01-01
உலகத்தில் உள்ள எல்லாம் எங்கேயிருந்து வந்தது?
எல்லாவற்றையும் தேவன் உண்டாக்கினார்
எல்லாவற்றையும் உண்டாக்குவதற்கு தேவனுக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?
ஆறு நாட்கள்
01-02
தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?
அது நல்லது என்று சொன்னார்.
01-04
தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?
அது நல்லது என்று சொன்னார்.
01-05
தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?
அது நல்லது என்று சொன்னார்.
01-06
தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?
அது நல்லது என்று சொன்னார்.
01-07
தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?
அது நல்லது என்று சொன்னார்.
01-08
தேவன் உண்டாக்கின ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் உருவாக்கினவற்றைப் பார்த்து சொன்னது என்ன?
அது நல்லது என்று சொன்னார்.
01-09
எந்த விதத்தில் தேவன் மனிதனை விலங்குகளைவிட வேறுவிதமாய் உண்டாக்கினார்?
அவர் மனிதனை தம்முடைய சாயலிலும், உருவத்திலும் உண்டாக்கினார்.
பொறுப்பு என்று தேவன் சொன்னது என்ன?
பூமியின்மேலும் விளங்குகளின்மேலும் அதிகாரம் கொடுத்து, அவைகளை பார்த்துக்கொள்வது தான்.
01-10
முதல் மனிதனை தேவன் எப்படி உண்டாக்கினார்?
தேவன் அவனை மண்ணினால் உண்டாக்கினார்.
மனிதன் எப்படி உயிர் பெற்றான்?
தேவன் அவனுக்குள் சுவாசத்தை ஊதினார்.
அந்த மனிதனின் பெயர் என்ன?
ஆதாம்.
தேவன் ஆதாமை எங்கே வைத்தார்?
தேவன் உண்டாக்கிய தோட்டத்தில்.
01-11
விசேஷமான எந்த மரத்திலிருந்து ஆதாம் சாப்பிடக்கூடாது?
நன்மை தீமை அறியத்தக்க மரம்.
நன்மை தீமை அறியத்தக்க மரத்திலிருந்து ஆதாம் சாப்பிட்டால் அவனுக்கு என்ன சம்பவிக்கும்?
அவன் மரிப்பான்.
01-12
எல்லா விதமான விலங்குகளும் இருக்கையில் ஏன் ஆதாம் மட்டும் தனியாக இருந்தான்?
அந்த மிருகங்களெல்லாம் ஆதாமுக்கு துணையாக இல்லை.
01-13
பெண்ணை தேவன் எப்படி உண்டாக்கினார்?
அவர் ஆதாமின் விலாவிலிருந்து உண்டாக்கினார்.
01-14
ஆதாமுக்கு, பெண் என்பதன் அர்த்தம் என்ன?
அவள் மனிதனிலிருந்து உண்டாக்கபட்டவள் என்று அர்த்தம்.
அவர்கள் இருவரும் ஒருவராய்
01-15
எல்லாவற்றையும் தேவன் உண்டாக்கி முடித்தப்பின்பு அவருடைய என்ன?
அது மிகவும் நல்லது.
01-16
ஏழாம் நாளில் தேவன் என்ன செய்தார்?
அவர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து, அதை ஆசீர்வதித்து, அதை பரிசுத்தமாக்கினார்.