தமிழ் (Tamil): Translation Academy

Updated ? hours ago # views See on DCS

Translation Manual

Introduction

மொழிபெயர்ப்பு கையேட்டின் அறிமுகம்

This page answers the question: மொழிபெயர்ப்பு கையேடு என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

மொழிபெயர்ப்பு கையேடு என்ன கற்பிக்கிறது?

இந்த கையேடு மொழிபெயர்ப்பு கொள்கை மற்றும் வேறு மொழிகளில் (OLs) ஒரு சிறந்த மொழிபெயர்ப்பை எப்படி உண்டாக்குகிறது என்று கற்பிக்கிறது. இந்த கையேட்டு மொழிபெயர்ப்பின் சில கோட்பாடுகள் வாயில் மொழிப்பெயர்ப்புக்கும் பொருந்தும். வாயில் மொழிக்கான மொழிபெயர்ப்பு முறைகள் மொழிபெயர்ப்பை எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்கான தனிப்பட்ட அறிவூட்டலுக்கு, தயவு செய்து நுழைவாயில் மொழி கையேட்டைப் காணவும். எந்தவொரு மொழிபெயர்ப்புத் திட்டத்தையும் ஆரம்பிப்பதற்கு முன் இந்த மாதிரிகள் பலவற்றைப் படிப்பது மிகவும் உதவியாக இருக்கும். இலக்கணங்களைப் பற்றிய மற்ற மாதிரிகள், நேரத்திற்கும் மட்டுமே தேவையானவற்றை கற்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு கையேட்டில் சில சிறப்புக் கூறுகள்:

  • [சிறந்த மொழிபெயர்ப்பிற்கான தன்மைகள்] (../guidelines-intro/01.md)-ஒரு நல்ல மொழிபெயர்ப்பை தீர்மானிக்கிறது
  • [மொழிபெயர்ப்பு செயலாக்கம்] (../translate-process/01.md) - ஒரு சிறந்த மொழிபெயர்ப்பை எவ்வாறு செய்து முடிக்கலாம்.
  • [மொழிபெயர்ப்புக் குழுவைத் தேர்வுசெய்வது] (../choose-team/01.md) - மொழிபெயர்ப்புத் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கு முன் சிலவற்றை மனதில் கொள்ள வேண்டும்
  • மொழிப்பெயர்பதற்கு என்ன தேர்வு செய்ய வேண்டும் மொழிபெயர்ப்பதைத் ஆரம்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

தெரிந்து கொள்ள வேண்டிய வாசகங்கள்

This page answers the question: எந்த வாசகங்களை நான் தெரிந்து கொள்ள வேண்டும்?

In order to understand this topic, it would be good to read:

தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான வார்த்தைகள்

  • குறிப்பு: இந்த வாசகங்கள் இந்த கையேடில் உபயோகப் படுத்தப்படும். மொழிப்பெயர்ப்பாளர் இந்த மொழிப்பெயர்ப்பு கையேடை உபயோகிக்க இந்த வாசகங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.*

வாசகம் - ஒரு பொருளையோ, கருத்தையோ, செயலையோ குறிக்கும் ஒரு சொல் அல்லது சொற்றொடர். உதாரணத்திற்கு, ஆங்கிலத்தில் ஒருவர் வாயில் ஒரு திரவத்தை ஊற்றுவதை “ட்ரிங்க்” என்பர். அது போல் ஒருவர் வாழ்க்கையில் முக்கியமான ஒரு நிலை மாற்றத்தை “ரைட் ஆஃப் பேசேஜ்” என்பர். வாசகத்திற்கும் வார்த்தைக்கும் வித்தியாசம், வாசகத்தில் சில நேரம் பல வார்த்தைகள் இருக்கும்.

உரை - உரை என்பது பேசுபவரோ எழுதுபவரோ கேட்பவர் அல்லது படிப்பவரிடம் மொழியின் மூலம் தெரிவிப்பது. பேசுபவருக்கோ எழுதுபவருக்கோ மனதில் ஒரு குறிப்பிட்ட பொருள் இருக்கம், அதை அவர் ஒரு மொழியைப் பயன்படுத்தி அந்தப் பொருளைத் தெரிவிப்பார்.

நிலை/சூழ்நிலை - வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் மற்றும் வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்களால் ஆன பத்திகள். நிலை என்பது நாம் ஆராயும் உரையின் அருகில் அல்ல சுற்றி உள்ள உரை. ஒரு தனிப்பட்ட வார்த்தையின் பொருள் வேறுபட்ட நிலைகளில் வேறு வேறு பொருள் தரலாம்.

உருவம் - பேச்சிலோ அல்லது எழுத்திலோ உள்ள மொழியின் கட்டமைப்பு. “உருவம்” என்பது அந்த மொழி எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது – வார்த்தைகள், அதன் வரிசை, இலக்கணம், சொற்றொடர், அல்லது உரையின் பிற கட்டமைப்பின் அம்சங்கள்.

இலக்கணம் - மொழியில் வாக்கியங்கள் அமைக்கப்படும் விதம். அதன் பல்வேறு பகுதிகளின் வரிசைப் படுத்துதலைக் குறிக்கு, வினைச்சொல் முதலில், நடுவில் அல்லது இறுதியில் வரலாம்.

பெயர்ச்சொல் - ஒரு நபர், இடம் அல்லது பொருளைக் குறிக்கும் சொல். ஒரு நபர் அல்லது இடத்தைக் குறிக்கும் வார்த்தையை ஆங்கிலத்தில் ப்ராபர் நவுன் என்று கூறுவர். காணவோ உணரவோ முடியா ஒரு கருத்தை, உதாரணத்திற்கு “அமைதி” அல்லது “ஒற்றுமை”, இது போன்றவையை குறிக்கும் வார்த்தையை ஆங்கிலத்தில் அப்ஸ்ட்ராக்ட் நவுன் என்பர். இது ஒரு கருத்து அல்லது நிலையைக் குறிக்கும். சில மொழிகளில் இது கிடையாது.

வினைச்சொல் - ஒரு செயலை குறிக்கும் ஒரு வார்த்தை. உதாரணம் “நட” அல்லது “ வந்து சேர்”.

அடைச் சொற்கள்” – மற்றொரு சொல்லைப் பற்றி சொல்லும் சொற்கள். பெயரடை மற்றும் வினையடை இரண்டும் அடைச்சொற்கள்.

பெயரடை - ஒரு பெயர்சொல்லைப் பற்றி சொல்லும் ஒரு வார்த்தை. உதாரணம், “உயரமான” எனும் வார்த்தை “மனிதன்” என்னும் பெயர்ச்சொல்லைப் பற்றி கீழ்கண்ட வாக்கியத்தில் கூறுகின்றது. * நான் ஒரு உயரமான மனிதனைக் காண்கிறேன்*.

வினையடை - ஒரு வினைச்சொல்லைப் பற்றிச் சொல்லும் ஒரு வார்த்தை. உதாரணம், “உரக்க” எனும் வார்த்தை “பேசினான்” என்னும் வினைச் சொல்லைப் பற்றிக் கீழ்கண்ட வாக்கியத்தில் கூறுகிறது. அவன் அந்த மக்கள் கூட்டத்தில் உரக்கப் பேசினான்.

மரபுத்தொடர் - ஒரு சொற்றொடர் அதன் தனி வார்த்தைகளை சேர்த்தால் வரும் பொருளை விட மொத்தமாக வேறு ஒரு பொருள் தரும். மரபுத்தொடர்களை அப்படியே மொழிப்பெயர்க்க முடியாது, அதாவது, தனிப்பட்ட வார்த்தைகளாக மொழிப்பெயர்க்க முடியாது. உதாரணத்திற்கு, “ஹீ கிக்ட் த பக்கட்” என்றால் ஆங்கிலத்தில் “அவன் இறந்துவிட்டான்” என்று பொருள்.

பொருள் - உரை படிப்பவருக்கோ கேட்பவருக்கோ கூறும் கருத்து அல்லது நிலை. ஒரு பேச்சாளனோ எழுத்தாளனோ, மொழியின் பல்வேறு கட்டமைப்புகளை வைத்து தெரிவிக்க விரும்பும் விஷயம். அதைக் கேட்பவரோ வாசிப்பவரோ ஒவ்வொருவரும் வேறு பொருளை எடுத்துக்கொள்ளலாம். இவ்விதத்தில் உருவமும் பொருளும் வெவ்வேறு விஷயங்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

மொழிப்பெயர்ப்பு - ஒரு எழுத்தாளரோ அல்லது பேச்சாளாரோ மூல மொழியில் தெரிவித்த ஒரு கருத்தை, குறிப்பிட்ட மொழியின் உருவத்தில் வெளிப்படுத்தும் செயல்.

மூல மொழி - மொழிப்பெயர்ப்பு எந்த மொழியில் இருந்து செய்யப்படுகிறதோ அந்த மொழி.

மூல உரை - “எந்த” உரை மொழிப்பெயர்க்கப் படுகிறதோ அந்த உரை.

இலக்க மொழி - எந்த மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்யப்படுகிறதோ ”அந்த” மொழி.

இலக்க உரை - மொழிப்பெயர்ப்பாளர் மூல மொழியின் கருத்தை மொழிப்பெயர்க்கும் போது வரும் உரை.

அசல் மொழி - வேதாகமம் முதலில் எழுதப்பட்ட மொழி. புதிய ஏற்பாட்டின் அசல் மொழி கிரேக்கம். பழைய ஏற்பாடு எழுதப்பட்ட அசல் மொழி எபிரேய மொழி. ஆனால் தானியேல் மற்றும் எஸ்ராவின் சில பகுதிகள் எழுதப்பட்டது அரபி மொழியில். அசல் மொழி தான் ஒரு பத்தியை மொழிப்பெயர்க்க மிகச்சரியான மொழி.

பரவலான கருத்துப் பறிமாற்ற மொழி - பல இடங்களில் பல்வேறு மக்களால் பேசப்படும் மொழி. பலருக்கும் இது அவர்கள் தாய்மொழியாக இருப்பதில்லை, ஆனால் அவர்கள் மொழி பேசத் தெரியாத பிறருடன் அவர்கள் பேச உபயோகிக்கும் மொழி. இதை சிலர் வணிக மொழி என்பர். பல்வேறு பைபிள்கள் மூல மொழியாக வணிக மொழியில் உள்ள உரையே மொழிப்பெயர்க்கப் படும்.

நேரான மொழிப்பெயர்ப்பு - அர்த்தம் மாறுபட்டாலும், மூல உரையின் வடிவத்தை இலக்க உரையில் கொண்டு வர முயற்சிக்கும் ஒரு வகை மொழிப்பெயர்ப்பு

பொருளின் அடிப்படையில் மொழிப்பெயர்ப்பு ( அல்லது டைனமிக் மொழிப்பெயர்ப்பு) - சொல் வடிவம் மாறினாலும், மூல உரையின் பொருளை இலக்க உரையில் கொண்டு வர முயலும் ஒரு வகை மொழிப்பெயர்ப்பு.

பத்தி - வேதாகம உரையின் பேசப்படும் ஒரு பகுதி. அதில் ஒரு செய்யுள் மட்டும் இருக்கலாம், ஆனால் பொதுவாக பல செய்யுள்கள் சேர்ந்து ஒரு விஷயத்தையோ ஒரு கதையையோ சொல்லும் விதமாக இருக்கும்.

வாயில் மொழி - வாயில் மொழி(ஜி எல்) என்பது நாங்கள் எங்களது மொழிப்பெயர்ப்பு கருவிகளை மொழிப்பெயர்க்கத் தேர்ந்து எடுத்திருக்கும் பரவலான கருத்துப் பரிமாற்றத்துக்கான மொழி. வாயில் மொழிகளில் மூலமாக மொழிப்பெயர்ப்பின் மூலம் உலகம் முழுவதும் உள்ள அதிகப்படியான மக்களிடம் விஷயம் கொண்டு சேர்க்கப்படும்.

பிற மொழிகள் - பிற மொழிகள் (ஓ எல்) வாயில் மொழிகள் அல்லாத பிற உலக மொழிகள். நாங்கள் எங்களது வேதாகம மொழிப்பெயர்ப்பு கருவிகளை வாயில் மொழிகளில் மொழிப்பெயர்ப்பதின் மூலமாக பிறர் அதை அவரவர மொழியில் மொழிப்பெயர்த்துக் கொள்ளலாம்.

இறுதி நிலை வேதாகமம் - இது இலக்க மொழியில் இயற்கையாக எளிதாகப் புரியும் படி மொழிப்பெயர்க்கப்பட்ட வேதாகமம். இவை சபை மற்றும் வீடுகளில் உபயோகிப்பதற்காக உருவாக்கப்படுபவை. ULT மற்றும் UST இதிலிருந்து வேறுபடும். அவை எந்த மொழியிலும் எளிதாக இருக்காது ஏனென்றால் ULT என்பது நேரடியான மொழிப்பெயர்ப்பு, மேலும் UST மரபுத் தொடர்களை உபயோகிக்காது, ஆனால் இயற்கையான மொழிப்பெயர்ப்பில் இவை பயன்படுத்தப்படும். இந்த மொழிப்பெயர்ப்பு கருவிகளைக் கொண்டு, மொழிப்பெயர்ப்பாளர் இறுதி நிலை வேதாகமத்தை உருவாக்கலாம்.

பங்கேற்பாளர் - வாக்கியத்தில் வரும் ஒருவர். இது அந்த செயலை செய்பவராகவோ, அந்த செயலினைப் பெறுபவராகவோ இருக்கலாம். அந்த வாக்கியத்தின் வரும் ஒரு பொருளாகவும் இருக்கலாம்.உதாரணத்திற்கு, கீழ்காணும் வாக்கியத்தில் பங்கேற்பாளர்கள் அடிக்கோடிடப்பட்டு இருக்கிறார்கள். யோவான் and மரியாள்அந்திரேயாவிற்குஒரு கடிதம்அனுப்பியுள்ளார்கள். அனுப்பிய யோவான் மற்றும் மரியாள் குறிப்பாக உள்ளனர். சில மொழிகளில், குறிப்பிட்ட பங்கேற்பாளர்களைக் கூறவேண்டும்.


மொழிபெயர்ப்பு என்றால் என்ன?

This page answers the question: மொழிபெயர்ப்பு என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

வரையறை

மொழிபெயர்ப்பு என்பது வெவ்வேறு மொழிகளுக்கு இடையில் நிகழ்த்தப்படும் செயல்முறையாகும், இது ஒரு எழுத்தாளர் அல்லது பேச்சாளர் மூல பாஷையில் உண்மையான பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும், அதே அர்த்தத்தை இலக்கு மொழியில் வேறு பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதற்கும், ஒரு நபர் (மொழிபெயர்ப்பாளர்) தேவைப்படுகிறார்.

இப்படித்தான் மொழிபெயர்ப்பு பெரும்பாலான நேரங்களில் வேலை செய்ய வேண்டும், ஆனால் சில நேரங்களில் நாம் கீழே காண்பதைப் போல, சில மொழிபெயர்ப்புகளுக்கு மூல பாஷையின் வடிவத்தை இனப்பெருக்கம் செய்வது போன்ற பிற குறிக்கோள்கள் உள்ளன.

அடிப்படையில் இரண்டு வகையான மொழிபெயர்ப்புகள் உள்ளன: எழுத்தியல்பான மற்றும் இயங்கு நிலை (அல்லது அர்த்தம் சார்ந்தவை).

  • எழுத்தியல்பான மொழிபெயர்ப்புகள் மூல மொழியில் உள்ள சொற்களை இலக்கு மொழியில் உள்ள சொற்களுடன் ஒத்த அடிப்படை அர்த்தங்களைக் குறிப்பதில் கவனம் செலுத்துகின்றன. மூல பாஷையில் உள்ள சொற்றொடர்களுக்கு ஒத்த கட்டமைப்புகளைக் கொண்ட சொற்றொடர்களையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த வகையான மொழிபெயர்ப்பு வாசிப்பவருக்கு மூல பாஷையின் உரையை கட்டமைப்பைக் காண அனுமதிக்கிறது, ஆனால் மூல உரையின் அர்த்தத்தை வாசிப்பவருக்குப் புரிந்துகொள்வது கடினம் அல்லது சாத்தியமற்றது.
  • இயங்கு நிலை, அர்த்தம் அடிப்படையிலான மொழிபெயர்ப்புகள் மூல மொழி வாக்கியத்தின் அர்த்தத்தை அதன் சூழலில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன, மேலும் அந்த அர்த்தத்தை இலக்கு மொழியில் தெரிவிக்க மிகவும் பொருத்தமான சொற்கள் மற்றும் சொற்றொடர் கட்டமைப்புகளைப் பயன்படுத்தும். இந்த வகையான மொழிபெயர்ப்பின் குறிக்கோள், மூல உரையின் அர்த்தத்தங்களை வாசிப்பவருக்கு எளிதில் புரிந்துகொள்வதாகும். பிற மொழிபெயர்ப்புகளுக்கான (OL) இந்த மொழிபெயர்ப்பு கையேட்டில் பரிந்துரைக்கப்பட்ட மொழிபெயர்ப்பு இதுவாகும்.

ULT என்பது ஒரு எழுத்தியல்பான மொழிபெயர்ப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் OL மொழிபெயர்ப்பாளர் அசல் வேதாகம மொழிகளின் வடிவங்களைக் காண முடியும். UST ஒரு இயங்கு நிலை மொழிபெயர்ப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் OL மொழிபெயர்ப்பாளர் வேதாகமங்களில் இந்த வடிவங்களின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியும். இந்த ஆதாரங்களை மொழிபெயர்க்கும்போது, ​​தயவுசெய்து ULT -யை எழுத்தியல்பாகவும், UST -யை இயங்கு நிலையாகவும் மொழிபெயர்க்கவும். இந்த ஆதாரங்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, [Gateway Language Manual] (https://gl-manual.readthedocs.io/en/latest/) -யை பார்க்கவும்.


More about Translation

In order to understand this topic, it would be good to read:


உங்கள் வேதாகமத்தில் மொழிபெயர்ப்பை எப்படி நோக்குவது?

This page answers the question: வேதாகமத்தில் மொழிபெயர்ப்புக்கான குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்?

In order to understand this topic, it would be good to read:

ஒரு மொழிபெயர்ப்பாளர் வேட்டையாடுபவரை போன்றவர்

ஒரு மொழிபெயர்ப்பாளர் வேட்டையாடுபவரை போன்று இருக்க வேண்டும், அவர் அதை அடிக்க விரும்பினால் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு விலங்கை குறிவைக்க வேண்டும். அவர் வேட்டையாட கூடிய விலங்கை தெரிந்து இருக்க வேண்டும், , ஏனென்றால் ஒரு வேட்டைக்காரர் அதே விதமான தோட்டக்களால் பறவைகளை சுடமாட்டார் அவர் அதை ஒரு கலைமானை சுடுவதற்கு உபயோகபடுத்துவார்.

அதைப்போலவே நாம் வேறு மக்களிடம் பேசுவது போன்றதாகும். நாம் சிறு குழந்தைகளிடம் பேசுவது போலவே அதே சொற்களை பெரியோர்களிடம் பேசுவதில்லை. நாம் நாட்டின் தலைவர் அல்லது ஆளுநரிடம் பேசுவது மாதிரியே நாம் நம்முடைய தோழர்களிடம் பேசுவதில்லை.

அனைத்து இந்த நிலைகளிலும், நாம் வேறுபட்ட சொற்கள் மற்றும் உணர்ச்சி வெளிபாடுகளை உபயோகப்படுத்த முடிவு செய்கிறோம். எடுத்துக்காட்டாக, நான் ஒரு சிறிய பிள்ளையுடன் இயேசுவின் போதனையை பகிர்ந்தால், நான் அவரிடம் “தவறுக்கு வருந்துங்கள், மற்றும் ஆண்டவருடைய அருள் உங்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்க கூடாது, அதற்கு மாறாக, "நீங்கள் செய்த தவறான காரியங்களுக்காக மன்னிக்கவும், மற்றும் நீங்கள் மன்னிக்க வேண்டும் என்று இயேசுவிடம் கூறுங்கள். நான் இது போன்று ஏதாவது சொல்ல வேண்டும். அதன் பிறகு அவர் உங்களை விரும்புவதால் அவர் உங்களை வரவேற்கிறார்."

ஒவ்வொரு மொழியிலும், குழந்தைகள் இன்னும் கற்றுக் கொள்ளாத சொற்கள், பெரியவர்கள் மட்டுமே உபயோகபடுத்தும். வார்த்தைகள் உள்ளன, நிச்சயமாக, குழந்தைகள் முடிவாக இந்த சொற்களில் பலவற்றை உபயோகபடுத்த கற்றுக்கொள்வார்கள். ஆனால் அதே சமயத்தில் பிள்ளைகளுக்கு இந்த சொற்களின் பலவற்றை நீங்கள் கூறினால், அவைகளை அவர்கள் அறிந்து கொள்ள கஷ்டமாக இருக்கும்.

கூடுதலாக, பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் துளிர்வது போன்றது மொழிகள்: புதிய வார்த்தைகள் எப்பொழுதும் மொழிகளில் உண்டாகின்றன மற்றும் சில சொற்கள் எப்பொழுதுமே உபயோகத்திலிருந்து வெளியேறி வருகின்றன. இந்த சொற்கள் இறக்கின்றன மற்றும் இலைகள் போல துளிர் விடுகின்றன; வயதான மனிதர்கள் தெரிந்த சொற்களை ஒருபோதும் இளைய தலைமுறையினர் உபயோகப்படுத்த கற்றுக் கொள்ள மாட்டார்கள். பிறகு பழைய தலைமுறையினர் போய்விட்டால், பழைய சொற்கள் நீண்ட காலத்திற்கு மொழிகளில் உபயோகபடுத்தப்படமாட்டாது. அவைகள் எழுதியிருந்தாலும் கூட, உதாரணமாக ஒரு அகராதியில், அவைகள் இருக்க வேண்டும். இளைஞர்கள் அநேகமாக திரும்ப அவற்றைப் உபயோகபடுத்த மாட்டார்கள்.

இந்த காரணங்களுக்காக, கிறிஸ்துவ வேத நூலின் மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய மொழிபெயர்ப்பை நோக்கமாக உள்ளவர்கள் யார் என்று தீர்மானிக்க வேண்டும். இங்கே அவர்களுக்கான தேர்வுகள் இருக்கின்றன:

வருங்கால நோக்கத்திற்காக

இலக்கு மொழியில் பேசும் இளம் அம்மாக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளிடமும் மொழிப்பெயர்பாளர்கள் தங்களுடைய மொழிபெயர்ப்பை குறிக்கோளாக கொள்ளலாம், ஏனென்றால் இந்த மக்கள் தங்களுடைய மொழி வருங்காலத்தை குறித்து காட்டுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள் இந்த முறையில் வேலை செய்தால், இளையவர்கள் கற்க விரும்பாத பழைய சொற்களை உபயோகபடுத்துவதை தவிர்க்கிறார்கள். அதற்கு மாறாக, அவர்கள் சாதாரண, தினமும் சொற்களை முடிந்த அளவுக்கு உபயோகப்படுத்துகிறார்கள். கூடுதலாக, அத்தகைய மொழிப்பெயர்பாளர்கள் பிற விதிமுறைகளை பின்பற்றலாம்:

  1. வேறு மொழிகளிலிருந்து இலக்கு மொழிக்கு பொதுவான கிறிஸ்துவ வேத நூலின் சொற்களை அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, அதாவது, அவர்கள் "ஜெபக்கூடம்" போன்ற கிறிஸ்துவ வேத நூலின் சொல்லை "ஜெப" என்று உருமாற்றியமைக்க முயல மாட்டார்கள், பிறகு மக்களுக்கு அதன் பொருளை கற்பிக்க முயலுகிறார்கள். அவர்கள் "ஏஞ்சல்" போன்ற கிறிஸ்துவ வேத நூலின் சொல்லை "எஞ்சேல்" என்று உருமாற்றியமைக்க முயல மாட்டார்கள், மேலும் பிறகு இலக்கு மொழியில் படிப்பவர்கள் அதன் பொருளை கற்பிக்க முயற்சிப்பார்கள்.
  2. கிறிஸ்துவ வேத நூலில் காணப்படும் எண்ணங்ககளை சமிக்ஞை செய்வதற்கான புதிய சொற்களை கண்டுபிடிக்க அவர்கள் முயலவில்லை. எடுத்துக்காட்டாக, இலக்கு மொழியில் "கருணை" அல்லது "பரிசுத்தமாக" உள்ள அனைத்து தோற்றங்களுக்கும் சமிக்கைகள் எந்த வார்த்தை இல்லை எனில், மொழிப்பெயற்பாளர்கள் அவைகளுக்கு புதிய வார்த்தைகளை உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் வேலை செய்யும் கிறிஸ்துவ வேத நூலின் பத்தியில் சொல்லிற்கான பொருளை முக்கிய பகுதியை வெளிபடுத்துவதற்கு இணையான வாக்கியத்தை பெறுவார்கள்.
  3. இலக்கு மொழியில் அறியப்பட்ட சொற்களை எடுத்துக் கொள்வதையும், அவற்றை புதிய அர்த்தத்தை கொண்டிருப்பதையும் அவர்கள் நினைவில் வைக்கவில்லை. அவர்கள் தெரிந்த இதை முயன்றால், மக்கள் புதிய பொருளை எளிதில் புறக்கணிப்பார்கள். இதன் முடிவாக, உரை தெரிவிக்கும் பொருளை நீங்கள் தவறாக புரிந்து கொள்வீர்கள்.
  4. திருமறை சார்ந்த எண்ணங்களை மிகச் சரியாக மற்றும் இயல்பான முறைகளில் வெளிப்படுத்த அவர்கள் நினைவில் கொள்கிறார்கள். (காணவும்: [மிகச் சரியான மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-clear/01.md), இயல்பான மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்)

மொழிபெயர்ப்பாளர்கள் இந்த விதிமுறைகளை கடைபிடிக்கும் போது, இதன் முடிவாக ஒரு பொதுவான மொழி பதிப்பை நாங்கள் அழைக்கிறோம். ஒரு மொழியில் முதல் கிறிஸ்துவ வேத நூலிலை வழங்க நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், இந்த வழிகாட்டுதல்களை நீங்கள் கடைபிடிக்குமாறு சிபாரிசு செய்கிறோம். ஆங்கிலத்தில் பொதுவான மொழி பதிப்புகள் இன்றைய ஆங்கிலப் பதிப்பு மற்றும் பொதுவான ஆங்கில கிறிஸ்துவ வேத நூல் ஆகியவை அடங்கும். ஆனால், இந்த ஆங்கிலப் பதிப்புகளில் நீங்கள் என்ன கண்டுபிடிப்பது என்பது மிகவும் மாறுபட்ட வழிகளில் பல எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு உங்கள் இலக்கு மொழி விரும்புவதை நினைவில் கொள்க.

கிறிஸ்துவ வேத நூல் படிப்பு மொழிபெயர்ப்புக்கான நோக்கம்

கிறிஸ்துவர்கள் படிக்க விரும்பும் கிறிஸ்துவ வேத நூலில் படிக்கும் முறையை விட அதை ஆழமாக படிக்க விரும்பும் புதிய கிறிஸ்துவர்களுக்கு மொழிப்பெயற்பாளர்கள் தங்கள் பொழிப்பெயர்ப்பை நோக்கமாக கொள்ளலாம். இலக்கு மொழியில் முன்னரே ஒரு சிறந்த கிறிஸ்துவ வேத நூலை வைத்திருந்தால், நம்பாதவர்களுக்கும் புதிதாக நம்பாதவர்களுக்கும் நன்றாகப் பேசுகிறார்களா என்றால் மொழிபெயர்ப்பாளர்கள் இதை செய்யத் தீர்மானிக்கலாம். மொழிபெயர்ப்பாளர்கள் இந்த முறையில் வேலை செய்தால், அவர்கள் முடிவு செய்யலாம்.

  1. அவர்கள் திருமறை சார்ந்த மொழிகளில் கண்டுபிடிக்க இலக்கண அமைப்புகளை இன்னும் கூடுதலாக கடைபிடிக்க முயற்சி செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, "ஆண்டவருடைய அன்பு" என கிறிஸ்துவ வேத நூல் கூறுகையில், மொழிபெயர்ப்பாளர்கள் தெளிவற்ற வெளிப்பாட்டை விட்டுவிட முடிவு செய்யலாம். அவர்கள் இதை செய்தால், அது "மக்களுக்கு ஆண்டவரின் மீது இருக்கும் அன்பா" அல்லது "ஆண்டவர் மக்களின் மீது இருக்கின்ற அன்பை" பொருள்படுத்துகிறதா என்பதை அவர்கள் முடிவு செய்ய மாட்டார்கள். “இயேசு கிறிஸ்து மீது நாம் வைத்திருக்கும் அன்பை” கிறிஸ்துவ வேத நூல் கூறுகிறது, மொழிபெயர்ப்பாளர்கள் "கிறிஸ்து இயேசுவைக் குறித்து" அல்லது "கிறிஸ்து இயேசுவுக்கு ஒற்றுமை" என்று அர்த்தமல்ல என்று தீர்மானம் செய்யலாம்.
  2. கிரேக்க அல்லது ஹீப்ரு சொற்களை மொழிபெயர்ப்பில் மாறுபட்ட வெளிப்பாடுகள் "பின்னால் நிற்கின்றன" என்று சொல்ல முயலுங்கள். எடுத்துக்காட்டாக, அவர்கள் அடிக்குறிப்புகள் வழியாக இதை செய்ய முடியும்.
  3. திருமறை சார்ந்த வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட பொருளை இன்னும் குறிக்கும் இலக்க மொழியில் புதிய உணர்ச்சி வெளிப்பாடுகளை கண்டுபிடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். மொழிபெயர்ப்பாளர்கள் இதை செய்தால், அவர்கள் இலக்கு மொழியுடன் உருவாக்க வேண்டும்.

இலக்கு மொழியில் முன்னரே ஒரு மிகச்சரியான மற்றும் இயல்பான முறையில் தெரிவிப்பதற்கு ஒரு கிறிஸ்துவ வேதநூலின் மொழிபெயர்ப்பை வைத்திருந்தீர்கள் என்றால் இந்த இரண்டாவது நீங்கள் நீங்கள் கடைபிடிக்க வேண்டுமென நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.


Defining a Good Translation

சிறந்த மொழிப்பெயர்பிற்கான தன்மைகள்

This page answers the question: ஒரு சிறந்த மொழிபெயர்ப்பிற்கான தன்மைகள் என்ன?

In order to understand this topic, it would be good to read:

நான்கு முதன்மையான தன்மைகள்

நான்கு முதன்மையான தன்மைகளானது ஒரு சிறந்த மொழிபெயர்ப்புக்கு இருக்கின்றன. இது கண்டிப்பாக இருக்க வேண்டும்.

  • தெளிவாக – காண [தெளிவான மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-clear/01.md)
  • இயல்பான- காண [இயல்பான மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-natural/01.md)
  • மிகச் சரியான- காண [மிகச்சரியான மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-accurate/01.md)
  • தேவாலயம்-ஒப்புதல் அளித்த- காண [தேவாலயம்- ஒப்புதல் அளித்த மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-church-approved/01.md)

இந்த தன்மைகள் ஒவ்வொன்றும் ஒரு நான்கு கால் முக்காலியாக நாம் கருதலாம். ஒவ்வொன்றும் தேவையானது. ஒன்று விட்டு போனால் கூட, முக்காலி நிற்காது. இது போலவே, இந்த தன்மைகள் ஒவ்வொன்றும் தேவாலயத்திற்கு உபயோகமுள்ளவயாகவும் மற்றும் மாறுபாடின்றி மொழிப் பெயர்ப்பு இருக்க வேண்டும்.

தெளிவாக

மிக உயர்ந்த நிலையிலான உணர்வாற்றலலை அடைவதற்கு அவ்வகையான மொழி கட்டமைப்பு முறையை தேவைப்படும் போது அதை உபயோகிக்கவும். மிக எளிமையான கருத்து படிவங்களை உள்ளடக்கியது, ஒரு உரை அமைப்புகளை மாற்றியமைத்தல், மேலும் பலவற்றை உபயோகப்படுத்தி அல்லது அசல் பொருளை மிகச் சரியாகவும் தொடர்பு கொள்ளுவது சாத்தியமானது. தெளிவான மொழிபெயர்ப்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை தெரிந்து கொள்ள , [தெளிவான மொழிபெயர்ப்புகளை உருவாக்குக] (../guidelines-clear/01.md) என்பதைக் காண்க.

இயல்புத்தன்மை

செயலூக்கம் உடைய மொழிகளில் உபயோகபடுத்தவும் மற்றும் இந்த முறையில் உங்களுடைய மொழியில் ஏற்புடைய தறுவாயில் உபயோகபடுத்துவதை பிரதிபலிக்கும். இயல்பான மொழிபெயர்ப்புகளை எப்படி உருவாக்குவது என்பதை கற்க, காண இயல்புத்தன்மை மொழிபெயர்ப்பை உண்டாக்கவும்

மிகச் சரியாக

அசல் பார்வையாளர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் அசல் உரையின் அர்த்தத்தில் இருந்து விலகாமல், மாற்றுவது அல்லது சேர்க்காமல் துல்லியமாக மொழி பெயர்க்கவும். மனதில் உள்ள உரை மூலத்தின் பொருளுடன் மொழிபெயர்த்து மற்றும் உள்ளடக்கமான விவரங்கள் மிகச் சரியான தொடர்புடன், தெரியாத கருத்து படிவம், மற்றும் பேச்சு கூறுகலை தெளிவாக தெரிவிக்கவும். மிகச் சரியான மொழிபெயர்ப்புகளை எப்படிக் கற்க வேண்டும் என்பதை அறிவதற்கு, காண [மிகச்சரியான மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-accurate/01.md).

தேவாலயம்-ஒப்புதல் அளித்த

ஒரு மொழிபெயர்ப்பு தெளிவாக, இயல்புதன்மை மற்றும் மிகச்சரியாகவும் இருந்தாலும் கூட, தேவாலயம் அதை அங்கீகரிக்கவில்லை அல்லது ஒப்புக்கொள்ளவில்லை எனில், அது தேவாலயத்தில் போதிக்கின்ற இறுதி இலக்கை அடைய முடியாது, தேவாலயம் மொழிபெயர்ப்பில் சரிபார்ப்பு, மற்றும் மொழிபெயர்ப்பை பகிர்தல் இவற்றில் தொடர்புபடுவது முக்கியம். தேவாலயம்-ஒப்புதல் அளித்த மொழிபெயர்ப்புகளை எப்படி செய்வது என்பதை கற்க, காண [தேவாலயம்-ஒப்புதல் அளித்த மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-church-approved/01.md).

ஆறு மற்ற தன்மைகள்

கூடுதலாக தெளிவாக இருப்பதுடன், இயல்பானதன்மை, மிகச்சரியாக, மற்றும் தேவாலயம்- ஒப்புதல் அளித்த, சிறந்த மொழிபெயர்ப்புகளாக இருக்க வேண்டும்:

  • மாறுபாடின்றி-காண மாறுபாடின்றி மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்
  • அதிகாரப்பூர்வமான- காண [அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-authoritative/01.md)
  • வரலாற்று - பார்க்க [வரலாற்று தொடர்புடைய மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-historical/01.md)
  • ஒப்பான – காண [ஒப்பான மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-equal/01.md)
  • *கூட்டு - [கூட்டு மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-collaborative/01.md)
    • தற்போதைய - [தற்போதைய மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்] (../guidelines-ongoing/01.md)

தெளிவாக மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்

This page answers the question: தெளிவான மொழிபெயர்ப்புகளை நான் எவ்வாறு உண்டாக்குவது?

In order to understand this topic, it would be good to read:

தெளிவான மொழிபெயர்ப்புகள்

படிப்பவர்கள் சுலபமாக படிக்க மற்றும் அறிந்து கொள்ள உதவுவதற்கு எந்த மொழி அமைப்பு முறைகளை வேண்டுமானாலும் உபயோகபடுத்தி தெளிவான மொழிபெயர்ப்பை உருவாக்கவும். மற்றொரு அமைப்பில் உரையை அல்லது ஒழுங்குப்படுத்தி வைக்க, மற்றும் முடிந்த அளவுக்கு மூல பொருளை சொல்வதற்கு வேண்டிய சில சொற்கள் அல்லது பல சொற்கூறுகளை உபயோகபடுத்தவும்.

இந்த வழிகாட்டுதல்கள் வேறு மொழி மொழிபெயர்ப்புகளுக்கானது, வாயில் மொழி மொழிபெயர்ப்புகளுக்கு இல்லை. வாயில்மொழியில் ULT ஐ மொழிபெயர்க்கும் போது, நீங்கள் இந்த மாறுதல்களை செய்யக்கூடாது. UST யை வாயில் மொழியில் மொழிபெயர்க்கும் போது இந்த மாறுதல்கள் பண்ண வேண்டிய தேவையில்லை, ஏனென்றால் அவை முன்னரே செய்யபட்டு விட்டது. தொடக்க உரையிலிருந்து தெளிவான மொழிபெயர்ப்பு ஒன்றை உருவாக்க சில எண்ணங்கள் இங்கு இருக்கின்றன:

பிரதிபெயர்சொற்களை சரிபார்க்கவும்

நீங்கள் தொடர் உரையின் பிரதிபெயர்களை சரிபார்க்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு பிரதிபெயர் சொற்களும் அல்லது யாரை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. பிரதிபெயர்கள் ஒரு பெயர்சொல் வாக்கியம் அல்லது ஒரு பெயர்ச்சொல் இடத்தில் நிலையாக இருக்கும் சொற்கள் ஆகும். முன்னரே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒன்றை அவை சுட்டிக் காட்டுகின்றன.

ஒவ்வொரு பிரதிபெயர் சொல்லும் யாரோ ஒருவரை எப்போதும் தெளிவாக சுட்டிக்காட்டுகிறதா என்பதை கவனமாக சரிபார்க்கவும். அது தெளிவாக இல்லை என்றால், பிரதிபெயர்ச் சொல்லுக்கு மாறாக ஒரு நபரையோ அல்லது பொருளையோ வைக்க வேண்டும்.

பங்கேற்பாளர்கள் அடையாளம் காண்க

அடுத்து அவர்கள் செய்யும் செயலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தெளிவான மொழிபெயர்ப்பு பங்கேற்பாளர்களை அடையாளம் காண வேண்டும். ஒரு நிகழ்வின் பங்குபெறும் நபர்கள் அல்லது பொருட்கள் அந்த நிகழ்வின் பங்கேற்பாளர்கள் ஆவார். எழுவாய் ஒரு செயலை செய்கிறது மற்றும் செயற்படும் பொருள் ஒரு செயலை செய்கிறது. இவை முக்கிய பங்கேற்பாளர்கள் ஆகும். ஒரு நிகழ்வின் எண்ணங்களை ஒரு வினைச்சொல் மீண்டும் வெளிபடுத்தும் போது, அந்த நிகழ்வின் பங்கேற்பாளர்களை யார் அல்லது எது என்பது பெரும்பாலும் அவசியமானது. பொதுவாக இந்த அமைப்பிலிருந்து தெளிவாக இருக்கும்.

நிகழ்வுகளின் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்துகின்றன

வாயில் மொழியில் பல நிகழ்வுகளின் எண்ணங்கள் பெயர்சொல்லாக இருக்க கூடும். தெளிவான மொழிபெயர்ப்பு இந்த நிகழ்வின் எண்ணங்களை வினைச் சொல்களாக வெளிப்படுத்த கூடும்.

மொழிபெயர்ப்பை செய்யும் போது, அந்த பத்தியில் நிகழ்வின் எண்ணங்களை பார்ப்பது உபயோகமுள்ளதாக இருக்கும், தனிச்சிறப்பாக வினைச்சொல் தவிர இவை வேறு சில அமைப்புகளால் வெளிப்படுத்தப்படுகின்றன. நிகழ்வின் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வினைசொல்லை உபயோகபடுத்தி அர்த்தத்தை மீண்டும் வெளிபடுத்த முடியுமா என்பதைப் காணவும். எனினும், நிகழ்வின் எண்ணங்களை வெளிப்படுத்த உங்களுடைய மொழியில் பெயர்ச்சொற்கள் உபயோகப்படுத்தபடுகிறது மற்றும் நிகழ்வு அல்லது ஒரு பெயர்சொல்லின் செயல்கள் முழுமையாக மிகவும் இயல்பாக தெரிகிறது. பிறகு பெயர்ச்சொல் அமைப்பை உபயோகபடுத்தவும். பார்க்க [பண்பு பெயர்ச்சொற்கள்] (../figs-abstractnouns/01.md)

செய்வினை சொற்தொடர் உங்களுக்கு தெரிகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, ஒவ்வொரு நிகழ்வின் எண்ணங்கள் மாற்ற பட வேண்டும்

செயப்பாட்டு வினைச்சொற்கள்

தெளிவான மொழிப்பெயர்புகள் ஏதாவது செயப்பாட்டு வினைச்சொற்களை செய்வினை அமைப்பிற்கு மாற்ற வேண்டும். காண்க செய்வினை அல்லது செயப்பாட்டு

செய்வினை அமைப்பில், சொற்தொடரில் எழுவாய் என்பது ஒரு நபர் செய்யும் செயலை குறிக்கிறது. செயப்பாட்டு அமைப்பில், சொற்தொடரில் எழுவாய் என்பது ஒரு நபர் அல்லது ஒரு பொருள் செய்யும் செயலை குறிக்கிறது, எடுத்துக்காட்டாக, "ஜான் பில்லை அடித்தான்" ஒரு செய்வினை சொற்தொடர்.” பில் ஜானால் அடிக்கப்பட்டது” ஒரு செயப்பாட்டு சொற்தொடர் ஆகும்..

பெரும்பாலான மொழிகளில் செயப்பாட்டு வினை அமைப்பு இல்லை, செய்வினை அமைப்பு மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில்,

செயப்பாட்டு வினை அமைப்பிலிருந்து செய்வினை அமைப்பிற்கு ஒரு சொற்தொடரை மாற்ற வேண்டியது அவசியம் ஆகும். இருப்பினும், சில மொழிகளில், செயப்பாட்டு வினை அமைப்பை உபயோகபடுத்த விரும்புகிறார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் இலக்கு மொழியின் மிகவும் இயல்பான அமைப்புகளை உபயோகப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு சொற்தொடரிலும் “உடைய” காணவும்

ஒரு தெளிவான மொழிபெயர்ப்பு உருவாக்க, நீங்கள் ஒவ்வொரு வாக்கியத்திலும் "உடைய" காண வேண்டும் "உடைய" உடன் சேர்க்கப்பட்ட பெயர்ச்சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பின் பொருளை அடையாளம் காண வேண்டும். பெரும்பாலான மொழிகளில், வேதாகமத்தின்மூல மொழியில் “உடைய” அமைப்பு அடிக்கடி வரவில்லை. ஒவ்வொன்றின் பொருளையும் படிக்க வேண்டும் மற்றும் தெளிவான பகுதிகள் இடையேயான தொடர்பை உண்டாக்க கூடிய வித்ததில் "உடைய" சொற்றொடரை மீண்டும் வெளிப்படுத்தவும்.

நீங்கள் இந்த பொருள்களை சரிபார்த்து விட்டு, உங்களுடைய மொழிபெயர்ப்பை முடிந்தவரை தெளிவுபடுத்திய பின், உங்கள் மொழி பேசுவோருக்குத் தெளிவாக புரிகிறதா என்பதைப் காண நீங்கள் மற்றவர்களிடம் அதைப் படிக்க கொடுக்க வேண்டும். அவர்களுக்கு புரிந்து கொள்ள இயலாத பகுதிகள் இருந்தால், அந்த பகுதி சரியாக இல்லாமல் இருக்கலாம். ஒன்றாக, அந்த பகுதியை கூற ஒரு சரியான வழியை நீங்கள் தேர்ந்தெடுக்க எண்ணலாம். இது எல்லாருக்கும் தெளிவாகும் வரை பெரும்பாலான மக்களுடன் இந்த மொழிபெயர்ப்பை சரிபார்க்கவும்.

நினைவில் கொள்: இலக்கு மொழியில் சரியாகவும் இயல்பானதாகவும் இருக்கும் விதத்தில் மூல செய்தியின் பொருளை, சரியாக முடிந்த வரை, பொழிப்பெயர்ப்பில் மீண்டும் சொல்கிறது.

மிகச்சரியாக எழுதுதல்

உங்களின் மொழிபெயர்ப்பை மற்றவர்களுக்கு தெளிவாக வெளிபடுத்த இந்த வினாக்களை உங்களையே கேட்டு கொள்வது உதவியாக இருக்கும்:

இடை நிறுத்தப்படுவதற்கு அல்லது இடைவெளி இடுவதற்கு ஒரு படிப்பவருக்கு உதவுவதற்காக நீங்கள் நிறுத்தற்குறியீடுகளை உபயோகப்படுத்தினீர்களா? எந்த பகுதிகளிலாவது நேர்கூற்றை சுட்டிகாட்டியுள்ளீர்களா?

  • பத்திகளை நீங்கள் பிரிக்கிறீர்களா?

பகுதிகளுக்கு தலைப்புகள் சேர்ப்பது பற்றி நீங்கள் எண்ணி பார்த்திருக்கிறீர்களா?


இயல்பான மொழிபெயர்ப்புகளை உருவாக்கவும்

This page answers the question: இயல்பான மொழிபெயர்ப்புகளை எவ்வாறு உருவாக்குவது?

In order to understand this topic, it would be good to read:

இயல்பான மொழிபெயர்ப்புகள்

வேதாகமத்தை மொழிபெயர்ப்பது என்பது இயல்பானது என்று அர்த்தம்:

இலக்கு குழுவின் உறுப்பினரால் மொழிபெயர்ப்பு எழுதப்பட்டது போல் தெரிகிறது - வெளிநாட்டவரால் அல்ல. இயல்பான மொழிபெயர்ப்பை உருவாக்குவதற்கான சில யோசனைகள் இங்கே:

குறுகிய வாக்கியங்களைப் பயன்படுத்துங்கள்

ஒரு மொழிபெயர்ப்பு இயல்பாக இருக்க, சில நேரங்களில் நீண்ட, சிக்கலான வாக்கியங்களிலிருந்து குறுகிய, எளிமையான வாக்கியங்களை உருவாக்குவது முக்கியம். கிரேக்க மொழியில் பெரும்பாலும் நீண்ட, இலக்கணப்படி சிக்கலான வாக்கியங்கள் உள்ளன. சில வேதாகம மொழிபெயர்ப்புகள் கிரேக்க கட்டமைப்பை நெருக்கமாகப் பின்பற்றுகின்றன, மேலும் இந்த நீண்ட வாக்கியங்கள் இயல்பாக இல்லாவிட்டாலும் அல்லது இலக்கு மொழியில் குழப்பமாக இருந்தாலும் கூட, அவற்றின் மொழிபெயர்ப்பில் வைத்திருக்கின்றன.

மொழிபெயர்க்கத் தயாராகும் போது, குறிப்பிட்ட பகுதியை மீண்டும் எழுதுவது பெரும்பாலும் உதவியாக இருக்கும், நீண்ட வாக்கியங்களை குறுகிய வாக்கியங்களாக உடைக்கிறது. இது அர்த்தத்தை இன்னும் தெளிவாகக் காணவும் சிறப்பாக மொழிபெயர்க்கவும் உதவும். பல மொழிகளில், குறுகிய வாக்கியங்களைக் கொண்டிருப்பது நல்ல முறை தான், அல்லது, வாக்கியங்கள் நீளமாக இருக்கும்போது, சிக்கலான வாக்கியங்களைத் தவிர்ப்பது நல்லது. எனவே இலக்கு மொழியில் அர்த்தத்தை மீண்டும்-வெளிப்படுத்துவதில், சில நேரங்களில் சில நீண்ட வாக்கியங்களை பல குறுகிய வாக்கியங்களாக உடைப்பது முக்கியமாகும். பல மொழிகள் ஒன்று அல்லது இரண்டு உட்கூறு பிரிவுகளுடன் மட்டுமே வாக்கியங்களைப் பயன்படுத்துவதால், குறுகிய வாக்கியங்கள் இயல்பான உணர்வைக் கொடுக்கும். குறுகிய வாக்கியங்கள் வாசிப்பவர்களுக்கு சிறந்த புரிதலையும் தரும், ஏனென்றால் அர்த்தம் தெளிவாக இருக்கும். புதிய, குறுகிய உட்கூறுகள் மற்றும் வாக்கியங்களுக்கு இடையில் தெளிவான இணைப்பு சொற்களைச் சேர்க்க மறக்காதீர்கள்.

நீண்ட, சிக்கலான வாக்கியங்களிலிருந்து குறுகிய வாக்கியங்களை உருவாக்க, ஒருவருக்கொருவர் நேரடியாக தொடர்புபடுத்தும் வாக்கியத்தில் உள்ள சொற்களை அடையாளம் காணவும், அதாவது, உட்கூறு உருவாக்குவதற்கு ஒன்றாக இருக்கும். பொதுவாக, ஒவ்வொரு வினைச்சொல் அல்லது செயல் வார்த்தையின் இருபுறமும் சொற்கள் உள்ளன, அவை வினைச்சொல்லின் செயலுக்கு முன்னும் பின்னும் சுட்டிக்காட்டுகின்றன. இது போன்ற சொற்களின் தொகுப்பானது சொந்தமாக நிற்கக்கூடிய சுயாதீன உட்கூறாகவோ அல்லது எளிய வாக்கியமாகவோ எழுதப்படலாம். அந்த சொற்களின் ஒவ்வொரு பிரிவையும் ஒன்றாக வைத்து, அந்த வகையில் வாக்கியத்தை அதன் தனி கருத்துக்களாக அல்லது பகுதிகளாக பிரிக்கவும். அவை இன்னும் அர்த்தமுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, புதிய வாக்கியங்களைப் படியுங்கள். ஏதேனும் சிக்கல் இருந்தால், நீண்ட வாக்கியத்தை வேறு வழியில் பிரிக்க வேண்டியிருக்கும். புதிய வாக்கியங்களின் செய்தியை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, அவற்றை இலக்கு மொழியில் மொழிபெயர்க்கவும், இயல்பான நீளமாக இருக்கும் வாக்கியங்களை உருவாக்கி அவற்றை இயல்பான முறையில் இணைக்கவும். உங்கள் மொழிபெயர்ப்பை மொழி சமூகத்தின் உறுப்பினரிடம் படித்து, அது இயல்பானதா என்று பரிசோதிக்கவும்.

உங்கள் ஜனங்கள் பேசும் வழியை எழுதுங்கள்

வேதாகமத்தின் பகுதியையோ அதிகாரத்தையோ படித்துவிட்டு, "இது என்ன மாதிரியான செய்தி?" என உங்களையே கேட்டுகொள்ளுங்கள், பின்பு உங்கள் மொழி அந்த வகையான செய்தியை தெரிவிக்கும் வகையில் அந்த குறிப்பிட்ட பகுதியையோ அல்லது அதிகாரத்தையோ மொழிபெயர்க்கவும்.

உதாரணமாக, சங்கீதம் போன்று கவிதை இருந்தால், அதை உங்கள் ஜனங்கள் ஒரு கவிதை என்று அங்கீகரிக்கும் வடிவத்தில் மொழிபெயர்க்கவும். அல்லது புதிய ஏற்பாட்டு கடிதங்கள் போன்று சரியான வாழ்க்கை முறை பற்றிய அறிவுரை பகுதியாக இருந்தால், அதை உங்கள் மொழியில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் அறிவுறுத்தும் வடிவத்தில் மொழிபெயர்க்கவும். அல்லது ஒரு வாக்கியத்தில் யாரோ செய்ததைப் பற்றிய கதை என்றால், அதை ஒரு கதையின் வடிவத்தில் மொழிபெயர்க்கவும் (அது உண்மையில் நடந்தது). வேதாகமத்தில் இந்த வகையான கதைகள் நிறைய உள்ளன, மேலும் இந்த கதைகளின் பகுதியை ஜனங்கள் அவற்றின் சொந்த வடிவத்தையே கொண்டு ஒருவருக்கொருவர் விஷயங்களைச் சொல்கிறார்கள். உதாரணமாக, ஜனங்கள் அச்சுறுத்துகிறார்கள், எச்சரிக்கிறார்கள், ஒருவருக்கொருவர் புகழ்வார்கள் அல்லது கண்டிப்பார்கள். உங்கள் மொழிபெயர்ப்பை இயல்பாக மாற்ற, உங்கள் மொழியில் உள்ளவர்கள் அச்சுறுத்தல்கள், எச்சரிப்புகள், புகழ் அல்லது ஒருவருக்கொருவர் கண்டித்தல் போன்றவற்றில் இந்த ஒவ்வொன்றையும் மொழிபெயர்க்க வேண்டும்.

இந்த வித்தியாசமான விஷயங்களை எவ்வாறு எழுதுவது என்பதை அறிய, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டியிருக்கலாம், மேலும் ஜனங்கள் சொல்லும் மற்றும் செய்யும் வெவ்வேறு விஷயங்களை எழுதுவதைப் பயிற்சி செய்ய வேண்டும், இதனால் வெவ்வேறு நோக்கங்களுக்காக ஜனங்கள் இவற்றைப் பயன்படுத்தும் வடிவம் மற்றும் சொற்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

ஒரு நல்ல மொழிபெயர்ப்பு இலக்கு குழுவின் ஜனங்கள் பொதுவாக பயன்படுத்தும் அதே வார்த்தைகள் மற்றும் வெளிப்படுத்தும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் அதைப் படிப்பது அல்லது கேட்பது எளிதாக இருக்க வேண்டும். எந்த மோசமான அல்லது விசித்திரமான சொற்றொடர்களும் இருக்கக்கூடாது. மொழிபெயர்ப்பை நெருங்கிய நண்பரின் கடிதத்தைப் போல எளிதாகப் படிக்க வேண்டும்.

Gateway மொழி மொழிபெயர்ப்புகளுக்கு அல்ல

இந்த பிரிவு ULT மற்றும் UST Gateway மொழி மொழிபெயர்ப்புகளுக்கு அல்ல. இவை இலக்கு மொழியில் இயல்பாக இருப்பதை தடுக்கும் குணாதிசயங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட வேதாகமங்கள். அவை வேதாகம மொழிபெயர்ப்பு கருவிகள், இறுதிப்-பயனர் வேதாகமங்கள் அல்ல. இதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, Gateway மொழிகள் கையேட்டில் " ULT -யை மொழிபெயர்ப்பது" மற்றும் "UST -யை மொழிபெயர்ப்பது" பார்க்கவும்.


மிகச் சரியான மொழிபெயர்ப்புகளை உருவாக்குதல்

This page answers the question: நான் மிகச் சரியான மொழிபெயர்ப்புகளை எவ்வாறு உருவாக்க வேண்டும்?

In order to understand this topic, it would be good to read:

மிகச் சரியான மொழிபெயர்ப்பு

வேதாகமத்தின் தொடக்க உரையின் பொருளை கொண்டு அதே செய்தியில் மிகச்சரியான மொழிபெயர்ப்பை உருவாக்க வேண்டும்

  • பத்தியின் பொருளை புரிந்து கொள்ளுங்கள்.
  • முக்கிய யோசனையை அடையாளம் காண்க.

எழுத்தாளரின் செய்தியை எண்ணத்தில் வைத்துக் கொண்டு மொழிபெயர்க்கவும்.

பொருளை கண்டுபிடிக்க

முதலில், பொருளை கண்டறிய ஒவ்வொரு பத்தியையும் ஒரு சில தடவை மீண்டும் படிக்க வேண்டும். மொழிபெயர்ப்பு அரங்கத்தில் கிடைக்கும் வேதாகமத்தின் இரண்டு பதிப்பைப் உபயோகபடுத்தவும்: அன்போல்டிங்க்வோர்ட் சிம்ப்லிஃபைவ்டு டெக்ஸ்ட் மற்றும் அன்போல்டிங்க்வோர்ட் லிட்ரல் டெக்ஸ்ட் மொழிப்பெயர்ப்பு வார்த்தையின் பொருள் வரையறை மற்றும் மொழிப்பெயர்ப்பு குறிப்புகளை படிக்கவும்.

முதலில் அன்போல்டிங்க்வோர்ட் லிட்ரல் டெக்ஸ்ட்டை படிக்கவும்:

நீ எந்த நகரத்திற்கு சென்றாலும், எங்கு உங்களை சேர்த்துக் கொள்கிறார்களா, உங்களுக்கு முன்பாக வகைபடுத்தபட்டவையை சாப்பிடுங்கள், மற்றும் அங்கு இருக்கும் நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். ஆண்டவருடைய முடியரசு உங்களிடத்தில் நெருக்கமாக இருக்கிறது.’ (லூக்கா 10: 8-9 ULT)

  • அன்போல்டிங்க் வோர்ட் சிம்ப்லிஃபி ஃபைவ்ட் டெக்ஸ்ட்* மொழிப்பெயர்ப்பு உதவிக்கு காணவும்:

நீங்கள் ஒரு நகரத்தில் நுழையும் போது மற்றும் எங்கு மக்கள் உங்களை வரவேற்கிறார்களோ, அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் உணவை சாப்பிடுங்கள். அங்கு இருக்கும் நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். ஆண்டவருடைய ராஜ்ஜியம் உங்களிடத்தில் நெருக்கமாக இருக்கிறது என்று அவர்களிடம் கூறுங்கள்.’ (லூக்கா 10: 8-9 UST)

மாறுபாடுகளை நீங்கள் கவனித்தீர்களா? உபயோகபடுத்தக் கூடிய ஒவ்வொரு வேதாகமத்தின் பதிப்புகளில் வார்த்தைகளில் சில வேறுபாடுகள் ஆனது இருக்கும்.

அதே பொருள் என்னவென்று நீங்கள் கண்டுபிடித்தீர்களா? இரு பதிப்புகளிலும் இயேசு குறிப்பிட்ட விதிமுறைகளை தருகிறார், அவைகள் அதே வழிமுறைகளாகும். இரு பதிப்புகளும் மிகச் சரியான மொழிபெயர்ப்புகளாகவே இருக்கின்றன.

முக்கிய யோசனையை அடையாளம் காண்க

பிறகு, பத்தியின் அர்த்தம் கண்டுபிடித்த பின்னர், நீங்கள் முக்கிய யோசனையை அடையாளம் காண வேண்டும்.

உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்,” இந்த நூலாசிரியர் ஏன் எழுதுகிறார், இந்த பொருள்களை அவர் எப்படி உணருகிறார்?

லூக்கா 10 பத்தியில் மீண்டும் காணுங்கள். நூலாசிரியர் இதை ஏன் எழுதியதாக நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? நூலாசிரியர் எழுதியதைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? பத்தியை பல தடவை நீங்கள் படித்த பின், இந்த வினாக்களுக்கு விடையளிக்கவும்:

  • என்ன நிகழ்ந்தது? * இயேசு ஆலோசனைகளை வழங்கினார்.
  • எப்போது மற்றும் எங்கே இந்த விஷயங்கள் நடக்கும்?
  • இந்த வினாவிற்கு விடையளிக்க, நீங்கள் முன்னர் என்ன நிகழ்ந்தது என்பதை எண்ணத்தில் கொள்ள வேண்டும். முன்னராக லூக்கா எழுதுகிறார் இயேசுவும் மற்றும் அவருடைய சீடர்களும் எருசேலம் செல்லும் வழியில், இயேசு 72 பேரை பிரசங்கிக்கும்படி அத்தியாயம் 10 தொடங்குகிறார்.*
  • இந்த பத்தியில் யார் சம்மந்தபட்டுள்ளார்? *இயேசு மற்றும் வெளியே அனுப்பபட்ட 72 நபர்கள்.
  • ஏன் 72 நபர்களையும் வெளியே அனுப்பினார்கள்? நோயாளிகளை சரிபடுத்தவும் மற்றும் ஆண்டவருடைய ராஜ்ஜியம் அருகில் உள்ளது என்று அனைவரிடமும் சொல்வதற்காக*.

நூலாசிரியரின் செய்தி

முடிவில், மூல உரையின் ஒரு பிரிவை மொழிப் பெயர்க்கும் போது தொடக்க பார்வையாளர்கள் மற்றும் நூலாசிரியரின் செய்தி மிகச் சரியாக இருக்கிறதா என்பதை பற்றி எண்ணி பார்க்க வேண்டும்

படிப்பவர் அறிந்து கொள்ள வேண்டிய பிரத்யேகமான விஷயங்களை அவர் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? நூலாசிரியரின் முக்கிய யோசனைகள் என்னவென்பதை மறவாதிருகிறீர்களா? முக்கிய யோசனைகளாவன:

  • இயேசு அளித்த வழிமுறைகள்
  • இயேசு அனுப்பிய 72 பேரும்

பிணியுற்ற மக்களைக் சரிபடுத்தும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது

  • ஆண்டவருடைய ராஜ்ஜியம் அருகில் உள்ளது என்று அவர்கள் மற்றவர்களுக்கு கூறுவார்கள்

தொடக்க பார்வையாளர்களுக்கான தகவல் இதுதான். அதே தகவலை இலக்கு மொழியில் மிகச் சரியாக உங்களுடைய எண்ணத்தில் கொண்டு வர  அனுமதிக்கவும்.

பத்தியை காணுங்கள் மற்றும் உங்களுடைய சொந்த மொழியில் அதை எப்படித் திரும்ப சொல்வீர்கள் என்பதை எண்ணி பாருங்கள், இதை ஆரம்ப மொழிபெயர்ப்பில் எழுதுவதன் மூலம் வைத்துக் கொள்ளவும். உங்களுடைய மொழியில் பொருந்தக்கூடிய ஒரு அகரவரிசையை உபயோகப்படுத்தவும்.

மறவாதிரு: மொழிபெயர்ப்பு மிகச் சரியாக நடந்தால், இலக்கு மொழியின் இயல்பான தன்மையுடன் மற்றும் ஒரு முறையில் மூல தகவலின் பொருளை தெளிவாக திரும்ப சொல்ல வேண்டும்.


சபையால் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளை உருவாக்குங்கள்

This page answers the question: திருச்சபை-அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளை எவ்வாறு உருவாக்குவது?

In order to understand this topic, it would be good to read:

திருச்சபை-அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள்

நல்ல மொழிபெயர்ப்பின் முதல் மூன்று குணங்கள் தெளிவான (பார்க்க தெளிவான மொழிபெயர்ப்புகளை உருவாக்குங்கள்), இயல்பான (பார்க்க இயல்பான மொழிபெயர்ப்புகளை உருவாக்குங்கள்) மற்றும் துல்லியமான (பார்க்க துல்லியமான மொழிபெயர்ப்புகளை உருவாக்குங்கள்). இவை மூன்றுமே மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படும் சொற்களையும் சொற்றொடர்களையும் நேரடியாக பாதிக்கின்றன. மொழிபெயர்ப்பு இந்த மூன்றில் ஒன்று இல்லையென்றால், பயன்படுத்தப்பட்ட சொற்களை மாற்றுவது அல்லது மறுவரிசைப்படுத்துவது பெரும்பாலும் சிக்கலை சரிசெய்யும். நான்காவது தரம், திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டது, பயன்படுத்தப்பட்ட சொற்களுடன் குறைவாகவும் மற்றும் பயன்படுத்தப்பட்ட செயல்முறையுடன் அதிகமாகவும் செய்ய வேண்டியதாகும்.

மொழிபெயர்ப்பின் இலக்கு

வேதாகம உள்ளடக்கத்தின் மொழிபெயர்ப்பின் இலக்கு என்பது ஒரு உயர்-தர மொழிபெயர்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், திருச்சபையால் விரும்பப்படுகிற மற்றும் பயன்படுத்தப்படுகிற ஒரு உயர்-தர மொழிபெயர்ப்பை உருவாக்குவதாகும். உயர்-தர மொழிபெயர்ப்புகள் தெளிவாக, இயல்பாக மற்றும் துல்லியமாக இருக்க வேண்டும். ஒரு மொழிபெயர்ப்பு திருச்சபையால் விரும்பப்படவும் பயன்படுத்தப்படவும் வேண்டுமானால், அது திருச்சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பை எவ்வாறு உருவாக்குவது

திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பை உருவாக்குவது என்பது மொழிபெயர்ப்பு, சோதனை மற்றும் விநியோகம் பற்றிய செயல்முறையாகும். இந்த செயல்முறைகளில் அதிக திருச்சபையின் வலையமைப்புகள் ஈடுபட்டுள்ளன, அவை மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

ஒரு மொழிபெயர்ப்பு திட்டத்தை தொடங்குவதற்கு முன், முடிந்தவரை பல திருச்சபைகளின் வலையமைப்புகளை தொடர்புகொண்டு மொழிபெயர்ப்பின் பகுதியாக மாற ஊக்குவிக்க வேண்டும், மேலும் அவர்களில் சிலரை மொழிபெயர்ப்பு குழுவின் பகுதியாக அனுப்பவும் வேண்டும். அவர்களுடன் ஆலோசித்து மொழிபெயர்ப்பு திட்டம், அதன் குறிக்கோள்கள் மற்றும் அதன் செயல்முறை ஆகியவற்றில் அவர்களின் உள்ளீட்டை கேட்க வேண்டும்.

மொழிபெயர்ப்பை தீவிரமாக வழிநடத்தவும் மற்றும் அனைத்து முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் திருச்சபை அவசியமில்லை, ஆனால் மொழிபெயர்ப்பை தொடங்குவதற்கு முன்பே வழிநடத்துபவர் திருச்சபைகளின் வலையமைப்புகளால் அங்கீகரிக்கப்பட வேண்டியது அவசியம்.

திருச்சபை ஒப்புதல் மற்றும் சரிபார்க்கும் நிலைகள்

ஒரு மொழிபெயர்ப்பின் திருச்சபை-ஒப்புதல் தேவை என்பது சரிபார்க்கும் நிலைகளில் தெளிவாக பிரதிபலிக்கிறது. உண்மையில், சரிபார்க்கும் நிலைகள் என்பது பெரும்பாலும் மொழிபெயர்ப்பை திருச்சபைகள் எவ்வளவு பரந்த அளவில் அங்கீகரிக்கிறது என்பதற்கான அளவீடாகும்.

  • நிலை 1 என்பது திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு குழு மொழிபெயர்ப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது என கூறுகிறது.
  • நிலை 2 என்பது உள்ளூர் திருச்சபைகளின் போதகர்கள் மற்றும் தலைவர்கள் மொழிபெயர்ப்பை அங்கீகரிக்கிறார்கள் என கூறுகிறது.
  • நிலை 3 என்பது பல திருச்சபைகளின் வலையமைப்பு தலைவர்கள் மொழிபெயர்ப்பை அங்கீகரிக்கிறார்கள் என கூறுகிறது.

ஒவ்வொரு மட்டத்திலும், மொழிபெயர்ப்பை வழிநடத்துபவர்கள் திருச்சபைகளின் வலையமைப்புகளிலிருந்து பங்கேற்பையும் உள்ளீட்டையும் ஊக்குவிக்க வேண்டும். இந்த செயல்முறையை பயன்படுத்துவதன் மூலம், மொழிபெயர்ப்பின் திருச்சபை உரிமையை முடிந்தவரை பல திருச்சபைகளின் வலையமைப்புகள் மத்தியில் ஊக்குவிக்க நம்புகிறோம். இந்த ஒப்புதலுடன், திருச்சபையை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கவும் மொழிபெயர்ப்பை பயன்படுத்துவதில் தடையாக எதுவும் இருக்கக்கூடாது.


நம்பத்தகுந்த மொழிபெயர்ப்புகளை உருவாக்கவும்

This page answers the question: நம்பத்தகுந்த மொழிபெயர்ப்புகள் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

நம்பத்தகுந்த மொழிபெயர்ப்புகள்

வேதாகமத்திற்கு நம்பத்தகுந்த மொழிபெயர்ப்பை உருவாக்க, உங்கள் மொழிபெயர்ப்பில் எந்தவொரு அரசியல், மத, கருத்தியல், சமூக, கலாச்சார அல்லது இறையியல் சார்புகளையும் தவிர்க்க வேண்டும். அசல் வேதாகமத்தின் நம்பத்தகுந்த சொல்லகராதியின் முக்கிய சொற்களைப் பயன்படுத்துங்கள். பிதாவாகிய தேவனுக்கும் குமாரனாகிய தேவனுக்கும் இடையிலான உறவை விவரிக்கும் வேதாகம சொற்களுக்கு சமமான பொதுவான மொழியின் சொற்களைப் பயன்படுத்துங்கள். அடிக்குறிப்புகள் அல்லது பிற துணை ஆதாரங்களில் தேவைக்கேற்ப இவை தெளிவுபடுத்தப்படலாம்.

வேதாகமத்தின் மொழிபெயர்ப்பாளராக உங்கள் குறிக்கோள், வேதாகமத்தின் அசல் எழுத்தாளர் தெரிவிக்க விரும்பிய அதே செய்தியை தெரிவிப்பதாகும். இதன் அர்த்தம் என்னவென்றால், உங்கள் சொந்த செய்தியை அல்லது வேதம் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் செய்தியை அல்லது வேதம் சொல்ல வேண்டும் என்று உங்கள் திருச்சபை நினைக்கும் செய்தியை தெரிவிக்கும்படி நீங்கள் முயற்சிக்கக்கூடாது. எந்தவொரு வேதாகம பகுதியிலும், அது என்ன சொல்கிறது, மொத்தத்தில் அது என்ன சொல்கிறது, அது சொல்வதை மட்டுமே நீங்கள் தெரிவிக்க வேண்டும். உங்கள் சொந்த விளக்கங்கள் அல்லது செய்திகளை வேதத்தில் வைக்க அல்லது வேதப் பத்தியில் இல்லாத செய்திக்கு எந்த அர்த்தத்தையும் சேர்க்கும் சோதனையை நீங்கள் எதிர்க்க வேண்டும். (ஒரு வேதாகமத்தின் பத்தியின் செய்தியில் உட்கிடையான தகவல்கள் அடங்கும். அநுமானிக்கப்பட்ட அறிவு மற்றும் உள்ளார்ந்த தகவல் பார்க்க.)

அசல் வேதாகம மொழிகளின் சொற்களஞ்சியத்திற்கு நம்பத்தகுந்த முக்கிய சொற்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இந்த வார்த்தைகளின் அர்த்தங்களை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த மொழிபெயர்ப்புசொற்களின் வரையறைகளை படிக்கவும். மொழிபெயர்ப்பதன் மூலம் இந்த முக்கிய சொற்களுக்கு இதே அர்த்தங்கள் உள்ளன, மேலும் அவற்றை உங்கள் போதகர், உங்கள் கிராமத் தலைவர்கள் அல்லது உங்களை பிரியப்படுத்த வெவ்வேறு வழிகளில் மொழிபெயர்க்க வேண்டாம்.

நம்பத்தகுந்த விதத்தில் மொழிபெயர்க்கிறது என்பது பல காரணங்களுக்காக எப்போதும் கடினமாக இருக்கும்:

  1. உங்கள் திருச்சபை சில வேதாகம பத்திகளை விளக்கும் விதத்தில் நீங்கள் பயன்படுத்தப்படலாம், வேறு விளக்கங்கள் உள்ளன என்று தெரியாமல் இருக்கலாம்.
  • எடுத்துக்காட்டு: நீங்கள் "ஞானஸ்நானம்" என்ற வார்த்தையை மொழிபெயர்க்கும்போது, அதை "தெளிக்கவும்" என்று அர்த்தம் சொல்லும் ஒரு வார்த்தையுடன் மொழிபெயர்க்க விரும்பலாம், ஏனென்றால் உங்கள் திருச்சபை அதைத்தான் செய்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பு சொற்களைப் படித்த பிறகு, இந்த வார்த்தைக்கு "முழுக்கு" "அமிழ்த்து", "கழுவுதல்" அல்லது "சுத்திகரிப்பு" வரம்பில் ஒரு அர்த்தம் இருப்பதை நீங்கள் அறிகிறீர்கள்.
  1. வேதாகமம் எழுதப்பட்டபோது அதன் அர்த்தம் என்ன என்பதற்கு மாறாக, அதன் பத்தியை உங்கள் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகும் வகையில் நீங்கள் மொழிபெயர்க்க விரும்பலாம்.
  • எடுத்துக்காட்டு: வட அமெரிக்க கலாச்சாரத்தில் பெண்கள் தேவாலயங்களில் பேசுவதும் பிரசங்கிப்பதும் பொதுவானது. அந்த கலாச்சாரத்தை சேர்ந்த ஒரு மொழிபெயர்ப்பாளர் 1 கொரிந்தியர் 14:34-ன் வார்த்தைகளை அப்போஸ்தலர் பவுல் எழுதியது போல் கண்டிப்பான முறையில் மொழிபெயர்க்க ஆசைப்படக்கூடும்: "... சபைகளில் பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்;" ஆனால் நம்பத்தகுந்த மொழிபெயர்ப்பாளர் வேதாகம பத்தியின் அர்த்தத்தை அப்படியே மொழிபெயர்ப்பார்.
  1. வேதாகமம் சொல்வதை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம், அதை மாற்ற ஆசைப்படுவீர்கள்.
  • எடுத்துக்காட்டு: யோவான் 6:53-ல் இயேசு சொல்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள், "மனிதகுமாரனுடைய சரீரத்தைச் சாப்பிடாமலும், அவருடைய இரத்தத்தைக் குடிக்காமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." இது உங்களுக்கு அருவருப்பாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் அதை உண்மையாக மொழிபெயர்க்க வேண்டும், இதன் மூலம் உங்கள் ஜனங்கள் அதைப் படித்து, இயேசு சொன்ன அர்த்தம் என்ன என்று சிந்திக்க கூடும்.
  1. வேதாகமம் சொல்வதை நம்பத்தகுந்த மொழிபெயர்ப்பில் படித்தால், உங்கள் கிராமத்தில் உள்ள மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அல்லது செய்வார்கள் என்று நீங்கள் பயப்படலாம்.
  • எடுத்துக்காட்டு: மத்தேயு 3:17-ல் உள்ள தேவனுடைய வார்த்தைகளை "இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் பிரியமாய் இருக்கிறேன்" என்பதை "குமாரன்" என்கிற சொல்லின் அர்ததம் இல்லாமல் மொழிபெயர்க்க ஆசைப்படலாம். ஆனால் வேதம் சொல்வதன் அர்த்தத்தை மாற்ற உங்களுக்கு உரிமை இல்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
  1. நீங்கள் மொழிபெயர்க்கும் வேதாகம பத்தியை பற்றி கூடுதல் ஏதாவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம், மேலும் அதை உங்கள் மொழிபெயர்ப்பில் சேர்க்க விரும்பலாம்.
  • எடுத்துக்காட்டு: நீங்கள் மாற்கு 10:11 -யை மொழிபெயர்க்கும்போது, "யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான்." என்பதை மத்தேயு 19:9 -ல் வரும் " ....வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி," என்ற சொற்றொடரையும் அறிந்திருக்கலாம், அப்படியிருந்தும், இந்த சொற்றொடரை மாற்கு 10:11 -ல் சேர்க்க வேண்டாம், ஏனென்றால் அது நம்பத்தகுந்த மொழிபெயர்ப்பாயிராது. மேலும், உங்கள் சொந்த யோசனைகள் அல்லது உங்கள் திருச்சபையின் போதனைகள் என எதையும் சேர்க்க வேண்டாம். வேதாகம பத்தியில் உள்ள அர்த்தங்களை மட்டுமே மொழிபெயர்க்கவும்.

இந்த பிறழ்ச்சிகளை தவிர்ப்பதற்கு, குறிப்பாக உங்களுக்கு தெரியாதவைகளைக்குறித்து, நீங்கள் மொழிபெயர்ப்புகுறிப்புகள் (http://ufw.io/tn/ பார்க்க), மொழிபெயர்ப்புசொற்கள் (http://ufw.io/tw/ பார்க்க), மற்றும் விரிவடையும் வார்த்தை எளிமைப்படுத்தப்பட்ட உரை (http://ufw.io/udb/ பார்க்க), அத்துடன் உங்களிடம் உள்ள வேறு எந்த உதவுகிற மொழிபெயர்ப்பும் நீங்கள் படிக்க வேண்டும். அந்த வகையில் வேதாகம பத்தியின் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், மேலும் நீங்கள் ஒரு பக்கச்சார்பான, விசுவாசமற்ற முறையில் மொழிபெயர்க்கும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்.

(நீங்கள் http://ufw.io/guidelines_faithful வீடியோவையும் பார்க்க விரும்பலாம்.)


ஆண்டவரின் மகனும் மற்றும் ஆண்டவராகிய பிதாவும்

This page answers the question: ஆண்டவரின் மகன் யார் மற்றும் ஆண்டவராகிய பிதா யார்?

In order to understand this topic, it would be good to read:

ஆண்டவர் ஒருவராகவும், அவர் பரிசுத்த திரித்துவமாக, அதாவது, தந்தை, மகன், மற்றும் பரிசுத்த ஆவியாக இருக்கிறார்.

ஒரே ஒரு ஆண்டவர் இருப்பதாக வேதாகமம் போதிக்கிறது.

பழைய ஏற்பாட்டில்:

கர்த்தர், அவர் ஆண்டவர்; வேறு ஆண்டவர் கிடையாது (1 இராஜாக்கள் 8:60 ULT)

புதிய ஏற்பாட்டில்:

இயேசு, " ஒரே ஒரு உண்மையான ஆண்டவர் என்று" நீங்கள் அறிந்து கொள்வதே நித்திய வாழ்கை நித்திய வாழ்கை அறிவதே நித்திய ஜீவன். (யோவான் 17: 3 ULT)

(மேலும் பார்க்க: உபாகமம் 4:35, எபேசியர் 4: 5-6, 1 தீமோத்தேயு 2: 5, யாக்கோபு 2:19)

பழைய ஏற்பாடு ஆண்டவரின் மூன்று நபர்களை புலப்படச் தொடங்குகிறது.

ஆண்டவர் வானங்களை உண்டாக்குகிறார்... ஆண்டவரின் ஆவி அசைவாடியது... "நாம் "நம்முடைய சாயலில் மனிதனை உண்டாக்குவோம்." (ஆதியாகமம் 1: 1-2 ULT)

<தொகுதிவினா> ஆண்டவர், பேரண்டத்தை உண்டாக்கிய அவர் மகன் மூலமாக நம்மிடம் பேசினார். அவருடைய மகனே அவர் மகிமையின் வெளிச்சமாகவும், அவருடைய முழுமையின் பிரதியாகவும் இருக்கிறார். மகனை பற்றி அவர் சொல்லும்போது... குமாரனை பற்றி சொல்கிறார்,... “ஆதியிலே, தேவனே, நீர் பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைகளின் கிரியைகளாய் இருக்கிறது.” (எபிரெயர் 1: 2-3, மற்றும் 8-10 ULT சங்கீதம் 102: 25)

புதிய ஏற்பாடு ஆண்டவரை பற்றி அவர்கள் மூன்று வேறுபட்ட நபர்களில் இருப்பதாக திருச்சபை எப்போதும் உறுதி செய்கிறது: தந்தை, மகன், பரிசுத்த ஆவியானவர்.

இயேசு, "...தந்தை, மகன், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் பெயரால் அவர்களை ஞானஸ்நானம் செய்யுங்கள்." (மத்தேயு 28:19 ULT)

<தொகுதிவினா>ஆண்டவர் அவருடைய மகனை, ஒரு கன்னியிலிருந்து பிறக்கும்படி அனுப்பி… ஆண்டவர், அப்பா, தந்தையே." என்று அழைக்கின்ற அவருடைய மகனின் ஆவியை “நம்முடைய இதயங்களுக்கு அனுப்பினார் (கலாத்தியர் 4: 4-6 ULT)

மேலும் பார்க்க: யோவான் 14: 16-17, 1 பேதுரு 1: 2

ஆண்டவரின் ஒவ்வொரு நபரும் முழு கடவுள் மற்றும் வேதாகமத்தில் “ஆண்டவர்” என்று அழைக்கபடுகின்றனர்.

இன்னும், நமக்கு ஒரே ஒரு தந்தையாக ஆண்டவர் இருக்கிறார்

<தொகுதிவினா>தோமா பதிலளித்து அவரிடம் கூறியது “என் ஆண்டவரே என் கடவுளே என்று.” இயேசு அவனிடம் கூறுகிறார், நீங்கள் என்னை பார்த்திருந்ததால், நம்பினீர்கள். பார்க்காமல் நம்புகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.” (யோவான் 20: 28-29 ULT)

<தொகுதிவினா> ஆனால் பேதுரு கூறுகிறார், அனனியாவே, ஏன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பொய் கூற சாத்தான் உங்களுடைய இதயத்தை நிரப்பி மற்றும் நிலத்தின் மதிப்பு பிரிவை வைத்திருக்க வேண்டும்?... நீங்கள் அவரிடம் பொய் சொல்லவில்லை, ஆனால் ஆண்டவரிடம் கூறியிருக்கிறீர்." (அப்போஸ்தலர் 5: 3-4 ULT)

ஒவ்வொரு நபரும் மற்ற இரு நபர்களிடமிருந்து மாறுபடுகின்றனர். அனைத்து மூன்று நபர்களும் ஒரே நேரத்தில் வெவ்வேறாக தோன்றலாம். பின் வரும் வசனங்கள், கர்த்தராகிய ஆவியானவர் கீழே இறங்கி வரும் போது ஆண்டவரின் மகன் ஞானஸ்நானம் பெறுகிறான் மற்றும் ஆண்டவரின் தந்தை சொர்கத்திலிருந்து பேசுகிறார்.

அவர் ஞானஸ்நானம் பெற்ற பின், இயேசு தண்ணீரிலிருந்து மேலே வந்தார்...... ஆண்டவருடைய ஆவி இறங்கி வருவதை அவர் பார்த்தார்..., மற்றும் ஒரு[தந்தையின்] குரல் சொர்கத்திலிருந்து சொன்னது, "இது என்னுடைய அன்புக்குரிய மகன் ..." (மத்தேயு 3: 16-17 ULT)


மகனையும், தந்தையையும் மொழிபெயர்த்தல்

This page answers the question: ஆண்டவரை பற்றி குறிப்பிடுவதில் இந்த கருத்துக்கள் ஏன் முக்கியமானதாக உள்ளது?

In order to understand this topic, it would be good to read:

ஆண்டவரை குறிப்பிடுவதற்கான இத்தகைய கருத்துகளை கொண்ட மொழிபெயர்ப்பிற்கு கதவு 43 மிகவும் உதவுகிறது.

வேதாகம,சான்று

“தந்தை” மற்றும் “மகன்” என்பது வேதாகமத்தில் ஆண்டவர் தன்னை தானே அழைக்கும் பெயர்கள் ஆகும்.

வேதாகமானது ஆண்டவர் தன்னுடைய மகனை இயேசு என்று அழைத்ததை காண்பிக்கிறது:

இயேசு ஞானஸ்நானம் செய்த பிறகு தண்ணீரிலிருந்து உடனடியாக வெளி வந்தார். அப்பொழுது சொர்க்கத்திலிருந்து, ”இவன் என்னுடைய அன்புக்குரிய மகன் ஆவான். நான் அவனுடன் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.” என்று ஒரு குரல் ஒலித்தது. (மத்தேயு 3:16-17 ULT)

இயேசு ஆண்டவரை தன்னுடைய தந்தை என அழைத்ததை வேதாகமம் காண்பிக்கிறது:

தந்தைஇல்லாமல்மகனை எவரும் அறிவதில்லை, அதே போல்மகனில்லாமல் தந்தையைஎவரும் அறிவதில்லை, ஆகையால் பூமியிலும், சொர்க்கத்திலும் ஆண்டவராகியதந்தையேஉங்களை நான் போற்றுகிறேன்.” என்று இயேசு கூறினார். (மத்தேயு 11:25-27 ULT) (மேலும் காண்க: யோவான் 6:26-57)

ஆண்டவரின் ரூபத்தில் இருக்கும் முதலாவது மற்றும் இரண்டாவது நபர்களுக்கு இடையே காணப்படும் முடிவில்லாத உறவை வரையறுப்பதற்கு மிக முக்கியமான கருத்துகளாக “தந்தை” மற்றும் “மகன்” ஆகியவை உள்ளது என்பதை கிறிஸ்தவ மக்கள் கண்டறிந்துள்ளனர். வேதாகமம் அவர்களை குறிப்பிடுவதற்கு உண்மையாக பல வழிகளை கொண்டுள்ளது, ஆனால் அந்நபர்களுக்கிடையேயான நெருங்கிய உறவையும், முடிவில்லாத அன்பையும் வேறெந்த சொற்கூறுகளும் பிரதிபலிப்பதில்லை மற்றும் அவர்களுக்கிடையேயான முடிவில்லா உறவை இடைச்சார்ந்து இருப்பதும் இல்லை.

ஆண்டவரை இயேசு பின்வரும் நிலைகளில் குறிப்பிடுகிறார்:

தந்தையின் பெயரில், மகனின் பெயரில், பரிசுத்த ஆவியின் பெயரில்அவர்களை ஞானஸ்நானம் செய்ய வேண்டும்.

அவர்கள் முடிவில்லாதவர்கள் ஆதலால் தந்தைக்கும், மகனுக்கும் இடையேயுள்ள உறவில் காணப்படும் அன்பும், நெருக்கமும் முடிவில்லாததாகும்.

தந்தை மகனை நேசிக்கிறார். (யோவான் 3:35-36; 5:19-20 ULT)

<தொகுதி வினா>நான் தந்தையை நேசிக்கிறேன். அவர் எதை எனக்கு கட்டளையிட்டாலும் எனக்கு கொடுத்த ஆணையாக எண்ணி அதை நான் செய்வேன். (யோவான் 14:31 ULT)

<தொகுதி வினா>…தந்தை தவிர மகன் யார் என்று எவரும் அறிய மாட்டார்கள், அதே போல் மகனின்றி தந்தை யார் என்று எவரும் அறியமாட்டார்கள். (லூக்கா 10:22 ULT)

“தந்தை” மற்றும் “மகன்” என்ற பதமானது தந்தை மற்றும் மகன் ஆகியோர் ஒரே உள்ளியல்பை கொண்டுள்ளனர் என்பதையும் தொடர்புபடுத்துகிறது. அவர்கள் இருவரும் முடிவில்லாத ஆண்டவராக உள்ளனர்.

”தந்தையே, உங்களுடைய மகனை மேன்மைப்படுத்தினீர்கள், எனவே மகன் உங்களை மேன்மைப்படுத்தலாம்... பூலோகத்தில் நான் உங்களை மேன்மைப்படுத்தினேன்... தந்தையே உலகம் உருவாகியதற்கு முன்பு நான் உங்களுடன் இருந்த போது கொண்டிருந்த மேன்மையுடன் தற்போது என்னை மேன்மைப்படுத்துங்கள்” என்று இயேசு கூறினார்.

<தொகுதி வினா>ஆனால் இந்த கடைசி நாட்களில், அனைத்திற்கும் உரிமையுடையவராக அவர் [தந்தையாகிய ஆண்டவர்] நியமித்த மகனின் மூலமாக எங்களிடம் பேசினார். ஆண்டவர் உலகத்தை அவரின் வழியாகவே உருவாக்கினார். அவரது உள்ளியல்பின் பண்பை கொண்டஅவர் ஆண்டவரின் மேன்மைக்குரிய வெளிச்சமாக இருந்தார். சக்தியுடைய அவரது வார்த்தையினால் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து வைத்திருக்கிறார். (எபிரெயர் 1:2-3 ULT)

இயேசு அவனிடம், “நீண்ட காலமாக நான் உன்னோடு இருக்கிறேன், ஆனால் நீ இன்னும் என்னை அறியவில்லையா பிலிப்பு? எனக் கேட்டார்எவரெல்லாம் என்னை காண்கின்றனரோ அவர் தந்தையையும் கண்டதற்கு இணை. அவ்வாறு இருக்கையில், ‘தந்தையை எங்களிடம் காண்பியுங்கள்’ என்று எவ்வாறு நீ சொல்லலாம்? என்று கேட்டார். (யோவான் 14:9 ULT)

மனித உறவுகள்

மனிதர்களில் தந்தை மற்றும் மகன்கள் பூரணத்துவமானவர்களாக இல்லை, இருந்தாலும் வேதாகமம் பூரணத்துவமானவர்களாகவே கருதி தந்தைமற்றும்மகன்என்ற சொற்கூற்றை பயன்படுத்துகின்றது.

வேதாகமத்தில் குறிப்பிட்டிருக்கும் இயேசுவிற்கும் அவருடைய தந்தைக்கும் இடையேயான உறவினை போல் இன்றளவில் காணப்படும் மனிதர்களான தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உறவுகளானது அன்பானதாகவும், பூரணத்துவமாகவும் இருக்காது. ஆனால் இது தந்தை, மகன் என்ற கருத்துகளை மொழிபெயர்ப்பாளர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற பொருளை உணர்த்தாது. பாவம் நிறைந்த மனிதர்களாகிய தந்தைகள், மகன்கள் மற்றும் பூரணத்துவமான ஆண்டவரான தந்தை மற்றும் மகன் ஆகியோர்களை குறிப்பிடுவதற்காக புனித நூல் இத்தகைய சொற்கூற்றை பயன்படுத்துகிறது. உங்கள் மொழியில் ஆண்டவரான தந்தை மற்றும் மகனை குறிப்பிடுவதற்கு, மனிதராகிய தந்தை மற்றும் மகன்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தையையே பயன்படுத்த வேண்டும். இம்முறையில் மனிதராகிய தந்தையும், மகனும் ஒரே மாதிரி இருப்பது போல ஆண்டவராகிய தந்தையும், மகனும் ஒரே மாதிரி இருப்பதை தொடர்புபடுத்தலாம். மனிதரும், ஆண்டவரும் ஒரே பண்பியல்பையே பகிர்ந்துக் கொள்கின்றனர்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

  1. “தந்தை” மற்றும் “மகன்” என்ற வார்த்தைகளை உங்கள் மொழியில் மொழிபெயர்ப்பதற்கு ஏற்ற அனைத்து சாத்திய கூறுகளையும் யோசித்து பார்க்க வேண்டும். உங்கள் மொழியில் “தந்தை” மற்றும் “மகன்” என்பவற்றிற்கு புனிதத்தை குறிக்கும் சிறந்த வார்த்தைகளை கண்டறிய வேண்டும்.
  2. உங்கள் மொழியில் “மகன்” என்பதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட வார்த்தைகள் இருந்தால், “ஒரு மகன்” என்பதை குறிக்கக் கூடிய நெருங்கிய அர்த்தமுடைய வார்த்தையையே பயன்படுத்த வேண்டும் (அல்லது தேவைப்பட்டால் “முதல் மகன்”).
  3. “தந்தை” என்பதற்கு உங்கள் மொழியில் ஒன்றிற்கு மேற்பட்ட வார்த்தை இருந்தால், “ஏற்புடைய தந்தை” என்பதை விட “பிறந்த தந்தை” என்பதை குறிக்கக் கூடிய நெருங்கிய அர்த்தமுடைய வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்.

([மொழிபெயர்ப்பு வார்த்தைகளில் உள்ள]தந்தையாகிய ஆண்டவர் மற்றும் ஆண்டவரின் மகன் என்ற பக்கங்களை காணவும் “தந்தை” மற்றும் “மகன்” ஆகியவைகளின் மொழிபெயர்ப்பின் உதவிக்காக () காணவும்.)


அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்புகளை உருவாக்கவும்

This page answers the question: அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்புகள் என்பது என்ன?

In order to understand this topic, it would be good to read:

ஒரு அதிகாரப்பூர்வ வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு ஆனது திருமறைச் சார்ந்த உரையை மூல மொழியில் உயர்ந்த தகுதியில் வேதாகமம் சார்ந்த உள்ளடக்கத்தில் விளங்கச் செய்வது ஆகும். எப்படி இருப்பினும் வேதாகமத்தில்உள்ள பத்திகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளில் உள்ள விளக்கத்தை இது ஏற்றுக் கொள்ளாது, மூல மொழியில் உள்ள விளக்கத்தை மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஏற்று கொள்கிறது. சில நேரங்களில் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் வேதாகம மொழிபெயர்ப்புகளுக்கு மிகவும் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும் வெவ்வேறு வேதாகமம் மொழிபெயர்ப்புகளை படிக்கும் மக்கள் விவாதிப்பார்கள். இருப்பினும் அவர்களுடைய வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு ஆனது உயர்ந்த தரம் வாய்ந்தது கிடையாது. ஏனெனில் அவர்களின் மொழிபெயர்ப்பு மட்டுமே அசலானது ஆகும். மற்ற மொழிபெயர்ப்புகள் ஆனது அசல் மொழியுடன் ஒப்பிடும் போது இரண்டாம் பட்ச அதிகாரம் பெற்றதாக இருக்கிறது. எனவே வேதாகமத்தை மொழிபெயர்க்க முடிவு செய்யும் போது அசல் வேதாகமம் சார்ந்த மொழிகளையே எப்பொழுதும் நாம் பயன்படுத்த வேண்டும்.

வேதாகமத்தை அசல் மொழிகளில் படிக்கக் கூடிய ஒருவரை ஒவ்வொரு மொழிபெயர்ப்பு குழுவும் வைத்திருக்காததால், வேதாகமத்தை வேதம் சார்ந்த மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வது எப்போதும் சாத்தியப்படாதது ஆகும். அதற்கீடாக, வேதாகம மொழிகளின் அடிப்படையை மொழிபெயர்ப்பாளர் குழு ஆனது அதைப் வாசிக்க கூடியவர்களை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. வாயில் மொழிகளில் உள்ள பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் ஆனது வேதாகம மொழிகளில் ULT உள்ளிட்டவைகளும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆனால் சில மொழிபெயர்ப்புக்கான மொழிமாற்றம் செய்யபட்டுள்ளது. மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யும் போது இரண்டு அல்லது மூன்று படிநிலைகள் நீக்கப்பட்டால் தவறுகள் எளிதாக ஏற்படும்.

இந்த பிரச்சனைகளுக்கு உதவி செய்வதற்காக மொழிபெயர்ப்புக் குழுமம் ஆனது மூன்று காரியங்களை செய்யக் கூடும்:

  1. மொழிபெயர்ப்பு குழுவிற்கு மொழிபெயர்ப்பு குறிப்புகள், மொழிபெயர்ப்புச் சொற்கள், மற்றும் வேறு ஏதாவது மொழிபெயர்ப்பு உதவிகளுக்காக வைத்திருப்பது என்பது சிறந்த வழியாக இருக்கும். அசல் வேதாகம மொழிகளை அறிந்த வேதாகம வல்லுனர்களால் எழுதப்பட்டவை மொழிபெயர்ப்புக்கு உதவியாக இருக்கும்.
  2. அவர்கள் தங்களுடைய மொழிபெயர்ப்புகளை பல நம்பிக்கையான மற்ற மொழிபெயர்ப்புகளுடன் ஒற்றுமைப்படுத்தி நோக்க வேண்டும், இதன் மூலம் ஒரே செய்தியானது மற்றவைகளுடன் சேர்த்து பெறப்படுவதை உறுதி செய்ய முடியும்.

வேதாகம மொழிகளை அறிந்த ஒருவர் இந்த மொழிபெயர்ப்பை மதிப்பாய்வு செய்து அது சரியானது தான் என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த நபர் திருச்சபை தலைவர், மத போதகர், பாடசாலை பேராசிரியர், அல்லது வேதாகமத்தை மொழிபெயர்ப்பு செய்பவர் ஆவர்.

சில சமயங்களில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் போது அது வித்தியாசப்படுகிறது ஏனெனில் வேதாகமத்தில் உள்ள சில உரைகள் அசல் திருமறை சார்ந்த மொழிகளில் தெளிவற்றதாகவோ அல்லது சந்தேகத்திற்கு இடமாகவோ இருக்கலாம். அந்த நேரத்தில், மொழிபெயர்ப்பாளர் குழுவானது, வேதாகம வல்லுனர்கள் மொழிபெயர்ப்பு குறிப்புகள், மொழிபெயர்ப்புச் சொற்கள், UST மற்றும் வேறு ஏதாவது மொழிபெயர்ப்பு உதவிகளுக்கு இடையில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.


வரலாற்று மொழிபெயர்ப்புகளை உருவாக்கவும்

This page answers the question: வரலாற்று மொழிபெயர்ப்புகள் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

(http://ufw.io/trans_culture -ல் "வசனங்களை மொழிபெயர்ப்பது - கலாச்சாரம்" என்ற வீடியோவை பார்க்க.)

ஒரு வரலாற்று வரையறை மொழிபெயர்ப்பு வரலாற்று நிகழ்வுகளையும் உண்மைகளையும் துல்லியமாகத் தெரிவிக்கிறது. அசல் உள்ளடக்கத்தின் அசல் பெறுநர்களின் அதே சூழலையும் கலாச்சாரத்தையும் பகிர்ந்து கொள்ளாத நபர்களுக்கு உளங்கொல் செய்தியை துல்லியமாக தொடர்புகொள்வதற்கு தேவையான கூடுதல் தகவல்களை வழங்குதல்.

வரலாற்று துல்லியத்துடன் நன்கு தொடர்பு கொள்ள, நீங்கள் இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்:

  1. வேதாகமம் ஒரு வரலாற்று ஆவணம். வேதாகமத்தின் நிகழ்வுகள் வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் வேதாகமத்தை விவரிக்கும் விதத்தில் நிகழ்ந்தன. ஆகையால், நீங்கள் வேதாகமத்தை மொழிபெயர்க்கும்போது, இந்த நிகழ்வுகள் நிகழ்ந்தன என்பதை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும், மேலும் என்ன நடந்தது என்பதற்கான விவரங்களை மாற்ற வேண்டாம்.
  2. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேதாகமத்தின் புத்தகங்கள் வரலாற்றில் குறிப்பிட்ட நேரங்களில் எழுதப்பட்டன. இதன் அர்த்தம் என்னவென்றால், வேதாகமத்தில் உள்ள சில விஷயங்கள் அசல் வாசகருக்கும் கேட்போருக்கும் மிக தெளிவாயிருந்ததுபோல, வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு கலாச்சாரங்களிலும் வேதாகமத்தை படிப்பவர்களுக்கு இது தெளிவாக இருப்பதில்லை. ஏனென்றால், எழுத்தாளர் மற்றும் வாசகர்கள் ஆகிய இருவரும் எழுத்தாளர் எழுதிய பல நடைமுறைகளை பற்றி நன்கு அறிந்திருந்தனர், எனவே எழுத்தாளர் அவற்றை விளக்க வேண்டிய அவசியமில்லை. பிற காலங்கள் மற்றும் கலாச்சாரங்களிலிருக்கிற, நாம், இந்த விஷயங்களை பற்றி நன்கு அறிந்திருக்கவில்லை, எனவே அவற்றை விளக்க நமக்கு யாராவது தேவை. இந்த வகையான தகவல்கள் "உள்ளார்ந்த (அல்லது உட்கிடையான) தகவல்" என்று அழைக்கப்படுகின்றன. (அநுமானிக்கப்பட்ட அறிவு மற்றும் உள்ளார்ந்த தகவல்" பார்க்க)

மொழிபெயர்ப்பாளர்களாக, வரலாற்று விவரங்களை நாம் துல்லியமாக மொழிபெயர்க்க வேண்டும், எனினும் கூட நம் வாசகருக்கு இது தேவைப்படும் என்று நினைக்கும் சில விளக்கங்களையும் வழங்க வேண்டும், இதனால் மொழிபெயர்ப்பு என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

  • உதாரணமாக, ஆதியாகமம் 12:16 ஒட்டகங்களைக் குறிக்கிறது. இந்த விலங்கை தெரியாத உலகின் சில பகுதிகளில் உள்ள வாசகர்களுக்கு, ஒரு விளக்கத்தை வழங்குவது நல்லது. இதை செய்வதற்கான சிறந்த வழி ஒரு அடிக்குறிப்பில் அல்லது மொழிபெயர்ப்புசொற்கள் போன்ற சொற்களஞ்சிய பதிவில் உள்ளது.

சில விளக்கங்கள் சுருக்கமாக இருக்கும் வரை, அது உரையில் சேர்க்கப்படலாம், மேலும் உரையின் முக்கிய புள்ளியிலிருந்து வாசிப்பவரை திசைதிருப்பாது.

  • எடுத்துக்காட்டாக, புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள், அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதை விளக்காமல் பெரும்பாலும் பழைய ஏற்பாட்டின் நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார்கள். தங்கள் வாசகர்கள் பழைய ஏற்பாட்டை நன்கு அறிந்தவர்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், அதனால் எந்த விளக்கமும் தேவையில்லை. ஆனால் வேறு காலங்களில் மற்றும் இடங்களிலிருந்து வாசிப்பவர்களுக்கு சில விளக்கம் தேவைப்படலாம்.

ULT மற்றும் UST -லிருந்து 1 கொரிந்தியர் 10:1 -யை ஒப்பிடுவோம்.

"சகோதரர்களே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்திற்குக் கீழே இருந்தார்கள், எல்லோரும், கடலின்வழியாக நடந்துவந்தார்கள்." (ULT)

" சகோதரர்களே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம் யூத முன்னோர்கள் தேவனைப் பின்தொடர்ந்தார்கள், அவர் அவர்களை பகலில் ஒரு மேகமாக வழிநடத்தினார், நீண்ட காலத்திற்கு முன்பு வெளியேற்றத்தின் காலத்தில், அவர்கள் செங்கடல் வழியாக வறண்ட நிலத்தில் கடந்து செல்லும்போது." (UST)

UST பல விஷயங்களை வெளிப்படையாக கூறுகிறது என்பதை கவனியுங்கள்: 'பிதாக்கள் அனைவரும் மேகஸ்தம்பத்தின்கீழ் இருந்தார்கள்' என்பது யூத முன்னோர்களை தேவன் ஒரு மேகமாக வழிநடத்திய காலத்தை கூறுகிறது. 'எங்கள் பிதாக்கள் கடல் வழியாக சென்றார்கள்' என்ற கூற்று 'வெளியேற்றத்தின் போது செங்கடல் வழியாக சென்றதை' பற்றியது. UST மொழிபெயர்ப்பாளர் வரலாற்று நிகழ்வுகளை வெளிப்படையாக விவரிக்க முடிவு செய்தார். பழைய ஏற்பாட்டு வரலாற்றைப் பற்றி சிறிதளவு அறிவு இல்லாதவர்களுக்கு இது மிகவும் அர்த்தமுள்ள வரலாற்று நிகழ்வுகளை மொழிபெயர்க்க ஒரு வழியாகும்.

எழுதப்பட்டதை உங்கள் சமூகத்திற்கு புரிந்துகொள்ள அவசியமாக இருக்கும் அசல் எழுத்தாளரால் உளங்கொல் உள்ளார்ந்த தகவலைச் சேர்க்கவும் அல்லது பார்க்கவும்.

செய்தியின் வரலாற்று துல்லியத்தை பராமரிக்கவும். வேதாகமத்தின் காலங்களில் இல்லாத பொருட்களையும் நிகழ்வுகளையும் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்கள் மொழிபெயர்ப்பை நவீன கால நிகழ்வு போல மாற்ற வேண்டாம்.

நினைவில்:

  • வரலாற்று உரையை அப்படியே வைத்திருங்கள். அதிலுள்ள உண்மையான செய்தி, வரலாற்று நிகழ்வுகள் மற்றும் கலாச்சார பின்னணி தகவல்கள் அனைத்தும் மூல உரையில் எழுதப்பட்டதைப் போலவே இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மொழிபெயர்ப்பில் செய்தியை மீண்டும் எழுதக்கூடாது, இதனால் நிகழ்வுகள் வேறு இடத்தில் அல்லது நேரத்தில் நிகழ்ந்தன.
  • இலக்கு மொழி கலாச்சாரத்தில் உள்ளவர்கள் புத்தகத்தின் அசல் எழுத்தாளர் தெரிவிக்க விரும்பிய அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் செய்தியை வெளிப்படுத்துவதன் மூலம் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
  • அதிலுள்ள அசல் உள்ளடக்கத்தைப் பெறுபவர்களின் அதே சூழலையும் கலாச்சாரத்தையும் பகிர்ந்து கொள்ளாத நபர்களுக்கு உளங்கொல் செய்தியைத் துல்லியமாகத் தெரிவிக்கக்கூடிய தேவையான கூடுதல் தகவல்களை மட்டுமே வழங்கவும்.

சமமான மொழிபெயர்ப்புகளை உருவாக்க வேண்டும்

This page answers the question: சமமான மொழிபெயர்ப்பு என்பது யாது?

In order to understand this topic, it would be good to read:

சமமான மொழிபெயர்ப்பானது தொடக்க மொழியிலிருந்து விவரிக்கப்படும் எந்தவொரு அர்த்தத்தையும் இலக்கு மொழியில் உள்ள முறைக்கு சமமாக தொடர்புபடுத்துகிறது. ஒரு விதமான மனவெழுச்சியை குறிப்பிடும் தொடக்க உரையின் அமைப்பை கண்காணித்து, அதற்கு சமமாக இலக்கு மொழியில் அதே மனவெழுச்சியை குறிப்பிடும் அமைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மரபுத்தொடர்கள்

விளக்கங்கள் - ஒருவர் புரிந்துக் கொண்ட தனிப்பட்ட வார்த்தைகளின் அர்த்தத்திலிருந்து வேறுபட்ட அர்த்தத்தை கொண்டிருக்கும் வார்த்தைகளின் தொகுப்பே மரபுத்தொடர் என்பதாகும். மரபுத்தொடர்கள், பழமொழிகள், மற்றும் அணி இலக்கணம் ஆகியவற்றிற்கான அர்த்தத்தை கண்டறிந்து, அவைகளை உங்கள் மொழியில் ஒரே அர்த்தத்தை கொடுக்கும் கூற்றுகளுடன் மொழிபெயர்க்க வேண்டும்.

விரிவாக்கம் - பொதுவாக மரபுத்தொடர்களை மற்ற மொழிகளில் வார்த்தைக்கு வார்த்தையாக மொழிபெயர்க்க இயலாது. மரபுத்தொடர்களின் அர்த்தமானது பிற மொழிகளிலெல்லாம் இயல்பான வகையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும்.

ஒரே அர்த்தத்தை கொண்டிருக்கும் அப்போஸ்தலர் 18: 6 இன் மூன்று விதமான மொழிபெயர்ப்புகள் இங்கு உள்ளன:

  • ”உன் இரத்தப்பழி உனது தலை மேலேயே இருக்கட்டும்! நான் தீங்கற்றவன்.” (RSV)
  • ”நீ அதை தொலைத்தால், அதற்கான பழியை நீயே ஏற்றுக் கொள்ள வேண்டும்! நான் அதற்கு பொறுப்பாக மாட்டேன்.” (GNB)
  • ”ஆண்டவர் உன்னை தண்டித்தால், அதற்கு காரணம் நீயே, நான் அல்ல!” (TFT)

இவை அனைத்தும் குற்றத்தின் காரணமாக ஏற்படும் குற்றச்சாட்டுகளாகும். மரபுத்தொடர்களை “இரத்தம்” அல்லது “இழப்பு” என்ற வார்த்தையுடன் சிலர் பயன்படுத்துகிறார்கள், அதுபோல மூன்றாவதாக, “தண்டித்தல்” என்ற வார்த்தை மிகவும் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது. உங்களது மொழிபெயர்ப்பு சமமாக இருக்கும் பொருட்டு, இது உணர்வுகளோடு குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும், மேலும் மரபுத்தொடர் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகிய இரண்டும் இலக்கு மொழிக்கும் அதன் பண்பாட்டிற்கும் சமமாக பொருந்தும் வரை மரபுத்தொடரை பயன்படுத்தலாம்.

அணி இலக்கணம்

விளக்கம் - அணி இலக்கணம் என்பது சொல்லப்பட்ட கூற்று தொடர்பான உணர்ச்சியை வெளிப்படுத்தும் அல்லது அதன் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அக்கூற்றை சிறந்த வழிமுறையில் கூறுவதாகும்.

விரிவாக்கம் - தனித்தனியான வார்த்தைகளின் சாதாரண அர்த்தத்திலிருந்து அணி இலக்கணத்தின் அர்த்தமானது முற்றிலும் வேறுபட்டிருக்கும்.

சில எடுத்துக்காட்டுகள் இங்கு உள்ளன:

  • நான் மனம் உடைந்து போனேன்!பேச்சாளர் மனம் உடையவில்லை, ஆனால் அவர் மிகவும் வருந்தினார்.
  • நான் பேசிக் கொண்டிருந்த போது அவன் தனது காதுகளை மூடிக்கொண்டான் இதன் அர்த்தம், ”நான் பேசிக் கொண்டிருந்ததை அவன் கேட்க கூடாது என எண்ணினான்.”
  • காற்றானது மரங்களில் முணுமுணுத்தது. இதன் அர்த்தம் யாதெனில், மரங்களின் மூலம் காற்று வீசும் போது ஒரு நபர் முணுமுணுப்பதை போல் மரங்களிலிருந்து சத்தம் வந்தது.

உலகம் முழுவதும் அக்கூட்டத்திற்கு வந்தது. உலகத்தில் உள்ள அனைவரும் அக்கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை. அக்கூட்டத்தில் பெரும்பான்மையானோர் இருந்தனர்.

ஒவ்வொரு மொழியும் வெவ்வேறான அணி இலக்கணத்தை பயன்படுத்துகிறது. உங்களால் இயல்பவைகளை உறுதிபடுத்தவும்:

  • பயன்படுத்தப்படும் அணி இலக்கணத்தை கண்டறிய வேண்டும்
  • அணி இலக்கணத்தின் காரணத்தை கண்டறிய வேண்டும்
  • அணி இலக்கணத்தின் உண்மையான அர்த்தத்தை கண்டறிய வேண்டும்

இது உங்கள் மொழியில் மொழிபெயர்க்கவுள்ள முழு அணி இலக்கணத்தின் உண்மையான அர்த்தமாகும், தனித்தனியான வார்த்தைகளின் அர்த்தமல்ல. உண்மையான அர்த்தத்தை நீங்கள் கண்டறிந்தவுடன், அதே அர்த்தத்தையும். உணர்ச்சியையும் குறிப்பிடும் இலக்கு மொழியின் கூற்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

(மேற்பட்ட விவரங்களுக்கு, அணி இலக்கணத்தை காணவும்.)

சிலேடை வினா

விளக்கம் - சிலேடை வினா என்பது படிப்பவர்களின் கவனத்தை பேச்சாளர் ஈர்ப்பதற்கான வேறொரு வழியாகும்.

விரிவாக்கம் - சிலேடை வினா என்பது வினாவிற்கான விடையை எதிர்பார்க்காத அல்லது செய்திகளுக்காக கேள்வியை கேட்காத ஒரு விதமான வினாவாகும். அவர்கள் பொதுவாக சில விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள், அதோடு கேட்போர்களை வெட்கி தலை குனிய வைப்பதும், எச்சரிப்பதும், ஆச்சரியத்தை வெளிபடுத்துவதும், அல்லது வேறு சிலவுமே அவர்களின் நோக்கமாகிறது.

எடுத்துக்காட்டாக மத்தேயு 3:7 ஐ காண்போம்: “விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளின் வழித்தோன்றலான உன்னை, கடுமையான கோபம் வருவதிலிருந்து விலகியிருக்கும் படி எச்சரித்தவர் யார்?”

இங்கு விடை எதிர்பார்க்கப்படவில்லை. தகவலை பெறுவதற்காக இக்கேள்வியை பேச்சாளர் கேட்கவில்லை, அவர் தன்னுடைய கேள்வியை கேட்டு கொண்டிருப்போரை வெட்கி தலை குனிய வைக்கிறார். ஆண்டவரின் கடுங்கோபத்திற்கு ஆளான இத்தகையவர்களை எச்சரிப்பதென்பது நல்லதன்று. ஏனெனில் அவர்களுடைய பாவங்களிலிருந்து திருந்துவதற்கு பதிலாக இதிலிருந்து விலகி செல்லும் வழியையே அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

உங்கள் மொழியில் சிலேடை வினாவை இந்த வழிமுறையில் பயன்படுத்த இயலாது எனில், நீங்கள் மொழிபெயர்க்கும் போது சிலேடை வினாவை செய்தி வாக்கியமாக மாற்றியமைக்க வேண்டும், ஆனால் வினாவின் நோக்கமும், அர்த்தமும் ஒரே மாதிரியாக இருப்பதில் உறுதியாய் இருக்க வேண்டும், மேலும் உண்மையான சிலேடை வினா பெற்றிருக்கும் அதே மனவெழுச்சியை குறிப்பிட வேண்டும். உங்கள் மொழியானது சிலேடை வினாவின் நோக்கம், அர்த்தம், மற்றும் உணர்ச்சி ஆகியவற்றை வெளிபடுத்துமேயானால், அணி இலக்கணத்தை பயன்படுத்த வேண்டும்.

(காண்க சிலேடை வினாக்கள்)

வியப்பு வாக்கியங்கள்

விளக்கம் - மொழிகளானது உணர்ச்சியை வெளிப்படுத்த வியப்பு வாக்கியங்களை பயன்படுத்துகிறது. சில நேரங்களில் உணர்ச்சியின் வெளிபாட்டை விட ஆங்கிலத்தில் உள்ள “வாவ்” அல்லது “அலாஸ்” போன்ற வியப்பு வார்த்தைகளுக்கென தனிப்பட்ட அர்த்தங்கள் ஏதும் கிடையாது.

எடுத்துக்காட்டாக சாமுவேல் 4: 8ஐ காண்போம்: வருந்துகிறேன்! பலம் பொருந்திய இத்தகைய கடவுள்களிடமிருந்து நம்மை யார் பாதுகாப்பார்? (ULT)

மோசமான நிகழ்வு பற்றிய ஆழ்ந்த உணர்ச்சியை வெளிபடுத்த எபிரேய வார்த்தையானது இங்கு “வருத்தம்” என்னும் முறையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயன்ற வரை, உங்கள் மொழியில் இதே உணர்ச்சியை வெளிப்படுத்தும் வியப்பு சொல்லை கண்டறிய வேண்டும்.

கவிதை

விளக்கம் - சிலவற்றை பற்றிய உணர்ச்சியை வெளிப்படுத்துவதும் கவிதையின் நோக்கங்களில் ஒன்றாகும்.

விரிவாக்கம் - கவிதை எழுதுபவர் வெவ்வேறான மொழிகளில் வேறுபட்டு காணப்படும் பல விதமான வழிகளின் மூலம் இதனை செய்கிறார். இத்தகைய வழிகளானது அணி இலக்கணம் மற்றும் வியப்பிடை சொற்கள் போன்று மேலே கலந்துரையாடப்பட்ட ஒவ்வொன்றையும் உள்ளடக்கியிருக்கும். எழுத்தாளர் சாதாரண பேச்சை விட இலக்கணத்தை வெவ்வேறு விதத்தில் பயன்படுத்த வேண்டும், அல்லது உணர்ச்சியை வெளிபடுத்த வார்த்தைவிளையாட்டு அல்லது வார்த்தைகளை ஒரே மாதிரியான ஒலிகள் அல்லது குறிப்பிட்ட ரிதங்களுடன் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக சங்கீதம் 36:5ஐ காண்போம்: கர்த்தர் மீது நீங்கள் வைத்திருக்கும் உண்மை உங்களை சொர்க்கத்திற்கு [சென்றடைகிறது] அழைத்துச் செல்லும்; உங்களுடைய உண்மை வானத்தை சென்றடையும். (ULT)

இந்த கூற்றின் எழுத்தாளர் இரண்டே வரிகளில் ஒரே கருத்தை குறிப்பிட்டிருப்பார், இது எபிரேய மொழியில் உள்ள எழுத்து முறையில் சிறந்ததாக இருக்கும். முதன்மையான எபிரேய மொழியில் வினைச்சொற்கள் ஏதும் இல்லை, இதில் முதன்மையான உரையை விட இலக்கண பயன்பாட்டை வெவ்வேறு விதமாக உபயோகிக்க வேண்டும். உங்கள் மொழியானது கவிதையாக குறிப்பிடுவதற்கென வெவ்வேறான இலக்கணத்தை கொண்டிருக்கலாம், கவிதையை நீங்கள் மொழிபெயர்க்கும் போது, இது தான் கவிதை என்று படிப்பவர்கள் எண்ணும் வகையிலான அமைப்பை உங்கள் மொழியில் பயன்படுத்த முயற்சிக்கவும், தொடக்க கவிதையானது குறிப்பிட முயற்சித்த அதே உணர்ச்சிகளை குறிப்பிட வேண்டும்.

தொடக்க உரையின் உணர்வுகளையும், மனப்பாங்கினையும் குறிப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவைகளை உங்கள் மொழிகளில் அதே போன்ற வழியினை தொடர்புபடுத்தும் அமைப்புகளில் மொழிபெயர்க்க வேண்டும். இலக்கு மொழியில் அர்த்தமானது சரியாகவும், தெளிவாகவும், சமமாகவும், இயல்பானதாகவும் இருக்க வேண்டும்.


கூட்டு மொழிபெயர்ப்புகளை உண்டாக்கவும்

This page answers the question: 1 கூட்டு மொழிபெயர்ப்பு என்பது என்ன?

In order to understand this topic, it would be good to read:

வேதாகமம் மொழிபெயர்ப்பு செய்வதற்கு கூட்டு மொழிபெயர்ப்பு என்பது அந்த மொழியை பேசும் ஒரு மக்கள் குழுவால் உருவாக்கப்படுகிறது. நீங்கள் செய்யும் மொழிபெயர்ப்பு ஆனது சிறந்த தரத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கு, உங்கள் மொழி பேசும் மற்றவர்களிடம் சேர்ந்து நீங்கள் மொழிமாற்றம், சரிபார்த்தல் செய்து மொழிபெயர்ப்பு உள்ளுறையை பங்கிட்டு கொள்ளுங்கள்.

மொழிபெயர்ப்பின் தரத்தை மற்றவர்களின் உதவியுடன் உயர்த்துவதற்கு இங்கே சில வழிமுறைகள் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.

  • மொழிபெயர்ப்பு செய்ததை ஒருவர் சத்தமான குரலில் படிக்க சொல்லவும். அவரை படிக்கும் போது சொற்றொடர்கள் நன்றாக பொருந்தி இருக்கிறதா என்பதை சரி பார்க்க சொல்லவும். அவரை சரியாக அல்லது விளக்கமாக இல்லாத சொற்றொடர்கள் அல்லது சொற்களை குறிப்பிட்டு சொல்ல சொல்லுங்கள். தேவையான திருத்தத்தை செய்யுங்கள் அதனால் உங்கள் சமூகத்தில் ஒருவர் பேசிக்கொண்டிருப்பதைப் போல் தெரியும்.

நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ததில் இருக்கும் எழுத்துப் பிழைகளை சரிபார்க்க அதனை ஒருவரிடம் கொடுத்து வாசித்து பார்க்க சொல்லவும். நீங்கள் தேவை இல்லாத இடத்தில் ஒரு சொல்லை வேறு அர்த்தம் படும்படி பயன்படுத்தி இருக்கிறீர்‌கள். சில நிலைமைகளில் வார்த்தைகளின் அர்த்தம் மாறிவிடும், ஆனால் சில வார்த்தைகளின் அர்த்தம் ஆனது அனைத்து நிலைமையிலும் மாறாது. இந்த மாறுபாடுகளை கருத்தில் கொள்ளும் குறிப்பில் வைத்து கொள்வதன் மூலம், நீங்கள் உங்கள் மொழியில் எந்த நோக்கத்தில் அந்த சொல்லை பயன்படுத்தினீர்கள் என்பதை மற்றவர்களும் அறிந்து கொள்வார்கள்.

  • உங்களுடைய சமுதாயத்தில் உள்ள கிளைமொழி பேச்சாளர்களுக்கு நீங்கள் எழுதி இருக்கும் வழியானது எளிமையாக அங்கீகரிக்க முடியுமா என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள். உங்களுடைய மொழிபெயர்ப்பில் ஏதாவது தெளிவாக இல்லை என்றால் அதை பற்றி மற்றவர்களிடம் கேளுங்கள்.

பெருமளவிலான பார்வையாளர்களிடம் உங்களுடைய மொழிபெயர்ப்பை அளிக்கும் முன்னர் அதனை திருத்தம் செய்யுங்கள்.

மனதில் கொள்ளுங்கள், இவை சாத்தியப்படும் பட்சத்தில், உங்களுடைய மொழி பேசும் மற்ற நம்புவர்களிடம் சேர்ந்து நீங்கள் மொழிமாற்றம், சரிபார்த்தல் செய்து மொழிபெயர்ப்பு உள்ளுறையை பங்கிட்டு கொள்ளுங்கள், நீங்கள் செய்யும் மொழிபெயர்ப்பு ஆனது சிறந்த தரத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் மேலும் அதனை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகளுடன் இருக்க வேண்டும்.

(நீங்கள் இந்த வீடியோவை காண விரும்பினால் http://ufw.io/guidelines_ongoing இதில் பார்க்கவும்)


தொடர்ந்து நடைபெறும் மொழிபெயர்ப்புகளை தயாரிக்கவும்

This page answers the question: தொடர்ந்து நடைபெறும் மொழிபெயர்ப்புகள் என்பன என்ன?

In order to understand this topic, it would be good to read:

வேதாகம மொழிபெயர்ப்புகள் “தொடர்ந்து நடைபெறுவது” ஆகும். மொழிபெயர்ப்புகளை மற்றவர்களுடன் பங்கிட்டு அவர்களால் அந்த தகவல்களைப் புரிந்து கொள்ள முடிகிறதா என்று பாருங்கள். அவர்களின் உள்ளீடுகளின் வாயிலாக மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்த வேண்டும். மொழிபெயர்ப்பை மறுபரிசீலனை செய்வது என்பது சரியாக மற்றும் அறிந்து கொள்வதற்க்கான நல்ல சிந்தனையாக இருக்கும். ஒரு சிறந்த மொழிபெயர்ப்புக்கு யார் எப்போது வேண்டுமானாலும் நல்ல கருத்தை வழங்கினால், மொழிபெயர்ப்பை திருத்தம் செய்து அந்த மாற்றத்தை இணைக்க வேண்டும். நீங்கள் மொழிபெயர்ப்பு அரங்கம் அல்லது மின்னணு பதிப்பு திருத்தியை உபயோகப்படுத்தும் போது, சீர்திருத்தம் மற்றும் தொடர்ந்து நடைபெறும் செயல்களை செய்ய வேண்டும்.

பதிப்புக்கான குறிப்புகளை குறித்து காட்டி திருத்தம் செய்வதற்கும் மற்றும் மொழிபெயர்ப்புகளைப் படிப்பதற்கும் மதிப்பாய்வுரை செய்பவர்கள் தேவைப்படுகிறார்கள் மக்கள் மொழிபெயர்ப்பை வாசிக்கிறார்கள் அல்லது மொழிபெயர்ப்பை ஒலிப்பதிவு செய்ததை கேட்டிருக்கிறார்கள். மூலமான மொழி கேட்போர் மத்தியில் இருக்கும் தாக்கம் ஆனது உங்களுடைய சமுதாயத்திலும் ஏற்படும் பட்சத்தில் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். (எடுத்துக்காட்டு இதம் அளித்தல், உற்சாகபடுத்துதல், அல்லது நல்வழிநடத்துதல்). மொழி பெயற்ப்புக்கான சீர்திருத்தங்களை தொடர்ந்து செய்வதால் மிகவும் சரியாக, மிகவும் விளக்கமாக மற்றும் மிகவும் இயற்கையாக இருப்பதற்க்கு உதவும். ஆதார பதிவின் அதே விளக்கத்துடன் தொடர்பு கொள்வதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

மனதில் கொள்ளுங்கள், மக்கள் இதனை மறுசீராய்வு செய்வதற்கு உற்சாகப்படுத்த வேண்டும் மற்றும் அவர்கள் வழங்கும் கருத்துக்கள் ஆனது நீங்கள் இன்னும் அருமையாக செய்வதற்கு உதவும். அந்த கருத்துகளைப் பற்றி மற்ற மக்களிடம் விவாதியுங்கள். பலதரப்பட்ட மக்களும் அந்த சிறந்த கருத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மொழிபெயர்ப்பில் அந்த திருத்தத்தை செய்யலாம். இந்த பாதையில், மொழிபெயர்ப்பு ஆனது மிக சிறப்பாக இருக்கும்.

(நீங்கள் இந்த வீடியோவை காண விரும்பினால் http://ufw.io/guidelines_ongoing இதில் பார்க்கவும்)


Meaning-Based Translation

மொழிபெயர்ப்பு செயலாக்கம்

This page answers the question: நான் மொழிபெயர்ப்பு செய்வதற்கு தேவையான இரு நிலைகள் யாது?

In order to understand this topic, it would be good to read:

மொழிபெயர்ப்பது எப்படி?

மொழிபெயர்ப்பு செய்ய இரு நிலைகள் உள்ளன:

  1. தொடக்க மொழியின் உரையில் உள்ள அர்த்தங்களை கண்டறிய வேண்டும் (காண்க: உரையின் அர்த்தத்தை கண்டறிதல்)
  2. இலக்கு மொழியின் மொழிபெயர்ப்பில் உள்ள அர்த்தத்தை மறுபடியும் படித்து பார்க்க வேண்டும். (காண்க: அர்த்தங்களை மறுபடி படித்து பார்த்தல்)

சில சமயங்களில் மொழிபெயர்ப்பிற்கான தகவல்கள் இந்த இரு நிலைகளையும் சிறு படிநிலைகளாக பிரிக்கின்றன. இந்த இரு நிலைகளும் மொழிபெயர்ப்பு செயலாக்கத்தோடு எவ்வாறு ஒத்துப் போகிறது என்பதை கீழ் காணும் வரைபடம் காண்பிக்கிறது.


உரையின் பொருளை கண்டுபிடிக்கவும்

This page answers the question: உரையின் பொருளை நான் எப்படி அறிவது?

In order to understand this topic, it would be good to read:

பொருளை எப்படி அறிவது

உரையின் பொருளை அறிந்து கொள்ள உதவுவதற்கு நாம் செய்யக் கூடிய வேறுபட்ட செயல்கள் இருக்கின்றன, அதாவது, உரைசொல்ல முயல்வதை புரிந்து கொண்டோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். இங்கே சில ஆலோசனைகள் இருக்கின்றன:

  1. நீங்கள் மொழிபெயர்க்கும் முன்னர்

பத்தி முழுவதையும் படிக்க வேண்டும். நீங்கள் அதை மொழிபெயர்க்க தொடங்கும் முன்னர் முழு பத்தியின் முக்கிய குறிப்புகளை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு கதைக்கூற்று பத்தியாக இருந்தால், இயேசுவின் அற்புதங்கள் போன்ற ஒரு கதை, புராதனமான சூழ்நிலைகளின் ஓவியம் போன்று அதை உருவகப்படுத்துங்கள். நீங்கள் அங்கு இருப்பதாக நினைத்து கொள்ளுங்கள். மக்கள் எப்படி உணருவார்கள் என்பதை நினைத்து பாருங்கள்.

  1. வேதாகமத்தை மொழிபெயர்க்கும் போது, வேதாகமத்தின் குறைந்த பட்ச இரண்டு பதிப்புகளை உங்களுடைய மூல உரைகளாக உபயோகப்படுத்தலாம் இரண்டு பதிப்புகளை ஒற்றுமை படுத்தி பார்க்கும் போது உங்களுக்கு அதன் அர்த்தத்தை பற்றி நினைக்க உதவுகிறது, இதனால் நாம் ஒரு பதிப்பின் சொற்களை மட்டுமே சார்ந்து இருக்க தேவையில்லை. இருபதிப்புகளானது:
  • மிகவும் உன்னிப்பாக மூல மொழியின் அமைப்பை பின்பற்றும் ஒரு பதிப்பு, அண்போல்டிங்க்வோர்ட் அச்சு உரை போன்றது (ULT).
  • ஒரு அர்த்தம் அடிப்படையிலான பதிப்பு, அண்போல்டிங் வோர்ட் எளிமையாக்கிய உரை போன்றது (UST).
  1. உங்களுக்கு தெரியாத சொற்கூறுகளை பற்றி கற்றுக் கொள்வதற்கு மொழிபெயர்ப்பு வகைமுறையை உபயோகப்படுத்தவும்.

சொற்களுக்கு சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்கும். இந்த பத்தியில் உள்ள சொல்லுக்கு மிக சரியான பொருளை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

  1. ULT வேதாகமத்தில் இருக்கும் மொழிபெயர்ப்பு குறிப்புகளை உபயோகப்படுத்தவும்.

இவை மொழிபெயர்ப்பு அரங்கம் நிகழ்ச்சி மற்றும் டோர்43 இணையதளத்தில் கிடைக்கும். தெளிவாக இல்லாத பத்தியின் அர்த்தங்களை இவை விவரிக்கின்றன. சாத்தியமானால், வேறு குறிப்பு நூல்கள், வேதாகமத்தின் வேறு பதிப்புகள், வேதாகம அகராதி, அல்லது வேதாகம விளக்கவுரை போன்றவையை உபயோகப்படுத்தலாம்.


பொருளை மீண்டும் கூறுவது

This page answers the question: பொருளை நான் எப்படி மீண்டும் கூறுவேன்?

In order to understand this topic, it would be good to read:

பொருளை எப்படி மீண்டும் சொல்வது

வரிசை படிகளின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்பாளர் இயல்பாக புரிந்துகொள்ளக் கூடிய மற்றும் மிகச் சரியாக பொழிபெயர்புகளை உருவாக்குவதற்கு இந்த படிகளின் கருத்தானது உதவியாக இருக்கும். ஒத்திசைவான உரையை உருவாக்க இலக்கு மொழியில் இயல்பான படிவங்களை உபயோகபடுத்துவதில் தோல்வியடைவதே பொதுவாக மொழிபெயர்ப்பாளரின் தவறுகளில் ஒன்றாகும். பின் வரும் இந்த படிநிலைகளை பின்பற்றுவதன் மூலம், மொழிபெயர்ப்பாளர் ஒரு இயல்பான மற்றும் இன்னும் தெரிந்துகொள்ளக் கூடிய மொழிபெயர்ப்பை உருவாக்க முடியும்.

  1. தொடர் மொழியில் தேர்வு செய்யபட்ட முழுமையான பத்தியைய படிக்கவும். ஏட்டுரை பகுதியில் ஒரு பத்தி அல்லது ஒரு கதையில் நடந்த ஒரு விஷயம் அல்லது ஒரு முழு பகுதி (வேதாகமத்தில், ஒரு தலைப்பில் இருந்து அடுத்த தலைப்பு வரை) கூட இருக்க முடியும். ஒரு கஷ்டமான உரையில், ஒரு பத்தியில் ஒன்று அல்லது இரண்டு வசனங்களாவது இருக்கலாம்.
  2. தொடர் மொழியில் உள்ள உரையை காணாமல், வாய்மொழியாக இலக்கு மொழியில் சொல்ல வேண்டும். நீங்கள் சில பிரிவுகளை மறந்தாலும், இறுதி வரை நீங்கள் நினைவில் உள்ளதை தொடர்ந்து சொல்லலாம்.
  3. மேலும், தொடக்க மொழியின் உரையைப் காணவும். இலக்கு மொழியில் உள்ளதை மீண்டும் இப்போது சொல்லுங்கள்.
  4. தொடக்க மொழியில் உரையை மீண்டும் காணவும், நீங்கள் மறந்த பிரிவுகளை மட்டும் கவனம் செலுத்துங்கள், பிறகு இலக்கு மொழியில் அனைத்தையும் நினைவுபடுத்துவதன் மூலம் மீண்டும் சொல்லவும்.
  5. முழு பத்தியையும் நினைவிற்கு வந்த பிறகு, நினைவுபடுத்துவதன் மூலம் அதை மீண்டும் கூறினால் சரியாக எழுதவும்.
  6. ஒருமுறை எழுதபட்டதும், நீங்கள் சில தகவல்களை கவனிக்க தவறி விட்டீர்கள் என்றால், தொடக்க மொழியை காணவும். மிகவும் இயல்பான இடத்தில் தேவையான தகவல்களை இடையில் சேர்க்கவும்.

உங்களுக்கு தொடர் உரையில் எதுவும் புரியவில்லை என்றால்,   மொழிபெயர்ப்பில் '[புரியவில்லை]' என்று எழுதி விட்டு, பத்தியின் மீதமுள்ள பகுதியை தொடர்ந்து எழுதவும்.

  1. இப்போது, நீங்கள் எழுதியதைப் படிக்கவும். உங்களுக்கு புரிந்ததா இல்லையா என்பதை மதிப்பிடுக. திருத்த வேண்டிய பகுதிகளை சரி செய்யவும்.
  2. அடுத்த பிரிவுக்கு செல்லுங்கள். அதை தொடர் மொழியில் படிக்கவும். படிநிலை 8 ன் வழியாக 2 யை கண்டிப்பாக தொடரவும்
  • நன் மதிப்பு; உபயோகபடுத்த அனுமதி, © 2013, எஸ்‌ஐ‌எல் சர்வதேச, அவர்களுடைய சொந்த கலாச்சாரத்தை பகிர்வது, பி.59. *

வடிவம் மற்றும் அர்த்தம்

This page answers the question: வடிவம் மற்றும் அர்த்தம் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

வடிவம் மற்றும் அர்த்தம் வரையறுத்தல்

உரையை மொழிபெயர்ப்பதில் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய சொற்கள் "வடிவம்" மற்றும் "அர்த்தம்". வேதாகம மொழிபெயர்ப்பில் இந்த சொற்கள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது. அவைகளுக்கு பின்வரும் வரையறைகள் உள்ளன:

  • வடிவம் - மொழியின் கட்டமைப்பில் இது பேசப்படும் அல்லது பக்கத்தில் தோன்றும். "வடிவம்" என்பது மொழி ஒழுங்கமைக்கப்பட்ட வழியைக் குறிக்கிறது-இதில் சொற்கள், சொல் வரிசை, இலக்கணம், மரபுமொழிகள் மற்றும் உரையின் கட்டமைப்பின் வேறு எந்த அம்சங்களும் அடங்கும்.
  • அர்த்தம் - உரை வாசிப்பவர் அல்லது கேட்பவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிற அடிப்படை யோசனை அல்லது கருத்து. ஒரு பேச்சாளர் அல்லது எழுத்தாளர் மொழியின் வெவ்வேறு வடிவங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரே அர்த்தத்தைத் தொடர்பு கொள்ள முடியும், மேலும் வெவ்வேறு நபர்கள் ஒரே மொழி வடிவத்தை கேட்பதிலிருந்து அல்லது படிப்பதிலிருந்து வெவ்வேறு அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியும். வடிவமும் அர்த்தமும் ஒரே விஷயம் அல்ல என்பதை இந்த வழியில் நீங்கள் காணலாம்.

ஒரு எடுத்துக்காட்டு

சாதாரண வாழ்க்கையிலிருந்து ஒரு உதாரணத்தைக் கருத்தில் கொள்வோம். கீழே உள்ள குறிப்பை ஒரு நண்பர் உங்களுக்கு அனுப்பினார் என்று வைத்துக்கொள்வோம்:

  • "நான் மிகவும் கடினமான வாரத்தை அனுபவித்து வருகிறேன். என் அம்மா உடல்நிலை சரியில்லாததால், அவர்களை மருத்துவரிடம் அழைத்து செல்லவும், மருந்து வாங்கவும் எனது பணத்தை முழுவதுமாக செலவிட்டேன். என்னிடம் எதுவும் மிச்சமில்லை. எனது முதலாளி அடுத்த வார இறுதி வரை எனக்கு பணம் கொடுக்க மாட்டார். இந்த வாரத்தை எப்படி நான் கழிக்கப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. உணவு வாங்க கூட என்னிடம் பணம் இல்லை."

அர்த்தம்

நண்பர் இந்த குறிப்பை ஏன் அனுப்பினார் என்று நினைக்கிறீர்கள்? அவரது வாரத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டுமா? அநேகமாக இல்லை. அவருடைய உண்மையான நோக்கத்தை உங்களுக்கு சொல்ல அதிக வாய்ப்புள்ளது:

  • "நீங்கள் எனக்கு பணம் கொடுக்க கேட்கிறேன்."

அதுதான் குறிப்பின் முதன்மை அர்த்தம் அதற்காக தான் அனுப்பியவர் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பினார். இது ஒரு அறிக்கை அல்ல, ஆனால் ஒரு கோரிக்கை. இருந்தாலும், சில கலாச்சாரங்களில் ஒரு நண்பரிடமிருந்து கூட நேரடியாக பணம் கேட்பது அநாகிரீகமாக இருக்கும். எனவே, அவர் கோரிக்கையை ஏற்கவும், அவருடைய தேவையைப் புரிந்துகொள்ளவும் உதவுவதற்காக குறிப்பின் வடிவத்தை சரிசெய்தார். அவர் பண்பாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எழுதினார், அது அவருடைய பணத்திற்கான தேவையை முன்வைத்தது, ஆனால் பதிலளிக்க உங்களை கட்டாயப்படுத்தவில்லை. அவர் தன்னிடம் ஏன் பணம் இல்லை (நோய்வாய்ப்பட்ட தாய்) என்றும், அவருடைய தேவை தற்காலிகமானது (அவருக்கு சம்பளம் கிடைக்கும் வரை) என்றும், அவரது நிலைமை நம்பிக்கையற்றது (உணவு இல்லை) என்பதையும் அவர் விளக்கினார். பிற கலாச்சாரங்களில், இந்த அர்த்தத்தில் தொடர்புகொள்வதற்கு நேரடி கோரிக்கை வடிவம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

வடிவம்

இந்த எடுத்துக்காட்டில், வடிவம் என்பது குறிப்பின் முழு உரையாகும். அர்த்தம் என்பது "நீங்கள் எனக்கு பணம் கொடுக்க கேட்கிறேன்!"

இந்த சொற்கூறுகளை நாங்கள் இதே வழியில் பயன்படுத்துகிறோம். நாம் மொழிபெயர்க்கும் வசனங்களின் முழு உரையையும் படிவம் குறிக்கும். உரை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் யோசனை அல்லது யோசனைகளை அர்த்தம் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைத் தொடர்புகொள்வதற்கான சிறந்த வடிவம் வெவ்வேறு மொழிகளிலும் கலாச்சாரங்களிலும் வித்தியாசமாக இருக்கும்.


அமைப்பின் முக்கியத்துவம்

This page answers the question: அமைப்பின் முக்கியத்துவம் என்பது என்ன?

In order to understand this topic, it would be good to read:

அமைப்பு ஏன் முக்கியத்துவம் ஆகிறது

ஒரு உரையில் விளக்கம் என்பது மிக முக்கியமான உறுப்பு ஆகும்.  ஆயினும், உரை அமைப்பு மிகவும் முக்கியம்.  விளக்கம் என்பது ஒரு "சரக்கு பெட்டகத்தை" விட அதிகம். விளக்கத்தை புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் ஆன வழிமுறைகளை இது பாதிக்கிறது. அதனால் அமைப்பு ஆனது தன்னகத்தே ஒரு விளக்கத்தைக் கொண்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, சங்கீதம் 9: 1-2-இல் இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் அமைப்பு ரீதியிலான வித்தியாசத்தை நோக்குங்கள்:

அமைப்புக்கான புதிய கால வடிவம்:

நான் முழு மனதோடு இறைவனுக்கு நன்றி கூறுவேன். நீங்கள் செய்த அனைத்து நல்ல செயல்களையும் நான் சொல்வேன். உங்களால் நான் மிகவும் உவகையுடன் இருப்பேன். ஓ உயர்ந்தவரே, உங்களுடைய பெயரை நான் புகழ்ந்து பாடுவேன்.

புதிய சீரமைக்கப்பட்ட நிலையான பதிப்பில் இருந்து

என்னுடைய முழு மனதோடு இறைவனுக்கு நன்றி சொல்லுவேன்;

உங்களுடைய அனைத்து உன்னதமான செயல்களையும் நான் கூறுவேன்.

>

நான் உங்களால் மகிழ்ச்சியில் திளைக்கிறேன்;

ஓ உயர்ந்தவரே, உங்களுடைய பெயரை நான் புகழ்ந்து பாடுவேன்.

கதைகளை சொல்வதற்குப் பயன்படுத்தும் அமைப்பை விடவும் முதல் பதிப்பு உரையின் அமைப்பில்  எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. சங்கீதத்தில் இருக்கும் ஒவ்வொரு வரியும் ஒரு தனி சொற்றொடராக இருக்கிறது.

இரண்டாவது பதிப்பில், உரையில் இருக்கும் வரிகள் ஆனது இலக்கு மரபுப்படி கவிதையின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு பக்கத்திற்கு ஒன்று என தனித்தனியாக வரிகளுடன் கவிதையாக அமைக்கப்படுள்ளது. மேலும், முதல் இரண்டு வரிகளில் இரண்டாவது வரியின் பதிப்புகள் ஆனது ஒரு அரைப்புள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டு வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் ஆனது ஒன்றுடன் - ஒன்று தொடர்புடையது என்பதை இவைகள் சுட்டிக் காட்டுகின்றன. மூன்றாவது மற்றும் நான்காவது வரிகளும் இதே அமைப்பிலேயே இருக்கின்றன.

இரண்டாவது பதிப்பில் இந்த சங்கீதத்தில் இருப்பது ஒரு கவிதை அல்லது பாடல் என்று வாசகர்களுக்கு நன்றாக தெரிகிறது ஏனெனில் இது அந்த அமைப்பை கொண்டிருக்கிறது. அது போலவே முதல் பதிப்பில் உள்ள உரையின் அமைப்பானது சரியாக தொடர்பு கொள்ள முடியாததால் வாசகர்களால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை. முதல் பதிப்பின் வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படும், ஏனெனில் சங்கீதத்தில் இவை பாட்டு வடிவில் தோற்றமளிக்கிறது, ஆனால் இவைகள் ஒன்றில் மட்டும் இல்லை. வார்த்தைகளானது மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளராக இதில் உள்ள வார்த்தைகள் ஆனது உங்களுடைய மொழியில் மகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக நீங்கள் உபயோகிக்க வேண்டும்.

புதிய சர்வதேச பதிப்பில் 2 சாமுவேல் 18: 33 ஆ அமைப்பையும் நோக்குங்கள்:

“ஓ என்னுடைய மகன் அப்சலோமே! என் மகனே, என் மகன் அப்சலோமே! உனக்கு பதிலாக நான் மட்டும் இறந்து விட்டால் – ஓ அப்சலோமே, என்னுடைய மகனே, என்னுடைய மகனே!"

"என் மகன் அப்சலோமிற்கு பதிலாக நான் இறந்திருக்கலாம்," என்று யாரோ ஒருவர் கூறியது வேதாகமம் சார்ந்த வேதாகமத்தின் ஒரு பகுதியில் இதன் விளக்கம் அடங்கியிருக்கிறது. இந்த வார்த்தைகளின் விளக்கம் சுருக்கமாக இருக்கிறது. ஆனால் அமைப்பு ஆனது அந்த செய்தியை விட அதிகமாகத் வெளிப்படுத்துகிறது. "என் மகன்" என்ற வார்த்தை ஆனது மறுபடியும் பல முறை வந்துள்ளது, "அப்சலோம்" என்ற பெயர், "ஓ," என்ற உணர்வு வெளிப்பாடும் "மட்டும் இருந்தால்..." என்ற வார்த்தைகள் ஆனது மகனை இழந்த ஒரு தந்தையின் மன உளைச்சளையும் வலிமையான உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளரான நீங்கள், சொற்களின் விளக்கத்தை மட்டுமில்லாமல், அமைப்பின் விளக்கத்தையும் சேர்த்து விளக்க வேண்டும். 2 சாமுவேல் 18: 33 பிக்காக, அசல் மொழியில் உள்ள அதே உணர்வைத் வெளிப்படுத்தும் ஒரு அமைப்பை நீங்கள் பயன்படுத்துவது முக்கியமானது ஆகும்.

எனவே நாம் திருமறைச் சார்ந்த உரையின் அமைப்பை பரிசோதிக்க வேண்டும், மேலும் மற்றவற்றில் ஏன் இந்த அமைப்பு இல்லை என்று உங்களுக்குள் நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். இது என்ன விதமான அணுகுமுறையை அல்லது உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது? அமைப்பின் விளக்கத்தை புரிந்து கொள்ள உதவக் கூடிய மற்ற வினாக்கள் ஆவன:

  • இதனை எழுதியவர் யார்?
  • இதனைப் பெற்றவர் யார்?
  • இது எழுதப்பட்ட சூழ்நிலை என்ன?
  • இந்த வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
  • இந்த சொற்கள் ஆனது மிகவும் உணர்ச்சிவசமான வார்த்தைகளா, அல்லது

வார்த்தைகளின் வரிசையில் ஏதாவது சிறப்பு இருக்கிறதா?

நீங்கள் அமைப்பின் விளக்கத்தை புரிந்து கொள்ளும் போது, இலக்கு மொழிக்கும் அதன் மரபிற்கும் ஒத்து வரக்கூடிய அமைப்பை நீங்கள் தேர்ந்திடுக்க வேண்டும்.

மரபை பாதிக்கக் கூடிய விளக்கம்

மரபின் வாயிலாக அமைப்பின் விளக்கமானது உறுதி செய்யப்படுகிறது. ஒரே அமைப்பு ஆனது வெவ்வேறு மரபுகளில் வெவ்வேறு விளக்கத்தை அளிக்க கூடியதாக இருக்கும். மொழிபெயர்ப்பில், அமைப்பின் விளக்கம் உள்ளிட்டவைகளும், விளக்கம் கண்டிப்பாக ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதன் விளக்கம் என்னவெனில் உரையின் விளக்கமானது மரபிற்கு பொருந்தக் கூடிய அளவிற்கு மாற்றப்பட வேண்டும் என்பதாகும். உரையின் மொழி, அதன் ஏற்பாடு, ஏதாவது மறுபடியும் இருப்பது, அல்லது "ஓ" போன்ற ஒலிகளை வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் ஆகியவற்றை ஒரு அமைப்பு உள்ளடக்கி இருக்க வேண்டும். நீங்கள் இவை அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும், அவைகள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை முடிவு செய்யுங்கள், பின்னர் இலக்கு மொழி மற்றும் மரபுகளை சிறந்த வழியில் எந்த அமைப்பு வெளிப்படுத்துகிறது என்பதை முடிவு செய்யுங்கள்.


அர்த்தத்தின் நிலைகள்

This page answers the question: அர்த்தத்தின் நிலைகள் என்பது யாது?

In order to understand this topic, it would be good to read:

அர்த்தத்தின் நிலைகள்

தொடக்க மொழியில் இருப்பது போன்ற ஒரே அர்த்தமானது இலக்கு மொழியிலும் இருப்பதே ஒரு சிறந்த மொழிபெயர்ப்பிற்கு வழிவகுக்கும்.

வேதாகமம் மற்றும் எந்த ஒரு உரைக்கும் அர்த்தத்தின் நிலைகள் பல வெவ்வேறானவையாக இருக்கும். இந்த நிலைகள் உள்ளடக்கியுள்ளவைகளாவன:

  • வார்த்தைகளின் அர்த்தம்
  • சொற்றொடரின் அர்த்தம்
  • வாக்கியங்களின் அர்த்தம்
  • பத்தியின் அர்த்தம்
  • இயல்களின் அர்த்தம்
  • புத்தகங்களின் அர்த்தம்

வார்த்தைகள் அர்த்தங்களை பெற்றிருக்கும்

நாம் உரையில் உள்ள வார்த்தைகளின் அர்த்தத்தை சிந்தித்து பார்க்க வேண்டும். உரையில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் அந்தந்த சூழலுக்கேற்ப அதன் அர்த்தங்களை கொண்டிருக்கும். அதாவது ஒரு தனியான வார்த்தையின் அர்த்தமானது மேற்கூறிய நிலைகளான சொற்றொடர், வாக்கியங்கள், மற்றும் பத்திகள் போன்றவைகளின் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். எடுத்துக்காட்டாக, தனியான வார்த்தையான “கொடு” என்பது அந்தந்த சூழ்நிலையை சார்ந்து கீழ்வரும் அர்த்தங்களை (அதிகபட்ச நிலைகள்) பெற்றிருக்கும்:

  • பரிசை கொடுப்பதற்கு
  • அழிப்பதற்கு அல்லது முறிப்பதற்கு
  • ஒப்படைப்பதற்கு
  • விலகுவதற்கு
  • சலுகை அளிப்பதற்கு
  • விநியோகிப்பதற்கு
  • மேலும் பல.

மிகப்பெரிய அர்த்தத்தை உருவாக்குதல்

மொழிபெயர்ப்பாளர்கள் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எதை உணர்த்துகிறது என்பதை கண்டிப்பாக கண்டறிய வேண்டும், அதன் பிறகு இந்த வார்த்தைகளை மொழிபெயர்த்த உரையில் இருக்கும் அதே அர்த்தத்திற்கு இணையாக உருவாக்க வேண்டும். அதாவது வார்த்தைகளை தனிப்பட்ட முறையில் மொழிபெயர்க்க இயலாது. சொற்றொடர்கள், வாக்கியங்கள், பத்திகள் மற்றும் இயல்கள் ஆகியவைகளில் மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்க்கவுள்ள பகுதியில் காணப்படும் பிற வார்த்தைகளோடு அந்த வார்த்தைகளை இணைக்கும் போது மட்டுமே அதற்கான அர்த்தத்தை உருவாக்க இயலும். எனவே தான் மொழிபெயர்ப்பாளர்கள் இதை மொழிபெயர்க்க துவங்கும் முன்பாகவே அவர் மொழிபெயர்க்கவுள்ள பத்திகள், இயல்கள், அல்லது புத்தகங்கள் ஆகியவைகளை முழுவதுமாக படிக்க வேண்டும். மிகப்பெரிய நிலையை படிப்பதன் மூலம், அவரால் குறைவான நிலையில் உள்ள அனைத்தும் எம்முறையில் அதன் முழுவதிற்கும் ஒத்து போகிறது என்பதை அறிந்து கொள்ளவும், ஒவ்வொரு பகுதியை மொழிபெயர்க்கவும் இயலும். இதனால் உயர் நிலையான வழியில் அர்த்தங்களை தொடர்புபடுத்துகிறது.


எழுத்தியல்பான மொழிபெயர்ப்புகள்

This page answers the question: எழுத்தியல்பான மொழிபெயர்ப்புகள் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

சொற்பொருள் விளக்கம்

இயல்கின்ற வரை, எழுத்தியல்பான மொழிபெயர்ப்புகள் தொடக்க உரையின் அமைப்பினை மீண்டும் உருவாக்க முயலுகிறது.

பிற பெயர்கள்

எழுத்தியல்பான மொழிபெயர்ப்புகள் கீழ் வரும் பெயர்களாலும் அழைக்கப்படுகிறது:

  • அமைப்பு-அடிப்படையிலான
  • வார்த்தைக்கு-வார்த்தையான
  • மாற்றியமைக்கப்பட்ட எழுத்தியல்பான

அர்த்தத்திற்கான அமைப்பு

எழுத்தியல்பான மொழிபெயர்ப்பு என்பது அர்த்தங்கள் மாறுபட்டிருந்தாலும் அல்லது அர்த்தங்களை புரிந்துக்கொள்ளவதற்கு கடினமாக இருந்தாலும் கூட இறுதியில் இலக்கு மொழியில் உள்ள தொடக்க உரையின் அமைப்பினை மீண்டும் உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தும் ஒன்றாக உள்ளது. எழுத்தியல்பான மொழிபெயர்ப்பின் ஒரு மிகப்பெரிய பதிப்பானது மொழிபெயர்ப்பாக இருக்க இயலாது. இது தொடக்க மொழிக்கு இணையாக அதே வார்த்தைகளையும், எழுத்துகளையும் கொண்டிருக்கும். இதற்கு அடுத்த படிநிலை யாதெனில் தொடக்க மொழியில் உள்ள அதே வார்த்தைகளை கொண்டிருக்கும் இலக்கு மொழியின் ஒவ்வொரு வார்த்தையையும் மாற்றியமைக்க வேண்டும். இலக்கண வேறுபாடுகள் மொழிகளுக்கிடையே காணப்படுவதால், இலக்குமொழியின் மக்களால் இவ்வகையான மொழிபெயர்ப்பை மிகச்சரியாக புரிந்துக் கொள்ள இயலாது. கிருஸ்துவ வேத நூலின் மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் தொடக்க உரையின் வார்த்தை வரிசையை இலக்கு மொழியில் அவ்வாறே கடைபிடிக்க வேண்டுமென்றும், தொடக்க உரையின் வார்த்தைக்கு பதிலாக இலக்கு மொழியின் வார்த்தையை பூர்த்தி செய்ய வேண்டுமென்றும் தவறாக நம்பி கொண்டிருக்கின்றனர். அவர்கள் இது ஆண்டவரின் வார்த்தைகளை கூறும் தொடக்க உரைக்கு கொடுக்கபடக்கூடிய மரியாதையை காண்பிக்கிறது என்று தவறாக நம்புகின்றனர். ஆனால் இவ்வகையான மொழிபெயர்ப்புகளானது ஆண்டவரின் வார்த்தைகளை மக்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலாத நிலையிலே வைத்திருக்கும். ஆண்டவர் தன்னுடைய வார்த்தைகளை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டுமென்றே எண்ணுகிறார். ஆகையால் இது வேதாகமத்திற்கான மிகப் பெரிய மரியாதையையும், மக்களால் எளிதில் புரிந்துக் கொள்ளும் வகையில் வேதாகமத்தை ஆண்டவர் மொழிபெயர்த்தலையும் இது காண்பிக்கிறது.

எழுத்தியல்பான மொழிபெயர்ப்பின் குறைபாடுகள்

பின்வரும் பிரச்சனைகளை எழுத்தியல்பான மொழிபெயர்ப்புகள் கொண்டுள்ளது:

  • இலக்கு மொழி மக்களால் புரிந்துக்கொள்ள இயலாத வெளிநாட்டு வார்த்தைகள்
  • இலக்கு மொழியில் காணப்படும் அன்னியமான அல்லது இயல்பிற்கு மாறான வார்த்தை வரிசை
  • இலக்கு மொழியில் புரிந்துக் கொள்ள இயலாத அல்லது பயன்படுத்தாத மரபுத்தொடர்கள்
  • இலக்கு மொழி கலாச்சாரத்தில் மிகையாகாத பொருட்களின் பெயர்கள்
  • இலக்கு மொழி கலாச்சாரத்தால் புரிந்துக் கொள்ள இயலாத சம்பிரதாயம் பற்றிய வரையறைகள்
  • இலக்கு மொழியோடு தொடர்பே இல்லாத பத்திகள்.
  • இலக்கு மொழிக்கேற்ற அர்த்தங்களை உருவாக்காத கதைகளும், விளக்கங்களும்
  • ஒரு நோக்கமுள்ள அர்த்தங்களை புரிந்துக் கொள்வதற்கு தேவைப்படும் குறிப்பிட்ட தகவல்கள் காணப்படுவதில்லை.

எழுத்தியல்பாக எப்பொழுது மொழிபெயர்க்க வேண்டும்

பிற மொழி மொழிபெயர்ப்பாளர்களால் உபயோகப்படுத்தப்படும் வாயில்மொழி கூறுகளான ULT போன்றவைகளை மொழிபெயர்க்கும் போது மட்டுமே எழுத்தியல்பாக மொழிபெயர்க்க வேண்டும். உண்மை எதுவென மொழிபெயர்ப்பாளர்களுக்கு காண்பிப்பதற்காகவே ULT பயன்படுத்தபடுகிறது. அவ்வாறு இருந்தாலும், ULTயானது முழுமையாக எழுத்தியல்பாக இருக்காது. மாறியமைக்கப்பட்ட எழுத்தியல்பான மொழிபெயர்ப்பு என்பது இலக்கு மொழியின் இலக்கணங்களை பயன்படுத்துகிறது, இதனால் படிப்பவர்களால் இதனை எளிதில் புரிந்துக்கொள்ள இயலும். (பாடத்தை கவனி மாற்றியமைக்கப்பட்ட எழுத்தியல்பான மொழிபெயர்ப்பு). வேதாகமத்தில் உள்ள உண்மையான கூற்றுகளுக்கு ULTயை பயன்படுத்துவதால், அவைகளை புரிந்துக் கொள்வதற்கு கடினமாக இருக்கலாம். நாங்கள் இவைகளை விளக்குவதற்கு மொழிபெயர்ப்பு குறிப்புகளை அளித்துள்ளோம்.


வார்த்தைக்கு-வார்த்தை பதிலீடு

This page answers the question: வார்த்தை பதிலீட்டிற்கான வார்த்தையை நான் ஏன் உபயோகப்படுத்துவதில்லை?

In order to understand this topic, it would be good to read:

சொற்பொருள் விளக்கம்

மொழிப்பெயர்புகளில் வார்த்தைக்கு-வார்த்தை பதிலீடு என்பது சொற்களுக்கு நேரான அமைப்பாகும். ஒரு சிறப்பு மொழிப்பெயர்ப்பு செய்வதற்க்கு இது மிகச்சிறந்த தேர்வாக இருக்காது. ஒரு வார்த்தை-க்கு-வார்த்தை மொழிபெயர்ப்பு எளிதாக மூல மொழியில் ஒவ்வொரு சொல்லுக்கும் தொடர் மொழியில் ஒரு சமமான சொல்லை பதிலீடு செய்கிறது.

வார்த்தை-க்கு-வார்த்தை மொழிபெயர்ப்புகளில்

  • ஒரு நேரத்தில் ஒரு சொல்லில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது.
  • இயல்பான வாக்கிய அமைப்பு, சொற்றொடர் அமைப்புகள் மற்றும் இலக்கு மொழியின் பேச்சின் கூற்றுக்கள் தவிர்கப்படுகின்றன.
  • வார்த்தைக்கு-வார்த்தை-மொழிபெயர்ப்புக்கான செயலாக்கம் என்பது மிகவும் சுலபமானது.
  • மூல உரையின் முதல் சொல் ஒரு ஒத்தச்சொல்லால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • அடுத்த சொல் முடிந்ததும் இது செய்யப்படுகிறது. வசனம் மொழிப்பெயர்கப்படும் வரை இது தொடர்கிறது.
  • வார்த்தைக்கு-வார்த்தை அணுகலானது கவரக்கூடிய விதத்தில் இருப்பதால் இது மிகவும் சுலபமானது. எனினும், இறுதியில் அந்த மொழிபெயர்ப்பின் தரம் மிக குறைவானதாக இருக்கும்.

வார்த்தைக்கு வார்த்தை பதிலீடு செய்வது இறுதியில் படிப்பவருக்கு பொருத்தமற்ற மொழிப்பெயர்ப்பு அவர்கள் பெரும்பாலும் குழப்பம் அடைகிறார்கள் மற்றும் தவறான பொருள் அல்லது எந்த பொருளையும் கூட கொடுக்கவில்லை. இந்த விதமான மொழிபெயர்ப்பை நீங்கள் தவிர்க்க வேண்டும். இங்கே சில எடுத்துக்காட்டுகள்:

சொல் அமைப்பு

ULT இல் உள்ள லூக்கா 3:16 இன் ஒரு எடுத்துக்காட்டு:

அனைவரையும் நோக்கி யோவான் பதிலளிக்கிறார், எனக்கு, நான் உனக்கு தண்ணீரினால் ஞானஸ்நானம் செய்கிறேன், என்னை விடவும் அதிக பலம் வாய்ந்தவர் யாரோ ஒருவர் வருகிறார்கள், மற்றும் அவருடைய செருப்பின் நாடாவை அவிழ்ப்பதற்கு நான் தகுதியற்றவன் அல்ல. அவர் பரிசுத்த ஆத்மாவாலும் நெருப்பினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்."

இந்த மொழிபெயர்ப்பு தெளிவானது மற்றும் அறிந்து கொள்ள சுலபமானது. ஆனால் மொழிபெயர்ப்பாளர்கள் வார்த்தைக்கு-வார்த்தை முறையைப் உபயோகபடுத்தவதாக எண்ணும் போது மொழிபெயர்ப்பு எப்படி இருக்கும்?

மூல கிரேக்கத்தின் அதே அமைப்பில் உள்ள சொற்கள் இங்கே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நான் தண்ணீராலே ஞானஸ்நானம் செய்வேன், அவர் வருகிறார் அனைவரிடமும் பதிலளித்தார் ஆனால் அவருடைய செருப்பின் நாடாவை அவிழ்ப்பதற்கு நான் தகுதியற்றவன் அல்ல அவர் பரிசுத்த ஆத்மாவலும் நெருப்பினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்

இந்த மொழிபெயர்ப்பு பொருத்தமற்றது மற்றும் ஆங்கிலத்தில் பலன் கிடையாது.

மீண்டும் மேலே ULT பதிப்பை காணுங்கள். ஆங்கில ULT மொழிபெயர்ப்பாளர்கள் மூல கிரேக்க சொல்லை அமைக்கவில்லை. ஆங்கில இலக்கண விதிகளின் படி பொருந்தும் வகையில் வாக்கியத்தில் அவர்கள் சொற்களை இடமாற்றம் செய்தனர். அவர்கள் சில வார்த்தைகளை மாற்றியமைத்தனர். எடுத்துக்காட்டாக, ஆங்கில மொழி ULT சொல்கிறது, ஜான் அவர்கள் அனைவரிடமும் கூறினார் என்பதற்க்கு மாறாக, "யோவான் அனைத்திற்கும் பதிலளித்தார்" என்று கூறுகிறது. அவர்கள் வேறுபட்ட சொற்களை வேறுபட்ட அமைப்பை உபயோகப்படுத்தி உரையின் முழுமையான இயல்புத் தன்மையை உருவாக்கி, அதன் மூலம் மூல பொருளை பயனிறைவுடன் தெரிவிக்க முடியும்.

மொழிபெயர்ப்பு கிரேக்க மொழியில் இருப்பதை போன்று ஒரே பொருளை தெரிவிக்க வேண்டும். இந்த உதாரணத்தில், பொருத்தமற்ற வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பை விட ULT ஒரு மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகும்.

சொல் பொருள்களின் நிலை

கூடுதலாக, வார்த்தைக்கு-வார்த்தை-பதிலீடு வழக்கமாக அனைத்து மொழிகளிலும் உள்ள அதிகமான வார்த்தைகளின் பொருள்களின் நிலையை மதிப்பில் கொள்ளவில்லை. ஏதாவது ஒரு பத்தியில், வழக்கமாக எழுதுபவர் எண்ணத்தில் ஒரே ஒரு பொருளை மட்டுமே கொண்டிருந்தார். வேறு பத்தியில், அவர் எண்ணத்தில் வேறு பொருள் இருந்திருக்கலாம். ஆனால் வார்த்தைக்கு-வார்த்தை மொழிபெயர்ப்புகளில், பொதுவாக ஒரே ஒரு அர்த்தம் தேர்வு செய்யப்பட்டு மற்றும் மொழிபெயர்ப்பு முழுவதும் உபயோகப்படுத்தபடுகிறது.

எடுத்துக்காட்டாக, கிரேக்க சொல்லான "அஜெல்லோஸ்" ஒரு மனித தூதரையோ அல்லது ஒரு தேவதையோ சுட்டிக் காட்ட முடியும்.

"இதோ, நான் என் தூதனைஉமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான்.’ (லூக்கா 7:27)

இங்கு "அஜெல்லோஸ்" என்பது ஒரு மனித தூதரை குறிப்பிடுகிறது. ஜானின் ஞானஸ்தனத்தை பற்றி இயேசு பேசிக் கொண்டிருந்தார்.

தேவதூதர்கள் அவர்களிடமிருந்து சொர்க்கத்திற்கு போய் விட்டார்கள் (லூக்கா 2:15)

இங்கே "அஜெல்லோஸ்" என்ற சொல் சொர்க்கத்தில் இருந்து தேவதூதர்களை குறிப்பிடுகிறது.

ஒரு வார்த்தைக்கு-வார்த்தை மொழிபெயர்ப்பு செயலாக்கம் இரு விவிலிய ஏட்டு சிறு கூற்றுகளிலும் அதே சொல்லை உபயோகபடுத்தலாம், இரு மாறுபட்ட விதமான மனிதர்களை குறிக்க உபயோகபடுத்துவதாக இருந்தாலும். இது படிப்பவருக்கு குழப்பமாக இருக்கும்.

பேச்சின் கூறுகள்

முடிவாக, பேச்சின் கூறுகளில் வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்க்கும் போது சரியான செய்திகள் சொல்லப்படாது, அவர்கள் உருவாக்கிய தனிப்பட்ட சொற்களிலிருந்து பேச்சு கூறுகளின் அர்த்தங்கள் மாறுப்பட்டவை. அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால், பேச்சு கூறுகளின் பொருள் இழக்கபடுகிறது. அவர்கள் மொழிப்பெயர்த்திருந்தாலும் கூட, அவர்கள் இலக்கு மொழியின் சாதாரண வார்த்தை அமைப்பை பின்பற்றுவார்கள், படிப்பவர்கள் அவர்களுடைய பொருளை புரிந்து கொள்ள மாட்டார்கள். மிகச்சரியாக எப்படி மொழிபெயர்ப்பது என்பதை அறிய, [பேச்சின் கூறுகள்] (../figs-intro/01.md) பக்கத்தை காணவும் .


வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்க்கும் போது ஏற்படும் பிரச்சனைகள்

This page answers the question: வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்க்கும் போது ஏற்படும் பல்வேறான பிரச்சனைகள் என்ன?

In order to understand this topic, it would be good to read:

அமைப்புகளின் அர்த்த மாறுபாடு

இலக்கு உரை அமைப்பில் தொடர் உரை வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்கும் போது வைக்கப்படுகிறது. சில மொழிபெயர்ப்பாளர்கள் இதை செய்ய விரும்பலாம். ஏனெனில் கற்பித்த மாதிரியில் உள்ள “அமைப்பின் முக்கியத்துவம்”, என்ற உரை அமைப்பானது உரையின் பொருளை பாதிக்கிறது. இருப்பினும், வேறுபட்ட பண்பாடுகளிலிருந்து வரும் மக்களை மாறுபட்ட அமைப்புகளில் அர்த்தங்களை அறிந்து கொள்வார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். வேறுபட்ட பண்பாடுகளில், அதே அமைப்பானது மாறுபட்ட முறைகளில் புரிந்து கொள்ளலாம். மூல அமைப்புகளை வைத்திருப்பதன் மூலம் அமைப்பின் பொருள் மாறினால் அதை பாதுகாப்பது சாத்தியம் கிடையாது. பழைய காலகட்டத்தில் பழங்கால வடிவத்தில் புதிய கலாச்சாரத்தில் அதே அர்த்தத்தைத் தெரிவிக்கும் ஒரு புதிய வடிவத்துக்கு அசல் வடிவத்தை மாற்றுவதே இதன் அர்த்தத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழி.

பல்வேறு மொழிகளில் சொற்கள் மற்றும் சொற்தொடர்கள் வெவ்வேறு அமைப்புகளுக்கு உபயோகப்படுத்தபடுகின்றன

உங்களுடைய மொழிபெயர்ப்பில் தொடர் சொல்லை அமைப்பை நீங்கள் வைத்திருந்தால், உங்களுடைய மொழியைப் பேசும் மக்களுக்கு அதைப் அறிந்து கொள்வது மிகவும் கஷ்டமாகவும், சில சமயங்களில் சாத்தியமற்றதாக இருக்கும். உரையின் பொருளை மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் இலக்கு மொழியின் இயல்பான வார்த்தையை நீங்கள் உபயோகபடுத்த வேண்டும்.

மாறுபட்ட மொழிகளில் வெவ்வேறு மரபுத்தொடர் மற்றும் வெளிப்பாடுகள் உபயோகபடுத்தபடுகின்றன

ஒவ்வொரு மொழியிலும் அவற்றிற்கு சொந்தமான மரபுதொடர் மற்றும் வெளிப்பாடுகள் உள்ளன. ஒலிகள் அல்லது உணர்வுகளை சுட்டிக்காட்டும் சொற்களை போன்றது. இந்த அமைப்பு பொருட்களின் அர்த்தங்களை வெளிபடுத்துகின்றன. நீங்கள் இலக்கு மொழியில் அதே பொருள் உள்ள ஒரு மரபுதொடர் அல்லது வெளிப்பாட்டை தேர்வு செய்ய வேண்டும், ஒவ்வொரு சொல்லையும் மொழிபெயர்க்க வேண்டாம். நீங்கள் ஒவ்வொரு சொல்லையும் மொழிபெயர்தால், மரபுதொடர் அல்லது வெளிப்பாடு தவறான பொருளை கொண்டிருக்கும்.

சில சொற்கூறு மற்ற பண்பாடுகளுக்கு சமமாக இல்லை

பழமையான எடைகள் (ஸ்டாடிய, க்யூபீட்), பணம் (டெனரியஸ், ஸ்டாடர்) மற்றும் அளவுகள் (ஹின், எப்பா) போன்றவைகள் இனி இல்லை என்று சொல்லகூடிய பல சொற்கூறுகளை வேதாகமம் கொண்டுள்ளது. வேதாகமத்தில் விலங்குகள் உலகின் சில பகுதிகள் தாண்டி இருக்காது (நரி, ஒட்டகம்). சில பண்பாடுகளில் பிற வார்த்தைகள் தெரியாமல் இருக்கலாம் (பனி, விருத்தசேதனம்). இந்த நிலைகளில் இந்த விதிப்பு சொற்களுக்கு சமமான சொற்களை எளிதில் மாற்றுவது சாத்தியம் கிடையாது. மூல பொருளை தெரிவிப்பதற்கு மொழிபெயர்ப்பாளர் மற்றொரு முறையை கண்டுபிடிக்க வேண்டும்.

வேதாகமத்தின் தீர்மானத்தை புரிந்து கொள்ள வேண்டும்

வேதாகமத்தின் சான்று தாங்கள் அறிந்து கொள்ளும் கருத்து இருப்பதாகத்தான் காண்பிக்கிறது. வேதாகமம் மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளது, ஏனெனில் ஆண்டவருடைய மக்கள் உபயோகப்படுத்திய மொழி வெவ்வேறு சமயங்களில் மாறுபட்டது. யூதர்கள் நாடு கடத்தப்பட்டு மீண்டும் திரும்பி வந்த போது நெடிய நாட்கள் ஆனதால் எபிரேய மொழி நினைவில் இல்லை, பழைய ஏற்பாட்டின் அளவீடுகள் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதால் அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. (அத்தியாயம் 8:8). பிறகு, புதிய ஏற்பாடு எழுதப்பட்ட போது, இது பொதுவாக கொய்னே கிரேக்க மொழியில் எழுதப்பட்டது, அந்த சமயத்தில் அதிகப்படியான மக்கள் பேசிய மொழி இது, மாறாக எபிரேய அல்லது அராமிக் அல்லது பாரம்பரிய எபிரேயமொழி, இது பொது மக்கள் அறிந்து கொள்ள மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும்.

இந்த வார்த்தைகளும் மற்ற காரணங்களும் மக்கள் அவருடைய வார்த்தையை புரிந்து கொள்ள வேண்டுமென கடவுள் விரும்புகிறார். நாம் வேதாகமத்தின் பொருளை மொழிபெயர்க்க வேண்டுமென அவர் விரும்புகிறார், எனவே, நாம் வேதாகமத்தின் அர்த்தத்தை மொழிபெயர்க்க வேண்டுமென அவர் விரும்புகிறார், அந்த வடிவத்தை இனங்காட்ட முடியாது. வேதாகமத்தின் பொருள் வடிவம் விட முக்கியமானது.


விளக்கத்தின் அடிப்படையிலான மொழிபெயர்ப்புகள்

This page answers the question: விளக்கத்தின் அடிப்படையிலான மொழிபெயர்ப்புகள் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

அறிமுகம்

சொல்லுக்கு சொல் மொழிபெயர்ப்புகளைப் பற்றி நாம் உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்திருக்கிறோம். தற்போது, விளக்கத்தின்- அடிப்படையிலான மொழிபெயர்ப்புகளைப் பற்றி பார்க்கப் போகிறோம். இந்த மொழிபெயர்ப்புகளை கீழ்க்கண்டவாறு வரையறுக்கலாம்:

  • விளக்கத்திற்கு சமமான
  • மொழி மரபு
  • சக்திமிக்க

முக்கிய சிறப்பம்சங்கள்

ஆதார உரை வடிவத்தை மீளுருவாக்கம் செய்து அதனுடைய விளக்கத்தை மொழிபெயர்க்க முன்னுரிமை அளிப்பதே விளக்கத்தின் அடிப்படையிலான மொழிபெயர்ப்புகளின் முக்கிய சிறப்பம்சங்களாகும். அதாவது, தெளிவான விளக்கத்தின் பொருட்டு தேவைக்கேற்றவாறு உரை வடிவத்தை மாற்றியமைப்பது ஆகும். விளக்கத்தின் அடிப்படையான மொழிபெயர்ப்புகளை மிகப் பொதுவான மாற்றங்களின் வகைகள் ஆவன:

  • இலக்கு மொழியில் உள்ள இலக்கணத்திற்கு ஏற்றவாறு சொற்களின் வரிசையை மாற்றுகிறது
  • அயல்மொழி இலக்கண கட்டமைப்புகளை இயல்பான விளக்கத்துடன் மாற்றுகிறது
  • காரணங்களின் மாற்ற ஒழுங்கு அல்லது இலக்கு மொழியில் தர்க்க ரீதியிலான சாதாரண ஒழுங்கை பொருத்துவது
  • பிரதியிடுதல் அல்லது மரபுத்தொடர்களின் விளக்கம்
  • மற்ற மொழிகளில் உள்ள வார்த்தைக்ளை விவரிக்கவும் அல்லது மொழிபெயர்க்கவும் ("கொல்கதா" = "மண்டை ஓடு")
    • ஆதார உரையில் உள்ள சிக்கலான அல்லது அசாதாரண வார்த்தைகளை ஒரே ஒரு சொல்லுக்கு சமமான சொல்லை கண்டுபிடிக்க முயற்சி செய்வதற்குப் ஈடாக எளிமையான சொற்கள் உள்ளிட்ட வாக்கியங்களைப் பயன்படுத்தவும்
  • இலக்கு மொழி மரபில் உள்ள தெரியாத சொற்கூறுகளை அதற்கு சமமான சொற்கூறு அல்லது விளக்கத்தை கொண்டு மாற்றவும்.

அந்த இலக்கு மொழியில் உள்ள இணைக்கும் வார்த்தைகளையே பயன்படுத்தாமல் இலக்கு மொழியில் அவைகள் தேவைப்படும் போது மாற்றவும். இலக்கு மொழியில் உள்ள பேச்சின் கூறுகளுக்கு பதிலாக அதே விளக்கத்தை கொண்டிருக்கும் உண்மையான பேச்சின் கூறுகளாக மாற்றவும்

  • உரையின் உள்ளர்த்தத்தை அறிந்து கொள்ளக்கூடிய தேவையான தகவலை உள்ளடக்கி இருக்கிறது.
  • தெளிவற்ற சொற்றொடர்களை அல்லது கட்டமைப்புகளை விளக்கவும்

விளத்தத்தின் அடிப்படையிலான மொழிபெயர்ப்புக்கான எடுத்துக்காட்டுகள்

விளக்கத்தின் அடிப்படையிலான மொழிபெயர்ப்பு என்னவாக இருக்கும்? வெவ்வேறு வசனங்களை ஒரே மாதிரியான வசனமாக எப்படி மொழிபெயர்ப்பது என்று பார்க்கலாம்.

லூக்கா 3: 8-ல், * ஞானஸ்நானம் செய்விக்கும் குருவான யோவான் ஞானஸ்நானம் செய்து கொள்ள வந்த சுய –நீதிமான்களை கண்டித்தார்.*

கிரேக்க மொழியில் உள்ள முதல் பாதி உரை ஆனது கீழே காட்டப்பட்டுள்ளது.

நீங்கள் மனந்திரும்புதலின் தகுதியுள்ள மதிப்புகளுக்கு விழுந்துவிட்டீர்கள்

ஒவ்வொரு கிரேக்க வார்த்தைக்குமான ஆங்கில மொழிபெயர்ப்பு ஆனது, ஒரு சில பதிலீட்டு ஆங்கில வார்த்தைகள் உடன் தேர்ந்தெடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செய்யுங்கள் / உற்பத்தி மனமாற்றத்திற்கு பொருந்தக்கூடிய / பொருத்தமான பழங்களை /

சொல்லுக்கு சொல்

சொல்லுக்கு சொல் மொழிபெயர்த்தல் என்பது பொதுவாக கிரேக்க மொழியில் சொற்கள் மற்றும் சொல் வரிசைபடி முடிந்த வரை கவனமாக பின்பற்றப்படுகிறது, சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனமாற்றத்திற்கு தகுதியான பழங்களின் உற்பத்தி (லூக்கா 3: 8 ULT)

"பழங்கள்" மற்றும் "மன மாற்றம்” இந்த வார்தைகள் ஆனது மாற்றத்திற்கான - சொல்லுக்கு சொல் மொழிபெயர்ப்பை கொண்டுள்ளது என்பதைக் உற்று நோக்குங்கள். இந்த வார்த்தை ஒழுங்கு ஆனது கிரேக்க உரையை அதிகளவில் ஒத்திருக்கிறது. ஏனென்றால் இது அசல் உரையில் என்ன இருக்கிறது என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ULT ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது உங்கள் மொழியில் விளக்கமாக தெரிவிக்க தெளிவான அல்லது இயற்கையான வழியாக இருக்காது.

விளக்கத்தின் அடிப்படை

விளக்கத்தின் அடிப்படையிலான மொழிபெயர்ப்புகளின், மறுபுறம் ஆனது, சொற்கள் மற்றும் ஒழுங்கு ஆகியவை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இதனால் அதன் விளக்கம் ஆனது தெளிவாக இருப்பதற்கு உதவும் என்று ஒருவேளை மொழிபெயர்ப்பாளர்கள் கருதலாம். இந்த மூன்று விளக்கம் சார்ந்த மொழிபெயர்ப்புகளை கருத்தில் கொள்ளுங்கள்:

வேதாகமத்தில் இருந்து:

…நல்ல செயல்களை செய்வதன் மூலமாக பாவத்திலிருந்து நீங்கள் திரும்பி விட்டீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

புதிய ஜீவ மொழிபெயர்ப்பிலிருந்து:

நீங்கள் உங்களுடைய பாவங்களை விட்டு மனம்மாறி மீண்டும் தேவனிடம் திரும்பி உள்ளீர்கள் என்பதை நிரூபிக்கவும்.

அன்ஃபோல்டிங் வோர்ட் இருந்து எளிமைப்படுத்தப்பட்ட உரை

உங்கள் பாவத்திலிருந்து நீங்கள் உண்மையிலேயே திருப்பி விட்டீர்கள் என்பதைக் காட்டக் கூடிய செயல்களைச் செய்யுங்கள்!

ஆங்கில மொழி மொழிபெயர்ப்புகளின் போது இந்த வார்த்தை ஒழுங்கு ஆனது மிகவும் இயல்பானதாக மாற்றமடைகிறது. அதுபோலவே, "பழங்கள்" என்ற வார்த்தை ஆனது இனிமேல் தோன்றாது. உண்மையில், பரிசுத்த கிறிஸ்துவ வேத நூல் மொழிபெயர்ப்பி‌ல் பயன்படுத்தக்கூடிய சொற்கள் ஆனது ULT மொழிபெயர்ப்பில் பெருமளவில் எதுவும் இருக்கவில்லை. அதற்கு பதிலாக, "பழங்களுக்கு" மாற்றாக, விளக்கத்தின் அடிப்படையிலான மொழிபெயர்ப்புகளில் "செய்கைகள்" அல்லது "நீங்கள் வாழும் முறையை" குறிக்கின்றன. இந்த வசனத்தில் "பழங்கள்" என்பது உருவகத்தின் ஒரு பகுதியாக உபயோகிக்கப்படுகிறது. "பழங்கள்" என்ற உருவகத்தின் பொருள் ஆனது "ஒரு நபர் செய்யும் காரியங்கள்" என்பதாகும். (பார்க்கவும் [உருவகம்] (../figs-metaphor/01.md).)

இந்த மொழிப்பெயர்ப்புகளானது வார்த்தைகளை காட்டிலும் உரையின் பொருளை மொழிப்பெயர்க்கிறது. "பாவத்திலிருந்து திரும்பி" அல்லது "உன் பாவ செயல்களில் இருந்து திரும்பி, என்பவற்றிற்கு மாறாக “மனமாற்றமடைந்து”, அல்லது “உன்னுடைய பாவங்களிலிருந்து மனமாற்றமடைந்து தேவனிடம் திரும்பு” என்று மிகவும் புரிந்து கொள்ளக் கூடிய சொற்றொடரை அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் விளக்கங்கள் அனைத்தும் ஒன்று தான், ஆனால் அதன் வடிவமைப்பு என்பது வேறாக இருக்கிறது. விளக்கத்தின் அடிப்படையிலான மொழிபெயர்ப்பில், இதன் விளக்கமானது தெளிவாக இருக்கிறது.


அர்த்தத்திற்கான மொழிபெயர்ப்பு

This page answers the question: அர்த்தத்திற்காக நான் ஏன் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்?

In order to understand this topic, it would be good to read:

அர்த்தத்தின் முக்கியத்துவம்

மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆண்டவர் விரும்பியவற்றை எல்லாம் அறிவுரைகளாக வேதாகமத்தை எழுதியவர்கள் பெற்றிருந்தனர். இத்தகைய எழுத்தாளர்கள் அவர்களுடைய மக்கள் பேசிய மொழியினையே பயன்படுத்தினர், இதனால் ஆண்டவரின் அறிவுரைகளை அவர்களாலும், அவர்களுடைய மக்களாலும் எளிதாக புரிந்துக் கொள்ள முடிந்தது. இதே அறிவுரைகளை இன்றைய மக்களும் அறிந்து கொள்ள வேண்டுமென ஆண்டவர் விரும்புகிறார். ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பு கிருஸ்துவ வேத நூல் எழுதப்பட்ட மொழிகளெல்லாம் இன்றைய மக்களால் பேசப்படுவதில்லை. இதனால் ஆண்டவர் நமக்கு வேதாகமத்தை இன்றைய மக்கள் பேசும் மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடிய மிகப்பெரிய வேலையை வழங்கியுள்ளார்.

ஆண்டவரின் அறிவுரைகளை மக்களுக்கு எடுத்துரைக்க அவர்கள் பயன்படுத்தும் அந்த குறிப்பிட்ட மொழியானது முக்கியமானது அல்ல. உபயோகிக்கப்படும் குறிப்பிட்ட வார்த்தைகளும் முக்கியமானது அல்ல. இதில் முக்கியம் எதுவேனில் அறிவுரைகளை மக்களுக்கு எடுத்துரைக்க பயன்படுத்தும் அந்த வார்த்தைகளின் அர்த்தங்களேயாகும். அர்த்தங்கள் என்பது அறிவுரைகளை குறிப்பதாகும், வார்த்தைகளையோ அல்லது மொழிகளையோ குறிப்பதல்ல. நாம் மொழிபெயர்க்க வேண்டியது யாதெனில் தொடக்க மொழியின் அர்த்தங்களே ஆகும், அம்மொழியின் வாக்கிய அமைப்பையோ அல்லது வார்த்தைகளையோ மொழிபெயர்க்கக் கூடாது.

கீழுள்ள வாக்கியங்களில் இணைகளை பார்க்கவும்.

  • இரவு முழுவதும் மழை பெய்தது. / மழை இரவு முழுவதும் பெய்தது.
  • யோவான் அந்த செய்தியை கேட்ட போது மிகவும் வியப்படைந்தான். / அந்த செய்தியானது யோவானால் கேட்கப்பட்ட போது அவனை மிகவும் வியப்படைய வைத்தது.

இது ஒரு வெப்பமான நாளாகும். / அந்த நாள் வெப்பமாக இருந்தது.

  • பேதுருவின் வீடு / பேதுருக்கு உரிமையான வீடு

இணையான வாக்கியங்கள் ஒவ்வொன்றிலும் அவர்கள் மாறுபட்ட வார்த்தைகளை பயன்படுத்தினாலும் கூட ஒரே மாதிரியான அர்த்தத்தை கொண்டிருப்பதை உங்களால் பார்க்க இயலும். இதுவே சிறந்த மொழிபெயர்ப்பிற்கான வழியாகும். நாம் தொடக்க உரையில் உள்ளதை விட மாறுபட்ட வார்த்தைகளை பயன்படுத்தலாம், ஆனால் அர்த்தம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். நம்முடைய மக்களால் புரிந்துக் கொள்ள கூடிய வகையில் வார்த்தைகளை நாம் பயன்படுத்தலாம் மற்றும் அவைகளை நம்முடைய மொழிக்கு இயல்பான முறையில் பயன்படுத்த வேண்டும். மொழிபெயர்ப்பின் நோக்கமானது தொடக்க உரைக்கு இணையாக அதே அர்த்தத்தை தெளிவான வகையிலும், இயல்பான வகையிலும் தொடர்புபடுத்துவதாகும்.

  • நன்மதிப்பு: பார்ன்வெல், பிபி. 19-20, (சி) எஸ்ஐஎல் சர்வதேச 1986 ஆகியவற்றிலிருந்து எடுத்துக்காட்டு வாக்கியங்கள் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டது.*

Before Translating

முதல் வரைவை அமைக்கவும்

நான் எவ்வாறு துவங்குவது?

இறைவர் உங்களுக்கு நீங்கள் மொழிப்பெயர்க்கவுள்ள பத்தியை நன்றாக புரிந்துக்கொள்வதற்கும், , அந்த பத்தியை உங்கள் மொழியில் பேசுவதற்கான நல்வழியை கண்டறிவதற்கும் உதவ வேண்டும் என பிராத்தனை செய்யுங்கள். வேதாகமத்தின் தொடக்க கதைகளை நீங்கள் மொழிபெயர்க்கவிருந்தால், கதை முழுவதையும் மொழிப்பெயர்க்க துவங்கும் முன் படிக்க வேண்டும். வேதாகமத்தை நீங்கள் மொழிப்பெயர்க்கவிருந்தால், இதில் எந்த பகுதியையும் மொழிப்பெயர்க்க துவங்கும் முன் முழு இயல்களையும் படிக்க வேண்டும். இந்த வழியினை பின்பற்றி நீங்கள் மிகப்பெரிய தறுவாயிலும் பகுதியை எவ்வாறு மொழிப்பெயர்க்க வேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளலாம். நீங்கள் மொழிப்பெயர்க்கவுள்ள பத்தியை நீங்கள் பெற்றிருக்கும் பல வெவ்வேறான மொழிப்பெயர்ப்புகளில் படித்து பார்க்க வேண்டும். ULT என்பது உண்மையான உரையின் அமைப்பினை காண உங்களுக்கு உதவும், UST என்பது உண்மையான உரையின் அர்த்தத்தை புரிந்துக்கொள்ள உங்களுக்கு உதவும். அர்த்தத்தை உங்கள் மொழியில் மக்கள் பயன்படுத்துகின்ற அமைப்பில் எவ்வாறு தொடர்புபடுத்துவது என்பது பற்றி ஆலோசியுங்கள். அந்த பத்தியை நீங்கள் பேசும் விதத்தில் குறிப்பிடுவதற்கு வேதாகமத்தின் எவ்வித உதவிகளையோ அல்லது விளக்கவுரைகளையோ படிக்கலாம்.

  • நீங்கள் மொழிப்பெயர்க்கவுள்ள பத்திக்காக மொழிப்பெயர்ப்பு குறிப்புகளை படிக்கவும்.
  • நீங்கள் மொழிப்பெயர்க்கவுள்ள பத்தியில் குறிப்பிட்டு காட்டியுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ”மொழிப்பெயர்ப்பு வார்த்தைகள்” என்ற பட்டியலில் இருக்கும் முக்கியமான கூற்றின் விளக்கத்தை படிக்க வேண்டும்.

பத்தி, மொழிப்பெயர்ப்பு குறிப்புகள், மற்றும் மொழிப்பெயர்ப்பு வார்த்தைகள் ஆகியவற்றை மொழிப்பெயர்ப்பு அணியில் உள்ள பிறருடன் கலந்துரையாட வேண்டும்.

  • நீங்கள் பத்தியானது என்ன கூறுகிறது என்பதை நன்றாக புரிந்துக்கொண்ட பிறகு, உங்களுடைய மொழியில் எவரேனும் இதை கூறும் வகையில் அந்த பத்தி என்ன கூறுகிறது என்பதை உங்கள் மொழியில் எழுத வேண்டும். (அல்லது பதிவு செய்யவேண்டும்). முழு உரையையும் (உரையின் மிகப்பெரிய பகுதி) உரைமூலத்தை காணாமல் எழுத வேண்டும் (அல்லது பதிவு செய்யவும்). இவை அதிகமாக மூலமொழியின் இயல்பான வழியை விட உங்கள் மொழியில் இயல்பான வழியில் கூறுவதற்கு இது உங்களுக்கு உதவும், ஆனால் இது உங்கள் மொழியில் கூறுவதற்கு சிறந்த வழியாக இருக்காது.

மொழிபெயர்ப்பு அணியைத் தேர்ந்தெடுத்தல்

This page answers the question: மொழிபெயர்ப்பு அணியை நான் எப்படி தேர்வு செய்வது?

In order to understand this topic, it would be good to read:

மொழிபெயர்ப்பு அணியின் முக்கியத்துவம்

கிறிஸ்துவ வேத நூலை மொழிபெயர்ப்பது என்பது மிகப்பெரிய அளவிலான சிக்கலான வேலையாக இருப்பதால் பெருமளவிலான மக்கள் சாதிக்க தேவைப்படும். இந்த பாகத்தில் கிறிஸ்துவ வேத நூலிற்கான மொழிபெயர்ப்பு அணி உறுப்பினர்களுக்கு தேவைப்படும் திறமைகள், மற்றும் அவர்களுக்கான பொறுப்புகள் ஆகியவற்றை பற்றி விவாதிக்கிறது. சிலருக்கு அதிக திறமையும் பொறுப்புகளும் இருக்கும் மற்றும் ஒரு சிலருக்கு குறைந்த அளவிலான திறமைகளே இருக்கும். ஆனால் ஒவ்வொரு கிறிஸ்துவ வேத நூலிற்கான மொழிபெயர்ப்பு அணியிலும் போதுமான அளவில் இந்தத் திறன்களை உள்ளடக்கிய மக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்வது முக்கியம் ஆகும்.

தேவாலயத் தலைவர்கள்

மொழிபெயர்ப்பு ஏற்பாட்டை ஆரம்பிப்பதற்கு முன்னர், கூடுமானவரையிலும் பல தேவாலய கட்டமைப்புகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் மேலும் அத்துடன் அவர்கள் தங்களுடைய மக்களை இந்த மொழிபெயர்ப்பில் கலந்து கொள்ள அனுப்பி வைக்க சொல்ல வேண்டும். மொழிபெயர்ப்பு தொடர்பான ஆலோசனை, அதன் நோக்கங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு ஏற்பாட்டிற்கான அவர்களின் உள்ளீடு ஆகியவற்றை பற்றி கலந்தாலோசிக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு செயற்குழு

தேவாலயங்களின் தலைவர்கள் மற்றும் தேவாலய கட்டமைப்புகள் ஆகியோர் இந்த வேலைக்கு வழிகாட்டக் கூடிய ஒரு செயற்குழுவை உருவாக்கி, மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, எழும் சிக்கல்களை சரி செய்து, தேவாலயங்களை வேலைக்காக வழிபாடு செய்து மற்றும் வேலைக்கு தேவையான நிதியளித்து ஊக்குவிப்பது நன்றாக இருக்கும்.

இந்த செயற்குழுவானது மொழிபெயர்ப்பின் நுட்பத்தை 2 மற்றும் 3 நிலைகளில் சரிபார்க்க நபர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

மொழிபெயர்ப்பின் வடிவமைப்பு, அதனை எவ்வாறு விநியோகிப்பது என்பது பற்றி நேரம் வரும் போது செயற்குழுவானது முடிவெடுக்கும் மேலும் தேவாலயத்தில் அவர்கள் மொழிபெயர்த்த வேதவாக்கியங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பாளர்கள்

இந்த மக்களே மொழிபெயர்ப்பு வரைவை உருவாக்கும் வேலையை செய்யும் மனிதர்கள் ஆவார்கள். இவர்கள் மொழிபெயர்ப்பு செயற்குழுவால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் இலக்கு மொழியை தாய் மொழியாக பேசுபவர்களாக இருப்பது தேவையானதாகும், ஆதார மொழியை (வாயில் மொழி) நன்கு படிக்க தெரிந்திருக்க வேண்டும், மேலும் அவர்கள் கிரிஸ்துவ பண்பு நலன்களின் மீது மரியாதை வைத்திருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த செய்திகளைப் பற்றி மேலும் விவரங்களுக்கு, பாருங்கள் [மொழிபெயர்ப்பாளர் தகுதிகள்] (../qualifications/01.md).

முதல் வரைவுகளை உருவாக்கும் அதே வேளையில், இந்த மொழிபெயர்ப்பாளர்கள் குழுவில் உள்ள நபர்கள் தாங்கள் செய்த வேலைகளை தங்களுக்குள் மாற்றிக் கொண்டு சரி செய்து கொள்ளலாம், அந்த மொழி பேசும் சமூகத்துடன் மொழிபெயர்ப்பு சரிபார்க்கவும், மேலும் நிலை 2 மற்றும் நிலை 3 ஆய்வாளர்களிடமிருந்து திருத்தத்திற்கான பரிந்துரைகளை பெற வேண்டும். ஒவ்வொரு மறுசீராய்வு அல்லது பரிசோதனை அமர்வுக்குப் பின்னரும், இந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படக் கூடிய மொழிபெயர்ப்புக்கான மாற்றங்களைச் செய்வதற்கு பொறுப்பானர்வார்க்ளாக இருக்கிறார்கள். அதனால் இந்த முறை ஆனது சிறந்த முறையில் எதனைத் தெரிவிப்பது என்பதைப் பற்றி தெரிவிக்கிறது. எனவே, இந்த மொழிபெயர்ப்புகளை அவர்கள் பலமுறை திருத்தலாம்.

தட்டச்சர்

மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய மொழிபெயர்ப்பை வரைவை ஒரு கணினி அல்லது கைக்கணினியில் உள்ளீடு செய்ய முடியாத பட்சத்தில், குழுவில் உள்ள வேறு யாராவது இதை செய்ய வேண்டும். இவர் தவறுகள் அதிகம் இல்லாமல் தட்டச்சு செய்யக் கூடியவராக இருக்க வேண்டும். இவருக்கு தேவையான இடங்களில் சரியாக நிறுத்தற்குறிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறை சரிபார்பிற்கு பிறகும் மறுசீராய்வு மற்றும் திருத்தங்களைத் தட்டச்சு செய்ய வேண்டும்.

மொழிபெயர்ப்பை பரிசோதிப்பவர்

இலக்கு மொழியில் மொழிபெயர்ப்பு ஆனது தெளிவாகவும் இயல்பானதாகவும் உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கு அந்த மொழி பேசும் சமூக மக்களிடம் இந்த மொழிபெயர்ப்பை பரிசோதிக்க வேண்டும்.

பொதுவாக இந்த மொழிபெயர்ப்பாளர்களும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாவர், ஆனாலும் இதனை மற்ற மக்களிடம் செய்ய வேண்டும். இந்த பரி சோதகர்கள் அந்த சமூக மக்களிடம் இந்த மொழிபெயர்ப்பைப் படிக்க கொடுத்து, அவர்கள் அதை எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் சரிபார்ப்பதற்காக வினாக்களைக் கேட்க வேண்டும். இந்த பணியின் விளக்கத்திற்கு, [பிற முறைகள்] (../../checking/important-term-check/01.md) பார்க்கவும்.

ஆய்வாளர்

மொழிபெயர்ப்பின் நுட்பத்தை சரிபார்க்க தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு முன்னரே ஆதார மொழியில் கிறிஸ்துவ வேத நூலை நன்றாக தெரிந்திருப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஆதார மொழியில் நன்கு புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆதார மொழி கிறிஸ்துவ வேத நூலில் இருக்கும் எல்லாவற்றையும் இந்த மொழிபெயர்ப்பில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் ஆதார கிறிஸ்துவ வேத நூலை ஒற்றுமைப்படுத்தி பார்ப்பார்கள். அவர்கள் மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ளவர்களாகவும், நல்ல ஒரு சரிபார்ப்பு வேலையைச் செய்யக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்கள் இலக்கு மொழியை பேசும் வெவ்வேறு தேவாலய குழுக்களின் உறுப்பினர்களை சேர்த்து மற்றும் மொழிபெயர்ப்பிற்கு அவர்களையும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். 2 ஆம் நிலை ஆய்வாளர்களாக உள்ளூர் தேவாலயத்தில் தலைவர்கள் இருக்க வேண்டும்.

3 ஆம் நிலை ஆய்வாளர்களாக தேவாலய குழுக்களின் தலைவர்கள் இருக்க வேண்டும், அல்லது அந்த மொழி மிகவும் புலைமை மிக்கவர்களாக இருக்க வேண்டும். பெரும்பாலும் இவர்களுக்கு வேலைகள் மிகவும் அதிகமாக இருப்பதால், பல்வேறு புத்தகங்களை அல்லது அத்தியாயங்களை வெவ்வேறு மக்களுக்கு பிரித்து அனுப்பலாம், முழு மொழி பெயர்ப்பையும் ஒன்று அல்லது இரண்டு நபர்களின் தலையில் சுமத்த முடியாது.


மொழிபெயர்ப்பாளரின் தகுதிகள்

This page answers the question: என்னென்ன தகுதிகள் மொழிபெயர்ப்பாளருக்கு வேண்டும்?

In order to understand this topic, it would be good to read:

மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்ப்பு குழுவிற்கான தகுதிகள்

மொழிபெயர்ப்பில் சம்மந்தபட்டிருக்கும் திருசபை பிணைய தலைமை பதவியில் இருப்பவர்கள், மொழிபெயர்ப்புக் குழுவின் அங்கத்தினராக இருக்கும் மக்களைத் தேர்வு செய்யும் போது பின்வரும் வினாக்களை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த வினாக்கள், ஆனது தேவாலயத்திற்கு மற்றும் சமூக தலைமை பதவியில் இருப்பவர்களால் தேர்ந்தெடுக்கும் மக்கள் வேதாகமம் அல்லது திறந்த வேதாகம கதைகளை பயனிறைவுடன் மொழிபெயர்ப்பதற்க்கு தேர்வு செய்ய உதவும்.

  1. இலக்கு மொழியில் மிகச் சிறந்த சொற்பொழிவாளராக தெரியப்பட்ட நபரா அவர்? அந்த நபர் இலக்கு மொழியில் நன்றாக பேசுவது மிகவும் முக்கியம்.
  • இந்த நபர் இலக்கு மொழியை நன்றாகப் படிக்க மற்றும் எழுத முடியுமா?
  • அவனுடைய அல்லது அவளுடைய வாழ்நாளின் பெரும் பகுதியை அந்த நபர் மொழி சமூகத்தில் வசித்து வருகிறாரா? நீண்ட காலமாக மொழிப்பகுதியில் வாழாத ஒருவரால் இயல்பான மொழிபெயர்ப்பை செய்வது மிகவும் கடினமாகும்.

இந்த நபர் தங்களுடைய சொந்த மொழி பேசுகிற முறையை மக்கள் மதிக்கிறார்களா?

  • ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரின் மொழி அனுபவம் மற்றும் உள்ளூர் மொழி பின்புலம் என்ன? மக்கள் மொழிபகுதியில் மாறுபட்ட இடங்களிலிருந்தும் மற்றும் மாறுபட்ட வயதில் இருப்பதும் பொதுவாக நல்லது. ஏனென்றால் மாறுபட்ட இடங்களில் உள்ள மக்கள் மற்றும் வயது உடையவர்கள் வித்தியாசமாக மொழியை உபயோகபடுத்தலாம். இந்த மக்கள் பின்னர் அவர்கள் அனைவருக்கும் நல்ல விஷயங்களை சொல்லும் வழியில் ஏற்று கொள்ள வேண்டும்.
  1. அந்த நபருக்கு ஆதார மொழியில் பெரிதளவில் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறதா?

அவர்கள் எந்த நிலையிலான கல்வியை, மற்றும் எப்படி அவர்கள் ஆதார மொழியில் திறமை பெற்றுள்ளார்களா?

  • அந்த நபர் ஆதார மொழியில் பேசுவதற்கான போதிய திறமை மற்றும் குறிப்புகள் அல்லது பிற வெளிப்படையான உதவிகளை பயன்படுத்த போதுமான கல்வி உள்ளதா என்று கிறிஸ்தவ சமூகம் அங்கீகரிக்கிறதா?

ஒரு நபர் ஆதார மொழியில் புரிந்து கொண்டு சரளமாக படிக்கவும் எழுதவும் முடியுமா?

சமூகத்தில் கிறிஸ்துவின் தொண்டனாக மதிக்கப்படுகிறாரா? அந்த நபரை பணிவாகவும், அவருடைய அல்லது அவளுடைய மொழிபெயர்ப்பு வேலை தொடர்பாக மற்றவர்களிடமிருந்து கருத்துக்கள் அல்லது திருத்தங்களை கேட்கவும் தயாராக இருக்க வேண்டும். ஒரு நபர் மற்றவர்களிடமிருந்து எப்போதும் கற்றுக் கொள்ள விருப்பமாக இருக்க வேண்டும்.

ஒருவர் எவ்வளவு காலமாக கிறிஸ்தவராக இருந்திருக்கிறார், மற்றும் அவர்கள் கிறிஸ்தவ சமூகத்துடன் நல்ல நிலையில் இருக்கிறார்களா?

  • இந்த நபர் தன்னை கிறிஸ்துவ சீடராக எப்படி காண்பித்து கொண்டார்? கிறிஸ்துவ மொழிபெயர்ப்பு கஷ்டமானது, பல சீராய்வுகளை உட்படுத்துகிறது, மேலும் இந்த வேலைக்கு ஆழ்ந்த ஈடுபாடு அவசியம்.

சிறிது காலம் மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரிந்த பின், மொழிபெயர்ப்பு செயற்குழு அவர்கள் சிறப்பாக பணி வேண்டும் செய்வதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் கேட்கலாம்:

  • அவர்களது சக மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உள்ளூர் திருசபை தலைமை பணியில் இருப்பவர்கள் அவர்களுடைய வேலையில் எதிர்பார்புகளை சந்திக்கிறார்களா?

(மொழிபெயர்ப்பாளர் மற்றவர்களின் வேலையை சோதனை செய்ய மற்றும் அவர்களின் மொழிபெயர்ப்பை சரிபார்ப்பதற்கு தயாராக இருக்கிறார்களா?)


என்ன மொழிபெயர்ப்பது என்பதை தேர்ந்தெடுத்தல்

This page answers the question: முதலில் நான் எதை மொழிபெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

நான் முதலில் என்ன மொழிபெயர்க்க வேண்டும்?

சில நிலைகளில், மொழிபெயர்ப்பாளர் குழு ஆனது முதலில் எதை மொழிபெயர்க்க வேண்டும்,

அல்லது, ஒருவேளை ஏற்கனவே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தால், அடுத்ததாக என்ன மொழிபெயர்க்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன:

  • தேவாலயம் எதனை மொழிபெயர்க்க விரும்புகிறது?
  • மொழிபெயர்ப்பு குழுவுடைய அனுபவம் என்ன?
  • இந்த மொழியில் எத்தனை திருமறைச் சார்ந்த உள்ளடக்கம் ஆனது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

இந்த வினாக்களுக்கான விடைகள் மிகவும் முக்கியம். ஆனால் இதை நினைவில் கொள்ளுங்கள்:

மொழிபெயர்ப்பு என்னும் திறமை ஆனது அனுபவத்துடன் வளரும்.

ஏனெனில் மொழிபெயர்ப்பு ஆனது வளரும் திறனுள்ளது என்பதால், குறைந்த அளவு சிக்கலுடைய உள்ளடக்கத்தை மொழிபெயர்ப்பது என்பது அறிவுடைமை ஆகும் அதனால் எளிமையான ஒன்றை மொழிபெயர்ப்பதன் மூலமாக மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்.

மொழிபெயர்ப்புக்கான சிரமங்கள்

வேதாகமத்தில் இருக்கும் பல்வேறு புத்தகங்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சிரமங்களை விக்கிளிஃப் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். அவர்களின் மதிப்பீட்டு முறையில், மொழிபெயர்க்க மிகவும் சிக்கலான புத்தகங்களை நிலை 5 மதிப்பிட்டுள்ளனர். மொழிபெயர்க்க எளிதான புத்தகங்களை நிலை 1 என்று கூறி உள்ளனர்.

வழக்கமாக, மிகவும் சுருக்கமான, கவிதை, மற்றும் இறையியல் ரீதியான சொற்கள் மற்றும் கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் மொழிபெயர்க்க மிகவும் சிரமமாக இருக்கும். மேலும் கதைஅம்சம் மற்றும் உருவுள்ள கதைகள் போன்ற புத்தகங்களை பொதுவாக மொழிபெயர்க்க எளிதாக இருக்கும்.

சிரமமான நிலை 5 (மொழிபெயர்ப்பது மிகவும் கடினம்)

  • பழைய ஏற்பாடு
  • யோபு, சங்கீதம், ஏசாயா, எரேமியா, எசேக்கியேல்
  • புதிய ஏற்பாடு

ரோமர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், எபிரெயர்

சிரமமான நிலை 4

  • பழைய ஏற்பாடு
  • லேவியராகமம், நீதிமொழிகள், பிரசங்கி, பாடல்களின் பாடல், புலம்பல், தானியேல், ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா
  • புதிய ஏற்பாடு
    • யோவான், 1-2 கொரிந்தியர், 1-2 தெசலோனிக்கேயர், 1-2 பீட்டர், 1 ஜான், யூதா

சிரமமான நிலை 3

  • பழைய ஏற்பாடு
    • ஆதியாகமம், யாத்திராகமம், எண்கள், உபாகமம்
  • புதிய ஏற்பாடு
  • மத்தேயு, மாற்கு, லூக்கா, அப்போஸ்தலர், 1-2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன், யாக்கோபு, 2-3 யோவான், வெளிப்படுத்துதல்

சிரமமான நிலை 2

  • பழைய ஏற்பாடு
  • யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், 1-2 சாமுவேல், 1-2 இராஜாக்கள், 1-2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர், யோனா
  • புதிய ஏற்பாடு
    • யாரும்*

சிரமமான நிலை 1 (மொழிபெயர்ப்பது மிகவும் எளிமையானது)

* * யாரும்*

திறந்த வெளி வேதாகமகதைகள்

திறந்த வெளி வேதாகம கதைகள் ஆனது இந்த மதிப்பீட்டு முறையின்படி மதிப்பிடவில்லை எனினும், இது சிரமமான நிலை 1 க்கு கீழ் வர வேண்டும். நீங்கள் மொழிபெயர்ப்பை திறந்த வெளி வேதாகம கதைகளை மொழிபெயர்ப்பதன் வாயிலாக ஆரம்பிப்பதற்கு நாங்கள் ஆலோசனை அளிக்கிறோம். திறந்த வெளி கிறிஸ்துவ வேத நூல் கதைகளை மொழிபெயர்க்க ஆரம்பிப்பதற்கான பல நல்ல காரணங்கள் இருக்கின்றன:

  • திறந்த வெளி வேதாகம கதைகளை எளிதில் மொழிபெயர்ப்பு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது பெரும்பாலும் கதை அம்சம் கொண்டவை.
  • பல சிரமமான சொற்றொடர்களை மற்றும் சொற்கள் ஆனது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
  • மொழிபெயர்ப்பாளர்கள் உரையை புரிந்து கொள்வதற்கு உதவுவதற்காக பல படங்களும் உள்ளன.
  • வேதாகமம் அல்லது புதிய ஏற்பாட்டில் இருப்பதை விட திறந்த வெளி வேதாகம கதைகள் ஆனது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது, அதனால் இதனை விரைவில் முடித்து தேவாலயத்திற்கு பகிர்ந்தளிக்கலாம்.
  • இது வேதவசனம் கிடையாது, எனவே பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்களுக்கு திறந்த வெளி வேதாகம கதைகளை கடவுளுடைய வார்த்தைகளை மொழிபெயர்க்கிறோம் என்ற பயத்தை போக்குகிறது.
  • வேதாகமத்தை மொழிபெயர்ப்பதற்கு முன்னர் திறந்த வெளி வேதாகமத்தை மொழிபெயர்ப்பது என்பது மொழிபெயர்ப்பாளர்களுக்கு அனுபவத்தையும் பயிற்சியையும் அளிக்கிறது, மொழிபெயர்ப்பையும் அளிக்கிறது, அதனால் அவர்கள் மொழிபெயர்க்கும் போது.

வேதாகமத்தை அவர்களால் நன்றாக மொழிபெயர்க்க முடியும். திறந்த வெளி வேதாகமத்தை மொழிபெயர்ப்பதன் மூலம் மொழிபெயர்ப்புக் குழுவுக்கு உதவியாக இருக்கும்:

  • மொழிபெயர்ப்பு மற்றும் பரிசோதனை குழுவை உருவாக்குவதில் அனுபவம்

நடந்து கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பு மற்றும் சோதனை செயல்முறை களுக்கான அனுபவம்

  • டோர் 43 என்ற மொழிபெயர்ப்புக்கான கருவிகளைப் பயன்படுத்துவதில் அனுபவம்

மொழிபெயர்ப்பில் இருக்கும் முரண்பாடுகளை களைவதில் அனுபவம்

  • தேவாலயம் மற்றும் சமுதாயப் பங்களிப்பு பெறுவதில் அனுபவம்

உள்ளடக்கத்தை வெளியிடுதல் மற்றும் விநியோகித்தல் அனுபவம்

  • தேவாலயத்தில் கற்பிப்பதற்கான ஒரு சிறந்த கருவியாக திறந்த வெளி வேதாகம கதைகள் இருக்கிறது,

இழந்தவர்களை நல்வழிப்படுத்துதல், மேலும் மொழிபெயர்ப்பாளர்களை வேதாகமம் முழுவதும் என்ன இருக்கிறது என்பதை பயிற்சி அளிக்கிறது.

நீங்கள் விரும்பும் எந்த ஒரு வரிசையிலும் கதைகள் வாயிலாக உங்கள் வழியில் வேலையைச் செய்ய முடியும், ஆனால் அதற்கு முதலில் கதையை

31 (பார்க்கவும் http://ufw.io/en-obs-31) மொழிபெயர்ப்பது என்பது எளிதானது மற்றும் விரைவில் புரிந்து கொள்ள நல்லது.

இறுதிச் சுருக்கம்

இறுதியாக, அவர்கள் எதனை மற்றும் எந்த வரிசையில் மொழிபெயர்க்க விரும்புகிறார்கள் என்பது பற்றி தேவாலயம் முடிவு செய்ய வேண்டும், . ஆனால் மொழிபெயர்ப்பு என்ற திறமையை பயன்படுத்துவாதன் மூலமாக அதிகரிக்க செய்யலாம், ஏனெனில் மொழிபெயர்ப்பு மற்றும் சோதனை குழுக்கள் ஆனது திறந்த வெளி வேதாகம கதைகளை மொழிபெயர்ப்பதன் மூலம் வேதாகமத்தை மொழிபெயர்ப்பது பற்றி நன்றாக கற்று கொள்ள முடியும், மேலும் ஏனெனில் மொழிபெயர்க்கப்பட்ட திறந்த வெளி வேதாகம கதைகளை உள்ளூர் தேவாலயத்தில் கொடுக்கும் போது அது மகத்தான மதிப்பை பெறுகிறது, திறந்த வெளி வேதாகம கதைகள் மூலமாக உங்களுடைய மொழிபெயர்ப்புத் திட்டத்தை தொடங்குவதற்கு நாங்கள் மிகவும் பரிந்துரை செய்கிறோம்.

திறந்த வெளி வேதாகம கதைகளை மொழிபெயர்த்த பிறகு, (ஆதியாகமம், யாத்திராகமம்) போன்றவைகள் அல்லது இயேசுவுடன் (புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள்) ஆகியவற்றை எவ்வாறு ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்பதை தேவாலயம் தீர்மானிக்க வேண்டும். அல்லது மற்ற நிலைகளில், சிரமமான நிலைப் புத்தகங்களான 2 மற்றும் 3 (ஆதியாகமம், ரூத், மற்றும் மார்க் போன்றவை) ஆகியவற்றை மொழிபெயர்ப்பு செய்வதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இறுதியாக, மொழிபெயர்ப்பாளர் குழுவிற்கு அதிகளவிலான அனுபவங்கள் கிடைத்திருக்கும். அதன் பிறகு, அவர்கள் சிரமமான நிலை புத்தகங்களான 4 மற்றும் 5 (யோவான், எபிரெயர், மற்றும் சங்கீதங்கள் போன்றவை) ஆகியவற்றை மொழிபெயர்ப்பதை ஆரம்பிக்கலாம். மொழிபெயர்ப்புக் குழு ஆனது இந்த அட்டவணையைப் பின்பற்றினால், அவர்கள் மிகக் குறைவான தவறுகளுடன் சிறந்த மொழிபெயர்ப்புகளை உருவாக்க முடியும்.


தொடக்க உரையை தேர்ந்தெடுக்க

This page answers the question: ஒரு தொடக்க உரையை தேர்வு செய்யும் போது என்ன காரணிகளை மனதில் கொள்ள வேண்டும்?

In order to understand this topic, it would be good to read:

ஒரு தொடக்க உரைக்கு மனதில் கொள்ள வேண்டிய காரணிகள்

ஒரு தொடக்க உரையை தேர்வு செய்யும் போது, மனதில் கொள்ள வேண்டிய பல காரணிகள் இருக்கின்றன:

  • [உண்மையின் கூற்று] (../../intro/statement-of-faith/01.md) - வரிசையில் உள்ள உரைகளானது உண்மையின் கூற்றுடன் இருக்கிறதா?
  • மொழிபெயர்ப்பு வழிகாட்டு முறைகள் - வரிசையில் உள்ள உரைகள் மொழிபெயர்ப்பு வழிகாட்டு முறைகளுடன் இருக்கிறதா?
  • மொழி - மொழிபெயர்ப்பாளர் மற்றும் சரிப்பார்பவர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் படி உரை பொருத்தமான மொழியில் இருக்கிறதா?
  • [நகலுரிமை, உரிமம் மற்றும் மூல உரைகள்] (../translate-source-licensing/01.md) - போதிய சட்ட சுதந்திரத்தை அளிக்கும் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட உரையா?
  • [தொடக்க உரைகள் மற்றும் பதிப்பு எண்கள்] (../translate-source-version/01.md) - தற்போதயை உரை, மிகவும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கிறதா?
  • [மூல மற்றும் தொடக்க மொழிகள்] (../translate-original/01.md) -   தொடர் மொழிகளள் மற்றும் மூல மொழிகளுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை மொழிபெயர்ப்பாளர் புரிந்து கொள்ள முடியுமா?
  • [மூல கையெழுத்து பிரதிகள்] (../translate-manuscripts/01.md) மூல கையெழுத்துப் பிரதி மற்றும் [உரை மாறுபாடுகள்] (../translate-textvariants/01.md) பற்றி மொழிபெயர்ப்புக் குழு புரிந்து கொள்கிறதா?

மொழி குழுவில் உள்ள திருச்சபை தலைமை பதவியில் இருப்பவர்கள், தொடர் உரை ஒரு சிறந்தது என்று ஒப்புக் கொள்வது மிகவும் முக்கியம். திறந்த வேதாகம கதைகள் பல தொடர் மொழிகளில் http://ufw.io/stories/ கிடைக்கின்றன. வேதாகமத்தின் மொழிபெயர்ப்புக்கு ஆதாரமாக இருப்பவை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பிற்காக உபயோகப்படுத்தபடுகின்றன, விரைவில் பிறமொழிகளிலும் அதே போல் உபயோகப்படுத்தபடும்.


பதிப்புரிமை, உரிமம் மற்றும் தொடக்க உரைகள்

This page answers the question: தொடக்க உரையினை தேர்ந்தெடுக்கும் போது எடுக்கப்பட வேண்டிய பதிப்புரிமம் மற்றும் உரிமங்கள் என்னென்ன?

In order to understand this topic, it would be good to read:

ஏன் இது முக்கியமாக உள்ளது?

மொழிபெயர்ப்பு செய்வதற்கான தொடக்க உரையை தேர்ந்தெடுக்கும் போது, பதிப்புரிமை/உரிமம் பெறுவது இரு காரணங்களுக்காக முக்கியம் என்று கருதப்படுகிறது. முதலாவதாக, அனுமதி ஏதுமின்றி ஏற்கனவே செய்யப்பட்ட பதிப்பிலிருந்து நீங்கள் மொழிபெயர்ப்பு செய்தால், நீங்கள் சட்டத்தை உடைத்தவர் ஆவீர், ஏனெனில் அந்த மொழிபெயர்ப்பானது அதன் உள்ளுறையின் உடமையாளருக்கே உரிமையுடையதாகும்.சில இடங்களில் பதிப்புரிமையை மீறுதல் என்பது சட்டத்தை மீறிய குற்றமாகும். இச்செயல்களுக்காக அரசாங்கத்தால் பதிப்புரிமையின் உடமையாளரின் சம்மதம் இல்லாமல் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்படலாம்! இரண்டாவதாக, மொழிபெயர்ப்பை பதிப்பாக செய்யும் போது, அந்த மொழிபெயர்ப்பானது தொடக்க உரைக்கு பதிப்புரிமை பெற்றவருடைய அறிவுசார் உடமையாகும். அவர்கள் அந்த தொடக்க உரைக்கு செய்த மொழிபெயர்ப்பின் மீது அனைத்து உரிமையையும் பெற்றவர் ஆவார். இவற்றாலும் மற்றும் இதர காரணங்களாலும் அன்ஃபோல்டிங் வோர்டானது பதிப்புரிமை சட்டத்தை மீறாத மொழிபெயர்ப்பிற்கு மட்டும் வழங்கப்படும்.

நாம் பயன்படுத்தும் உரிமம் என்னென்ன?

அன்ஃபோல்டிங் வோர்டினால் வெளியிடப்பட்ட அனைத்து உள்ளுறைகளும் ஆக்கப்பூர்வ பொதுவான இயற்பன்பு-ஷேர் அலைக் 4.0 உரிமம் (சி‌சிபிஒய்-எஸ்ஏ) (பார்க்கவும் http://creativecommons.org/licenses/by-sa/4.0/) என்பதன் கீழ் வெளியிடப்படும். கிறிஸ்தவ தேவாலயத்திற்கு இந்த உரிமமானது மிகுந்த உதவியாய் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் இது மொழிபெயர்ப்பை அனுமதிப்பதற்கும், இதிலிருந்து பல கிளை கூறுகளை உருவாக்குவதற்கும் போதுமான இடத்தினை அளிப்பதாக உள்ளது, தடை செய்த உரிமத்தின் கீழ் இந்த கிளை கூறுகள் பிடிபடுவதற்கு அனுமதிக்காது. இந்த பிரச்சனைகள் பற்றிய முழுமையான விவாதத்திற்கு கிருஸ்துவர்களின் பொதுவானவைகளை படிக்க வேண்டும் (காண்க http://thechristiancommons.com/).

பயன்படுத்தக் கூடிய தொடக்க உரைகள் யாது?

அவர்கள் பொதுவான அதிகாரத்தை பெற்றிருந்தாலோ அல்லது பின்வரும் உரிமத்தில் ஒன்றை பெற்றிருந்தாலோ தொடக்க உரைகளை உபயோகிக்க இயலும். இது மொழிபெயர்ப்பினை ஆக்கப்பூர்வ பொதுவான இயற்பண்பின்-ஷேர் அலைக் உரிமம் என்பதன் கீழ் வெளியிடுவதற்கு அனுமதி அளிக்கிறது.

  • சி‌சிஓ பொதுவான அதிகாரத்திற்கான சமர்ப்பணம் (சி‌சிஓ) (http://creativecommons.org/publicdomain/zero/1.0/ ஐ காண்க)
  • சி‌சி இயற்பண்பு (சி‌சி பிஒய்) (http://creativecommons.org/licenses/by/3.0/ ஐ காண்க)
  • சி‌சி இயற்பண்பு-ஷேர் அலைக் (சி‌சி பிஒய்) (http://creativecommons.org/licenses/by-sa/4.0/ ஐ காண்க)
  • வேலைபாடுகள் இலவச மொழிபெயர்ப்பு உரிமம் என்பதன் கீழ் வெளியிடப்பட்டது ( ஐ காண்க)

பிற அனைத்து செயல்பாடுகள் தொடர்பான கேள்விகளுக்கு, தயவு செய்து help@door43.org ஐ தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு.

  • மொழிபெயர்ப்பு அரங்கில் தொடக்க உரைகளாக காணப்படும் அனைத்து தொடக்க உரைகளும் மதிப்பாய்வு செய்யப்படும், மேலும் தொடக்க உரையான ஒன்றை கொண்டு பயன்பாட்டிற்காக இவை சட்டபூர்வமாக இருக்கும்.
  • எதனையும் அன்ஃபோல்டிங் வோர்ட் மூலம் வெளியிடுவதற்கு முன்பாக, தொடக்க உரையானது மதிப்பாய்வு செய்யப்பட்டு மேற்கூறிய உரிமம் ஒன்றின் கீழ் கிடைக்கப் பெறும். உங்கள் மொழிபெயர்ப்பினை வெளியிட இயலாத நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கு, நீங்கள் மொழிபெயர்க்க துவங்கும் முன்பாக உங்களுடைய தொடக்க உரையை தயவு செய்து சரிபார்க்க வேண்டும்.

மூல உரைகள் மற்றும் பதிப்பு எண்கள்

This page answers the question: மூல உரையைத் தேர்ந்தெடுக்க பதிப்பு எண்கள் எவ்வாறு எனக்கு உதவ முடியும்?

In order to understand this topic, it would be good to read:

பதிப்பு எண்களின் முக்கியத்துவம்

குறிப்பாக unfoldingWord போன்ற பொதுவான திட்டத்தில், வெளியிடப்பட்ட பதிப்புகளை கண்காணிப்பது முக்கியம். மொழிபெயர்ப்புகள் (மற்றும் மூல நூல்கள்) அடிக்கடி மாறக்கூடும் என்பதால் இது முக்கியமானது. ஒவ்வொரு பதிப்பையும் அடையாளம் காண முடிவது எந்த மறு செய்கை பற்றி பேசப்படுகிறது என்பது பற்றிய தெளிவைக் கொண்டுவர உதவுகிறது. பதிப்பு எண்களும் முக்கியம், ஏனென்றால் எல்லா மொழிபெயர்ப்புகளும் சமீபத்திய மூல உரையின் அடிப்படையில் இருக்க வேண்டும். மூல உரை மாறினால், சமீபத்திய பதிப்போடு பொருந்தும்படி மொழிபெயர்ப்பு இறுதியில் புதுப்பிக்கப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்புத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன், மூலபாஷை உரையின் சமீபத்திய பதிப்பு உங்களிடம் இருப்பதை உறுதிசெய்க.

பதிப்பு எவ்வாறு இயங்குகிறது

ஒரு படைப்பை வெளியிடும்போது மட்டுமே பதிப்பு எண்கள் வழங்கப்படுகின்றன, அவை திருத்தப்படும்போது அல்ல. திருத்த வரலாறு கதவு 43 ல் வைக்கப்பட்டுள்ளது, ஆனால் இது பதிப்பு எண் கொடுக்கப்பட்ட படைப்பை விட வேறுபட்டது.

! [] (https://cdn.door43.org/ta/jpg/versioning.jpg)

ஒவ்வொரு மூல உரையின் ஒவ்வொரு வெளியீட்டிற்கும் முழு எண் வழங்கப்படுகிறது (பதிப்பு 1, 2, 3, போன்றவை). அந்த மூல உரையை அடிப்படையாகக் கொண்ட எந்த மொழிபெயர்ப்பும் மூல உரையின் பதிப்பு எண்ணை எடுத்து சேர்க்கும் .1 (ஆங்கில OBS பதிப்பு 4 லிருந்து ஒரு மொழிபெயர்ப்பு பதிப்பு 4.1 ஆக மாறும்). இடைநிலை மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு மொழிபெயர்ப்பும் அது உருவாக்கிய பதிப்பு எண்ணுக்கு மற்றொரு .1 -யை சேர்க்கும் (எடுத்துக்காட்டாக 4.1.1). இந்த நூல்களில் ஏதேனும் புதிய வெளியீடுகள் அவற்றின் "பதின்ம இடத்தை" 1 -ஆல் அதிகரிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு http://ufw.io/versioning -யை பார்க்கவும்.

சமீபத்திய பதிப்பை எங்கே கண்டுபிடிப்பது

Door43 பட்டியலில் சமீபத்திய வெளியிடப்பட்ட ஆதாரங்களை ஆன்லைனில் https://door43.org/en/?user=Door43-Catalog -ல் காணலாம். unfoldingWord -ன் ஆங்கில மூல உள்ளடக்கம் https://unfoldingword.bible/content/ -லிருந்து பல்வேறு வடிவங்களிலும் கிடைக்கிறது. * குறிப்பு: translationCore, translationStudio மற்றும் unfoldingWord app ஆகிய பயன்பாடுகள் எப்போதும் சமீபத்திய பதிப்புகளைக் கொண்டிருக்கவில்லை, ஏனெனில் உள்ளடக்கத்தைப் புதுப்பிப்பது தானாகவே நடக்காது (சமீபத்திய பதிப்புகளைப் பெற இந்த ஒவ்வொரு செயலி பயன்பாடுகளிலும் மூல உள்ளடக்க புதுப்பிப்பு அம்சத்தைப் பயன்படுத்தலாம்).*


உங்கள் மொழியை எழுதுவதற்கான முடிவுகள்

This page answers the question: நம் மொழியை எழுதுவதற்கு நாம் எடுக்க வேண்டிய சில முடிவுகள் என்ன?

In order to understand this topic, it would be good to read:

எழுதுவது குறித்து பதிலளிக்க முக்கியமான கேள்விகள்

ஒரு மொழி முதலில் எழுதப்படும்போது, ​​எழுதப்பட்ட அனைத்து மொழிகளின் சில அம்சங்களை எவ்வாறு குறிப்பிடுவது என்பதை மொழிபெயர்ப்பாளர் தீர்மானிக்க வேண்டும்.

இந்த கேள்விகள் உள்ளூர் சமூகத்தை நிறுத்தற்குறி, எழுத்துப்பிழை மற்றும் வேதாகமத்தின் பெயர்களை எழுதுதல் ஆகிய துறைகளில் மொழிபெயர்ப்பதற்காக மொழிபெயர்ப்பாளர் எடுத்த சில ஆரம்ப முடிவுகள் பற்றிய புரிதலை பரந்த சமூகத்திற்கு வழங்கும். இதை எப்படி செய்வது என்பதில் மொழிபெயர்ப்புக் குழுவும் சமூகமும் உடன்பட வேண்டும்.

  • நேரடி அல்லது மேற்கோள் காட்டப்பட்ட உரையை முன்னிலைப்படுத்த உங்கள் மொழிக்கு வழி இருக்கிறதா? அதை எப்படி காண்பிப்பது?
  • வசனம் எண், மேற்கோள் பேச்சு மற்றும் பழைய ஏற்பாட்டு மேற்கோள்களைக் குறிக்க நீங்கள் என்ன வழிகாட்டுதல்களைப் பின்பற்றியுள்ளீர்கள்? (நீங்கள் தேசிய மொழியின் பாணியைப் பின்பற்றுகிறீர்களா? உங்கள் மொழிக்கு ஏற்றவாறு என்ன மாறுபாடுகளைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளீர்கள்?)
  • வேதாகம பெயர்களை எழுதுவதில் நீங்கள் என்ன வழிகாட்டுதல்களைப் பின்பற்றியுள்ளீர்கள்? தேசிய மொழி வேதாகமத்தில் எழுதப்பட்ட பெயர்களைப் பயன்படுத்துகிறீர்களா? பெயர்கள் எவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன, அவர்களுக்கு கூடுதல் தலைப்புகள் தேவைப்பட்டால் உங்கள் சொந்த மொழியிலிருந்து வழிகாட்டுதல்கள் உள்ளதா? (இந்த முடிவு அல்லது வழக்கம் சமூகத்திற்கு ஏற்றவாறு உள்ளதா?)
  • உங்கள் மொழிக்கான சொல்லின் எழுத்தாக்க விதிகளை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா, அதாவது ஒரு சொல் அதன் வடிவத்தை மாற்றும் இடம் அல்லது இரண்டு சொற்கள் இணைவது போன்றவை? (இந்த விதிகள் சமூகத்திற்கு ஏற்கத்தக்கதா?)

எழுத்துத் தொகுதி / எழுத்திலக்கணம்

This page answers the question: என்னுடைய மொழிக்கு நான் எவ்வாறு எழுத்து தொகுதிகளை உருவாக்க முடியும்?

In order to understand this topic, it would be good to read:

எழுத்து தொகுதிகளை உருவாக்குதல்

உங்கள் மொழியில் முன்னரே இது எழுதப்படவில்லை என்றால், நீங்கள் அதை எழுதுவது தேவையாக இருக்கிறது, அதனால் நீங்கள் அதனை எழுத வேண்டும். நீங்கள் ஒரு எழுத்துக்களை உருவாக்க வேண்டும். ஒரு எழுத்துத் தொகுதியை உருவாக்கும் போது பல விஷயங்களை யோசிக்க வேண்டும், மேலும் ஒரு நல்ல எழுத்துத் தொகுதியை உருவாக்குதல் என்பது மிகவும் சிரமம். இது மிகவும் சிரமமாக தோன்றினால், எழுதுவதைக் காட்டிலும் கேட்பொலி மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.

ஒரு எழுத்தைக் கொண்டே உங்கள் மொழியில் இருக்கும் வெவ்வேறு ஒலியைக் குறிப்பிடுவதே ஒரு நல்ல எழுத்துத் தொகுதியின் நோக்கம் ஆகும்.

உங்களுடைய அண்டை மொழியானது முன்னரே எழுத்துத் தொகுதிகளை கொண்டிருந்தால், மேலும் அந்த மொழியில் இருக்கும் ஒலிகள் உங்கள் மொழியை ஒத்திருந்தால், நீங்கள் அந்த மொழியிலிருந்து எழுத்துத் தொகுதிகளை எளிதாக கடன் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு இல்லை எனில், அதற்கடுத்த சிறந்த சிந்தனையாக நீங்கள் சிறு பிராயத்தில் பள்ளியில் படித்த தேசிய மொழியிலிருந்து கடன் பெற்றுக் கொள்வது என்பது இருக்கும். எனினும், உங்கள் மொழியில் இருக்கும் ஒலிகள் ஆனது நீங்கள் விரும்புவது போல தேசிய மொழியில் இருப்பது இல்லை, அதனால் உங்கள் மொழியில் உள்ள ஒலிகளைக் குறிப்பிடுவதற்கு இந்த எழுத்துத் தொகுதிகளைப் பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். இந்த நிலையில், ஒவ்வொரு ஒலியையும் உங்களுடைய மொழியில் சிந்திக்க நல்லது. ஒரு துண்டு காகிதத்தில் தேசிய மொழியில் இருக்கும் எழுத்துத் தொகுதிகளை மேலிருந்து கீழாக எழுதுங்கள். பின்னர் உங்களது மொழி வார்த்தையை எழுதவும் அதன் பிறகு அந்த ஒலியுடன் தொடங்கும் எழுத்து அல்லது அந்த ஒலி உள்ள வார்த்தையை குறிக்கவும். அந்த ஒலி எழுப்பும் வார்த்தைகளை அடிக்கோடிடவும்.

தேசிய மொழி எழுத்துத் தொகுதில் இருக்கும் எழுத்துகள் ஆனது உங்களுடைய மொழியில் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். அது நல்லது. இப்போது இந்த எழுத்துகளை நீங்கள் மிகவும் ஒரு சிரமப்பட்டு எழுதி இருந்தால் அல்லது உங்களால் ஒரு எழுத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனில் இந்த வார்த்தைகளின் ஒலிகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கண்டறிந்த எழுத்து அந்த ஒலியுடன் ஒத்ததாக இருந்தால், பின்னர் நீங்கள் அந்த ஒலிக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க முடியும். உதாரணமாக, நீங்கள் "s", என்ற ஒலியுடைய எழுத்தை குறிப்பிடுவதற்கு அதற்கு இணையான ஒத்த ஒலியுடைய எழுத்து இல்லை என்றால், ஒத்த ஒலியுடைய எழுத்தின் மேல் ' அல்லது ^ அல்லது ~ ஆகியவற்றை சேர்த்து குறிப்பிடலாம். தேசிய மொழி ஒலிகளில் இருக்கும் ஒலிக் குழுவில் ஒரே மாதிரியான வித்தியாசம் இருப்பதை நீங்கள் கண்டறிந்தால், இதே முறையில் அந்த கடிதங்களின் எழுத்துக் குழுவை மாற்றுவது நல்லது.

ஒருமுறை நீங்கள் இந்த பயிற்சியை முடித்து விட்டால், உங்கள் மொழியில் எந்த ஒரு ஒலியைப் பற்றியும் சிந்திக்காமல், நீங்கள் ஒரு கதையை எழுதுவதற்கு அல்லது சமீபத்தில் நடந்த ஏதாவது ஒன்றை எழுத முயற்சி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் எழுதும் போது, உங்களுக்கு முன்னர் நினைத்திருக்காத ஒலிகளைக் கூட ஒருவேளை கண்டுபிடிப்பீர்கள்.  நீங்கள் இந்த ஒலிகளைக் கொண்டு எழுத்துகளை மாற்றி தொடர்ந்து எழுதவும். நீங்கள் ஏற்கனவே எழுதி இருக்கும் பட்டியலுடன் இந்த ஒலிகளைச் சேர்க்கவும்.

உங்களுடைய ஒலிகளுக்கான பட்டியலை தேசிய மொழியில் புலமைப் பெற்ற உங்கள் மொழியின் மற்ற பேச்சாளர்களிடம் படிக்க கொடுத்து அதனைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கவும். படிப்பதற்கு எளிமைக அல்லது வசதியாக இருப்பதற்கு சில எழுத்துகளை மாற்றுவதற்கு வேறு வழியை அவர்கள் பரிந்துரைக்கலாம். மேலும் நீங்கள் எழுதிய கதையுடன் உங்கள் எழுத்துப் பட்டியலையும் எழுத்து -ஒலிகளையும் குறிப்பிட்டு அவர்களிடம் கற்பதற்கு படிக்க கொடுக்கவும். அவர்கள் அதனை படித்து கற்றுக் கொள்ள எளிதாக இருக்கும் எனில், உங்களுடைய எழுத்துத் தொகுதி ஆனது சிறப்பானது ஆகும். அது சிரமமானதாக இருந்தால், எழுத்துத் தொகுதி ஆனது இன்னும் எளிமையானதாக இருக்குமாறு செய்ய வேண்டும்,  அல்லது ஒரு எழுத்திற்கு பல்வேறு விதமான ஒலிகள் இருக்கலாம்,  அல்லது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியதற்கான ஒலிகளாக இருக்கலாம்.

தேசிய மொழியில் புலமை மிக்க வாசகர்களாக இருக்கும் உங்கள் மொழி பேச்சாளர்களுடன் இணைந்து இந்த எழுத்துத் தொகுதி வேலையை தொடர்ந்து செய்வது நன்றாக இருக்கும். நீங்கள் வெவ்வேறு ஒலிகளைப் பற்றி விவாதித்து அவற்றை குறிப்பிடுவதற்கு சிறந்த வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேசிய மொழிகள் ஆனது ரோமானிய எழுத்துத் தொகுதிகளைத் தவிர வேறு ஒரு எழுத்து முறையைப் பயன்படுத்தினால், உங்களுடைய மொழியில் இருக்கும் ஒலிகளைக் குறிப்பிடுவதற்கு நீங்கள் வித்தியாசமான குறியீடுகளைப் பயன்படுத்துவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு கணினி வழங்கக் கூடிய குறியீடுகளைப் பயன்படுத்துவது இதற்கு சிறந்த வழியாக இருக்கும். (நீங்கள் ஒரு சொல் செயலி அல்லது மொழிபெயர்ப்பு விசைப்பலகையுடன் எழுதும் முறைமைகளை சோதனை செய்யலாம்.http://ufw.io/tk/) விசைப்பலகையை உருவாக்க உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், மின்னஞ்சல் உதவி கோரிக்கையை help@door43.org அனுப்பவும். கணினி விசைப்பலகையில் குறியீடுகளை தட்டச்சு செய்து நீங்கள் பயன்படுத்தும் போது, உங்கள் மொழிபெயர்ப்பு சேமிக்கப்பட்டு, பிரதி எடுக்கப்பட்டு, மின்னணு முறையில் விநியோகிக்கப்படும், பின்னர் மக்கள் எந்த செலவும் இல்லாமல் கைக்கணினி அல்லது செல் போன்கள் வாயிலாக அதனைப் படிக்க முடியும்.


எழுத்துக்கள் மேம்பாடு

This page answers the question: ஒலிகள் சொற்களாக எவ்வாறு உருவாகின்றன?

In order to understand this topic, it would be good to read:

வரையறைகள்

இவை சொற்களின் வரையறைகள் ஜனங்கள் எவ்வாறு சொற்களாக உருவாக்குகிறார்கள் என்பதையும், சொற்களின் பகுதிகளைக் குறிக்கும் சொற்களின் வரையறைகளையும் பற்றி பேச நாம் பயன்படுத்தும் சொற்களின் வரையறைகள்.

மெய்

நாக்கு, பற்கள் அல்லது உதடுகளின் நிலைப்பாட்டால் ஜனங்கள் நுரையீரலில் இருந்து காற்று ஓட்டம் குறுக்கிடப்படும்போது அல்லது மட்டுப்படுத்தப்பட்டால் ஏற்படும் ஒலிகள் இவை. எழுத்துக்களில் உள்ள பெரும்பாலான எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள். பெரும்பாலான மெய் எழுத்துக்களில் ஒரே ஒரு ஒலி மட்டுமே உள்ளது.

உயிர்

பற்கள், நாக்கு அல்லது உதடுகளால் தடுக்கப்படாமல் மூச்சு வாய் வழியாக வெளியேறும் போது இந்த ஒலிகள் வாயால் உருவாக்கப்படுகின்றன. (ஆங்கிலத்தில், உயிரெழுத்துகள் a, e, i, o, u மற்றும் சில நேரங்களில் y ஆகும்.)

அசை (syl-ab-al)

சுற்றியுள்ள மெய் எழுத்துக்களுடன் அல்லது இல்லாமல் ஒரே ஒரு உயிரெழுத்து ஒலியைக் கொண்ட ஒரு வார்த்தையின் ஒரு பகுதி. சில சொற்களுக்கு ஒரே ஒரு அசை மட்டுமே உள்ளது.

ஒட்டிடைச்சொல்

ஒரு வார்த்தையில் அதன் அர்த்தங்களை மாற்றும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில், அல்லது முடிவில் அல்லது ஒரு வார்த்தையின் கருப்பொருளில் இருக்கலாம்.

மூலம்

ஒரு வார்த்தையின் மிக அடிப்படையான பகுதி; அனைத்து இணைப்புகளும் அகற்றப்படும்போது இருக்கும் மீதம்.

இலக்கணக்கூறு

ஒரு அர்த்தத்தைக் கொண்ட ஒரு சொல் அல்லது சொல்லின் ஒரு பகுதி மற்றும் ஒரு அர்த்தத்தைக் கொண்ட சிறிய பகுதியைக் கொண்டிருக்கவில்லை. (எடுத்துக்காட்டாக, “அசையில்” 3 எழுத்துக்கள் உள்ளன, ஆனால் ஒரே 1 இலக்கணக்கூறு உள்ளது, அதே சமயம் “அசைகளில்” 3 எழுத்துக்கள் மற்றும் இரண்டு இலக்கணக்கூறுகள் (syl-lab-le s) உள்ளன. (இறுதி "s" என்பது இலக்கணக்கூறு, அதாவது "பன்மை."))

அசைகள் எவ்வாறு சொற்களை உருவாக்குகின்றன

ஒவ்வொரு மொழியிலும் ஒலிகள் உள்ளன, அவை ஒன்றிணைத்து அசைகளை உருவாக்குகின்றன. ஒரு வார்த்தையின் ஒட்டிடைச்சொல் அல்லது ஒரு மூல வார்த்தை ஒற்றை அசை கொண்டிருக்கலாம், அல்லது அதற்கு பல அசைகள் இருக்கலாம். ஒலிகள் ஒன்றிணைந்து அசைகளை உருவாக்குகின்றன, அவை ஒன்றிணைந்து இலக்கணக்கூறுகளை உருவாக்குகின்றன. அர்த்தமுள்ள சொற்களை உருவாக்க இலக்கணக்கூறுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. உங்கள் மொழியில் அசைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும், அந்த அசைகள் ஒன்றுக்கொன்று எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதையும் புரிந்துகொள்வது முக்கியம், இதனால் சொல்லின் எழுத்தாக்க விதிகளை உருவாக்க முடியும், மேலும் ஜனங்கள் உங்கள் மொழியை படிக்க எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.

உயிரெழுத்து ஒலிகள் அசைகளின் அடிப்படை பகுதியாகும். ஆங்கிலத்தில் ஐந்து உயிரெழுத்து சின்னங்கள் மட்டுமே உள்ளன, “a, e, i, o, u”, ஆனால் இது 11 உயிர் ஒலிகளைக் கொண்டுள்ளது, அவை உயிரெழுத்து சேர்க்கைகள் மற்றும் பல வழிகளில் எழுதப்பட்டுள்ளன. தனிப்பட்ட ஆங்கில உயிரெழுத்துக்களின் ஒலிகளை “beat, bit, bait, bet, bat, but, body, bought, boat, book, boot.”போன்ற சொற்களில் காணலாம்.

[உச்சரிப்பு படத்தைச் சேர்க்கவும்]

ஆங்கிலத்தின் உயிரெழுத்துக்கள்

வாயின் நிலை முன் - நடுப்பகுதி – பின் வளைத்து (வளைக்காமல்) (வளைக்காமல்) (வளைக்கப்பட்டு) நாக்கின் உயரம் High i “beat” u “boot” Mid-High i “bit” u “book” Mid e “bait” u “but” o “boat” Low-Mid e “bet” o “bought” Low a “bat” a “body”

(இந்த உயிரெழுத்துக்கள் ஒவ்வொன்றும் சர்வதேச ஒலிப்பு எழுத்துக்களில் அதன் சொந்த அடையாளத்தைக் கொண்டுள்ளன.)

உயிரெழுத்து ஒலிகள் ஒவ்வொரு அசைகளின் நடுவையும் உருவாகுகின்றன, மேலும் மெய்யெழுத்து ஒலிகள் உயிரெழுத்துக்களுக்கு முன்னும் பின்னும் வருகின்றன.

ஒலிப்பு என்பது பேச்சு என நாம் அடையாளம் காணக்கூடிய ஒலிகளை உருவாக்க வாய் அல்லது மூக்கு வழியாக காற்று எவ்வாறு வருகிறது என்பதற்கான விளக்கமாகும்.

ஒலிப்புமுனை தொண்டை அல்லது வாயில் காற்று சுருங்கிய அல்லது அதன் ஓட்டம் நிறுத்தப்படும் இடங்கள். உச்சரிப்புக்கான ஒலிப்பியின் பொதுவான புள்ளிகள் உதடுகள், பற்கள், பல் (பற்குழி) கூடல்வாய், மேல்வாய்-அண்ணம் (வாயின் கடினமான கூரை), பின்-அண்ணம் (வாயின் மென்மையான கூரை), உள் நாக்கு மற்றும் குரல் நாண்கள் (அல்லது குரல்வளை மூடி) ஆகியவை அடங்கும்.

ஒலிப்பிகள் என்பது வாயின் நகரும் பாகங்கள், குறிப்பாக நாவின் பகுதிகள் காற்றின் ஓட்டத்தை மெதுவாக்குகின்றன. இதைச் செய்யக்கூடிய நாவின் பாகங்களில் நாக்கு வேர், பின்புறம், கத்தி மற்றும் முனை ஆகியவை அடங்கும். உதடுகள் நாக்கைப் பயன்படுத்தாமல் வாய் வழியாக காற்று ஓட்டத்தை மெதுவாக்கும். உதடுகளால் செய்யப்பட்ட ஒலிகளில் “b,” “v,” மற்றும் “m” போன்ற மெய்யெழுத்துக்கள் அடங்கும்.

ஒலிப்பு முறை காற்றோட்டம் எவ்வாறு மந்தமாகிறது என்பதை விவரிக்கிறது. இது ஒரு முழுமையான நிறுத்தத்திற்கு வரலாம் (“p” அல்லது “b” போல, அவை நிறுத்த மெய்யெழுத்து அல்லது நிறுத்தங்கள் என அழைக்கப்படுகின்றன), கடும் உராய்வைக் கொண்டிருக்கலாம் (“f” அல்லது “v” போல, உரசொலிகள் என அழைக்கப்படுகின்றன), அல்லது சற்று கட்டுப்படுத்தலாம் ( அரை உயிரெழுத்துக்கள் எனப்படும் “w” அல்லது “y” போன்றவை, ஏனெனில் அவை உயிரெழுத்துக்களைப் போலவே கிட்டத்தட்ட சுதந்திரமாக இருக்கின்றன.)

குரல் அவற்றின் வழியாக காற்று செல்லும் போது குரல் வளையங்கள் அதிர்கின்றனவா இல்லையா என்பதைக் காட்டுகிறது. “a, e, i, u, o” போன்ற பெரும்பாலான உயிரெழுத்துக்கள் குரல் ஒலி. மெய்யெழுத்துகள் “b,d,g,v,” போன்று குரல் கொடுக்கலாம் (+ v) அல்லது “p,t,k,f” போன்று குரலற்றதாகவும் (-v) இருக்கலாம். இவை ஒரே ஒலிப்புமுனையில் மற்றும் முதலில் குறிப்பிடப்பட்ட குரல் மெய்யெழுத்துக்களைப் போல ஒரே ஒலிப்பிகளால் உருவாக்கப்படுகின்றன. “b,d,g,v” மற்றும் “p,t,k,f” ஆகியவற்றுக்கு இடையேயான ஒரே வித்தியாசம் குரல் கொடுப்பது (+ v மற்றும் –v).

ஆங்கிலத்தின் மெய்யெழுத்துகள்

ஒலிப்புமுனை உதடுகள் பற்கள் கூடல்வாய் மேல்வாய் பின்அண்ணம் உள்நாக்கு குரல்வளைமூடி குரல் -v/+v -v/+v -v/+v -v/+v -v/+v -v/+v -v/+v ஒலிப்பி – முறை உதடுகள் – நிறுத்து p / b உதடு – உரசொலித்தது f / v நாக்கு முனை - நிறுத்து t / d திரவ / l / r நாக்கு கத்தி - உரசொலித்தது ch/dg நாக்கு மீண்டும் - நிறுத்து k / g நாக்கு வேர் - அரை-உயிரெழுத்து / w / y h / மூக்கு - தொடரொலி / m / n

ஒலிகளுக்கு பெயரிடுவது அவற்றின் அம்சங்களை அழைப்பதன் மூலம் செய்யலாம். “b”-ன் ஒலி ஒலிப்புடை ஈரிதழ் இணையொலி (இரண்டு உதடுகள்) நிறுத்து என்று அழைக்கப்படுகிறது. “f”-ன் ஒலி ஒலிப்பில்லா இதழ் பல்லொலி (உதடு-பற்கள்) உரசொலி என அழைக்கப்படுகிறது. “n” -ன் ஒலி ஒலிப்புடை பற்குழி (கூடல்வாய்) மூக்குசார் என அழைக்கப்படுகிறது.

ஒலிகளை அடையாளப்படுத்துதல் இரண்டு வழிகளில் ஒன்றைச் செய்யலாம். சர்வதேச ஒலிப்பு எழுத்துக்களில் காணப்படும் அந்த ஒலிக்கு நாம் குறியீட்டைப் பயன்படுத்தலாம் அல்லது வாசகர் அறிந்த எழுத்துக்களில் இருந்து நன்கு-அறியப்பட்ட சின்னங்களைப் பயன்படுத்தலாம்.

மெய்யெழுத்து விளக்கப்படம் - ஒலிப்பிகளைக் குறிப்பிடாமல் ஒரு மெய்யெழுத்து குறியீட்டு விளக்கப்படம் இங்கே வழங்கப்படுகிறது. உங்கள் மொழியின் ஒலிகளை நீங்கள் ஆராயும்போது, குரலைக் கேட்பது மற்றும் நீங்கள் ஒலிக்கும்போது உங்கள் நாக்கு மற்றும் உதடுகளின் நிலையை உணருவது, இந்த ஒலிகளைக் குறிக்கும் குறியீடுகளுடன் இந்த கட்டுரையில் உள்ள விளக்கப்படங்களை நிரப்பலாம்.

ஒலிப்புமுனை உதடுகள் பற்கள் கூடல்வாய் மேல்வாய் பின்அண்ணம் உள்நாக்கு குரல்வளைமூடி குரல் -v/+v -v/+v -v/+v -v/+v -v/+v v/+v -v/+v முறை நிறுத்து p/ b t/ d k/ g உரசொலித்தது f/ v ch/dg திரவ /l /r அரை-உயிரெழுத்து /w /y h/ மூக்குசார் /m /n


கோப்பின் வடிவ அளவுகள்

This page answers the question: என்னென்ன கோப்பு வடிவ அளவுகள் ஏற்றுக் கொள்ள கூடியவை?

மொழிபெயர்ப்பின் இயல்பான தொழில்நுட்பம்

மொழிபெயர்ப்பின் அதிக பகுதி மொழி, வார்த்தைகள், மற்றும் வாக்கியங்களை கொண்டு உருவாக்கப்பட்டது எனினும், மொழிபெயர்ப்பின் முக்கிய கூறு தொழில்நுட்ப ரீதியாக இயல்பானது என்பது உண்மை ஆகும். எழுத்துகளின் உருவாக்கம், தட்டச்சடித்தல், தட்டச்சிடல், வடிவமைத்தல், வெளியிடுதல், மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற பல தொழில்நுட்ப அம்சங்கள் மொழிபெயர்ப்பிற்காக உள்ளன. இவை அனைத்தையும் சாத்தியமுள்ளதாக உருவாக்குவதற்கு, ஏற்றுக் கொள்ளப்பட்ட சில மதிப்பீடுகள் உள்ளன.

யு‌எஸ்‌எஃப்‌எம்: வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு வடிவ அளவு

பல ஆண்டுகளாக, வேதாகமத்தின் மொழிபெயர்ப்புக்கான நிலையான வடிவ அளவு யு‌எஸ்‌எஃப்‌எம் ஆகும். (நிலையான இது யுனிஃபைட் ஸ்டாண்டர்ட் ஃபார்மேட் மார்க்கர்ஸ் ஆகும்) நாங்கள் இந்த படிநிலையை ஏற்புடையது

யு‌எஸ்‌எஃப்‌எம் என்பது ஒரு விதமான குறிப்பீட்டு மொழியாகும், இது கணினி நிரலில் உரை வடிவ அளவ கூறுகிறது. எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு அத்தியாயமும் இதை '' \ c 1 '' அல்லது '' \ c 33 '' குறிக்கப்படுகிறது. வசன குறிப்புகள் '' \ v 8 '' அல்லது '' \ v 14 '' மாதிரி இருக்கும். பத்திகள் '\ p' 'குறிக்கப்பட்டுள்ளன. இது போல பல குறிப்பான்கள் தனிப்பட்ட பொருளில் இருக்கின்றன. எனவே யு‌எஸ்‌எஃப்‌எம் ல் யோவான் 1:1-2 போல ஒரு பத்தியில் இதைப் போல் இருக்கும்:

c 1 p v 1 ஆரம்பத்தில் சொல், மற்றும் சொல் ஆண்டவரோடு இருந்தது, மற்றும் சொல் ஆண்டவராய் இருந்தது. v 2 இந்த ஒரு, சொல், ஆரம்பத்தில் ஆண்டவரோடு இருந்தது.

யு‌எஸ்‌எஃப்‌எம் படிக்கக் கூடிய ஒரு கணினி நிரல் இதைக் காணும் போது, இது எல்லா அத்தியாய குறிப்பான்களையும் அதே முறையில் வடிவ அளவில் அமைக்க முடியும் (எடுத்துக்காட்டாக, ஒரு பெரிய எண்) மற்றும் அனைத்து விவிலிய ஏட்டுச் சிறு கூறு எண்கள் அதே முறையில் (உதாரணமாக, ஒரு சிறிய மேலெழுத்து எண்).

  • வேதாகமத்தின் மொழிப்பெயர்புகள் யு‌எஸ்‌எஃப்‌எம் இல் கண்டிப்பாக இருக்க வேண்டும் எங்களால் அதை உபயோகபடுத்த முடியும்!

யு‌எஸ்‌எஃப்‌எம் எண்மானத்தை பற்றி இன்னும் கூடுதலாக அறிய, தயவு செய்து http://paratext.org/about/usfm ஐ படிக்கவும்.

யு‌எஸ்‌எஃப்‌எம் ல் ஒரு வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு எவ்வாறு செய்ய வேண்டும்

அதிகமான மக்களுக்கு யுஎஃப்எமியில் எப்படி எழுதுவது என்று அறியவில்லை. மொழிப்பெயர்ப்பு அரங்கத்தை நாங்கள் (http://ufw.io/ts/) உண்டாக்கியதிற்கு இது ஒரு காரணம் ஆகும். மொழிபெயர்ப்பு அரங்கத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் போது, நீங்கள் காணும் மார்க்அப் மொழி அல்லாமல் ஒரு இயல்பான சொல் செயலி ஆவணம் மிகவும் ஒரே மாதிரி இருக்கிறது. எனினும், மொழிப்பெயர்பு அரங்கம் நீங்கள் கீழே பார்க்கும் யுஎஃப்எமியில் இருக்கின்ற வேதாகமத்தின் மொழிபெயர்ப்பில் வடிவமைக்கபட்டுள்ளது. இந்த முறையில், மொழிப்பெயர்ப்பு அரங்கத்திலிருந்து உங்களுடைய மொழிபெயர்ப்பை நீங்கள் பதிவேற்றும் போது, இது முன்னரே பதிவேற்றம் செய்யப்பட்டு யு‌எஸ்‌எஃப்‌எம் அமைப்பில் வடிவமைக்கபட்டுள்ளது மற்றும் மாறுபட்ட வடிவங்களில் உடனடியாக வெளியிடலாம்.

மொழிபெயர்ப்பை யு‌எஸ்‌எஃப்‌எம்ற்கு மாற்றியமைத்தல்

இவை யு‌எஸ்‌எஃப்‌எம் குறியீட்டை மட்டும் பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என உறுதியாக ஊக்கப்படுத்துகிறது என்றாலும், சில சமயங்களில் யு‌எஸ்‌எஃப்‌எம் மார்க்கப்பை பயன்படுத்தாமல் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இவ்வகையான மொழிபெயர்ப்பு இன்னும் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் யு‌எஸ்‌எஃப்‌எம் குறியீடானது முதலில் சேர்க்கப்பட வேண்டும். இதை செய்வதற்கான ஒரே ஒரு வழி இதனை பிரதியெடுத்து மொழிபெயர்ப்பு அரங்கத்தில் இணைப்பதே ஆகும், அதன் பிறகு சரியான இடத்தில் சிறு கூற்றின் குறியீட்டு கருவியை பொருத்த வேண்டும். இவை செய்யப்பட்ட போது, மொழிபெயர்ப்பு யு‌எஸ்‌எஃப்‌எம் ஆக மாற்றப்படும். இது மிகவும் கடினமான வேலை என்பதால், வேதாகமத்தை மொழிபெயர்க்கும் உங்கள் வேலையை தொடக்கத்திலிருந்தே யு‌எஸ்‌எஃப்‌எம்மை பயன்படுத்தும் சில அமைப்பில் அல்லது மொழிபெயர்ப்பு அரங்கில் செய்ய வேண்டும் என நாங்கள் உறுதியுடன் பரிந்துரைக்கிறோம்.

பிற உள்ளுறைக்கான இறக்குகுறி

இணையத்தின் அதிக இடங்களில் பயன்படுத்தப்பட்ட மிகவும் பொதுவான ஒரு மார்க்கப் மொழியே இறக்குகுறி என்பதாகும். இறக்குகுறியின் பயன்பாடானது பல வடிவங்களில் பயன்படுத்தப்பட்ட அதே உரையின் மொழிபெயர்ப்பை மிக எளிதாக உருவாக்குகிறது (வலை பக்கம், செல்ஃபோன் செயலியை பி‌டி‌எஃப் போன்றவைகள்)

இறக்குகுறி “தடிமன்” மற்றும் “சாய்வை” மேற்கொள்கிறது, கீழுள்ளவாறு எழுத வேண்டும்:

இறக்குகுறி “தடிமன்” மற்றும் “சாய்வை” மேற்கொள்கிறது,

இறக்குகுறி கீழுள்ளவாறு தலைப்புகளை மேற்கொள்கிறது:

தலைப்பு 1

தலைப்பு 2

தலைப்பு 3

இறக்குகுறி இணைப்புகளையும் மேற்கொள்கிறது. https://unfoldingword.bible என்பதை போன்று இணைப்புகள் காண்பிக்கப்படும், அதோடு கீழுள்ளவாறு எழுதப்படும்.

இணைப்புகளுக்காக திருத்தியமைக்கப்பட்ட வார்த்தைகளும் கீழுள்ளவாறு அளிக்கப்பட்டுள்ளது.

uW வலைத்தளம்

HTML என்பது மதிப்பு மிக்க இறக்குகுறி ஆகும். மார்க்டவுன் அமைப்பின் முழு தகவலுக்கு சென்று பார்க்கவும்.

முடிவு

யு‌எஸ்‌எஃப்‌எம் உடனான மார்க்கப் அல்லது மார்க்டவுனின் உரையை பெறுவதற்கான எளிய வழி என்பது இதை செய்வதற்கென்றே தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட திருத்தியை பயன்படுத்துவதே ஆகும். சொற் செயலியோ அல்லது உரை திருத்தியோ பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்த மதிப்புகள் கைகளால் பதிவு செய்யப்படும்.

  • குறிப்பு: தடிமன், சாய்வு, அல்லது அடிகோடிட்டு காண்பிக்கப்படும் சொற் செயலியின் உரையை மார்க்கப் மொழியில் தடிமன், சாய்வு, அல்லது அடிகோடுகளாக செய்ய இயலாது. வடிவமைக்கப்பட்ட குறியீடுகளை எழுதுவதன் மூலம் இவ்வகையான வடிவமைப்பு செய்யப்படும்.

மென்பொருளை உபயோகிக்க எண்ணுகையில், மொழிபெயர்ப்பென்பது வார்த்தைகள் தொடர்பானது மட்டும் அல்ல, கருத்தில் கொள்வதற்கு தேவையான பல தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எவ்வகையான மென்பொருள் பயன்படுத்தப்பட்டாலும், வேதாகமத்தின் மொழிபெயர்ப்புகள் யு‌எஸ்‌எஃப்‌எம் அமைப்பில் இருக்க வேண்டும், அவ்வாறு இல்லையென்றாலும் மார்க்டவுன் அமைப்பிலாவது இருக்க வேண்டும்.


How to Start Translating

மொழிபெயர்ப்பில் உதவி

This page answers the question: மொழிபெயர்ப்பதற்கான உதவியை நான் எங்கே காணலாம்?

In order to understand this topic, it would be good to read:

மொழிபெயர்ப்பு உதவிகளைப் பயன்படுத்துதல்

மொழிபெயர்ப்பாளர்களுக்கு சிறந்த மொழிபெயர்ப்பை சாத்தியமாக்க, மொழிபெயர்ப்பு குறிப்புகள், மொழிபெயர்ப்பு வார்த்தைகள் மற்றும் மொழிபெயர்ப்பு கேள்விகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள் என்பது கலாச்சார, மொழியியல் மற்றும் விளக்கவுரை குறிப்புகள் ஆகும், அவை துல்லியமாக மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர் தெரிந்து கொள்ள வேண்டிய சில வேதாகம பின்னணியை விவரிக்கவும் விளக்கவும் உதவுகின்றன. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரே அர்த்தத்தை வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு வழிகளைப் பற்றியும் தெரிவிக்கின்றன. http://ufw.io/tn/ -யை பார்க்கவும்.

மொழிபெயர்ப்பு வார்த்தைகள் என்பது Open Bible கதைகளிலும், சரியாக மொழிபெயர்க்க முக்கியமான வேதாகமத்திலும் காணப்படும் முக்கிய சொற்கள் ஆகும். இந்த சொற்கள் அல்லது சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் அதைப் பற்றி எழுதப்பட்ட ஒரு சிறிய கட்டுரையையும், Open Bible கதைகள் அல்லது வேதாகமத்தில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தும் பிற இடங்களுக்கான மாற்றுக்-குறிப்புகளையும் கொண்டுள்ளது. இது மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தின பிற வழிகளை மொழிபெயர்ப்பாளருக்கு காண்பிப்பதற்கும், அந்த இடங்களில் அது சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்குமே. http://ufw.io/tw/ -யை பார்க்கவும்.

மொழிபெயர்ப்பு கேள்விகள் என்பது உங்கள் மொழிபெயர்ப்பை சுய சரிபார்ப்புக்குப் பயன்படுத்தக்கூடிய புரிந்துகொள்ளும் கேள்விகள். இலக்கு மொழி மொழிபெயர்ப்பை மட்டுமே பயன்படுத்தி மொழிபெயர்ப்பு கேள்விகளுக்கு நீங்கள் சரியாக பதிலளிக்க முடிந்தால், அது ஒரு துல்லியமான மொழிபெயர்ப்பாகும். மொழிபெயர்ப்பு கேள்விகள் இலக்கு மொழி சமூகத்துடன் சரிபார்க்க ஒரு நல்ல கருவியாகும். http://ufw.io/tq/ -யை பார்க்கவும்.

மொழிபெயர்ப்புகுறிப்புகள், மொழிபெயர்ப்புசொற்கள் மற்றும் மொழிபெயர்ப்புகேள்விகளை நீங்கள் கலந்தாலோசித்தவுடன், சிறந்த மொழிபெயர்ப்பை உருவாக்க நீங்கள் தயாராக உள்ளீர்கள்.

நீங்கள் மொழிபெயர்ப்பை செய்யும்போது மொழிபெயர்ப்புகுறிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புவார்த்தைகளைப் பாருங்கள்!


Unlocked Bible Text

அசல் மற்றும் மூல பாஷைகள்

This page answers the question: அசல் மொழிக்கும் மூல பாஷைக்கும் என்ன வித்தியாசம்?

In order to understand this topic, it would be good to read:

அசல் மொழியில் உள்ள உரை மிகவும் துல்லியமானது

வரையறை - ஆரம்பத்தில் எழுதப்பட்ட வேதாகமத்தின் உரை மொழியே அசல் மொழி.

விளக்கம் - புதிய ஏற்பாட்டின் அசல் மொழி கிரேக்கம். பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான அசல் மொழிகள் எபிரேய மொழியாகும். இருப்பினும், தானியேல் மற்றும் எஸ்றா புத்தகங்களின் சில பகுதிகளின் அசல் மொழி அரமியம் ஆகும். ஒரு பத்தியை எப்போதுமே மொழிபெயர்க்க மிகவும் துல்லியமான மொழி அசல் மொழியாகும்.

மூல பாஷை என்பது எதிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறதோ அந்த மொழி. ஒரு மொழிபெயர்ப்பாளர் அசல் மொழிகளிலிருந்து வேதாகமத்தை மொழிபெயர்க்கிறார் என்றால், அவரது மொழிபெயர்ப்பிற்கான அசல் மொழியும் மூல பாஷையும் ஒன்றே. இருப்பினும், அசல் மொழிகளைப் படிக்க பல ஆண்டுகள் செலவிட்டவர்கள் மட்டுமே அவற்றைப் புரிந்துகொண்டு அவற்றை மூல மொழியாகப் பயன்படுத்த முடியும். அந்த காரணத்திற்காக, பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் பரந்த தொடர்பு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்களை அவற்றின் மூல பாஷை உரையாக பயன்படுத்துகின்றனர்.

நீங்கள் பரந்த தகவல்தொடர்பு மொழியிலிருந்து மொழிபெயர்க்கிறீர்கள் என்றால், அசல் மொழிகளை படித்த ஒருவருடன் இலக்கு மொழி மொழிபெயர்ப்பில் உள்ள அர்த்தத்தை அசல் மொழியில் உள்ள அர்த்தத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. இலக்கு மொழி மொழிபெயர்ப்பின் அர்த்தம் துல்லியமானது என்பதை உறுதிப்படுத்த மற்றொரு வழி, அசல் மொழிகளை அறிந்தவர்களால் எழுதப்பட்ட மொழிபெயர்ப்புடன் மொழிபெயர்ப்பை சரிபார்க்க வேண்டும். இவற்றில் வேத விளக்கவுரைகள் மற்றும் அகராதிகள், அத்துடன் unfoldingWord translationNotes, translationWords definitions மற்றும் translationQuestions with their answers ஆகியவை அடங்கும்.

மூல பாஷையில் உள்ள உரை துல்லியமாக இருக்காது

மொழிபெயர்ப்பாளருக்கு அசல் மொழி புரியவில்லை என்றால், அவர் பரந்த தகவல்தொடர்பு மொழியை மூல பாஷையாகப் பயன்படுத்த வேண்டும். மூலபாஷையிலிருந்து எவ்வளவு கவனமாக மொழிபெயர்க்கப்பட்டது என்பதைப் பொறுத்து, மூலபாஷையில் உள்ள அர்த்தம் சரியாக இருக்கலாம். ஆனால் இது இன்னும் ஒரு மொழிபெயர்ப்பாகும், எனவே இது அசலில் இருந்து ஒரு படி தொலைவில் உள்ளது மேலும் அவை ஒரே மாதிரியானதும் அல்ல. சில சந்தர்ப்பங்களில், மூலபாஷை உண்மையில் வேறொரு மூலபாஷையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம், அதை அசலில் இருந்து இரண்டு படிகள் தள்ளி வைக்கலாம்.

கீழே உள்ள உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒரு புதிய இலக்கு மொழி மொழிபெயர்ப்பிற்கான ஆதாரமாக ஒரு சுவாஹிலி புதிய ஏற்பாட்டைப் பயன்படுத்துகிறார். இருப்பினும், அவர் பயன்படுத்தும் குறிப்பிட்ட சுவாஹிலி வேதாகம பதிப்பு உண்மையில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது - நேரடியாக கிரேக்க மொழியிலிருந்து அல்ல (புதிய ஏற்பாட்டின் அசல் மொழி). எனவே அசல் மொழியிலிருந்து இலக்கு மொழிகளுக்கு மாறும்போது மொழிபெயர்ப்பு சங்கிலியில் சில அர்த்தங்கள் மாறியிருக்கலாம்.

!

மொழிபெயர்ப்பு முடிந்தவரை துல்லியமானது என்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி, புதிய மொழிபெயர்ப்பை அசல் மொழிகளுடன் ஒப்பிடுவதுதான். இது சாத்தியமில்லாத இடத்தில், அசல் மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பிற வேதாகமம் மொழிபெயர்ப்புகளுடன் ULT -யை மூல உரையாகப் பயன்படுத்தவும்.


மூல கையெழுத்துப் பிரதி

This page answers the question: மூல மொழி உரை பற்றி அதிகமான விவரங்கள் இருக்கின்றதா?

In order to understand this topic, it would be good to read:

மூல கையெழுத்துப் பிரதிகளை எழுதுதல்

ஆண்டவருடைய தீர்க்கதரிசிகள் மற்றும் இயேசுவின் சீடர்களை ஆண்டவர் அவற்றை எழுதும்படி ஆணையிட்டார. பல நூறு ஆண்டுகளுக்கு முன் வேதாகமம் எழுதபட்டது. இஸ்ரவேல் மக்கள் எபிரேய மொழி பேசுவதனால், மிகப் பெரும்பாலான பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் எபிரேய மொழியில் எழுதப்பட்டன. அவர்கள் அசீரியாவிலும் பாபிலோனிலும் அகதிகளாக வாழ்ந்த போது அரமிய மொழியைப் பேச கற்றுக் கொண்டனர், அதனால் பழைய ஏற்பாட்டின் சில பிரிவுகள் அரமிய மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன.

இயேசு கிறிஸ்து வந்த ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன், கிரேக்கமானது பரந்த செய்தி தொடர்பு மொழியாக ஆனது. கிரேக்க மொழியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல மக்கள் இரண்டாவது மொழியாகப் பேசினர். அதனால் கிரேக்க மொழியில் பழைய ஏற்பாடு ஆனது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து வந்த போது, உலகில் இன்னும் பல மக்கள் அவர்கள் பகுதிகளில் கிரேக்க மொழியை இரண்டாவது மொழியாக பேசி வருகின்றனர் மற்றும் புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் அனைத்தும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன.

அந்த காலத்தில் அச்சுப்பொறிகள் எதுவும் கிடையாது, அதனால் நுாலாசிரியர்கள் நூட்களை கையால் எழுதினார்கள், இவை மூல கையெழுத்துப் பிரதிகள் ஆகும். இந்த கையெழுத்துப் பிரதிகளை நகல் எடுத்தவர்களும் கைகளால் எழுதினார்கள். இவைகள் கையெழுத்துப் பிரதிகள். இந்த நூட்கள் மிக மிக முக்கியமானவை, எனவே நகல் எடுப்பவர்கள் அவைகளை மிக சரியாக நகல் எடுக்க மற்றும் பிரத்தியேக பயிற்சி பெற்றனர்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக, வேதாகம புத்தகங்களின் ஆயிரக்கணக்கான நகல்களை மக்கள் உருவாக்கினார். நூலாசிரியர்கள் ஆரம்பத்தில் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் எல்லாம் காணாமல் போனது அல்லது நீக்கிவிட்டது, நாம் என்ன செய்ய முடியும் அவைகள் எதுவும் இல்லை, ஆனால் நம்மிடம் பல ஆண்டுகளுக்கு முன் கைகளால் எழுதபட்ட பல நகல்கள் இருக்கின்றன. இந்த பிரதிகள் பல நூற்றுக்கணக்கான மற்றும் சில ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட தொடர்ந்திருக்கின்றன.


வேதாகமத்தின் அமைப்பு

This page answers the question: வேதாகமம் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டது?

In order to understand this topic, it would be good to read:

66 “புத்தகங்களாக” வேதாகமம் உருவாக்கப்பட்டுள்ளது. அவைகள் “புத்தகங்கள்” என்றே அழைக்கப்பட்டாலும், அவற்றின் நீளங்கள் மிகப் பெரிய அளவில் வேறுபடுகிறது மற்றும் மிகச் சிறிய ஒன்று ஒரு பக்கத்தையோ அல்லது இரு மடங்கு நீளத்தையோ கொண்டிருக்கும். இரு முக்கிய பகுதிகளை வேதாகமம் பெற்றுள்ளது. இதில் முதல் பகுதியானது முதன் முதலில் எழுதப்பட்டது, இவை பழைய ஏற்பாடு என்றழைக்கப்படுகிறது. இரண்டாம் பகுதி அதன் பிறகு எழுதப்பட்டது, இவை புதிய ஏற்பாடு என்றழைக்கப்படுகிறது. பழைய ஏற்பாடு 39 புத்தகங்களையும், புதிய ஏற்பாடு 27 புத்தகங்களையும் கொண்டுள்ளது. (புதிய ஏற்பாட்டில் உள்ள சில புத்தகங்கள் மக்களுக்குரிய எழுத்துகளாக உள்ளன.)

ஒவ்வொரு புத்தகங்களும் இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான புத்தகங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட இயல்களையே பெற்றுள்ளன, ஆனால் ஒபதியா, பிலேமோன், 2 யோவான், 3 யோவான், மற்றும் யூதா ஆகிய ஒவ்வொன்றும் ஒரே ஒரு அதிகாரத்தை மட்டுமே கொண்டுள்ளது. அனைத்து அதிகாரங்களும் வசனங்களாகபிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு வசனத்தை குறிப்பிட விரும்பும் போது, முதலில் புத்தகத்தின் பெயரையும், அதன் பிறகு அதிகாரத்தையும், அதன் பிறகே வசனத்தையும் நாம் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக “யோவான் 3:16” என்பது யோவானின் புத்தகத்தையும், அதிகாரம், 3 யும், வசனம் 16 யும் குறிக்கிறது.

அடுத்தடுத்து வரும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வசனங்களை குறிப்பிட விரும்பும் போது, அவைகளுக்கிடையே கோடிட வேண்டும். “யோவான் 3:16-18” என்பது யோவான் என்ற புத்தக பெயரையும், அதிகாரம் 3 யையும், வசனங்கள் 16,17,18 யும் குறிக்கிறது.

அடுத்தடுத்து அமையாத வசனத்தைநாம் குறிப்பிட விரும்பும் போது, அவைகளை தனிமைப்படுத்தி காட்ட கமாக்களை பயன்படுத்த வேண்டும். “யோவான் 3:2, 6, 9” என்பது யோவான் என்ற பெயரையும், அதிகாரம் 3 யும், வசனங்கள் 2, 6, 9 யும் குறிக்கிறது.

இயல் மற்றும் வசன எண்களுக்கு பிறகு, நாம் பயன்படுத்திய வேதாகமத்தின் மொழிபெயர்ப்பிற்கான சுருக்கத்தை நாம் எழுத வேண்டும். கீழுள்ள உதாரணத்தில், “ULT” இன் விரிவாக்கம் அன்ஃபோல்டிங் வோர்ட் லிட்ரல் டெக்ஸ்ட் ஆகும்.

மொழிபெயர்ப்பு கழகத்தில் இந்த அமைப்பினை வேதாகமத்தின் பகுதிகள் எங்கிருந்து வந்தது என்பதை எடுத்து கூறுவதற்காக நாம் பயன்படுத்துகிறோம். ஆயினும், காண்பிக்கப்பட்ட வசனத்தின் தொகுப்பையோ அல்லது முழு வசனங்களையோ குறிப்பிடாது. நியாயாதிபதிகள், அதிகாரம் 6, வசனம் 28 ஆகியவற்றிலிருந்தே கீழுள்ள உரை வருகிறது, ஆனால் இவை முழு வசனம் கிடையாது. வசனமானது அதிகமாக இறுதியிலேயே வரும். மொழிபெயர்ப்பு கழகத்தில், நாம் பேச எண்ணும் வசனத்தின் ஒரு பகுதியை மட்டுமே காண்பிக்கின்றோம்.

காலையில் நகரத்தின் மக்கள் எழுந்த போது, பாகாலின் பலிபீடம் ஆனது கீழே உடைந்திருந்தது... (நியாயாதிபதிகள் 6:28 ULT)


அதிகாரம் மற்றும் வசனங்கள் எண்கள்

This page answers the question: என்னுடைய வேதாகமத்தில் உள்ள அதிகாரமும் வசனங்களும் ஏன் உங்களுடைய வேதாகமத்திலிருந்து\ மாறுபடுகின்றன?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

வேதாகம புத்தகங்கள் முதலில் எழுதப்பட்ட போது, அதிகாரங்களும் வசனங்களுக்கும் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்டிருந்தது. பின்னர் மக்கள் இதனைச் சேர்த்தனர், அதன் பின்னர் மற்றவர்கள் வேதாகமத்தின் வசனங்களுக்கும் குறிப்பிட்ட பகுதியை எளிமையாக கண்டறிவதற்கு எண்ணிட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இதனை செய்ததால், பல்வேறு மொழிகளில் பல்வேறு விதமான எண்முறை அமைப்புகள் ஆனது பயன்படுத்தப்பட்டன. ULT இல் உள்ள எண்முறை அமைப்பு ஆனது நீங்கள் உபயோகிக்கும் வேறொரு வேதாகமத்திலிருந்து வேறுபட்டிருக்கும் பட்சத்தில், ஒருவேளை நீங்கள் அந்த வேதாகமத்தை உபயோகிக்க நினைக்கலாம்.

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான பிரச்சனை

உங்களுடைய மொழியை பேசும் மக்கள் தங்களிடம் மற்றொரு மொழியில் எழுதப்பட்டுள்ள வேதாகமத்தை வைத்திருக்கலாம். அந்த வேதாகமத்தில் இருக்கும் அதிகாரம் மற்றும் வசனங்களுக்கும் வெவ்வேறு முறையில் எண்ணிடப்பட்டிருக்கும் பட்சத்தில், யாராவது ஒருவர் அதிகாரம் மற்றும் வசனங்களுக்கான எண்களை கூறும் போது மக்களுக்கு கடினமானதாக இருக்கும்.

வேதாகமத்தில் இருந்து உதாரணங்கள்

14 ஆனால் நான் உங்களை சீக்கிரமாக மற்றும் நேருக்கு நேர் பார்க்க நினைக்கிறேன். 15 அமைதி உங்களுக்கு. நண்பர்கள் உங்களை வாழ்த்துகிறார்கள். நண்பர்களின் பெயரால் வாழ்த்துங்கள். (3 யோவான் 1: 14-15 ULT)

3 யோவானில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உள்ளது, சில பதிப்புகளில் அதிகார எண்களை குறிக்க வில்லை. இந்த ULT மற்றும் UST யில் அதிகாரம் 1 என்று எண்ணிடப்பட்டுள்ளது. அது போலவே, சில பதிப்புகளில் வசனத்தில் 14 மற்றும் 15 என்று பிரிக்கப்படுவதில்லை. மாறாக சிலவற்றில் சிறு கூறில் 14 என்று இருக்கிறது.

தாவீதின் தோத்திரத்தில், அவன் தன் மகனாகிய அப்சலோமை விட்டு ஓடிப்போனான்.

1 கர்த்தர், என்னுடைய எதிரிகள் எத்தனை பேர்! (சங்கீதம் 3: 1 ULT)

சில சங்கீதங்கள் தங்களுக்கு முன்பாக ஒரு விளக்கத்தைக் வைத்திருக்கின்றன. சில பதிப்புகளில் ULT மற்றும் UST இல் உள்ளதைப் போல ஒரு வசனம் எண் கொடுக்கப்படவில்லை. மற்ற பதிப்புகளில் வசனம் எண் ஆனது 1 என்று விளக்கப்பட்டிருக்கிறது, மேலும் உண்மையான சங்கீதம் ஆனது வசனம் 2 ஆகும்.

... மற்றும் மேதியனாகிய தரியு தன்னுடைய அறுபத்திரண்டு வயதில் ஆட்சியை பெற்றார், (தானியேல் 5:31 ULT)

சில பதிப்புகளில் இது தானியேல் 5 இன் இறுதி வசனம் ஆகும்.

மற்ற பதிப்புகளில் இது தானியேல் 6 இன் முதல் சிறு கூறு ஆகும்.

மொழிபெயர்ப்புகளுக்கான யுக்திகள்

  1. உங்கள் மொழியை பேசும் மக்கள் வேறொரு மொழியில் வேதாகமத்தை வைத்திருக்கும் பட்சத்தில், அதிகாரம் மற்றும் வசனத்தை இந்த வழியில் எண்ணிடலாம். கீழே உள்ள வழிமுறைகள் ஆனது

அதிகாரங்களையும் வசனங்களையும் குறிப்பதற்கான வழிமுறைகள் ஆகும். [TranslationStudio APP] ().

பொருந்தக்கூடிய மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

உங்கள் மொழியை பேசும் மக்கள் வேறொரு மொழியில் வேதாகமத்தை வைத்திருக்கும் பட்சத்தில், அதிகாரம் மற்றும் வசனத்தை இந்த வழியில் எண்ணிடலாம்.

கீழே உள்ள உதாரணம் ஆனது 3 யோவான் 1 ல் இருந்து வருகிறது. சில வேதாகமத்தில் இந்த வசனம் ஆனது 14 மற்றும் 15 என்று குறிப்பிடப்படுகிறது, மேலும் சிலர் இது அனைத்தையும் 14 என்று குறிக்கிறார்கள். நீங்கள் இதனை மற்ற வேதாகமங்களைக் கொண்டு எண்ணிடலாம்.

14 ஆனால் நான் உங்களை சீக்கிரமாக மற்றும் நேருக்கு நேர் பார்க்க நினைக்கிறேன்.15 அமைதிஉங்களுக்கு கிடைக்கட்டும். நண்பர்கள் உங்களை வாழ்த்துகிறார்கள். நண்பர்களின் பெயரால் வாழ்த்துங்கள்.(3 யோவான் 1: 14-15 UST)

14 ஆனால் நான் உங்களை சீக்கிரமாக மற்றும் நேருக்கு நேர் பார்க்க நினைக்கிறேன். அமைதி உங்களுக்கு கிடைக்கட்டும். நண்பர்கள் உங்களை வாழ்த்துகிறார்கள். நண்பர்களின் பெயரால் வாழ்த்துங்கள். (3 யோவான் 14)

அடுத்த தோத்திரம் 3-ல் இருந்து ஒரு உதாரணம். தோத்திரத்தின் தொடக்கத்தில் ஒரு சில வசனம் ஆனது விளக்கத்தை குறிக்கவில்லை, மற்றவர்கள் இதை வேதாகம 1 ம் வசனமாக குறிக்கிறார்கள். நீங்கள் மற்ற வேதாகமத்தின் நீங்கள் குறிக்கலாம்.

  • தாவீதின் சங்கீதத்தில்\, அவன் தன் மகனாகிய அப்சலோமை விட்டு ஓடிப்போனான்.

1 கர்த்தர், என்னுடைய எதிரிகள் எத்தனை பேர்!

பலர் மீண்டும் என்னைத் திருப்பி தாக்கினர்.

2 பலர் என்னிடம் பேசினார்கள்,

"அவருக்கு தேவனிடமிருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்க வில்லை."*சேலா

1 தாவீதின் தோத்திரத்தில், அவன் தன் மகனாகிய அப்சலோமை விட்டு ஓடிப்போனான்.

1 கர்த்தர், என்னுடைய எதிரிகள் எத்தனை பேர்!

பலர் மீண்டும் என்னைத் திருப்பி தாக்கினர்.

3 பலர் என்னை பற்றி கூறினார், "அவருக்கு தேவனிடமிருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்க வில்லை."சேலா

Next we recommend you learn about:


ULT மற்றும் UST வடிவமைப்பு குறிப்புகள்

This page answers the question: ULT மற்றும் UST நிகழ்ச்சியில் வடிவமைப்பதில் சில குறியீடுகளை என்ன செய்வது?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

  • அன்போல்டிங்க்வோர்ட் லிடெரல் டெக்ஸ்ட்* (ULT) மற்றும் அன்போல்டிங்க்வோர்ட் சிம்ப்லிஃபைவ்டு டெக்ஸ்ட் (UST) எளிப்சிஸ் மார்க்ஸ், உரைகளில் உள்ள தகவலை எவ்வாறு சுற்றியுள்ளவை என்பதைக் காண்பிபதற்காக நீண்ட கோடுகள், சிறிய அடைப்புக்குறிகள் மற்றும் உள்தள்ளல் போன்றவை உள்ளன.

எளிப்சிஸ் மார்க்ஸ்

பொருள்வரையறை - தொடர் குறியீடு (...) ஒருவர் ஆரம்பித்த ஒரு சொற்தொடரை முடிக்கவில்லை, அல்லது யாரோ ஒருவர் நூலாசிரியர் சொன்னதை மேற்கோள் காட்டவில்லை என்பதைக் காண்பிப்பதற்கு உபயோகபடுத்தப்படுகிறது.

மத்தேயு 9: 4-6 ல், இயேசு தம்முடைய ஈர்ப்பை முடக்குவாதமுற்றவரை நோக்கித் திருப்பிக் கொண்டு வந்த போது எழுத்தாளர்கள் சொற்தொடரில் அளிக்கவில்லை என்று தொடர் குறியீடு காண்பிக்கிறது:

சில எழுத்தர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர், “இந்த மனிதன் "இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்திருந்தார், ஏன் உங்கள் மனதில் அநீதி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இது சுலபமாக சொல்கிறது, உங்களுடைய பாவங்கள் மன்னிக்கபட்டு விட்டன, அல்லது, எழுந்து மற்றும் நட’? ஆனால், மனித மகனுக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். அவர் முடக்குவாதமுற்றவரிடம், "எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டிற்குப் போ" என்றார். (ULT)

மாற்கு 11: 31-33-ல், தொடர் குறியீடு மதத் தலைவர்கள் தங்கள் சொற்தொடரை நிறைவு செய்யவில்லை, அல்லது அவர்கள் சொன்னதை எழுதி முடிக்கவில்லை என்பதைக் காண்பிக்கிறது.

அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்து மற்றும் வாதிட்டனர், "சொர்க்கத்திலிருந்து நாங்கள் சொல்லுவது என்னவென்றால், நீங்கள் ஏன் அவரை நம்பவில்லை? என்று கேட்டார். ஆனால் நாம் சொன்னால், ஆண்கள் இருந்து ... " யோவான் ஒரு தீர்க்கதரிசி என்பதை அவர்கள் அனைவரும் அறிந்தார்கள். பிறகு அவர்கள் இயேசுவிடம் பதிலளித்தனர் மற்றும் “அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று கூறினார்கள்.” அப்போது இயேசு அவர்களிடம் கூறினார், நானும் எந்த அதிகாரத்தால் இதைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன். " (ULT)

நீண்ட கோடுகள்

பொருள் வரையறை- நீண்ட கோடுகள் (—) அதற்கு முன் வந்ததை உடனடியாக தொடர்புடைய செய்தியை அறிமுகப்படுத்த நீண்டக்கோடுகள் உபயோகபடுத்தபடுகின்றன.

எடுத்துக்காட்டாக:

இரண்டு ஆண்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்க ஒருவன் விடப்பட்டு மற்றும் மற்றொருவன் எடுத்துச் செல்லப்படுவான். எந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இருவரில் , ஒருத்தி விடப்பட்டு மற்றவள் கொண்டு செல்லப்படுவாள். ஆகையால் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவாரென்று உங்களுக்கு தெரியாததால் பாதுகாப்பாய் இருங்கள். (மத்தேயு 24: 40-41 ULT)

அடைப்புக்குறிக்குள்

பொருள் வரையறை அடைப்புக்குறிகள் “( )” சில செய்திகள் ஒரு விவரிப்பு அல்லது பிற்சிந்தனை என்ன என்பதைக் காண்பிக்கின்றன.

அதைச் சுற்றி என்ன விஷயம் உள்ளது என்பதை படிப்பவர்கள் உணர்ந்து கொள்ள எழுத்தாளர்கள் அந்த இடத்தில் பின்னணி செய்திகளை வைக்கபடுகிறது

யோவான் 6: 6 இல் யோவான் அவர் என்ன செய்ய போகிறார் என்பதை இயேசு முன்னரே அறிந்திருந்தார் என்பதை விவரிப்பதற்கு அவர் எழுதிய கதையை குறுக்கிட்டார். இது அடைப்புக்குறிக்குள் வைக்கப்படுகிறது.

5 இயேசு பார்த்த போது மற்றும் ஒரு திரளான மக்கள் தம்மிடம் வருவதை கண்டு அவர் பிலிப்பிடம் சொன்னார், அவர்கள் சாப்பிடுவதற்கான ரொட்டியை நாம் எங்கே போய் வாங்க போகிறோம்? 6 ( அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் உணர்ந்திருந்தும் இயேசு பிலிப்புவைச் சோதனை செய்யும் படி இப்படி கேட்டார்.. .) 7 பிலிப்பு அவருக்கு பதிலளிக்கிறார், "இருநூறு டாலர் மதிப்புள்ள ரொட்டி ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொண்டாலும் கூட போதுமானதாக இருக்காது என்றார்.” (யோவான் 6: 5-7 ULT)

பின்வருமாறு அடைப்புக் குறிக்குள் இருக்கின்ற சொற்கள் இயேசு சொன்னதை அல்ல, ஆனால் மத்தேயு படிப்பவருக்கு என்ன சொன்னார், படிப்பவர்களிடம் இயேசு சொற்களை உபயோகபடுத்துவதைப் பற்றி எச்சரிக்கிறார் அவர்கள் எண்ணி பார்க்கவும் அறிந்து கொள்ளவும் வேண்டும்.

"எனவே, பாழான வெறுப்பை நீங்கள் காணும் போது, தானியேல் தீர்க்கதரிசி கூறியது இதுதான்; பரிசுத்த இடத்தில் நின்று ) படிப்பவர் சிந்தித்து கொள்ளட்டும் ), “ "யூதாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு தப்பித்து போகட்டும்; வீட்டின் மேல் இருக்கிறவன் தன் வீட்டில் உள்ளவைகளை எதையும், எடுப்பதற்கு இறங்காமல் இருக்கட்டும். 18 மற்றும் வயலில் இருக்கிறவர் தன் அங்கிகளை எடுப்பதற்கு திரும்பக் கூடாது.. (மத்தேயு 24: 15-18 ULT)

உள்தள்ளல்

பொருள் வரையறை - உரையை உள்தள்ளுபடுத்தும் போது, அது உரைக்கு வரிக்கு மேலேயும் அதற்கு கீழே உள்ள உரைகளின் வரிகளை விட வலது புறம் தொடங்குகிறது என்று அர்த்தம்.

இது கவிதை மற்றும் சில வரிசைகளுக்காக செய்யப்படுகிறது, உள்தள்ளல் கோடுகள் அவைகளுக்கு மேலேயான உள்தள்ளல் அல்லாத கோடுகள் ஒரு பகுதியை உண்டாக்குகின்றன என்பதை காண்பிக்கிறது. எடுத்துக்காட்டாக:

5இந்த பெயர்கள் உங்களுடன் சண்டை போடும் தலைவர்களின் பெயர்கள் இவை ரூபன் குலத்திலிருந்து, சேதேயரின் மகன் எலிசூர்; 6 சிமியோன் குலத்திலிருந்து, சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல்; 7 யூதா குலத்திலிருந்து, அம்மினதாபின் குமாரன் நகசோன்;  (எண்ணாகமம் 1: 5-7 ULT)

Next we recommend you learn about:


வேதாகமத்தை மொழிபெயர்க்கும் போது ULT மற்றும் UST எவ்வாறு உபயோகப்படுத்துவது

This page answers the question: வேதாகமத்தை மொழிபெயர்ப்பதில் ULT மற்றும் UST உபயோகப்படுத்த சிறந்த முறை எது?

In order to understand this topic, it would be good to read:

ULT மற்றும் USTக்கும் இரண்டிற்கும் இடையே பின்வரும் வேற்றுமைகளை நீங்கள் ஞாபக்கத்தில் வைத்திருந்தால், மொழிபெயர்ப்பாளர்களாக, நீங்கள் சிறப்பாக ULT மற்றும் USTயை உபயோகபடுத்தலாம், மற்றும் நீங்கள் இலக்கு மொழியில் இந்த வேற்றுமைகள் சுட்டிக் காட்டுகின்ற பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதை நீங்கள் கற்றுக்கொண்டால் நீங்கள் வேறுபாட்டை எளிதில் காணலாம்.

எண்ணங்களின் அமைப்பு

ULT அவைகள் மூல உரையில் தோன்றும் அதே அமைப்புக்களில் எண்ணங்களை முன்வைக்க முயற்சிக்கிறது.

UST ஆங்கிலத்தில் மிகவும் இயல்பான ஒரு அமைப்பில் எண்ணங்களை முன்வைக்க முயற்சிக்கிறது, அல்லது தருக்க முறை அல்லது கால தொடர் அமைப்பை பின்பற்றுகிறது,

நீங்கள் மொழிபெயர்க்கும் போது, இலக்கு மொழியில் ஒரு இயல்பான அமைப்பில் நீங்கள் எண்ணங்களை வைக்க வேண்டும். (காண்க [நிகழ்வுகளின் அமைப்பு] (../figs-events/01.md))

<தொகுதிவினா>1 இயேசு கிறிஸ்துவின் பணியாளான பவுல், ஒரு திருத்துதனாகும் படி அழைக்கப்பட்டவரும், மேலும் ஆண்டவரின் போதனைகளுக்காக பிரித்து வைக்கபட்டவரும் ஆகியவர் 7இந்த கடிதம் ரோமில் உள்ள எல்லாருக்கும், கடவுளின் அன்புக்குரியவர்களும் ஆவர். (ரோமர் 1: 1,7 ULT)

<தொகுதிவினா>இயேசு கிறிஸ்துக்கு வேலை செய்கிற பவுலும் ஆகிய நான் ரோமாபுரியில் நம்பிக்கைக்குரியவர்களான அனைவருக்கும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். (ரோமர் 1: 1 UST)

பவுல் கடிதத்தின் தொடக்கத்தில் எழுதிய விதத்தை ULT காட்டுகிறது. வசனம் 7 வரை அவருடைய பார்வையாளர்கள் யார் என்று அவர் கூறவில்லை. இருப்பினும், UST. ஆங்கிலம் மற்றும் இன்று இதர மொழிகளில் மிகவும் இயல்பான ஒரு விதத்தை பின்பற்றுகிறது.

மறைமுக தகவல்

வாசகர் புரிந்து கொள்வதற்கு தேவை என்று கருதக் கூடிய பிற கருத்துகளை அல்லது சுட்டிக் காட்ட கூடிய கருத்துகளை ULT வழங்குகிறது.

UST பெரும்பாலும் அதன் இதர எண்ணங்களை வெளிப்படையாக செய்கிறது. உரைகளைப் அறிந்து கொள்ள, உங்கள் பார்வையாளர்களை இந்த செய்திகளின் அமைப்பை புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் மொழிபெயர்ப்பில் ஒருவேளை நீங்கள் இதைச் செய்யலாம் என்று உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கு UST இதை செய்கிறது.

நீங்கள் மொழிபெயர்க்கும் போது, இதில் உள்ளார்ந்த சிந்தனைகளில் எது சேர்க்கப்படாமல் உங்கள் பார்வையாளர்களால் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் பார்வையாளர்கள் இந்த கருத்தாக்கங்களை உரைகளில் உள்ளிட்டால் புரிந்து கொள்ளாவிட்டால், அந்த கருத்துக்களை வெளிப்படையாக செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எப்படியிருந்தாலும் புரிந்து கொள்ளக் கூடிய உத்தேச கருத்துக்களை முன்வைக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் பார்வையாளர்களை கூட குற்றம் சொல்லலாம். (பார்க்கவும் [கருதிய அறிவு மற்றும் உள்ளார்ந்த தகவல்] (../figs-explicit/01.md))

இயேசு சைமனிடம் கூறுகிறார், "அஞ்சாதே, இன்று முதல் நீ மனிதரை பிடிக்கிறவனாய் இருப்பாய்.” (லூக்கா 5:10 ULT)

<தொகுதிவினா> ஆனால் இயேசு சைமனிடம் கூறுகிறார், "அஞ்சாதே! இதுவரையில் நீங்கள் மீன்களில் ஒன்று சேர்த்தாய்; ஆனால் தற்போதிலிருந்து என்னுடைய சீடர்களாக மாறபோவதால் மனிதர்களில் ஒன்று சேர்க்கபடுவாய் என்றார்.” (லூக்கா 5:10 UST)

இங்கு UST படிப்பவருக்கு சீமோன் ஒரு மீனவர் என்று வர்த்தகம் நினைவூட்டுகிறது. சைமனுடைய முந்தைய பணிக்கும் அவருடைய வருங்கால பணிக்கும் இடையே இயேசு இருந்ததைப் போன்ற ஒப்புமையை இது தெளிவுபடுத்துகிறது. கூடுதலாக, இயேசு சைமனை “மனிதர்களை பிடி” (ULT), அதாவது, அவர்களை “என் சீடர்கள் ஆக்குவதற்கு விரும்பினார்” (UST)

அவன் இயேசுவைக் பார்த்த போது, அவரை நோக்கி முகங்குப்புற விழுந்தான், ஆண்டவரே நீங்கள் விரும்பினால்என்னை குணமாக்க உங்களால் முடியும் என்றார்.” (லூக்கா 5:12 ULT)

<தொகுதிவினா>அவன் இயேசுவைக் பார்த்த போது, தரையில் விழுந்து வணங்கி, "ஆண்டவரே, தயவு செய்து என்னை குணபடுத்துங்கள், நீங்கள் விரும்பினால் மட்டுமே தான் என்னை குணப்படுத்த முடியும் என்றார்!” (லூக்கா 5:12 UST)

இங்கே ULT தொழுநோய் உடைய மனிதன் விபத்தினால் தரையில் விழவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது. அதற்கு பதிலாக, அவர் வேண்டுமென்றே தரையில் விழுந்தார். மேலும், இயேசுவிடம் அவரைக் குணப்படுத்தும்படி கேட்கிறார் என்று UST தெளிவாக கூறுகிறது. ULT, அவருடைய கோரிக்கையை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது.

இடுகுறியான செயல்கள்

பொருள் வரையறை - ஏதோ ஒரு கருத்தை வெளிபடுத்தும் விதத்தில் சில இடுகுறியான செயல்கள் பயன்படுத்தபடுகின்றன.

ULT பெரும்பாலும் அடையாள அர்த்தம் என்ற அர்த்தத்தை விளக்குவதில்லை. UST அடிக்கடி குறியீட்டு நடவடிக்கையால் வெளிப்படுத்தப்படும் அர்த்தத்தை அளிக்கிறது.

நீங்கள் மொழிபெயர்க்கும் போது, உங்கள் பார்வையாளர்கள் ஒரு குறியீட்டு நடவடிக்கையை சரியாக புரிந்து கொள்வார்களா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் பார்வையாளர்களைப் புரிந்து கொள்ளாவிட்டால், நீங்கள் UST போன்றதைச் செய்ய வேண்டும். ([சிம்பனி அதிரடி] (../translate-symaction/01.md) பார்க்கவும்)

பிரதான ஆசாரியன் அவருடைய கிணறுகளை கிழித்தார் (மார்கு 14:63 ULT)

<தொகுதிவினா> இயேசுவின் வார்த்தைகளுக்கு பதிலளித்த பின், பிரதான ஆசாரியன் அவர் அதிர்ச்சியடைந்திருந்தார். (மார்கு 14:63 UST)

இங்கு UST என்பது தெளிவானதல்ல, பிரதான ஆசாரியன் அவரது ஆடைகளை கிழித்தெறியும் விபத்து அல்ல. இது அவரது வெளிப்புற உடை மட்டுமே அவர் கிழிந்ததாகவும், அவர் சோகமாகவோ கோபமாகவோ அல்லது இரண்டாகவும் இருப்பதாக காட்ட விரும்பியதால் தான் அவ்வாறு செய்தார் என்றும் அது தெளிவாகிறது.

பிரதான ஆசாரியன் உண்மையில் தனது ஆடைகளை கிழித்துவிட்டதால், UST நிச்சயமாகவே செய்ததாக சொல்ல வேண்டும். இருப்பினும், ஒரு குறியீட்டு நடவடிக்கையை உண்மையில் மேற்கொள்ளாவிட்டால், நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கே ஒரு உதாரணம்:

உங்கள் ஆளுநருக்கு அதை சமர்ப்பித்தல்; அவர் உங்களை ஏற்றுக்கொள்வா அல்லது அவர் உங்கள் முகத்தை உயர்த்துவாரா ? "(மல்கியா 1: 8 ULT)

<தொகுதிவினா>உங்கள் சொந்த ஆளுநருக்கு அத்தகைய பரிசுகளை வழங்க நீங்கள் தைரியம் கொள்ள மாட்டீர்கள்! அவர் அவர்களை எடுத்துக்கொள்ள மாட்டார் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் உன்னுடன் கோபமாக இருப்பார், உங்களை வரவேற்க மாட்டார் என்று உங்களுக்குத் தெரியும் ! (மல்கியா 1: 8 UST)

ULT இல் இந்த அடையாளத்தைச் சுட்டிக் காட்டி, "யாரோ முகத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்" என்ற அடையாளத்தை இங்கே UST இல் உள்ள அதன் அர்த்தமாக மட்டுமே எடுத்துக்காட்டுகிறது: "அவர் உன்னுடன் கோபமடைந்து உங்களை வரவேற்க மாட்டார்." மல்கியா உண்மையில் நிகழ்ந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி குறிப்பிடாமல் இருப்பதால், அது இந்த வழியில் வழங்கப்படலாம். அந்த நிகழ்வால் குறிப்பிடப்பட்ட கருத்தை மட்டுமே அவர் குறிப்பிடுகிறார்.

செயலற்ற வினை படிவங்கள்

வேதாகமத்திலுள்ள எபிரெயுவும் கிரேக்கமும் பெரும்பாலும் செயலற்ற வினை வடிவங்களைப் பயன்படுத்துகின்றன, அதே சமயம் பல மொழிகளுக்கு அந்த வாய்ப்பு இல்லை. அசல் மொழிகள் அவற்றை பயன்படுத்தும் போது ULT செயலற்ற வினை வடிவங்களைப் பயன்படுத்த முயற்சிக்கிறது. இருப்பினும், UST வழக்கமாக இந்த செயலற்ற வினை வடிவங்களைப் பயன்படுத்துவதில்லை. இதன் விளைவாக, UST பல சொற்றொடர்களை மறுசீரமைப்புகள் ஆகிறது.

நீங்கள் மொழிபெயர்க்கும் போது, இலக்கு மொழியில் நிகழ்வுகள் அல்லது மாநிலங்கள் செயலற்ற வெளிப்பாட்டைப் பயன்படுத்தலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு செயலற்ற வினை வடிவத்தை நீங்கள் பயன்படுத்த முடியாவிட்டால், நீங்கள் UST வில் ஒரு சொற்றொடரை மறுகட்டமைக்கும் ஒரு வழியைக் காணலாம். (பார்க்கவும் [செயலில் அல்லது செயலற்றது] (../figs-activepassive/01.md))

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

அவர் எடுக்கப்பட்ட மீன்களிலும், அவருடன் இருந்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. (லூக்கா 5: 9 ULT)

<தொகுதிவினா> அவர்கள் கூறியது ஏனெனில் அவர்கள் பிடிபட்டிருந்த மீன் பெரும் எண்ணிக்கையிலான ஆச்சரியமாக இருந்தது. அவருடனே கூட இருந்த மனுஷர் எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 5: 9 UST)

UST யின் செயலற்ற குரலில் "ULT இன் வினைக்கு பதிலாக" அவர் ஆச்சரியப்பட்டார் "என்பது" வியப்பாகவும் இருந்தது."

அதிகமான மக்கள் கூட்டம் அவர் கற்பிப்பதை கேட்பதற்க்கும் அவர்களது வியாதிகளைக் குணப்படுத்துவதற்கும் ஒன்று சேர்ந்து வந்தது. (லூக்கா 5:15 ULT)

<தொகுதிவினா> இதன் விளைவாக, பெருந்திரளான மக்கள் அவரைக் கற்பிப்பதைக் கேட்கவும், அவற்றின் நோய்களிலிருந்து அவர்களை குணமாக்குவதற்கு எனவும் அழைக்கப்படுகிறார்கள். (லூக்கா 5:15 UST)

இங்கே ULT யின் செயலற்ற வினை வடிவத்தை "குணப்படுத்தப்பட வேண்டும்" என்பதை UST தவிர்க்கிறது. இந்த சொற்றொடரை மறுசீரமைப்பதன் மூலம் இது செய்கிறது. "அவர் [இயேசு] அவர்களைக் குணமாக்குவார்" என்று மருத்துவர் சொல்கிறார்.

உருவகங்கள் மற்றும் பேச்சு பிற புள்ளிவிவரங்கள்

வரையறை - ULT சாத்தியமான முடிந்தவரை வேதாகமத்தில் காணப்படும் பேச்சு எண்ணிக்கையின் பிரதிநிதித்துவத்தை முயற்சிக்கிறது.

UST யில் அடிக்கடி இந்த யோசனைகளின் அர்த்தத்தை மற்ற வழிகளில் அளிக்கிறது.

நீங்கள் மொழிபெயர்க்கும் போது, இலக்கு மொழி வாசகர்கள் பேச்சு முயற்சியில் ஒரு சிறிய முயற்சி எடுப்பார்கள், சில முயற்சிகளால், அல்லது இல்லையா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ள ஒரு பெரிய முயற்சி செய்ய வேண்டும், அல்லது அவர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் மற்ற வார்த்தைகளை பயன்படுத்தி பேச்சு உருவம் அத்தியாவசிய பொருளை முன்வைக்க வேண்டும்.

எல்லா சொற்களிலும், அனைத்து அறிவிலும், உங்களுக்கு எல்லா விதத்திலும் பணக்காரர் ஆனார். (1 கொரிந்தியர் 1: 5 ULT)

<தொகுதிவினா> கிறிஸ்து பல விஷயங்களை கொடுத்திருக்கிறார். அவருடைய சத்தியத்தை பேசவும், கடவுளை அறிந்துகொள்ளவும் அவர் உங்களுக்கு உதவினார். (1 கொரிந்தியர் 1: 5 UST)

"செல்வந்தர்" என்ற வார்த்தையில் வெளிப்படுத்திய பொருள் செல்வத்தின் ஒரு உருவகத்தை பவுல் பயன்படுத்துகிறார். அவர் "எல்லா பேச்சிலும், எல்லா அறிவிலும்" அர்த்தம் என்னவென்று உடனடியாக விளக்கினாலும், சில வாசகர்கள் அதை புரிந்து கொள்ள மாட்டார்கள். பொருள் செல்வத்தின் உருமாதிரிகளைப் பயன்படுத்தாமல், வேறு விதமாக UST இந்த கருத்தை முன்வைக்கிறது. (பார்க்கவும் [உருவகம்] (../figs-metaphor/01.md))

ஓநாய்களின் மத்தியில் ஆடுகளைப் போல் நான் உன்னை அனுப்புகிறேன் , (மத்தேயு 10:16 ULT)

<தொகுதிவினா>நீங்கள் வெளியே அனுப்பும் போது, நீங்கள் ஓநாய்கள் போன்ற ஆபத்தானவர்கள் மத்தியில், ஆடுகளே பாதுகாப்பாக இருப்பீர்கள் . (மத்தேயு 10:16 UST)

இயேசு தம்முடைய அப்போஸ்தலர்கள் மற்றவர்களை நோக்கி ஓநாய்களுக்கு ஆடுகளைப் போல் மற்றவர்களைப் போன்று ஒப்பிடும் ஒரு சூத்திரத்தை பயன்படுத்துகிறார். அப்போஸ்தலர்கள் எப்படி ஆடுகளைப் போல இருப்பார்கள் என்பதை மற்ற வாசகர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள், மற்றவர்கள் ஓநாய்கள் போல் இருப்பார்கள். அப்போஸ்தலர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள் என்றும், அவர்களுடைய எதிரிகள் ஆபத்தானவர்கள் என்றும் UST தெளிவுபடுத்துகிறது. (பார்க்க [உவமானம்] (../figs-simile/01.md))

நீங்கள் கிறிஸ்துவிலிருந்து பிரிக்கப்படுகிறீர்கள், அனைத்து சட்டத்தால் நீங்கள் நியாயப்படுத்தப்படுகிறீர்கள் . நீங்கள் கிருபையிலிருந்து விலகிவிட்டீர்கள். (கலாத்தியர் 5: 4 ULT)

<தொகுதிவினா> நீங்கள் சட்டத்தை கடைப்பிடிக்க முயன்றால், நீங்கள் கிறிஸ்துவிலிருந்து பிரிந்துவிட்டீர்கள்; கடவுள் உன்னோடு தயவாக நடந்துகொள்ள மாட்டார். (கலாத்தியர் 5: 4 UST)

சட்டத்தால் நியாயப்படுத்தப்படுவதை பவுல் குறிப்பிடுகையில் அவர் முரட்டுத்தனத்தை பயன்படுத்துகிறார். சட்டத்தின் மூலம் எவரும் நியாயப்படுத்த முடியாது என்று ஏற்கனவே அவர் அவர்களுக்குக் கற்பித்திருந்தார். ULT சட்டம் நியாயப்படுத்தப்படுவதை பவுல் உண்மையிலேயே நம்பவில்லை என்பதைக் காட்டுவதற்கு, "நியாயப்படுத்தினார்" என்பதற்கு மேற்கோள் குறிகளை பயன்படுத்துகிறது. மற்றவர்களும் நம்பியிருந்ததைப் போலவே UST.யும் இதே கருத்தை மொழிபெயர்த்தது. (பார்க்க [எதிர்மறை] (../figs-irony/01.md))

சுருக்கமான கருத்துகள்

ULT அடிக்கடி சுருக்க பெயர்ச்சொற்கள், உரிச்சொற்கள், மற்றும் பேச்சு மற்ற பகுதிகளில் பயன்படுத்துகிறது, ஏனெனில் அது வேதாகமத்தை நெருக்கமாக ஒத்த முயற்சிக்கிறது. பல மொழிகளானது சுருக்கமான வெளிப்பாடுகளை பயன்படுத்தாததால், இத்தகைய சுருக்கமான வெளிப்பாடுகளை UST பயன்படுத்துவதில்லை.

நீங்கள் மொழிபெயர்க்கும் போது, இலக்கு மொழி இந்த கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். (பார்க்கவும் [சுருக்கம் பெயர்ச்சொற்கள்] (../figs-abstractnouns/01.md))

அனைத்து உரையாடல்களிலும் மற்றும் அனைத்து அறிவிலும் உங்களுக்கு எல்லாவிதமான பணக்காரர்களையும் அவர் உருவாக்கியுள்ளார். (1 கொரிந்தியர் 1: 5 ULT)

<தொகுதிவினா> கிறிஸ்து உங்களிடம் நிறைய விஷயங்களைக் கொடுத்திருக்கிறார். அவர் உங்கள் அறிவைப் பேசுவதற்கு உதவியது . (1 கொரிந்தியர் 1: 5 UST)

இங்கே ULT வெளிப்பாடுகள் "அனைத்து பேச்சு" மற்றும் "அனைத்து அறிவும்" என்பது சுருக்கமான பெயர்ச்சொற்களின் வெளிப்பாடுகள் ஆகும். அவர்களுடன் ஒரு பிரச்சனை என்னவென்றால், யார் பேசுவதற்கும், பேசுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது, அல்லது யார் தெரிந்து கொண்டு, அவர்கள் என்னவென்று தெரியுமா. இந்த கேள்விகளுக்கு UST பதில் அளிக்கிறது.

தீர்மானம்

சுருக்கமாக, ULT உங்களை மொழிபெயர்க்க உதவுகிறது, ஏனென்றால் உண்மையான விவிலிய நூல்கள் என்னவென்று உங்களுக்குப் புரியும். UST உங்களை மொழிபெயர்க்க உதவுவதால் ULT உரை அர்த்தத்தை தெளிவுபடுத்த உதவுகிறது, மேலும் உங்கள் சொந்த மொழிபெயர்ப்பில் உள்ள வேதாகம உரையில் தெளிவான கருத்துக்களை வழங்குவதற்கு பல்வேறு சாத்தியமான வழிகளை உங்களுக்கு வழங்க முடியும்.


Use the translationHelps when Translating

This page answers the question: மொழிபெயர்ப்புக் குறிப்புகளில் நான் ஏன் இணைப்புகளை உபயோகபடுத்த வேண்டும்?

In order to understand this topic, it would be good to read:

மொழிபெயர்ப்பு குறிப்புகளில் இரண்டு விதமான இணைப்புகள் உள்ளன: மொழிபெயர்ப்புக்கு கழத்தின் தலைப்பு பக்கத்திற்கான இணைப்புகள் மற்றும் திரும்ப திரும்ப வரும் சொற்களுக்கான இணைப்பு அல்லது சொற்தொடரின் அதே புத்தகத்தின் இணைப்புகள்

மொழிபெயர்ப்புக்கு கழகத்தின் தலைப்பு

மொழிபெயர்ப்புக்கு கழகத்தின் தலைப்புகள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணத்தில், வேதாகமத்தை தங்களுடைய சொந்த மொழியில் எவ்வாறு மொழிப்பெயர்ப்பது என்பதன் அடிப்படைகளை எங்கு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். வலைதளத்தில் கற்றல் நேரங்கள் மற்றும் இணையமில்லா அலைபேசி காணொளி அமைப்புகளுக்கு ஏற்புடையதாக அவைகள் இருக்கும்.

ஒவ்வொரு மொழிபெயர்ப்பு ULT இலிருந்து பின்பற்றுகின்ற ஒரு வாக்கியமானது மற்றும் அந்த வாக்கியத்தை எப்படி மொழிபெயர்ப்பது என்பதற்கு உடனடியாக உதவி அளிக்கிறது. சில நேரங்களில் இதுபோல் இருக்கக் கூடிய அறிவுறுத்தப்பட்ட மொழிபெயர்ப்பின் இறுதியில் அடைப்புக்குறிக்குள் ஒரு கூற்று இருக்கும்: (காண: உருவகம்). வார்த்தை அல்லது பச்சை நிறத்தில் உள்ள சொற்கள் மொழிபெயர்ப்பு கழகத்தின் தலைப்பை இணைக்கின்றன. தலைப்பைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள நீங்கள் இணைப்பை கிளிக் செய்யலாம்.

மொழிபெயர்ப்புகழகத்தின் தலைப்பு தகவல் படிக்க பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளன:

  • தலைப்பைப் பற்றி கற்பது மிகச்சரியாக மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளருக்கு உதவிப் புரிகிறது.
  • மொழிபெயர்ப்பின் கோட்பாடுகள் மற்றும் யுக்திகள் பற்றிய அடிப்படை அறிதலை வழங்குவதற்கு தலைப்புக்கள் ஆனது தேர்ந்தெடுக்கபட்டுள்ளன.

எடுத்துக்காட்டுகள்

  • காலை மற்றும் மாலை - இது ஒரு நாள் முழுவதையும் சுட்டிக் காட்டுகிறது. ஒரு நாளின் இரண்டு பிரிவுகளையும் ஒரு முழு நாளை சுட்டிக்காட்ட உபயோகபடுத்தபடுகின்றது. யூத பண்பாட்டில், சூரியன் மறையும் போது ஒரு நாள் ஆனது ஆரம்பமாகிறது. (பார்: மெரிசம்)
  • நடைபயிற்சி - "அடிபணிதல்" (காண: உருவகம்)
  • அதை அறிமுகப்படுத்தியது - "இது தொடர்புடையது" (பார்க்க: * மரபுத்தொடர்*)

ஒரு புத்தகத்தில் திரும்ப திரும்ப வரும் சொற்றொடர்கள்

சில நேரங்களில் ஒரு வாக்கியங்களானது ஒரு புத்தகத்தில் பல முறை உபயோகபடுத்தபடுகிறது. இந்த நிகழ்வின் போது மொழிபெயர்ப்பு குறிப்புகளில்-பச்சை அத்தியாயத்தில் ஒரு இணைப்பு இருக்கும் மற்றும் நீங்கள் கிளிக் செய்யக் கூடிய இவைகள் நீங்கள் இதற்கு முன்பு இந்த வாக்கியத்தை மொழிபெயர்த்துள்ள இடத்திற்க்கு எடுத்து செல்லும். சொல் அல்லது வாக்கியத்தை இதற்கு முன்பு மொழிபெயர்க்கப்பட்ட பக்கத்திற்கு நீங்கள் செல்ல விழைவதற்கு பல காரணங்கள் உள்ளன:

  • இது ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை உங்களுக்கு நியாபகபடுத்துவதன் மூலம் இந்த வாக்கியங்களை நீங்கள் சுலபமாக மொழிபெயர்க்கலாம்.
  • ஒவ்வொரு முறையும் அந்த வாக்கியத்தை மொழிபெயர்க்கும் விதத்தில் உங்களுக்கு நியாபகப்படுத்துவதன் மூலம் உங்களுடைய மொழிப்பெயர்ப்பு வேகமாகவும் மற்றும் ஒரே மாதிரியாகவும் இருக்கும்.

ஒரே சொற்றொடருக்கு முன் நீங்கள் உபயோகபடுத்திய மொழிபெயர்ப்பு ஒரு புதிய உள்ளுறைக்கு பொருந்தாது என்றால், அதை மொழிபெயர்க்க நீங்கள் ஒரு புதிய முறையை சிந்திக்க வேண்டும். நீங்கள் அதில் ஒரு குறிப்பை உருவாக்க வேண்டும் மற்றும் மொழிபெயர்ப்புக் குழுவில் மற்றவர்களுடன் அதைப் பற்றி கலந்துரையாடவும்.

இந்த இணைப்புகள் உங்களை நீங்கள் வேலை செய்யும் புத்தகத்தில் குறிப்புகளிடம் அழைத்து செல்லும்.

எடுத்துக்காட்டுகள்

  • கனி தந்து பெருகுங்கள்- ஆதியாகமம் 1:28 இந்த ஆணைகளை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்பதைக் கவனிக்கவும்.
  • தரையில் ஊர்ந்து செல்லும் அனைத்துமே - இது அனைத்து சிறிய வகை விலங்குகளை உள்ளடக்கியது. ஆதியாகமம் 1: 25 ல் இதை நீங்கள் எப்படி மொழிபெயர்க்கிறீர்கள் என்று காணுங்கள்..
  • அவரை ஆசீர்வதிப்பார் - AT: ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்படுவார்" அல்லது நான் ஆபிரகாமை ஆசீர்வதித்ததால் ஆசீர்வதிக்கப்படுவேன். "அவர்" மொழிபெயர்ப்பதற்காகவே

ஆதியாகமம் 12: 3-ல் "உங்களால்" மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைப் காணுங்கள்.


மொழிபெயர்ப்புகுறிப்புகள் பயன்படுத்துதல்

This page answers the question: பல்வேறு மொழிபெயர்ப்புகுறிப்புகள் யாவை?

In order to understand this topic, it would be good to read:

ULT இலிருந்து மொழிபெயர்க்க

  • ULT வாசிக்கவும்.துல்லியமாக, தெளிவாகவும், இயற்கையாகவும் உங்கள் மொழியில் அர்த்தத்தை மொழிபெயர்க்க முடியும் என்று நீங்கள் உரைக்கு அர்த்தம் புரிகிறதா?
  • ஆம்? மொழிபெயர்ப்பைத் தொடங்குங்கள்.
  • இல்லை? UST பாருங்கள். UST உரையின் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள உதவுகிறதா?
  • ஆம்? மொழிபெயர்ப்பைத் தொடங்குங்கள்.
  • இல்லை? உதவிநிமித்தம் மொழிபெயர்ப்புப் படியுங்கள்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள் வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் UST இருந்து நகலெடுக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில், என்பதைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பும் ULT யும் இதே போல் தொடங்குகிறது. ஒரு புல்லட் பாயிண்ட் உள்ளது, ULT உரை தைரியமாக தொடர்ந்து ஒரு கோடு, மற்றும் மொழிபெயர்ப்பு பரிந்துரைகள் உள்ளன அல்லது மொழிபெயர்ப்பாளருக்கு தகவல்.குறிப்புகள் இந்த வடிவத்தை பின்வருமாறு:

  • ULT உரை நகலெடுக்கப்பட்டது மொழிபெயர்ப்பு பரிந்துரை அல்லது மொழிபெயர்ப்பாளருக்கான தகவல்.

குறிப்புகள் வகைகள்

மொழிபெயர்ப்புக் குறிப்பில் பலவிதமான குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு வகையிலும் குறிப்பு வித்தியாசமான விதத்தில் விளக்கம் தருகிறது. குறிப்பு வகையை தெரிந்துகொள்வது, மொழிபெயர்ப்பாளர் தங்கள் மொழியில் பைபிள் உரைகளை மொழிபெயர்க்க சிறந்த வழிமுறையை எடுக்க உதவும்.

  • வரையறைகள் கொண்ட குறிப்புகள் - ULT அர்த்தத்தில் ஒரு வார்த்தை என்னவென்று உங்களுக்கு தெரியாது. வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை எளிய வரையறைகள் மேற்கோள் அல்லது தண்டனை வடிவம் இல்லாமல் சேர்க்கப்படுகின்றன.
  • விளக்க குறிப்புகள்- வார்த்தைகள் அல்லது வாக்கியங்களைப் பற்றிய எளிய விளக்கங்கள் தண்டனை வடிவத்தில் உள்ளன.
  • மொழிபெயர்க்க மற்ற வழிகளை பரிந்துரைக்கும் குறிப்புகள்- இந்த குறிப்புகள் பல்வேறு வகையான உள்ளன ஏனெனில், அவர்கள் கீழே மேலும் விரிவாக விளக்கினார்.

பரிந்துரைக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள

பரிந்துரைக்கப்பட்ட பல மொழிபெயர்ப்பு வகைகள் உள்ளன.

  • ஒத்த மற்றும் சமமான சொற்றொடருடன் குறிப்புகள்- சில நேரங்களில் குறிப்புகள் ஒரு மொழிபெயர்ப்பு ஆலோசனையை வழங்குகின்றன அது ULT இல் சொல் அல்லது சொற்றொடரை மாற்றும். இந்த மாற்றங்கள் வாக்கியத்தில் வாக்கியத்தின் அர்த்தத்தை மாற்றாமல் பொருந்தும். இவை ஒத்தவைகளும் சமமான சொற்றொடர்களும் மற்றும் இரு-மேற்கோள்களில் எழுதப்பட்டுள்ளன. இது யூஎல்டி இல் உள்ள உரை போன்றது.
  • மாற்று மொழிபெயர்ப்புகளுடன் குறிப்புகள்(AT)- ஒரு மாற்று மொழிபெயர்ப்பு வடிவம் அல்லது ஒரு ஆலோசனை மாற்றம் ULT இன் உள்ளடக்கம் இலக்கு மொழியில் வேறொரு வடிவத்தை விரும்புகிறது. யூஎல்டி படிவத்தை மாற்றும் போது மட்டுமே மாற்று மொழிபெயர்ப்பு பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது உள்ளடக்கம் உங்கள் மொழியில் துல்லியமானதாகவோ அல்லது இயற்கையாகவோ இல்லை.
  • UST மொழிபெயர்ப்பை தெளிவுபடுத்தும் குறிப்புகள் - ULTக்கு UST ஒரு நல்ல மாற்று மொழிபெயர்ப்பை வழங்கும்போது, ஒரு மாற்று மொழிபெயர்ப்பு வழங்குவதில் குறிப்பு இல்லை. எனினும், எப்போதாவது ஒரு குறிப்பு UST இருந்து உரை கூடுதலாக மாற்று மொழிபெயர்ப்பு வழங்கும், சிலநேரங்களில் இது USTமிருந்து ஒரு மாற்று மொழிபெயர்ப்பு என மேற்கோள் காட்டப்படும். அந்த வழக்கில், குறிப்பு UST இருந்து உரை பிறகு "(ULT)" என்று கூறுவேன்.
  • [ மாற்று சொற்கள் கொண்ட குறிப்புகள்] (../resources-alterm/01.md)-ஒரு குறிப்பில் சில குறிப்புகள் மாற்று அர்த்தங்களை வழங்குகின்றன சொற்றொடர் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் புரிந்து கொள்ள முடியும். இது நடக்கும்போது, குறிப்பு முதல் சந்தேகத்திற்குரிய அர்த்தத்தை வைக்கும்.
  • [சாத்தியமான அல்லது சாத்தியமான பொருள்களுடன் குறிப்புகள்]- சில சமயங்களில் வேதாகம அறிஞர்கள் உறுதியாக தெரியவில்லை, அல்லது உடன்படவில்லை, வேதாகமத்தில் ஒரு குறிப்பிட்ட சொற்றொடர் அல்லது தண்டனை என்ன அர்த்தம். இதற்கு சில காரணங்கள் பின்வருமாறு: பண்டைய வேதாகம நூல்களில் சிறு வேறுபாடுகள் இருக்கின்றன, அல்லது ஒரு வார்த்தை ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் அல்லது பயன்பாடு இருக்கலாம், ஒரு சொல் (ஒரு பிரதிபெயரை போன்றது) ஒரு குறிப்பிட்ட சொற்றொடரைக் குறிப்பிடுவது என்பது தெளிவாக்கப்படாமல் இருக்கலாம். இந்த வழக்கில், குறிப்பு மிகவும் சாத்தியமான அர்த்தத்தை கொடுக்கும், அல்லது பல சாத்தியமான அர்த்தங்களை பட்டியலிடுவீர்கள்.
  • குறிப்புகள் புள்ளிவிவரங்கள் அடையாளம்- ULT உரையில் பேச்சுப் படம் இருந்தால், பின் குறிப்புகளை அந்த மொழியின் மொழிபெயர்ப்பை எவ்வாறு மொழிபெயர்ப்பது என்பது பற்றி விளக்கங்கள் அளிக்கப்படும். சில நேரங்களில் ஒரு மாற்று மொழிபெயர்ப்பு (AT:) வழங்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கான மொழிபெயர்ப்பு கழகத்தின் பக்கத்தில் ஒரு இணைப்பு இருக்கும் மொழிபெயர்ப்பாளரின் உதவியை மொழிபெயர்ப்பது மற்றும் மொழிபெயர்ப்பின் படிவத்தின் துல்லியமான மொழிபெயர்ப்பை துல்லியமாக மொழிபெயர்க்க உதவுதல்.
  • [மறைமுக மற்றும் நேரடி மேற்கோள்களை அடையாளம் காட்டும் குறிப்புகள்] (../resources-fofs/01.md) - இரண்டு வகையான மேற்கோள்கள் உள்ளன: நேரடி மேற்கோள் மற்றும் மறைமுக மேற்கோள். ஒரு மேற்கோளை மொழிபெயர்ப்பது போது, ​​மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு நேரடி மேற்கோள் அல்லது ஒரு மறைமுக மேற்கோள் என மொழிபெயர்க்க வேண்டுமா என தீர்மானிக்க வேண்டும். இந்த குறிப்புகள் மொழிபெயர்ப்பாளரைத் தெரிவு செய்வதற்குத் தேவையான தெரிவுகளை விழிப்பூட்டும்.
  • [நீண்ட ULT சொற்றொடர்களுக்கு குறிப்புகள்] (../resources-iordquote/01.md) - சில நேரங்களில் அந்த சொற்றொடரின் பகுதியைக் குறிக்கும் குறிப்புகள் மற்றும் குறிப்புகளை குறிப்பிடுகின்ற குறிப்புகள் உள்ளன. அந்த வழக்கில், பெரிய வாக்கியத்திற்கான குறிப்பு முதலில், அதன் சிறிய பகுதிகளுக்கு குறிப்புகள் பின்வருவதைப் பின்பற்றுகின்றன. அந்த வழியில், குறிப்புகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பகுதியிலும் மொழிபெயர்ப்பு பரிந்துரைகள் அல்லது விளக்கங்கள் கொடுக்க முடியும்.

குறிப்புகள் மற்றும் பொதுவான செய்திகளுடன் சொற்தொடரை இணைத்தல்

This page answers the question: ஏன் சில மொழிப்பெயர்ப்பு குறிப்புகள் தொடக்கத்தில் எந்த ULT உரையையும் கொண்டிருக்கவில்லை?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

சில சமயங்களில், குறிப்பு பட்டியலின் மேல், சொற்தொடரை இணைத்தல் அல்லது பொது செய்திகளுடன் உடன் ஆரம்பமாகும் குறிப்புகள் உள்ளன.

ஒரு சொற்தொடரை இணைத்தல் ஒரு பகுதியின் வேதம் முந்தைய பகுதிகளில் உள்ள வேதத்தின் தொடர்பை கூறுகிறது. பின்வரும் செய்திகளில் சொற்தொடரின் இணைப்புகளுக்கு சில விதங்கள் இருக்கின்றன.

  • ஒரு பத்தியின் தொடக்கம், தொடர்ச்சி அல்லது இறுதியில் இருக்கும்.
  • பேசுவது யார்
  • சொற்பொழிவாளர் யாரிடம் பேசுகிறார்

ஒரு பொது செய்தி குறிப்பு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியத்தை உள்ளடக்கும் துண்டின் பிரச்சனைகளை பற்றி சொல்கிறது. பொது செய்தி சொற்தொடரின் தோன்றும் சில விதமான தகவல்கள் பின்வருமாறு உள்ளன.

  • நபர் அல்லது பொருளை பிரதி பெயர்சொற்கள் சுட்டிக் காட்டுகின்றன
  • பின்புல அல்லது மறைமுக தகவல் உரையின் பகுதியை அறிந்து கொள்வது முக்கியமானது ஆகும்.
  • தர்க்க சாஸ்திரம் பற்றிய விவாதங்களும் முடிவுகள்

இரண்டு விதமான குறிப்புகள் நீங்கள் பத்தியை நன்றாக உணர்ந்து கொள்வதற்கு உதவும் மற்றும் நீங்கள் மொழிபெயர்ப்பில் உரையாற்ற வேண்டிய சிக்கல்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.

எடுத்துக்காட்டு

ஒரு பத்தியின் தொடக்கம், தொடர்ச்சி அல்லது இறுதியில் இருக்கும்.

1இயேசு தம்முடைய பன்னிரெண்டு சீடர்களுக்கும் அறிவுரை கொடுத்து முடித்த பின்னர் அவருடைய நகரங்களில் கற்பிப்பதற்கும் அறிவுரை வழங்குவதற்கும் அங்கிருந்து புறப்பட்டுப் போனார். 2 கிறிஸ்து செய்ததையெல்லாம் சிறையிலிருந்து யோவான் கேள்விப்பட்டான், அவருடைய சீடர்கள் மூலம் ஒரு தகவலை அனுப்பினார்3மற்றும் வரவேண்டியது நீங்கள்தானா அல்லது வேறொருவரையும் நாங்கள் எதிர்பார்த்திருக்க வேண்டுமா?” (மத்தேயு 11:1-3 ULT)

  • பொதுவான தகவல்: - யோவான் ஞானஸ்நானத்தில் சீடர்களுக்கு இயேசு எப்படி பதிலளித்தார் என்பதை பற்றி ஒரு எழுத்தாளர் சொல்கின்ற கதையின் ஒரு புதிய பகுதியின் தொடக்கம் இது. (பார்க்க: புதிய நிகழ்வு அறிமுகம்)

ஒரு கதையின் ஒரு புதிய பகுதியின் ஆரம்பத்தில் இந்த குறிப்பு உங்களை எச்சரிக்கிறது மற்றும் புதிய நிகழ்வுகள் மற்றும் மொழிபெயர்ப்பு குறித்த பிரச்சனைகளை பற்றி மேலும் தெரிவிக்கும் ஒரு பக்கத்திற்கு ஒரு இணைப்பை உங்களுக்கு வழங்குகிறது.

யார் பேசுவது

17அவன் எங்களில் ஒருவனாக இருந்தார், இந்த ஊழியத்திலே பங்கை பெற்றார். 18 (இப்போது தீய செயலின் பங்கினால் அவன் ஒரு நிலத்தைச் வாங்கினான், பின்னர் அவனுடைய தலை விழுந்தது; அவன் உடல் வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. 19இது எருசேலத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரிய வந்தது; அதனாலே அந்த நிலம் அவர்களுடைய சொந்த மொழியில் அக்கெல்தமா என்று அழைக்கபட்டது, அதாவது இரத்தத்தின் நிலம் என்று அர்த்தம்.) (அப்போஸ்தலர் 1: 17-19 ULT)

  • சொற்தொடரை இணைத்தல்: -அப்போஸ்தலர் 1: 16-ல் தொடங்குகின்ற நம்பிக்கையானவர்களுக்கு பேதுரு தனது உரையை தொடர்கிறார்.

இந்த குறிப்பு, பேதுரு இன்னும் வசனம் 17 ல் பேசுகிறார் என்று கூறுகிறது, எனவே உங்களுடைய மொழியில் அதை சரியாகக் குறிப்பிடலாம்.

நபர் அல்லது பொருளை பிரதி பெயர்சொற்கள் சுட்டிக் காட்டுகின்றன

20 இசையக் மிகவும் தைரியமாக சொல்கிறார், ” என்னை தேடாதவர்களாலே கண்டுபிடிக்கபட்டேன் என்னை கேட்காதவர்களுக்காக நான் தோன்றினேன்.” 21ஆனால் இஸ்ரவேலிடம் அவர் கூறுகிறார், “நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன் கீழ்படியாத மற்றும் எதிர்த்து பேசுகிறவர்களிடம்.” (ரோமர் 10: 20-21 ULT)

  • பொது தகவல்: - இங்கு "நான்," "எனக்கு," மற்றும் "என்னுடைய" சொற்கள் கடவுளைக் சுட்டிக் காட்டுகின்றன.

பிரதிபெயர்சொற்கள் யாரை சுட்டிக் காட்டுகின்றன என்பதை பார்பதற்கு இந்த குறிப்புகள் உதவும். நீங்கள் ஏதேனும் சேர்க்க வேண்டும் அதனால் இசையக் தன்னைப் பற்றி பேசுவதில்லை என்று படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள், ஆனால் ஆண்டவர் கூறியதை மேற்கோள் காட்டுகிறார்.

பின்புலம் அல்லது மறைமுக செய்திகளின் முக்கியதுவம்

26 இப்போது தேவதூதன் ஒருவன் பிலிப்புவிடம் பேசினான். “புறப்பட்டு தெற்கு நோக்கிச் செல். எருசலேமிலிருந்து காசாவிற்குப் போகும் பாதை வழியாக போ என்றார். (அந்தப் பாதை பாலைவனம் வழியாகச் செல்கிறது என்றான்.) 27அவர் எழுந்துபோனார். எத்தியோப்பியாவிலிருந்து வந்த மனிதன் ஒருவனைக் கண்டான். எத்தியோப்பியாவின் அரசியாகிய கந்தாகே என்பவளின் அலுவலரில் அவன் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தான். அவன் அவளது கருவூலத்திற்குப் பொறுப்பாயிருந்தான். அம்மனிதன் எருசலேமில் வழிபாடு செய்யச் சென்றிருந்தான். 28அவன் தனது இரதத்தில் அமர்ந்து தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் புத்தகத்தில் சில பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்தான். (அப்போஸ்தலர் 8: 26-28 ULT)

  • பொதுவான செய்தி:

இது பிலிப்பு மற்றும் எத்தியோப்பியாவின் மனிதனை பற்றிய கதையின் ஒரு பகுதியின் தொடக்கம் ஆகும் வசனம்27 எத்தியோப்பியாவின் மனிதனைப் பற்றிய பின்புல செய்திகளை வழங்குகிறது.

ஒரு கதையின் ஒரு புதிய பகுதியின் ஆரம்பத்தில் இந்த குறிப்பு உங்களை எச்சரிக்கிறது மற்றும் சில பின்புல செய்திகளை நீங்கள் இந்த பொருள்களை பற்றி கவனமாக இருக்க வேண்டும் மற்றும் இந்த பொருள்களைக் காண்பிக்கும் உங்கள் மொழியில் உள்ள முறைகளை உபயோகபடுத்தவும். பின்புல செய்தியை பற்றிய பக்கத்திற்கு இணைப்பு உள்ளதைக் சுட்டிக்காட்டுவாதல், அந்த விதமான தகவலை எப்படி மொழிபெயர்க்கலாம் என்பதை மேலும் அறியலாம்.


பொருள் வரையறையுடன்

குறிப்புகள்

This page answers the question: குறிப்புகள் ஒரு பொருள் வரையறையில் காணும் போது மொழிபெயர்ப்பில் நான் என்ன தீர்வு செய்ய வேண்டும்?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

சில சமயங்களில் ULT என்ற சொல்லின் பொருள் என்னவென்று நீங்கள் அறிந்திருக்க முடியாது. குறிப்புகள் ஒரு பொருள் வரையறையாக இருக்கும் அல்லது சொல்லின் ஒரு விவரிப்பு அல்லது சொற்தொடர் அது என்ன பொருள் என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.

மொழிப்பெயர்ப்பு குறிப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள்

சொற்களுக்கான எளிய பொருள் வரையறை அல்லது சொற்றொடர்கள் ஆனது மேற்கோள்கள் அல்லது வாக்கிய அளவு இன்றி சேர்க்கப்படுகிறது. இதற்கான எடுத்துக்காட்டுகள்:

குழந்தைகள் சந்தை பகுதியில் விளையாடுவது போன்று, ஒருவர் அமர்ந்து, மற்றொருவரிடம் "உனக்காக நாங்கள் ஒரு புல்லாங்குழலை ஊதினோம்" என கூறுவது போன்றதாகும். (மத்தேயு 11: 16-17 ULT)

  • சந்தைபகுதி - ஒரு பரந்த, திறந்த வெளிப்பகுதி மக்கள் அவர்களுடைய  பண்டங்களை விற்பனை செய்ய வருவார்கள்
  • புல்லாங்குழல் - ஒரு நீண்ட, உள்துளை இசை கருவி, இது ஒரு முடிவின் இறுதியிலோ அல்லது காற்றை ஊதுவதன் மூலம் ஒலிக்கிறது

அற்புதமான உடைகளை அணித்துக் மற்றும்இராஜ மாளிகையில் ஆடம்பரமாக வாழ்பவர்கள் (லூக்கா 7:25 ULT)

  • இராஜ மாளிகைகள்- ஒரு பரந்த, விலையுயர்ந்த ஒரு அரசர் வசிக்கின்ற இல்லம்

மொழிபெயர்ப்பு கொள்கைகள்

  • சாத்தியமானால் முன்னரே உங்களுடைய மொழியின் பிரிவாக இருக்கும் சொற்களை உபயோகபடுத்தவும்.
  • சாத்தியமானால் குறைந்த வெளிபாடுகளை வெளிப்படுத்தவும்.
  • ஆண்டவருடைய ஆணைகளையும் மற்றும் வரலாற்று நிஜங்களை மிகச்சரியாகவும் எடுத்துரைக்கிறது.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

உங்களுடைய மொழியில் தெரியப்படாத சொற்களையும் அல்லது வாக்கியங்களையும் மொழிபெயர்ப்பது பற்றிய இன்னுங்கூடுதலான விவரங்களுக்கு [தெரியாதவைகளை மொழிபெயர்த்தல்] (../translate-unknown/01.md) காணவும்.


விவரித்தலின் குறிப்புகள்

This page answers the question: குறிப்புகளில் ஒரு விவரித்தலை காணும் போது மொழிபெயர்ப்பில் நான் என்ன தீர்வு செய்ய வேண்டும்?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

சில சமயங்களில் ULT ஒரு சொல் அல்லது சொற்தொடரின் பொருள் என்னவென்று நீங்கள் அறிந்திருக்க முடியாது மற்றும் அது UST வில் உபயோகப்படுத்தபட்டு இருக்கலாம். இந்த நிலையில், குறிப்புகளில் இது விவரிக்கப்பட்டிருக்கும். இந்த விவரிப்பின் பொருள் ஆனது சொல் அல்லது வாக்கியங்களை நீங்கள் உணர்ந்து கொள்ள உதவுகிறது. உங்களுடைய வேதாகமத்தில் உள்ள விவரிப்புகளை மொழிபெயர்க்க வேண்டாம். நீங்கள் உணர்ந்து கொள்ள உதவுவதற்கு அவற்றைப் உபயோகபடுத்தப்படுவதால் நீங்கள் வேதாகமத்தின் உரையை மிகச் சரியாக மொழி பெயர்க்கலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள்

சொற்களை பற்றிய எளிய விவரிப்புகள் அல்லது சொற்தொடர்களை முழுமையான வாக்கியங்களாக எழுதப்படுகின்றன. அவைகள் பெரிய எழுத்துகளுடன் ஆரம்பமாகின்றன மற்றும் முற்றுபுள்ளியுடன் முடிவடைகின்றன ( ".").

மீனவர்கள் அவற்றிலிருந்து வெளியேறி மற்றும், அவர்களுடைய வலைகளை சுத்தம் செய்தார்கள்.(லூக்கா 5: 2 ULT)

  • அவர்களுடைய வலைகளை சுத்தம் செய்தார்கள் மீன் பிடியை தொடர்ந்து அவர்கள் உபயோகபடுத்த அவர்கள் மீன்பிடி வலைகளை தூய்மைபடுத்தினர்.

மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக வலைகளை உபயோகபடுத்திக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாமல் இருந்தால், மீனவர்கள் தங்கள் வலைகளை ஏன் சுத்தம் செய்கிறார்கள் நீங்கள் ஆச்சரியப்படலாம். இந்த விவரிப்பு உங்களுக்கு சிறப்பான சொற்கலான “சுத்தம் செய்தல்" மற்றும் "வலைகள்" ஆகியவற்றைத் தேர்வு செய்வதற்கு உதவுகிறது.

அவர்களுடைய கூட்டாளிகளை மற்றொரு படகிற்கு மாற்றினர். (லூக்கா 5: 7 ULT)

  • அசைவு அவர்கள் கரையில் இருந்து வெகு தூரத்தில் இருந்ததால் அவர்களை சைகைகள் செய்து அழைத்தனர், அநேகமாக அவர்களுடைய கைகளை அசைத்து இருப்பார்கள்.

மக்கள் எந்தவிதமான அசைவு செய்தனர் என்பதை இந்த குறிப்பு மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மக்கள் தூரத்திலிருந்து இருந்து காண முடியும் என்பதற்கான ஒரு அசைவாக இருந்தது. ஒரு சிறந்த வார்த்தை அல்லது சொற்தொடரில் “அசைவு” என்பதை தேர்வு செய்வதற்கு இது உதவுகிறது.

அவர் பரிசுத்த ஆவியால் நிறைவு செய்யப்படுவார்,

. அவருடைய தாயின் கருப்பையிலும் இருக்கும்போதும் கூட. (லூக்கா 1:14 ULT)

  • அவருடைய தாயின் கருப்பையிலும் கூட - இங்கே "கூட" என்ற சொல், முக்கியமாக வியப்பூட்டுகிற தகவலை சுட்டிக் காட்டுகிறது. பரிசுத்த ஆவியானவருக்கு முன்பாக மக்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தனர். ஆனால், பிறக்காத ஒரு குழந்தை பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதாக இருக்குமென யாரும் கேள்விப்படவில்லை.

இந்த சொற்தொடரில் "கூட" என்ற சொல் என்ன பொருள் என்பதை உணர்ந்து கொள்ள இந்த குறிப்பு உதவுகிறது. அதனால் அது எப்படி வியப்பூட்டுகின்றதோ அதைக் காட்டும் ஒரு முறையை நீங்கள் காணலாம்.


பொருள் மற்றும் சமமான சொற்றொடருக்கான குறிப்புகள்

This page answers the question: குறிப்புகளில் இரட்டை மேற்கோள் குறிப்புகள் உள்ள சொற்களை நான் காணும் போது மொழிபெயர்ப்பில் என்ன முடிவு எடுப்பது?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

சில குறிப்புகள் ஆனது ULT இலிருந்து மேற்கோளிடுகின்ற சொல் அல்லது சொற்றொடரை மாற்றக்கூடிய மொழிபெயர்ப்பு யோசனையை அளிக்கின்றது. வாக்கியத்தின் பொருள் மாறாமல் இருந்தால் இந்த மாற்றங்கள் ஆனது வாக்கியத்தில் பொருந்தும். இவைகள் ஒத்தவைகளாகவும் சமமான சொற்றொடர்களாகவும் இரு மேற்கோள்களில் எழுதப்பட்டுள்ளன. இது ULT இல் உள்ள உரை அர்த்தம் போன்றதாகும். ULT இல் உள்ள வார்த்தை அல்லது சொற்றொடரை உங்கள் மொழியில் சமமானதாகக் கொண்டிருப்பதாக தெரியவில்லை என்னும் பட்சத்தில் அதே பொருளை சொல்வதற்கு மற்ற முறைகளைப் பற்றி யோசிக்க இந்த விதமான குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள்

ஆண்டவருடைய வழியைதயார் செய்யுங்கள், (லூக்கா 3: 4 ULT)

  • வழி - "நடைபாதை" அல்லது "சாலை"

இந்த உதாரணத்தில், "நடைபாதை" அல்லது “சாலை” என்ற சொற்கள் ULTயில் உள்ள "வழி" என்ற வார்த்தைகளால் மாற்ற முடியும். உங்களது மொழியில் "நடைபாதை", "வழி" அல்லது "சாலை" என்று சொல்வது இயற்கைதானா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

சபை மூப்பர், அவ்வாறே, கண்ணியமாக இருக்க வேண்டும், இரட்டை பேச்சாளர்கள் கிடையாது. (1 தீமோத்தேயு 3: 8 ULT)

  • சபை மூப்பர், அவ்வாறே - “ அதே வழியில், சபை மூப்பர்” அல்லது “சபை மூப்பர், மேற் பார்வையாளர் போல”

இந்த உதாரணத்தில், “அதே வழியில், சபை மூப்பர்” அல்லது “சபை மூப்பர், மேற் பார்வையாளர் போல” ULT யில் உள்ள “சபை மூப்பர், அவ்வாறே” என்ற வார்த்தைகளை மாற்றிட முடியும். மொழிபெயர்ப்பாளரான நீங்கள், மொழிக்கான இயற்கை என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும்.


பதிலீடு மொழிபெயர்ப்புகளுக்கான குறிப்புகள் (AT)

This page answers the question: குறிப்புகளில் “AT:” யைப் பார்க்கும் போது நான் எப்படி மொழிபெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

ஒரு பதிலீடு மொழிபெயர்ப்பு என்பது இலக்கு மொழி அல்லது மற்றொரு வடிவம் தேவைப்படும் பட்சத்தில் ULT இன் வடிவத்தை மாற்றம் செய்வது என்பது ஒரு சாத்தியமான வழியாகும். ULT யின் அமைப்பு அல்லது உள்ளுறை ஆனது தவறான விளக்கத்தை அளிக்கும் போது அல்லது விளக்கமாக இல்லாமல் அல்லது அசாதாரணமாக இருந்தால் மட்டுமே பதிலீடு மொழிபெயர்ப்பு ஆனது உபயோகப்படுத்த வேண்டும். .

பதிலீடு மொழிபெயர்ப்புக்கான அறிவுறுத்தல்களானது, உள்ளுறை தகவல்களை விளக்கமாக அளிப்பதற்கு, செயப்பாட்டு வினையை செய்வினையாக மாற்றுவதற்கு அல்லது ஒரு கூற்றை சிலேடை கேள்வியாக சொற்களை மாற்றி அமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பெரும்பாலும் ஒரு பதிலீடு மொழிபெயர்ப்புக்கான காரணம் மற்றும் இணைப்பு பக்கம் தலைப்பை பற்றி விவரிப்பதை குறிப்புகள் ஆனது விவரிக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள்

"AT:" ஆனது பதிலீடு மொழிபெயர்ப்பை உணர்த்துகிறது. அதற்கான ஒரு சில எடுத்துக்காட்டுகள்:

உள்ளார்ந்த தகவலை தெளிவாக உருவாக்குதல்

இது மேதிய மற்றும் பெர்சியர்களுக்கான சட்டம், இந்தஅரசர் வெளியிட்ட தீர்ப்பாணை அல்லது விதிகளை மாற்ற முடியாது. (தானியேல் 6:15 ULT)

  • எந்த தீர்ப்பணையையும்... மாற்ற முடியாது - ஒரு கூடுதல் சொற்றொடரை சேர்த்திருந்தால் விளக்கிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். AT: "எந்த தீர்ப்பானையையும்...மாற்ற முடியாது. ஆதலால் அவர்கள் தானியேலை சிங்கங்களின் குழிக்குள் தள்ள வேண்டும்." (பார்க்க: வெளிப்படையான)

கூடுதல் சொற்றொடரின் வாயிலாக பேச்சாளரின் அரசர் மனதில் இருப்பது என்னவெனில் தன்னுடையை தீர்ப்பானையையும் விதிகளையும் மாற்ற முடியாது என்பதை பேச்சாளர் வெளிப்படுத்த விரும்பினார். முதலான பேச்சாளர் அல்லது எழுத்தாளர் தெரிவிக்காத அல்லது உள்ளர்த்தமாக சொல்ல வருவதையும் மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய மொழிபெயர்ப்பில் விளக்கமாக தெரிவிக்க வேண்டியிருக்கலாம்..

செயப்பாட்டு வினையிலிருந்து செய்வினை

புனிதமான ஆத்மாவானவருக்கு எதிராக நிந்திப்பவர்களுக்கு, மன்னிப்பு வழங்கப்படாது. லூக்கா 12:10 ULT)

  • மன்னிப்பு வழங்கப்படாது - இது ஒரு செய்வினைச் சொல்லுடன் காட்டப்படுகிறது. AT: தேவன் அவரை மன்னிக்க மாட்டார். இதில் உள்ள வினைச்சொல் ஆனது ஒரு நேர்மறையான வழியில் காட்டப்படுகிறது அதாவது "மன்னித்தல்" என்பதற்கு எதிரானது. AT: "தேவன் அவரை எப்போதும் குற்றவாளியாகவே நினைப்பார்" (பார்க்கவும்:செய்வினை செயப்பாட்டு வினை)

இந்த குறிப்பு ஆனது மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய மொழிகளில் செயப்பாட்டு வினை சொற்றொடர்களைப் பயன்படுத்தாத பட்சத்தில், எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வார்கள் என்பதற்கான உதாரணங்களை வழங்குகிறது.

சிலேடை கேள்விகள்

சவுலே, சவுலேஎன்னை நீ ஏன் துன்பப்படுத்துகிறாய்? (அப்போஸ்தலர் 9:4 யுஎல்டி)

  • என்னை நீ ஏன் துன்பப்படுத்துகிறாய்? - இந்த சிலேடை கேள்வி ஆனது சவுலை கடிந்து கொள்வதை வெளிப்படுத்துகிறது. ஒரு சில மொழிகளில், ஒரு கூற்று ஆனது மிகவும் இயற்கையானதாக இருக்கும் (AT): "நீ என்னை துன்பப்படுத்துகிறாய்!" அல்லது கட்டளையில் (AT): "என்னைத் துன்பப்படுத்துவதை நிறுத்துங்கள்!" (பார்க்க: சிலேடை கேள்விகள்)

உங்களுடைய மொழியில் யாரையாவது கடிந்து கொள்வதற்கு சிலேடை கேள்விகள் இல்லாத பட்சத்தில் சிலேடைக் கேள்விகளை மொழிபெயர்ப்பு செய்ய இங்கே பதிலீடு மொழிபெயர்ப்புக்கு பரிந்துரைகள் ஆனது வழங்கப்படுகிறது.


UST இலிருந்து ஒரு மேற்கோள் உள்அடங்கிய குறிப்புகள்

This page answers the question: சில மொழிபெயர்ப்பு குறிப்புகள் ஏன் USTயிலிருந்து மேற்கோள்களைக் பெற்றுள்ளன?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

சில நேரங்களில் குறிப்புகள் யு‌எஸ்‌டியிலிருந்து ஒரு மொழிபெயர்ப்பு குறிப்புகளை அறிவுறுத்துகின்றன. அந்த நிலையில் UST யின் உரை தொடர்ந்து பின்பற்றப்படும் “(UST),”

மொழிப்பெயர்ப்பு குறிப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள்

அவர் சொர்க்கத்தில் உட்கார்ந்திருக்கும் அவர்களை பரிகாசம் செய்கின்றார் (சங்கீதம் 2:4 யு‌எல்‌டி)

ஆனால் சொர்க்கத்தில் அவருடைய சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு அவர்களை பார்த்து சிரிக்கிறார் (சங்கீதம் 2:4 UST)

இந்த வசனத்திற்கான குறிப்பு சொல்கிறது:

  • சொர்க்கத்தில் உட்கார்ந்து இங்கே அமர்ந்திருப்பது ஆளுமையை சுட்டிக்காட்டுகிறது. அவர் அமர்ந்திருப்பது தெளிவாக சொல்லபட்டுள்ளது. ஏ‌டி: “சொர்க்கத்தின் ஆளுமை” அல்லது “சொர்க்கத்தில் அவருடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து" (UST) (காண: ஆகுபெயர் மற்றும் விளக்கமாக)

இங்கே ‘சொர்க்கத்தில் உட்கார்ந்து’ என்ற வாக்கியத்திற்கு இரண்டு மொழிபெயர்ப்புகள் பரிந்துரைக்கப்பட்ட உள்ளன. முதலில் ‘சொர்க்கத்தில் என்ன உட்கார்ந்தது’ என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இரண்டாவது ஆளும் எண்ணம் பற்றி ஒரு சிறு குறிப்பை அளிக்கிறது அவர் "சிம்மாசனத்தில்" உட்கார்ந்திருப்பதாக தெளிவாக சொல்கிறது. இந்த அறிவுரையானது UST.யிலிருந்து பெறப்பட்டது.

இயேசுவை அவர் பார்த்த போது, முகத்தில் அவர் விழுந்தார். (லூக்கா 5:12 ULT)

இயேசுவை அவர் பார்த்த போது, அவர் தரையில் விழுந்து தலை வனங்கினார். (லூக்கா 5:12 UST)

இந்த வசனத்திற்கான குறிப்பு சொல்கிறது:

  • அவர் முகத்தை பார்த்து விழுந்தார் -

"அவர் மண்டியிட்டு மற்றும் தரையில் அவரது முகம் பட்டது" அல்லது "அவர் தரையில் விழுந்து தலை வனங்கினார்" (UST)

இங்கே USTயிலிருந்து வரும் சொற்கள் மொழிபெயர்ப்பிற்கான இன்னொரு யோசனையாக அளிக்கப்படுகின்றன.


பதிலீட்டு விளக்கங்கள் இருக்கும் குறிப்புகள்

This page answers the question: ஒரு சில மொழிபெயர்ப்பு குறிப்புகள் ஆனது எண்ணிடப்பட்ட மொழிபெயர்ப்பு ஆலோசனைகளை ஏன் கொண்டிருக்கின்றன?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரின் விளக்கத்திற்கு வேதாகம வல்லுனர்கள் பல்வேறுபட்ட புரிந்துணர்வுகளை கொண்டிருப்பதே பதிலீடு என்பதன் பொருள் ஆகும்.

இந்த குறிப்புகள் ஆனது ULT உரையின் தொடர்ச்சியாக “நிகழக்கூடிய விளக்கங்கள்” என்ற சொற்களின் அர்த்தத்துடன் ஆரம்பிக்கிறது. விளக்கங்கள் ஆனது எண்ணிடப்பட்டுள்ளது, மேலும் அதில் அதிகளவிலான வேதாகம வல்லுனர்கள் சரியானது என்று கருதுவதே முதன்மையான ஒன்றாக இருக்கும். மொழிபெயர்ப்பானது இந்த விளக்கத்தின் வழியில் மொழிபெயர்க்கப்படும் பட்சத்தில், அதனை சுற்றிலும் மேற்கோள் குறி இடப்படவேண்டும்.

மொழிபெயர்ப்பாளர் தனக்கு எந்த விளக்கம் தேவைப்படும் என்பதை முடிவெடுக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் முதல் விளக்கம், அல்லது மற்ற விளக்கங்களாக தங்கள் சமுதாயத்தில் உள்ள மக்கள் வேறொரு வேதாகம பதிப்பை நன்மதிப்புடன் பயன்படுத்தும் போது அது தரும் வேறொரு விளக்கத்தை தேர்வு செய்யலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகளுக்கான எடுத்திக்காட்டுகள்

ஆனால் அவர்களிடம் இருந்து ஒரு சிறிய எண்ணிக்கையிலான முடிகளை எடுத்து அவற்றை உன்னுடைய தளர்வான மேலங்கி மடிப்புகளில் கட்டிவிடு. (எசேக்கியேல் 5:3 ULT)

  • உன்னுடைய தளர்வான மேலங்கி மடிப்புகள்--நிகழக்கூடிய விளக்கங்கள் 1) ”உங்கள் கைகளில் அணிந்திருக்கும் ஆடை” (“உங்களுடைய சட்டை கை") (UST) அல்லது 2) "உங்களுடைய தளர்வான மேலங்கி மடிப்பின் முடிவு" ("உங்கள் ஆடை மதிப்பு நுனி") அல்லது 3) இடுப்பு பட்டைக்குள் ஆடை மடிந்திருக்கும் இடம்.

இந்த குறிப்பு ஆனது ULT உரையைத் தொடர்ந்து மூன்று நிகழக் கூடிய விளக்கங்களை கொண்டு இருக்கிறது. "உன்னுடைய தளர்வான மேலங்கி மடிப்புகள்" என்ற வார்த்தை ஆனது மொழி பெயர்க்கப்படும் போது, மேலங்கியின் தளர்வான பகுதிகளை குறிக்கிறது. அதிகப்படியான வல்லுனர்கள் இது சட்டைகளை இங்கே குறிப்பிடுவதாகவே நினைக்கிறார்கள், ஆனால் இது கீழே இருக்கும் தளர்வான பகுதியை அல்லது இடுப்பு பட்டைக்குள் மடிந்திருக்கும் நடுப்பகுதியையும் குறிக்கும்.

ஆனால் சீமான் பேதுரு, அவர் அதை பார்த்த போது, இயேசுவின் முழங்கால்களில் விழுந்தார் (லூக்கா 5: 8 ULT)

  • இயேசுவின் முழங்கால்களில் விழுந்தார் நிகழக்கூடிய விளக்கங்கள் 1) "இயேசுவிற்கு முன்பாக மண்டி இட்டார்" அல்லது 2) "இயேசுவின் கால்களில் விழுந்தார்" அல்லது 3) "இயேசுதில் காலடியில் தரையில் கீழே விழுந்தார்". பேதுரு எதேச்சையாக விழவில்லை. இது இயேசுவிடம் இருக்கும் பணிவையும் மதிப்பையும் அடையாளத்தையும் காட்டுகிறது.

இந்த குறிப்பானது என்ன "இயேசுவின் முழங்கால்களில் விழுந்தது" என்பதற்கான விளக்கத்தை குறிப்பிடுகிறது. இதன் முதல் விளக்கம் ஆனது பெரும்பாலும் சரியானது, ஆனால் மற்ற விளக்கங்களும் கூட நிகழக்கூடியது ஆகும். இது மாதிரியான பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு பொதுவான சொல்திறம் உங்களுடைய மொழியில் இல்லாத பட்சத்தில், சீமான் பேதுரு என்ன செய்தார் என்பதை விவரிக்கக் கூடிய இந்த சாத்தியக்கூறுகளில் ஒன்றையும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்துடன் கூட சீமான் பேதுரு எதற்காக இதை செய்தார் என்பதையும் நீங்கள் சிந்திக்க வேண்டும், மேலும் என்ன வகையான செயல்முறைகள் ஆனது உங்கள் கலாச்சாரத்தில் பணிவுடன் மற்றும் மரியாதையுடன் இருக்கும் என்பதை அறிந்து அதே அணுகுமுறையில் நீங்கள் தொடர்பு கொள்ளவும்.


சாத்தியமான அர்த்தங்களுடன் குறிப்புகள்

This page answers the question: குறிப்பில் "சாத்தியம்" என்ற வார்த்தையைப் பார்க்கும்போது நான் என்ன மொழிபெயர்ப்பு முடிவை எடுக்க வேண்டும்?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

சில நேரங்களில் வேத அறிஞர்கள் வேதாகமங்களில் ஒரு குறிப்பிட்ட சொற்றொடர் அல்லது வாக்கியத்தின் அர்த்தம் என்னவென்று உறுதியாகத் தெரியாது, அல்லது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு சில காரணங்கள் பின்வருமாறு:

  1. பண்டைய வேதாகம நூல்களில் சிறிய வேறுபாடுகள் உள்ளன.
  2. ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தம் அல்லது பயன்பாடு இருக்கலாம்.
  3. ஒரு குறிப்பிட்ட சொற்றொடரில் ஒரு சொல் (பிரதிபெயர்சொல் போன்ற) எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள் எடுத்துக்காட்டுகள்

பல அறிஞர்கள் ஒரு சொல் அல்லது சொற்றொடர் ஒரு அர்த்தத்தைக் குறிக்கிறது என்று சொல்லும்போது, வேறு பலர் இது மற்ற விஷயங்களைக் குறிக்கிறது என்று கூறும்போது, அவர்கள் கொடுக்கும் பொதுவான அர்த்தங்களை நாங்கள் காட்டுகிறோம். இந்த சூழ்நிலைகளுக்கான எங்கள் குறிப்புகள் "சாத்தியமான அர்த்தங்கள்" என்று தொடங்கி பின்பு எண்ணிடப்பட்ட பட்டியலை கொடுக்கிறோம். கொடுக்கப்பட்ட முதல் அர்த்தத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். இருப்பினும், உங்கள் சமூகத்தில் உள்ளவர்களுக்கு வேறு ஒரு அர்த்தத்தைப் பயன்படுத்தும் மற்றொரு வேதாகமத்தை அணுகினால், அந்த அர்த்தத்தைப் பயன்படுத்துவது நல்லது என்று நீங்கள் தீர்மானிக்கலாம்.

ஆனால் சீமோன்பேதுரு அதைக் கண்டதும், இயேசுவின் பாதத்தில் விழுந்து: "ஆண்டவரே, நான் பாவியான மனிதன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும்" என்றான். (லூக்கா 5:8 ULT)

  • இயேசுவின் பாதத்தில் விழுந்து - சாத்தியமான அர்த்தங்கள் 1) "இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு" அல்லது 2) "இயேசுவின் பாதத்தில் குனிந்து" அல்லது 3) "இயேசுவின் பாதத்தில் தரையில் படுத்துக்கொண்டு." பேதுரு தற்செயலாக விழவில்லை. மனத்தாழ்மை மற்றும் இயேசுவுக்கு மரியாதை செலுத்துவதற்கான அடையாளமாக அவன் இதைச் செய்தான்.

மொழிபெயர்ப்பு உத்திகள்

  1. அர்த்தத்தை வாசகர் புரிந்துகொள்ளும் வகையில் அதை மொழிபெயர்க்கவும்.
  2. உங்கள் மொழியில் அதைச் செய்ய முடியாவிட்டால், ஒரு அர்த்தத்தைத் தேர்ந்தெடுத்து அந்த அர்த்தத்துடன் மொழிபெயர்க்கவும்.
  3. ஒரு அர்த்தத்தைத் தேர்வு செய்யாவிட்டால், வாசிப்பவர்களுக்கு பொதுவாக ஒரு பகுதியைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும், பின்பு ஒரு அர்த்தத்தைத் தேர்ந்தெடுத்து அந்த அர்த்தத்துடன் மொழிபெயர்க்கவும்.

அணி இலக்கணத்தின் அடையாளத்தை கண்டறிவதற்கான குறிப்புகள்

This page answers the question: மொழிபெயர்ப்பின் குறிப்புகள் அணி இலக்கணத்தை பற்றி இருப்பின் அதை நான் எவ்வாறு தெரிந்து கொள்வது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

அணி இலக்கணம் என்பது சொற்களுக்கு மறைமுகமான வழியில் வார்த்தைகளை பயன்படுத்தும் விதமாகும். அதாவது பயன்படுத்தும் அணியின் அர்த்தமானது அந்த வார்த்தைகளின் அர்த்தத்திற்கு இணையாக இருக்காது. பல விதமான அணி வகைகள் உள்ளன.

பத்தியில் அணி இலக்கணத்திற்கான விளக்கமானது மொழிபெயர்ப்பு குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். மாறுபட்ட மொழிபெயர்ப்புகள் சில சமயங்களில் அளிக்கப்பட்டிருக்கும். இது “AT” என குறிப்பிடப்பட்டுள்ளது, இது “மாறுபட்ட மொழிபெயர்ப்பு” என்பதன் துவக்க எழுத்தாகும். அணி வகைகளுக்கான மொழிபெயர்ப்பு யுக்திகளையும், மிகையான தகவல்களையும் கொடுக்கக்கூடிய மொழிபெயர்ப்பு கழகம்(AT) என்ற பக்கத்திற்கு ஒரு இணைப்பாக உள்ளது.

அர்த்தங்களை மொழிபெயர்ப்பதற்கு, நீங்கள் அணியினை கண்டறிந்து மற்றும் தொடக்க மொழியில் இதன் அர்த்தம் என்ன என்பதை தெரிந்திருக்க வேண்டும். இதன் பிறகே இலக்கு மொழிக்கு இணையான அர்த்தத்தை தொடர்புபடுத்துவதற்கு நேரடியான வழியையோ அல்லது அணியையோ உங்களால் தேர்ந்தெடுக்க இயலும்.

மொழிபெயர்ப்பு குறிப்புக்கான எடுத்துக்காட்டுகள்

எனது பெயரில்வரும் பலரும், ‘நான் தான் அவன்’ என்று கூறி, பல நேர்மையற்ற செயல்களுக்கு வழிவகுக்கிறார்கள். (மார்கு 13:6 ULT)

  • எனது பெயரில் - பொருத்தமான அர்த்தங்களாவன 1) AT: “எனது அதிகாரத்தை கூறி” அல்லது 2) “அவர்களை கடவுள் அனுப்பியதாக கூறி.” (பார்க்கவும்: ஆகுபெயர் மற்றும் மரபுத்தொடர்)

இந்த குறிப்பில் அணியானது பண்பாகுபெயர் என்றழைக்கப்படுகிறது. “எனது பெயரில்” என்ற சொற்றொடரானது பேசுபவரின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் அவரது கடமையையும், அதிகாரத்தையும் குறிப்பிடுகிறது. இரு மாறுபட்ட மொழிபெயர்ப்புகளை கொடுப்பதன் மூலம் இந்த பத்தியில் உள்ள பண்பாகுபெயரை இந்த குறிப்பானது விவரிக்கிறது. இதன் பிறகு, பண்பாகுபெயர் தொடர்பான டிஏ பக்கத்திற்கான இணைப்பு இருக்கும். பண்பாகுபெயரை பற்றியும், பண்பாகுபெயரை மொழிபெயர்ப்பதற்கான பொதுவான யுக்திகளை கற்றறிய இணைப்பினை க்ளிக் செய்ய வேண்டும். ஏனெனில் பொதுவான மரபுத்தொடராகவும் சொற்றொடர் இருப்பதால், மரபுத்தொடரை விவரிக்கும் டிஏ பக்கத்திற்கான இணைப்பை குறிப்பானது உள்ளடக்கியிருக்கும்.

விரியன் பாம்பின் வழிதோன்றலா நீ! கடுங்கோபம் வருவதிலிருந்து வெளி வர உன்னை எச்சரித்தவர் எவர்? (லூக்கா 3:7 ULT)

  • விரியன் பாம்பின் வழிதோன்றலா நீ - இந்த உருவக அணியில், இறப்பிற்கு வழிவகுக்கக் கூடிய அல்லது ஆபத்தான பாம்புகளாக மற்றும் கேடு விளைவிப்பதை குறிப்பிடும் விரியன் பாம்பிற்கு இணையாக குழுவினை ஜான் ஒப்பிடுகிறார். AT: “கேடு விளைவிக்கும் விஷ பாம்புகளாக நீ உள்ளாய்” அல்லது “மக்கள் விஷ பாம்பினை தவிர்ப்பது போல உன்னிடமிருந்து அவர்கள் தள்ளி நிற்க வேண்டும்” (பார்க்கவும்: உருவாக அணி)

இந்த குறிப்பில் அணியானது உருவகமாக உள்ளது. இந்த குறிப்பானது உருவக அணியை விவரிக்கிறது மற்றும் இரு மாறுபட்ட மொழிபெயர்ப்புகளை கொடுக்கிறது. இதன் பிறகு, உருவக அணி தொடர்பான டிஏ பக்கத்திற்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உருவக அணி பற்றியும், உருவக அணியை மொழிபெயர்ப்பதற்கான பொதுவான யுக்திகளை கற்றறிய இணைப்பினை க்ளிக் செய்ய வேண்டும்.


நேரடியான மற்றும் மறைமுகமான மேற்கோள்களை அடையாளம் கண்டு கொள்வதற்கான குறிப்புகள்

This page answers the question: நேரடியான மற்றும் மறைமுகமான மேற்கோள்களை மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பு குறிப்புகள் எவ்வாறு எனக்கு உதவும்?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

மேற்கோள்களானது இரு வகைகளாக உள்ளன: அவை நேரடியான மேற்கோள் மற்றும் மறைமுக மேற்கோள் ஆகும். மொழிபெயர்ப்பாளர்கள் மேற்கோளை மொழிபெயர்க்கும் போது நேரடியான மேற்கோளை மொழிபெயர்ப்பதா அல்லது மறைமுகமான மேற்கோளை மொழிபெயர்ப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். (பார்க்கவும்: நேரடியான மற்றும் மறைமுகமான மேற்கோள்கள்)

ULT யில் நேரடியான மேற்கோளோ அல்லது மறைமுகமான மேற்கோளா இருக்குமேயானால், அதனை வேறு விதமான மேற்கோளாக மொழிபெயர்ப்பதற்கான தேர்வினை இந்த குறிப்புகள் கொண்டிருக்கும். மொழிபெயர்ப்பு ஆலோசனைகள் “இதனை நேரடியான மேற்கோளாக மொழிபெயர்க்க இயலும்:” என்றோ அல்லது “இதனை மறைமுகமான மேற்கோளாக மொழிபெயர்க்க இயலும்:” என்றோ தொடங்கப்படலாம். இதனை தொடர்ந்து வேறு விதமான மேற்கோளாக மொழிபெயர்க்கப்படும். இதன் பின் இரு விதமான மேற்கோள்களையும் விவரிக்கின்ற “நேரடியான மற்றும் மறைமுகமான மேற்கோள் என்றழைக்கப்படும்” தகவல் பக்கத்திற்கான இணைப்பிற்கு அழைத்து செல்லும்.

ஒரு மேற்கோளிற்குள் மற்றொரு மேற்கோள் இருப்பதற்கான நேரடி மற்றும் மறைமுக மேற்கோள் குறிப்புகளும் காணப்படுகிறது, ஏனெனில் இது குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த மேற்கோள்கள் ஒன்றினை நேரடி மேற்கோளுடனும், மற்றொன்றினை மறைமுக மேற்கோள்களுடனும் சில மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மிகவும் இயல்பானதாக இருக்கும். “மேற்கோளிற்குள்ளான மேற்கோள்” என்றழைக்கப்படும் தகவல் பக்கத்திற்கான இணைப்புடன் இந்த குறிப்பானது நிறைவு பெறும்.

மொழிபெயர்ப்பு குறிப்பிற்கான எடுத்துக்காட்டுகள்

அவர் எவரிடமும் கூறாதே என்று அவரை அறிவுறுத்தினார் (லூக்கா 5:14 ULT)

மேற்கோள்கள் மிகவும் இயல்பானதாக அல்லது தெளிவானதாக இலக்கு மொழியில் இருப்பின், அந்த மறைமுகமான மேற்கோளை நேரடியான மேற்கோளாக எவ்வாறு மாற்றுவது என இங்குள்ள மொழிபெயர்ப்பு குறிப்புகள் காண்பிக்கிறது.

அறுவடை நேரத்தில்நான் அறுவடை செய்பவரிடம், “களைகளை முதலில் எடுத்து அவற்றை எரிப்பதற்காக கட்டுகளாக கட்டிவிட்டு அதிலுள்ள கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேகரிக்க வேண்டும் என்று கூறிவேன் .” (மத்தேயு 13:30 ULT)

  • நான் அறுவடை செய்பவரிடம், “களைகளை முதலில் எடுத்து அவற்றை எரிப்பதற்காக கட்டுகளாக கட்டிவிட்டு அதிலுள்ள கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேகரிக்க வேண்டும் என்று கூறிவேன்” - இதனை நீங்கள் மறைமுகமான மேற்கோளாக மொழிபெயர்க்க இயலும்: “நான் அறுவடை செய்பவரிடம் களைகளை முதலில் சேகரித்து அதனை எரிப்பதற்காக கட்டுகளாக கட்டிவிட்டு, அதன் பின் அதிலுள்ள கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேகரிக்க சொல்வேன்.” (பார்க்கவும்: நேரடியான மற்றும் மறைமுகமான மேற்கோள்கள்)

மேற்கோள்கள் மிகவும் இயல்பானதாக அல்லது தெளிவானதாக இலக்கு மொழியில் இருப்பின், அந்த நேரடியான மேற்கொளை மறைமுகமான மேற்கோளாக எவ்வாறு மாற்றுவது என இங்குள்ள மொழிபெயர்ப்பு குறிப்புகள் காண்பிக்கிறது.


நீண்ட ULT சொற்றொடர்களுக்கான குறிப்புகள்

This page answers the question: சில மொழிபெயர்ப்பு குறிப்புகள் ஏன் முந்தைய குறிப்பகளுடன் மீண்டும் வருகின்றன?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

சில சமயங்களில் ஒரு வாக்கியங்களுக்கான குறிப்புகள் மற்றும் அந்த சொற்தொடரின் பிரிவுகளுக்கு தனி குறிப்புகள் உள்ளன. இந்த நிலையில், பெரிய வாக்கியங்கள் முதலிலும் மற்றும் பின்னர் அதன் பிரிவுகள் விளக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகளுக்கான எடுக்துக்கட்டுகள்

ஆனால் அது உங்களது கடினத்தன்மையாகவும் மற்றும் நீங்கள் சேமித்து வைக்கும் மனப்பான்மையற்ற இதயம் உங்களுடைய கோபமான நாளில் உம்மைக் கோபப்படுத்துகிறது.

  • ஆனால் அது உங்கள் கடினமான அளவிற்கு மற்றும் மறுக்க முடியாத இதயத்திற்க்கு அளவாக உள்ளது கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிற ஒரு நபரை ஏதோ கடினமான ஒன்று ஒரு கல்லுடன் ஒற்றுமை படுத்தி பார்க்க பௌல் உருவகத்தை உபயோகபடுத்துகிறார். அவர் முழு மனிதரைப் குறித்துக்காட்ட

"இதயம்" என்ற உருவகம் உபயோகப்படுத்துகிறார். AT: " ஏனெனில் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள் மற்றும் தவறுக்கு வருந்துகின்றார்” (பார்க்க: [உருவகம்] (../figs-metaphor/01.md) மற்றும் [ஆகுபெயர்] (../figs-metonymy/01.md))

  • கடினத்தன்மை மற்றும் மறுக்க முடியாத இதயம் - இந்த சொற்தொடரில் “மறுக்க முடியாத இதயம்” என்ற சொல் “கடினதன்மையை” விளக்குகிறது (பார்க்க: [இருபொருள் இணைப்பு] (../figs-doublet/01.md))

இந்த உதாரணம் முதல் குறிப்பு உருவகத்தை விளக்குகிறது மற்றும் ஆகுபெயர், அதே பத்தியில் இருபொருள் இணைப்பை விளக்குகிறது.


மொழிபெயர்ப்பு வார்த்தைகளை பயன்படுத்துதல்

This page answers the question: சிறந்த மொழிபெயர்ப்பை உருவாக்க மொழிபெயர்ப்பு வார்த்தைகள் எவ்வாறு எனக்கு உதவும்?

In order to understand this topic, it would be good to read:

மொழிபெயர்ப்பு வார்த்தைகள்

தொடர்புக் கொள்ளும் நோக்கத்தோடு எழுதப்பட்ட வேதாகமத்தின், பத்திகளின் எழுத்தாளர் பொதித்து வைத்த அர்த்தங்களை கொண்டு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்க்கும் வேதாகமத்தின் ஒவ்வொரு பத்தியையும் அவருடைய திறன் கொண்டு சிறந்ததாக மொழிபெயர்க்க வேண்டியது அவரின் கடமையாகும். வேதாகமத்தின் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட மொழிபெயர்ப்பு வார்த்தைகள் என்ற வளத்தையும் சேர்த்து மொழிபெயர்ப்பு உதவிகள் என்பவற்றை மொழிபெயர்ப்பாளர்கள் படிக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு, இந்த படிநிலைகளை பின்பற்ற வேண்டும்:

  1. சந்தேகத்திற்குரிய அல்லது புரிந்துக் கொள்வதற்கு கடினமாக இருக்கும் எந்தவொரு வார்த்தைகளையும் தொடக்க உரையில் இருந்து கண்டறிந்து கொள்ள வேண்டும்.
  2. மொழிபெயர்ப்பு வார்த்தை என்றழைக்கப்படும் பிரிவை காணவும்.
  3. நீங்கள் அறிந்து கொண்ட முக்கியமான அல்லது கடினமான வார்த்தைகளை கண்டறிய, முதலில் இருப்பதை கிளிக் செய்யவும்.
  4. அந்த வார்த்தைகளில் நுழைவதற்கு மொழிபெயர்ப்பு வார்த்தைகள் என்பதை படிக்க வேண்டும்.
  5. வேதாகம விளக்கங்களை படித்த பிறகு, பத்தியை மீண்டும் படித்து விட்டு, மொழிபெயர்ப்பு வார்த்தைகளில் நீங்கள் படித்த விளக்கங்களை யோசித்து பார்க்க வேண்டும்.
  6. வேதாகமத்தின் உள்ளுறைக்கும், விளக்கத்திற்கும் பொருந்தும் வகையில் உங்களது மொழியில் வார்த்தைகளை மொழிபெயர்ப்பதற்கான சாத்தியமுள்ள வழிகளை யோசித்து பார்க்க வேண்டும். இது உங்களது மொழியில் ஒரே அர்த்தங்களை கொண்டிருக்கும் வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் ஒப்பிட்டு பார்க்க உதவியாய் இருக்கும், ஒவ்வொன்றையும் முயற்சித்து பார்க்கவும்.
  7. சிறந்ததாகவும், எழுதுவதற்கு ஏற்றதாகவும் உள்ளது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
  8. நீங்கள் கண்டறிந்த மற்றொரு மொழிபெயர்ப்பு வார்த்தைகளுக்கு மேற்கூறிய படிநிலையை மீண்டும் செய்யவும்.
  9. மொழிபெயர்ப்பு வார்த்தைகள் ஒவ்வொன்றும் நல்ல மொழிபெயர்ப்பை வழங்கும் என்று நீங்கள் நினைக்கும் சமயத்தில், முழு பத்தியையும் மொழிபெயர்க்க வேண்டும்.
  10. மொழிபெயர்க்கப்பட்ட உங்களது பத்திகளை பிறரை படிக்க செய்து சரிபார்த்து கொள்ளவும். பிறரால் அர்த்தங்களை புரிந்துக் கொள்ள இயலாத இடங்களில் பயன்படுத்தப்பட்ட வேறான வார்த்தைகளை அல்லது சொற்றொடரை மாற்ற வேண்டும்.

நீங்கள் மொழிபெயர்ப்பு வார்த்தைக்குரிய சிறந்த மொழிபெயர்ப்பை கண்டறிந்தவுடனே, அதனை தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பு முழுவதிற்கும் பயன்படுத்த வேண்டும். மொழிபெயர்ப்பு பொருந்தாத இடங்கள் எதையேனும் நீங்கள் கண்டறிந்தால், செயல்முறையை மீண்டும் யோசித்து பார்க்கவும். ஒரே அர்த்தங்களுடன் கூடிய வார்த்தையானது புதிய தறுவாயில் சிறப்பாக பொருந்தும். மொழிபெயர்ப்பு வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் மொழிபெயர்ப்பிற்காக நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளையே உபயோகிக்க வேண்டும் மற்றும் மொழிபெயர்ப்பு அணியில் உள்ள அனைவரும் இந்த தகவலை அறியும் படி செய்ய வேண்டும். மொழிபெயர்ப்பு அணியில் உள்ள ஒவ்வொருவரும் எந்த வார்த்தைகளை உபயோகிக்கின்றனர் என்பதை அறிந்துக் கொள்ள இவை உதவியாய் இருக்கும்.

அறிந்திராத யோசனைகள்

சில நேரங்களில் மொழிபெயர்ப்பு வார்த்தைகள் இலக்கு மொழியில் அறியப்படாத பொருளையோ அல்லது வழக்கத்திற்கு மாறான ஒன்றையோ குறிப்பிடுகிறது. விவரிக்கப்பட்ட சொற்றொடரை பயன்படுத்துவதற்கும், அதற்கு இணையான சிலவற்றை பதிலீடு செய்வதற்கும், பிற மொழிகளிலிருந்து அயல்நாட்டு மொழிகளை பயன்படுத்துவதற்கும், பொதுவான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதற்கும் அல்லது குறிப்பிட்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதற்கும் சாத்தியமான தீர்வுகள் உள்ளன. மேற்பட்ட தகவலுக்காக பாடம் தெரியாதவைகளை மொழிபெயர்த்தல் என்ற பாடத்தை காணவும்

ஒரு விதமான “அறியப்படாத யோசனை” என்பது யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மத வழக்கத்தையும், நம்பிக்கைகளையும் குறிப்பிடுகிறது. பொதுவான அறியப்படாத சில யோசனைகளாவன:

இடங்களின் பெயர்களாவன:

  • கோவில் (ஆண்டவருக்கு பலிகளை வழங்கும் இஸ்ரவேல் மக்களின் கட்டிடம்)
  • கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஸ்தலம் (ஆண்டவரை வழிபட யூதர் மக்கள் கூடுகின்ற கட்டிடம்)
  • வழிபடும் பலிபீடம் (பரிசுகளாகவோ, காணிக்கைகளாகவோ வழங்கப்படும் பலிகளை எரிக்கப் பயன்படுத்தப்படும் உயர்த்தப்பட்ட அமைப்பு.

வழிபாட்டு ஸ்தலத்தை வழிநடத்துபவரின் பெயர்களாவன:

  • ஆசாரியன் (தன்னுடைய மக்களின் முன்பாக ஆண்டவருக்கு தியாகங்களை காணிக்கையாக செலுத்த முடிவு செய்தவர்)
  • பரிசேயர்கள் (இயேசு வாழ்ந்த காலத்தில் இஸ்ரவேல் மக்களின் மத தலைவர்களின் முக்கியமான குழு)
  • தீர்க்கதரிசி (ஆண்டவரிடமிருந்து வரும் செய்திகளை நேரடியாக வழங்குபவர்)
  • மனிதரின் மகன்
  • ஆண்டவரின் மகன்
  • அரசர் (ஒரு தனிப்பட்ட நகரம், மாநிலம் அல்லது நாட்டினை ஆளுபவர்)

திறவுகோல் வேதாகம கருத்துக்கள் இதைபோல:

  • மன்னிப்பு (ஒரு நபரிடம் ஆத்திரம் கொள்ளாமல் இருப்பதற்கும், காயப்படுத்திய செயல்களுக்காக அவரிடம் கோபம் கொள்ளாமல் இருப்பதற்கும்)
  • பாதுகாப்பு (தீங்கு, எதிரிகள், அல்லது ஆபத்து ஆகியவற்றிடமிருந்து பாதுகாத்தல் அல்லது மீட்டெடுத்தல்)
  • விமோசனம் (முன்னதாக பெற்ற ஒன்றிலிருந்தோ அல்லது கைதியாக பிடிபட்டவரையோ மீட்டெடுக்கும் செயல்)
  • கருணை (தேவை ஏற்படுபவர்களுக்கு உதவுதல்)
  • கிருபை (உதவியையோ அல்லது மதிப்பையோ பெறாத ஒருவருக்கு அதனை அளித்தல்)

(இவை அனைத்தும் பெயர்ச்சொல்லாகும், ஆனால் அவர்கள் அதை ஒரு நிகழ்வுகளாக குறிப்பிட்டுள்ளனர், எனவே வினைச்சொல்லாகவும் (செயல்), பயனிலையாகவும் இவற்றை மொழிபெயர்க்க வேண்டும்.)

சிறந்த முறையில் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பு வார்த்தைகளின் விளக்கங்களை மொழிபெயர்ப்பு அணியில் உள்ள பிறருடன் அல்லது உங்களுடைய கிறிஸ்தவ தேவாலயத்திலோ அல்லது கிராமத்திலோ இருக்கும் மக்களுடன் கலந்துரையாட வேண்டும்.


மொழிபெயர்ப்பு வினாக்களைப் பயன்படுத்துதல்

This page answers the question: மொழிபெயர்ப்பு வினாக்கள் ஆனது சிறந்த முறையில் மொழிபெயர்க்க எனக்கு எவ்வாறு உதவியாக இருக்கும்?

In order to understand this topic, it would be good to read:

வேதாகமத்தின் ஒவ்வொரு பத்திகளையும் எழுதியவர் தொடர்பு கொள்வதற்கான நோக்கத்தை மொழிபெயர்ப்பாளர் தன்னுடைய சிறந்த திறமையை கொண்டு உறுதிபடுத்திக் கொள்வதை கடமையாக கொள்ள வேண்டும். இதனை அவர்கள் செய்வதற்கு, அவர் வேதாகம வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பையும், மொழிபெயர்ப்பு வினாக்களையும் வாசிக்க வேண்டும்.

மொழிபெயர்ப்புக் கேள்விகள் (டிக்யு) ஆனது ULT இன் உரையை அடிப்படையாக கொண்டது, ஆனால் அவர்கள் சரிபார்ப்பதற்கு எந்த ஒரு வேதாகமத்தின் மொழி பெயர்ப்பையும் பயன்படுத்தப்படலாம். அவர்கள் வேதாகம உள்ளடக்கத்தைப் பற்றி வினாக்கள் கேட்கும் போது, பல்வேறு மொழிகளில் இருக்கும் மொழி பெயர்ப்பில் எந்த ஒரு வேறுபாடும் இருக்க கூடாது. ஒவ்வொரு கேள்வியுடன் கூடவும், ஒரு அறிவுறுத்தப்பட்ட பதிலை அந்த கேள்விகளுக்கு tQ ஆனது வழங்குகிறது. இந்த கேள்விகளையும் பதில்களையும் உங்களுடைய மொழிபெயர்ப்பின் நுட்பத்தை சரிபார்க்க கூடிய ஒரு வழியாக உபயோகப்படுத்தலாம். மேலும் இதனுடன் அந்த மொழி பேசும் சமுதாய மக்களையும் பயன்படுத்தலாம்.

மொழி பெயர்ப்பாளர்கள் இலக்கு மொழியின் மொழிபெயர்ப்பு ஆனது விளக்கமாக சரியான தகவலைத் அளிக்கிறதா என்பதை அறிவதற்கு tQவை சமுதாய மக்களிடம் சரிபார்க்க பயன்படுத்தலாம். வேதாகமத்தின் அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பை கேட்ட பிறகு அந்த சமுதாய மக்கள் வினாக்களுக்கான விடையை சரியாக அளிக்கும் பட்சத்தில், அந்த மொழி பெயர்ப்பு ஆனது தெளிவாகவும் நுட்பமாகவும் இருக்கிறது.

tQ உடன் மொழிபெயர்ப்புகளை சரிபார்த்தல்

tQவை பயன்படுத்தும் பொருட்டு உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் போது, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. வேதாகமத்தின் பத்திகள், அல்லது இயல்களை மொழிபெயர்க்கவும்.
  2. "வினாக்கள்" என்ற பிரிவில் பாருங்கள்.
  3. அந்த பத்தியில் வினா நுழைவை படியுங்கள்.

இந்த மொழிபெயர்ப்பிலிருந்து பதிலை சிந்தித்துப் பாருங்கள். மற்ற வேதாகம மொழிபெயர்ப்புகளில் என்ன பதில் சொல்லி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம்.

  1. விடையைப் பார்ப்பதற்கு வினாவை கிளிக் செய்யவும்.

உங்களுடைய விடை சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுடைய மொழிபெயர்ப்பு ஆனது சிறந்ததாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அந்த சமூகத்தாரிடம் சோதனை செய்து அது அவர்களுக்கும் அதே விதமான விளக்கத்தை அளிக்கிறதா என்று சரி பார்க்க வேண்டுமென்பதை மனதில் கொள்ளுங்கள்.

சமுதாயத்தில் tQ ஐப் பயன்படுத்துவதற்கு, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட வேதாகம அத்தியாயத்தை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமுதாய மக்களிடம் வாசித்து காட்டவும். கேட்பவர்களிடம் வினாக்களுக்கு இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மட்டுமே விடை அளிக்க சொல்லவும் மேலும் வேதாகமத்தின் மற்ற மொழிபெயர்ப்புகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து அவர்களை விடை அளிக்க சொல்லக்கூடாது. இது மொழிபெயர்ப்பிற்கான ஒரு சோதனை ஆகும், இது மக்களுக்கான சோதனை கிடையாது. இதன் காரணமாக, வேதாகமத்தை நன்கு அறியாத மக்களுடனான இந்த பரிசோதனை ஆனது மொழிபெயர்ப்புக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

  1. "வினாக்கள்" என்ற பகுதியில் பாருங்கள்.
  2. அந்த அத்தியாயத்தில் முதல் கேள்வியை பிரதியிடவும்.
  3. சமுதாய மக்களிடம் வினாவிற்கான விடையை கேளுங்கள். அவர்களை மொழிபெயர்ப்பிலிருந்து மட்டுமே விடையை யோசித்து பார்க்க சொல்லுங்கள்.
  4. விடை வெளிப்படுவதற்கு வினாவை கிளிக் செய்யவும். சமுதாய மக்களின் விடையுடன் காட்சிப்படுத்தப்பட்ட விடையானது மிகவும் ஒத்துப்போகிறது எனில், மொழிபெயர்ப்பு ஆனது சரியான தகவலை அளிக்கிறது.

அந்த மக்கள் வினாவிற்கு விடை தெரியாமலோ அல்லது விடை தவறாக இருக்கும் பட்சத்தில், மொழிபெயர்ப்பு ஆனது சரியாக தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம் அதனால் நீங்கள் அதை மாற்றியமைக்க வேண்டி இருக்கலாம்.

  1. அத்தியாயத்தின் எஞ்சி உள்ள கேள்விகளுடன் தொடரவும்.

Just-in-Time Learning Modules

Figures of Speech

அணி இலக்கணம்

This page answers the question: சில அணி இலக்கணம் யாவை?

அணி இலக்கணத்தில் ஒரு வார்த்தை பெற்றிருக்கும் குறிப்பிட்ட அர்த்தத்தமானது அந்த வார்த்தை தனித்து நிற்கும் போது குறிப்பிடும் அர்த்தத்திற்கு இணையாக இருக்காது. வெவ்வேறு வகையான அணி இலக்கணங்கள் காணப்படுகிறது. கிருஸ்துவ வேத நூலில் பயன்படுத்தப்பட்ட சில அணி இலக்கணங்கள் இந்த பக்கத்தில் பட்டியலிடப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளது.

விளக்கங்கள்

அணி இலக்கணம் என்பது வார்த்தைகளை எழுத்தியல்பு அல்லாத வகையில் பயன்படுத்துவதற்கான ஒரு வித வழிமுறையாகும். அதாவது, அணி இலக்கணத்தின் அர்த்தமானது அந்த வார்த்தையின் நேரடி அர்த்தத்திற்கு இணையாக இருக்காது. அர்த்தங்களை மொழிபெயர்ப்பதற்கு, நீங்கள் அணி இலக்கணத்தை கண்டறிந்து கொள்ள வேண்டும், அதோடு தொடக்க மொழியில் அணி இலக்கணம் எதை உணர்த்துகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இலக்கு மொழியில் ஒரே அர்த்தத்தை தொடர்புபடுத்த நேரடி வழியையோ அல்லது அணி இலக்கணத்தையோ நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வகைகள்

கீழே பட்டியலிடப்பட்டவை வெவ்வேறு வகையான அணி இலக்கணங்களாகும். நீங்கள் இவற்றை கூடுதலான தகவல்களை பெற விரும்பினால், நிறமாக்கப்பட்ட வார்த்தையை கிளிக் செய்யவும், அது ஒவ்வொரு அணி இலக்கணத்திற்குமான விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள், காணொளிகள் ஆகியவை கொண்ட பக்கத்திற்கு உங்களை அழைத்து செல்லும்.

  • முன்னிலையணி - முன்னிலையணி என்பது ஒரு வகையான அணி இலக்கணமாகும், இதில் பேச்சாளர் தான் பேசும் இடத்தில் இல்லாத ஒரு நபரையோ அல்லது நபர் அல்லாத பொருளையோ முன்னிறுத்தி குறிப்பிடுவார்.
  • இரட்டை கிளவி - இரட்டை கிளவி என்பது வார்த்தைகளின் இணையாகும் அல்லது ஒரு சொற்றொடரில் பயன்படுத்தப்பட்ட ஒரே அர்த்தத்தை குறிக்கும் இரு வார்த்தைகளாகும். கிருஸ்துவ வேத நூலில், இரட்டை கிளவிகளானது பெரும்பாலும் கவிதைகள், முன்னறிவித்து கூறுதல், மற்றும் கருத்துகளை அழுத்தி கூறும் விளக்க பேருரை ஆகியவைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • [இடக்கரடக்கல்] - ஒரு வழக்கு சொல் என்பது தடுமாறும்படியான அல்லது விரும்பதகாத சொற்களை மென்மையான அல்லது பணிவான முறையில் கூறுவதாகும். இத்தகைய தவறான வார்த்தைகளை படிப்பவர்கள் அல்லது கேட்பவர்கள் அதனால் அவமதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமென்பதே இதன் காரணமாகும்.
  • ஒரு பொருள் இரு மொழி - ஒரு பொருள் இரு மொழியில், ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தையை மாற்ற பயன்படுத்தப்படும் போது “மற்றும்” என்ற வார்த்தையுடன் இணைக்கப்பட்ட இரு சொற்கள் ஒரே கருத்தை வெளிப்படுத்தும்.
  • [உயர்வு நவிற்சியணி] - சிலவற்றை பற்றிய பேச்சாளரின் ஆழ்ந்த உணர்வுகளையோ அல்லது கருத்துகளையோ மிகவும் உயர்த்தி குறிப்பிட பயன்படுத்தப்படுவதே உயர்வு நவிற்சியணி ஆகும்.
  • மரபுத்தொடர் - வார்த்தைகள் தனித்தனியாக இருக்கும் போது ஒருவர் புரிந்து கொண்ட அர்த்தத்திலிருந்து வேறுப்பட்ட அர்த்தத்தை பெற்றிருக்கும் வார்த்தைகளின் குழுவே மரபுத்தொடர் ஆகும்.
  • வஞ்சப்புகழ்ச்சியணி - வஞ்சப்புகழ்ச்சியணி என்பது ஒரு வகையான அணி இலக்கணமாகும், இதில் வார்த்தைகளின் எழுத்தியல்பான அர்த்தத்திற்கு எதிரான ஒன்றை தொடர்புபடுத்துவதே பேச்சாளரின் நோக்கமாகிறது.
  • குறைவு நவிற்சியணி - எதிர்மறையான செயல்பாட்டை தவிர்ப்பதன் மூலம் உருவாக்கப்படும் சிலவற்றை பற்றிய வலுவான கருத்துகளே குறைவு நவிற்சியணி ஆகும்.
  • பேச்சு உருவம் - பேச்சு உருவம் என்பது ஒரு வகையான அணி இலக்கணமாகும், இதில் ஒரு நபர் இதனின் சில பகுதிகளை பட்டியலிடுவதன் மூலமோ அல்லது இதனின் இறுதியான இரு பகுதிகள் மூலமோ சிலவற்றை குறிப்பிடுகிறார்.
  • உருவக அணி - உருவகம் என்பது ஒரு வகையான அணி இலக்கணமாகும், இதில் ஒரு கருத்தானது அக்கருத்திற்கு தொடர்பில்லாத மற்றொன்றில் பயன்படுத்தப்படும். இது தொடர்பில்லாத அக்கருத்தானது எவற்றை பொதுவாக கொண்டுள்ளது என்று கேட்போரை சிந்திக்க வைக்கிறது. அதாவது, தொடர்பில்லாத இரு பொருட்களை ஒப்பிடுவதே உருவகமாகும்.
  • பண்பாகுபெயர் - பண்பாகுபெயர் என்பது ஒரு வகையான அணி இலக்கணமாகும், இதில் ஒரு பொருளோ அல்லது கருத்தோ தனது சொந்த பெயரால் அழைக்கப்படாமல் அதனுடன் மிக நெருக்கமாக தொடர்புடைய ஒன்றின் பெயரால் அழைக்கப்படும். ஒரு சொல்லோ அல்லது சொற்றொடரோ அதற்கு தொடர்புடைய ஒன்றிற்காக பதிலீடு செய்யப்படுவதே பண்பாகுபெயராகும்.
  • இரு சொல் இயைபணி - ஒரு அமைப்பிற்கு அல்லது ஒரு கருத்திற்கு ஒத்ததாய் காணப்படும் இரு சொற்றொடர்கள் அல்லது இரு பயனிலைகள் ஒன்றாக இணைந்து பயன்படுத்தப்படுவதாகும். இவை முழுவதும் ஹிப்ரூவில் எழுதப்பட்ட கிருஸ்துவ வேத நூலில் கண்டறியப்பட்டது, அதோடு இவை பெரும்பாலும் வழிபாட்டு பாடல்கள் மற்றும் பழமொழிகள் ஆகிய புத்தகங்களின் கவிதைகளில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • தற்குறிப்பேற்ற அணி - தற்குறிப்பேற்றம் என்பது ஒரு வகையான அணி இலக்கணமாகும், இதில் ஒரு நபர் செய்யும் செயல்களை அல்லது ஒரு நபர் பெற்றிருக்கும் தகுதிகளை மனிதன் அல்லாத ஒரு பொருள் அல்லது ஏதேனும் ஒன்று ஒரு நபராக இருந்தால் எவ்வாறு உணர்த்துமோ அதுபோல உணர்த்தி கூறுவதாகும்.
  • கடந்த கால முன்னறிவிப்பு - எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒன்றை குறிப்பிட சில மொழிகளால் பயன்படுத்தப்படும் அமைப்பே கடந்த கால முன்னறிவிப்பாகும். இவை சில சமயங்களில் கட்டாயமாக நடக்கவிருக்கும் நிகழ்வினை குறிப்பிட்டு காண்பிக்க முன்னறிவித்தாளில் பயன்படுத்தப்படும்.
  • சிலேடை வினா - செய்தியை பெறுவதற்காக அல்லாமல் வேறு சில காரணத்திற்காக பயன்படுத்தப்படும் வினாவே சிலேடை வினா எனப்படும். கேட்போரை அல்லது ஒரு தலைப்பை நோக்கிய பேச்சாளரின் மனப்பாங்கினை இது பெரும்பாலும் குறிப்பிடுகிறது. இவை பிறரை திட்டுவதற்காக அல்லது வெட்கி தலைகுனிய வைப்பதற்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சில மொழிகள் வேறு சில காரணத்திற்காகவும் இதனை பயன்படுத்தப்படுகிறது
  • உவமையணி - உவமையணி என்பது தொடர்பில்லாத இரண்டை ஒப்பிட்டு கூறுவதாகும். இவை இரு பொருளுக்கும் இடையேயான சிறப்பான பண்பினை ஒப்பிடுகிறது. மேலும் இது சிறப்பான ஒப்பீட்டை உருவாக்குவதற்கு “போன்ற”, “ஆகிய” அல்லது “விட” போன்ற வார்த்தைகளை கொண்டுள்ளது.
  • ஆகுபெயர் - ஆகுபெயர் என்பது ஒரு வகையான அணி இலக்கணமாகும், இதில் 1) ஒன்றினுடைய பகுதியின் பெயரானது அதன் முழுவதையும் குறிப்பிட பயன்படுத்தப்படும், அல்லது 2) ஒரு முழு பொருளின் பெயரானது அதில் உள்ள ஒரு பகுதியினை குறிப்பிட பயன்படுத்தப்படும்.

எழுத்தெச்சக்குறி

This page answers the question: சொற்களின் பரிமாணத்தில் எழுத்தெச்சக்குறி என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

சொற்களின் பரிமாணத்தில் எழுத்தெச்சக்குறியின் உருவமானது எந்த ஒரு பேச்சாளரும் தனது கவனத்தை தன்னுடைய பேச்சை கவனிப்போரிடமிருந்து விலக்கி அவருடைய பேச்சிற்க்கு செவிசாய்க்காமல் இருக்கும் ஒருவரிடம் பேசுவதே ஆகும்.

விவரித்தல்

அவர் தனது கேட்போருக்கு தான் சொல்ல வரும் செய்தி அல்லது அந்த நபரை பற்றிய உணர்வுகளை மிக வலிமையான வழியில் வெளிப்படுத்துவதற்காக அவர் இதை செய்கிறார்.

மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணம்

பெரும்பாலான மொழிகளில் எழுத்தெச்சக்குறியை பயன்படுத்தப்படுவது கிடையாது, வாசிப்பவர்கள் அதை குழப்பிக் கொள்ள நேரிடும். பேச்சாளர் யாரிடம் பேசுகிறார் என்று அவர்கள் வியப்படையலாம் அல்லது அவருடைய பேச்சை கேட்க முடியாத பொருட்கள் மற்றும் மனிதர்களிடம் அவர் பேசுவதனால் அவரை பித்துபிடித்தவராக கூட நினைக்கக் கூடும்.

கிறித்துவ வேத நூலிலிருந்து உதாரணங்கள்

கில்போவாவின் மலைகளில், பெய்யும் பனிப்பொழிவும் மழையும் உன் மேல் விழாமல் இருக்கட்டும் (2 சாமுவேல் 1:21 யுஎல்டி)

அரசர் சவுல் கில்போவா மலைத்தொடரில் கொல்லப்பட்டார், அதனைப் பற்றி டேவிட் மிகவும் சோகமாக பாடுகிறார். இந்த மலைகளை பற்றி கூறுவதன் மூலம் அவர்களுக்கு பனி அல்லது மழை இல்லாமல் இருக்கக் வேண்டுமென்று, அவர் எவ்வளவு வருத்தமாக இருந்தார் என்பதைக் காட்டினார்.

ஜெருசலேம், ஜெருசலேம், தீர்க்கதரிசிகளை மற்றும் உன்னை அனுப்பியவர்கள் மீது கல்லெறிந்து கொல்லுகிறவர்களே. (லூக் 13:34 யூஎல்டி)

இயேசு கிறிஸ்து எதிரில் இருக்கும் பரிசேயர் குழு மற்றும் சீடர்களுக்கு முன்பாக தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். அந்த மக்களால் அவர் பேசுவதை கேட்க முடியும் என்றாலும், நேரடியாக ஜெருசலேமிடம் பேசுவதன் மூலம் அவர்களைப் பற்றி இயேசு எவ்வளவு அக்கறை கொள்கிறார் என்பதை அவர் காட்டினார்.

யாஹ்வெக் வார்த்தைகளின் படியே பலிபீடத்திற்கு எதிராக அவன் அழுகிறான்: "பலிபீடம், பலிபீடம்! யாஹ்வெக் சொல்வது என்னவெனில், 'பாருங்கள், … மனித எலும்புகளை அவர்கள் உன் மேல் எரிப்பார்கள் என்றார்.' " (1 கிங்ஸ் 13:2 யுஎல்டி)

பலிபீடத்தினால் அவர் பேசுவதை கேட்க முடியும் என்றாலும், உண்மையில் அங்கு நின்று கொண்டிருக்கும் ராஜா அவர் பேசுவதை கேட்க வேண்டுமென்று அவர் விரும்பிய தேவனுடைய மனிதர் பேசினார்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

எழுத்தெச்சக்குறி என்பது உங்களுடைய மொழியில் இயற்கையாக சரியான விளக்கத்தை அளித்தால், அதனை பயன்படுத்தலாம். இல்லாத பட்சத்தில் அதற்கான மாற்று விருப்பமானது இங்கே இருக்கிறது.

  1. இந்த வழியில் பேசும் போது உங்களுடைய மக்கள் குழப்பமடைய நேரிட்டால், அந்த நேரத்தில் பேச்சாளரின் பேச்சை கேட்கின்ற மக்களிடம் தொடர்ந்து பேசலாம் அதன் பின் அவருடைய பேச்சை கேட்க முடியாத மக்களிடத்தில் அவருடைய செய்திகள் அல்லது மக்களை அல்லது பொருளைப் பற்றிய அவருடைய உணர்வுகளை

அவர் விவரிக்கலாம்.

பொருந்தக் கூடிய மொழிபெயர்ப்பு யுத்திகளுக்கான உதாரணங்கள்

  1. இந்த வழியில் பேசும் போது மக்கள் குழப்பமடையும் நேரிடும், அந்த நேரத்தில் பேச்சாளர் அவர் சொல்வதை கவனிக்கும் மக்களிடம் தொடர்ந்து பேச வேண்டும். அதன் பின் அவருடைய பேச்சை கேட்க முடியாதவர்களிடம் அவருடைய செய்தி அல்லது மக்களை அல்லது பொருளைப் பற்றிய அவருடைய உணர்வுகளை

பற்றி அவர் விவரிக்கலாம்.

  • யாஹ்வெக் வார்த்தைகளின் படியே பலிபீடத்திற்கு எதிராக கூறி அவன் அழுகிறான்: "பலிபீடம், பலிபீடம்! யாஹ்வெக் சொல்வது என்னவெனில், 'பாருங்கள், … மனித எலும்புகளை அவர்கள் உன் மேல் எரிப்பார்கள் என்றார்.' " (1 கிங்ஸ் 13:2 யுஎல்டி)
  • பலிபீடத்தை பற்றி அவர் சொல்கிறார்: “பலிபீடத்தை பற்றி யாஹ்வெக் சொன்னது என்னவெனில் 'பாருங்கள், … மனித எலும்புகளை அவர்கள் அதன் எரிப்பார்கள் என்றார்.' "
  • கில்போவாவின் மலைகளில், பெய்யும் பனிப்பொழிவும் மழையும்உன் மேல் விழாமல் இருக்கட்டும் (2 சாமுவேல் 1:21 யுஎல்டி)
  • இந்த கில்போவாவின் மலைகளில், பெய்யும் பனிப்பொழிவும் மழையும்அவர்கள் மேல் விழாமல் இருக்கட்டும்

இருபொருள் இணைப்பு

This page answers the question: இருபொருள் இணைப்பு என்றால் என்ன அதனை நான் எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

நாம் பயன்படுத்தும் வார்த்தையான “இருபொருள் இணைப்பு” என்பது இரண்டு வார்த்தைகளை அல்லது ஒரே பொருளை உணர்த்துகிற மிகச்சிறிய சொற்றொடரை குறிக்கும் அதாவது ஒரே பொருளை உணர்த்துவதற்கு அருகில் இது ஒருங்கே சேர்ந்து பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் அவைகள் தங்களுடன் ”மற்றும்” என்பதை இணைத்து கொள்கிறது. இரண்டு வார்த்தைகள் வாயிலாக கருத்தை வழியுறுத்த அல்லது அழுத்தமாக கூறுவதற்க்கு பெரும்பாலும் இந்த இரண்டு வார்த்தைகளானது பயன்படுத்தப்படுகிறது.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான விவாதம்

இருபொருள் இணைப்பை மக்கள் சில மொழிகளில் உபயோகப்படுத்துவது இல்லை. அல்லது சில குறிப்பிட்ட நிலைமைகளில், ஒருவேளை பயன்படுத்தபடலாம், ஆனால் இருபொருள் இணைப்பு என்பது அவர்களின் மொழிகளில் இயல்புணர்வை வெளிப்படுத்தாது. இந்த இரண்டு வழக்குகளிலும் இருபொருள் இணைப்பு தருகின்ற விளக்கத்தை வெளிப்படுத்துவதற்க்கு மொழிபெயர்ப்பாளர்கள் வேறு வழிகளைத் தேட வேண்டியிருக்கும்.

கிறிஸ்த்துவ வேத நூலிற்கான உதாரணங்கள்

அரசர் டேவிட் வயதானவர்மேலும் பல ஆண்டுகளாக முன்னேறினார். (1 கிங்ஸ் 1:1 யுஎல்டி)

சுட்டிக்காட்டப்பட்ட சொற்கள் ஆனது ஒரே பொருளை உணர்த்துகிறது, ஒருங்கமைந்த அதன் பொருளானது “அவர் வயதானவர்” என்பதாகும்.

... அவரை விடமிகவும் நேர்மையானவர்கள்மற்றும் இரண்டு மனிதர்களை தாக்கினார் ... (1 கிங்ஸ் 2:32 யு‌எல்‌டி)

அதன் பொருள் என்னவெனில் அவரை இருந்ததை விட அவர்கள் “மிகவும் நேர்மையானவர்கள்” என்பதாகும்.

நீங்கள் பொய்யான மற்றும் போலியான வார்த்தைகளை பேசுவதற்கு ஆயுத்தமாகி விட்டீர்கள் (டேனியல் 2:9 யு‌எல்‌டி)

இதன் பொருள் என்னவெனில் அவர்கள் “பல பொய்யான தகவல்களை” பேசுவதற்கு தயாராகி விட்டீர்கள் என்பது ஆகும்.

...மாசில்லாதமற்றும்கோளாரில்லாதஆட்டுக்குட்டி. (1 பீட்டர் 1:19 யுஎல்டி)

அதாவது அவர் எந்த ஒரு கோளாறும் இல்லாத ஒரு ஆட்டுக்குட்டி போல் இருந்தார் – ஒன்று கூட இல்லை.

மொழிபெயர்ப்புக்கான யுக்திகள்

உங்களின் மொழியில் இருபொருள் வார்த்தைகள் ஆனது பொருத்தமான விளக்கத்தை அளிக்கும் பட்சத்தில், அதனை பயன்படுத்துங்கள், இல்லையெனில், மற்ற யுக்தியைப் பயன்படுத்துங்கள்.

  1. வார்த்தைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் மொழிபெயர்க்கவும்.

இருபொருள் இணைப்புச் சொற்கள் ஆனது கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட வேண்டுமானால், ஏதாவது ஒரு வார்த்தையை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து அதனுடன் “மிகவும்” அல்லது “சிறந்த” அல்லது “அதிகமான” போன்ற வார்த்தைகளை சேர்த்து கையாளலாம்.

  1. இருபொருள் இணைப்பு வார்த்தைகளானது விளக்கத்தை திண்ணமாக அல்லது வற்புறுத்தி கூறுவதற்கு பயன்படும் பட்சத்தில், உங்கள் மொழிகளின் வழிகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து பயன்படுத்தலாம்.

மொழிபெயர்ப்பு யுக்திகள் பொருந்தக்கூடியது

  1. வார்த்தைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமே மொழிபெயர்க்கவும்.

    • நீங்கள் பொய்யான மற்றும் போலியான வார்த்தைகளை பேசுவதற்கு ஆயுத்தமாகி விட்டீர்கள் (டேனியல் 2:9 யுஎல்டி)
  2. “நீங்கள்பொய்யான தகவல்களை” பேசுவதற்கு தயாராகி விட்டீர்கள் என்பது ஆகும்”.

  3. இருபொருள் இணைப்புச் சொற்கள் ஆனது கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட வேண்டுமானால், ஏதாவது ஒரு வார்த்தையை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து அதனுடன் “மிகவும்” அல்லது “சிறந்த” அல்லது “அதிகமான” போன்ற வார்த்தைகளை சேர்த்து கையாளலாம்.

அரசர் டேவிட் வயதானவர்மேலும் பல ஆண்டுகளாக முன்னேறினார். (1 கிங்ஸ் 1:1 யுஎல்டி)

  • ”அரசர் டேவிட்மிகவும் வயதானவர்”.
  1. இருபொருள் இணைப்பு வார்த்தைகளானது விளக்கத்தை திண்ணமாக அல்லது வற்புறுத்தி கூறுவதற்கு பயன்படும் பட்சத்தில், உங்கள் மொழிகளின் வழிகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து பயன்படுத்தலாம்.
  • ... மாசில்லாத மற்றும் கோளாரற்ற ஒரு ஆட்டுக்குட்டி. (1 பீட்டர் 1:19 யுஎல்டி) – ஆங்கிலத்தில் இதனை வற்புறுத்துவதற்கு “ஏதாகிலும்” மற்றும் “எப்பொழுதும்” பயன்படுத்தலாம்.
  • ” ... எந்த ஒரு கோளாறும் இல்லாத ஒரு ஆட்டுக்குட்டி…”

இடக்கரடக்கர்

This page answers the question: இடக்கரடக்கர் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

இடக்கரடக்கர் என்பது வெறுப்பு உண்டாக்குகிற, சங்கடத்திற்கு ஆளாக்கக் கூடிய, சமுதாயத்தால் ஒப்புக்கொள்ள முடியாத போன்றவற்றை நயமான அல்லது அமைதியான வழியில் குறிப்பிடுவது ஆகும். அதாவது மரணம் அல்லது தனி நபரின் செயல்கள் ஆகும்.

விவரித்தல்

… சவுலும் மற்றும் அவரின் மகன்களும் கில்போவா மலையில் இருந்து விழுந்ததை அவர்கள் பார்த்தார்கள். (1 கிரானிக்கல் 10: 8 யுஎல்டி)

இதற்கு பொருள் என்னவெனில் சவுலும் அவரின் மகன்களும் “இறந்து விட்டார்கள்”. இதுதான் இடக்கரடக்கர் என்பது ஏனெனில் இதில் சவுலும் அவரின் மகன்களும் மலையில் இருந்து விழுந்து விட்டார்கள் என்பது முக்கியமான சங்கதி இல்லை ஆனால் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதே ஆகும். சில வேளைகளில் மக்கள் இறப்பு பற்றி நேர்முகமாக விவாதிக்க ஆர்வம் காட்டுவதில்லை ஏனென்றால் இது ஒரு விரும்பத்தக்க செயல் இல்லை.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணம்

பல்வேறுபட்ட மொழிகளில் பல்வேறு விதமான இடக்கரடக்கர் ஆனது பயன்படுத்தப்படுகிறது. இலக்கு மொழியில் இது மாதிரியான இடக்கரடக்கர் ஆனது பயன்படுத்தப்படாத பட்சத்தில் ஆதார மொழியில் இதனைப் பயன்படுத்தும் போது படிப்பவர்களுக்கு அதன் விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் எழுத்தாளர் வார்த்தக்கான அர்த்தத்தை மட்டுமே சொல்கிறார் என நினைக்கக் கூடும்.

கிறிஸ்துவ வேத நூலிலிருந்து உதாரணங்கள்

... அந்த இடத்தில் ஒரு குகை இருந்தது. சவுல் அதன் உள்ளே சென்று தன்னை விடுவித்து கொண்டார்... (1 சாமுவேல் 24: 3 யுஎல்டி)

இதனை கேட்பவர்கள் உண்மையில் சவுல் தன்னுடைய இயற்கை உபாதையை கழிப்பதற்காக குகைக்கு உள்ளே சென்றார் என்பதை உணர்ந்து கொள்வார்கள், எனினும் எழுத்தாளர் அவர்களைத் அவமதிக்க அல்லது குழப்பம் உண்டாக்க விரும்பாமல் இருக்க விரும்பினார். எனவே அவர் குறிப்பிட்டு என்ன செய்தார் அதாவது சவுல் என்ன செய்தார் அல்லது அவர் குகையில் என்ன செய்தார் என்பதை குறிப்பிடவில்லை.

மேரி தேவதையை பார்த்து, “இது எப்படி நிகழ்ந்தது, நான் எந்த ஒரு மனிதனுடனும் துயில் கொள்ள வில்லையே?” என்றார் (லியுக் 1:34 யுஎல்டி)

இதில் கண்ணியமாக இருப்பதற்கு, மேரி ஒரு இடக்கரடக்கலை பயன்படுத்துகிறார் அதாவது அவள் எந்த ஒரு ஆண்மகனுடனும் பாலியல் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதை கூறுகிறாள்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

இடக்கரடக்கர் என்பது சாதாரணமாக உங்களுடைய மொழியில் பொருள் தருகிற பட்சத்தில், அதனை பயன்படுத்துவதை பற்றி நீங்கள் கருத்தில் கொள்ளலாம். அப்படி இல்லை எனில், அதற்கான வேறு விருப்பங்களும் இங்கே இருக்கிறது:

  1. உங்களுடைய பண்பாட்டிலிருந்து இடக்கரடக்கரை பயன்படுத்துங்கள்.
  2. குற்றமாக கருதப்படாத பட்சத்தில் தகவல்களை இடக்கரடக்கர் இல்லாமல் கூற வேண்டும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

  1. உங்களுடைய பண்பாட்டிலிருந்து இடக்கரடக்கரை பயன்படுத்துங்கள்.
  • ... அந்த இடத்தில் ஒரு குகை இருந்தது. சவுல் அதன் உள்ளே சென்று தன்னை விடுவித்து கொண்டார் . (1 சாமுவேல் 24: 3 யுஎல்டி) – ஒரு சில மொழிகளில் இது மாதிரியான இடக்கரடக்கரை பயன்படுத்தலாம்.
  • ... அந்த இடத்தில் ஒரு குகை இருந்தது. சவுல் அதன் உள்ளே சென்று ஒரு குழியை தோண்டினார்"
  • ... அந்த இடத்தில் ஒரு குகை இருந்தது. சவுல் அதன் உள்ளே சென்று கொஞ்ச நேரம் தனிமையில் இருந்தார்"
  • மேரி தேவதையைப் பார்த்து, “இது எப்படி நிகழ்ந்தது, நான் எந்த ஒரு மனிதனுடனும் துயில் கொள்ள வில்லையே என கூறினார்?” (லியுக் 1:34 யுஎல்டி)
  • மேரி தேவதையைப் பார்த்து, “இது எப்படி நிகழ்ந்தது,எனக்கு எந்த ஒரு மனிதனையும் தெரியாது?” - (இந்த இடக்கரடக்கர் ஆனது உண்மையில் கிரேக்க மொழியில் உள்ளது)
  1. குற்றமாக கருதப்படாத பட்சத்தில் தகவல்களை இடக்கரடக்கர் இல்லாமல் கூற வேண்டும்.
  • சவுலும் அவரின் மகன்களும் கில்போவா மலையில் இருந்து விழுந்ததை அவர்கள் பார்த்தார்கள். (1 கிரானிக்கல்ஸ் 10: 8 யுஎல்டி)
  • ”சவுலும் அவரின் மகன்களும் கில்போவா மலையில் மரணம் எய்தியதை அவர்கள் பார்த்தார்கள்.”

விஸ்தரிக்கப்பட்ட உருவகம்

This page answers the question: விஸ்தரிக்கப்பட்ட உருவகம் என்பது என்ன?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

விஸ்தரிக்கப்பட்ட உருவகம் என்பது ஒரு நபர் முதல் நிலைமை பற்றி சொல்லும் போது அது வேறுபட்ட நிலைமையாக தோன்றலாம். மற்ற நிலைமையுடன் முக்கியமான இடத்தில் ஒற்றுமைபடுத்தி பார்ப்பதன் வாயிலாக அவர் முதல் நிலைமையை சிறப்பாக விளக்குகிறார். முதல் நிலைமையில் உள்ள மக்கள், பொருட்கள், மற்றும் செயல்களைப் பற்றி இரண்டாவது நிலைமையில் உருவப் படங்களைப் பன்மடங்காக விவரிக்கிறது.

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான காரணங்கள்

  • உருவப் படங்கள் மற்ற விஷயங்களை உணர்த்துகின்றன என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
  • உருவப் படங்களில் உபயோகிக்கப்படும் விஷயங்களை மக்கள் நன்கு தெரிந்திருக்க மாட்டார்கள்.

விஸ்தரிக்கப்பட்ட உருவகம் ஆனது பெரும்பாலும் உள்ளார்ந்த கருத்தை பெற்றிருக்கும் இதனால் ஒரு மொழிபெயர்ப்பாளரால் உருவகத்தின் வாயிலாக அனைத்து கருத்துகளையும் வெளிப்படுத்த முடியாது.

மொழிபெயர்ப்புக்கான கொள்கைகள்

  • விஸ்தரிக்கப்பட்ட உருவகம் ஆனது முதலான கேட்போர்களை போலவே இலக்கு கேட்போர்களுக்கும் பொருளை விளக்கமாக அறிந்து கொள்வதற்காக தயாரிக்க வேண்டும்.

முதலான கேட்போர்களை விட இலக்கு கேட்போர்களுக்கு மிகவும் தெளிவாக பொருளை விளக்கமாக அறிந்து கொள்ளும் அளவிற்கு தயாரிக்க வேண்டாம். ஒரு நபர் விஸ்தரிக்கப்பட்ட உருவகத்தைப் உபயோகிக்கும் போது, ​​அவர் சொல்ல வருவதை உணர்த்துவதற்கு உருவப் படங்களின் பங்கு ஆனது மிகவும் முக்கியமானவை ஆகும்.

  • இலக்கு கேட்போர்கள் ஒரு சில உருவப் படங்களைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருக்காத பட்சத்தில், அவர்கள் அந்த உருவங்களைப் அறிந்து கொள்ளும் வகையில் வேறு வழிகளை நீங்கள் கண்டறிய வேண்டும். இதனால் அவர்கள் விஸ்தரிக்கப்பட்ட முழுமையான உருவகத்தை அறிந்து கொள்வார்கள்.

கிறிஸ்துவ வேத நூலில் இருந்து உதாரணங்கள்

தோத்திரம் 23:1-4 இல், எழுத்தாளர் கடவுள் தன்னுடைய மக்களின் மீது அக்கறை மற்றும் கவனத்தை செலுத்துகிறார் என்பதை ஆட்டிடையர்கள் ஆட்டு மந்தையை கவனிக்க கூடிய படத்தை கொண்டு விளக்குகிறார். ஆட்டிடையர்கள் ஆடுகளுக்கு தேவையானதை வழங்கி, அவற்றை பாதுகாப்பான இடங்களில் வைத்து, காப்பாற்றுகிறார்கள், மேலும் அவற்றை பாதுக்காக்கிறார்கள். கடவுளும் இது போன்ற செயல்களின் வாயிலாக மக்களை காக்கிறார்.

1யாஹ்வெக் என்னுடைய ஆட்டிடையர்; எனக்கு எந்த விதமான குறையும் நிகழாது. 2அவர் எனக்காக தயாரிக்கிறார் பசுமையான புல்வெளிகளை நான் இளைப்பாறுவதற்காக; அவர் என்னை அழைத்து செல்கிறார் கலங்கமற்ற நீருக்கு அருகில். 3அவர் மீண்டும் அளிக்கிறார் என்னுடைய வாழ்வை; அவர் எனக்கு வழிகாட்டுதல்களை அவருடைய பெயரின் பொருட்டு நெடுகிலும் சரியான வழியை அளிக்கிறார். 4நான் கடுமையான இருட்டில் சிறு வெற்றிடத்தின் வழியாக நடந்து சென்று கொண்டு இருப்பினும், நீங்கள் என்னுடன் கூடவே இருக்கும் காரணத்தினால் நான் அச்சப்பட மாட்டேன். உங்களுடைய செங்கோல் மற்றும் உங்களுடைய பணியாளர்களும் எனக்கு இதமளிக்கிறார்கள். (யுஎல்டி)

ஏசையா 5: 1-7 இல், ஒரு குடியானவரின் திராட்சை தோட்டத்தில் பயனற்ற பழங்கள் மட்டுமே விளைந்திருந்தால் அந்த குடியானவர் அதிருப்தி அடைவதை போலவே ஏசையா தேவனுடைய மக்களுக்கு ஏமாற்றத்தை வழங்குகிறார். குடியானவர்கள் தங்களுடைய தோட்டங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள், எனினும் அவைகள் பயனற்ற பழங்கள் மட்டுமே விளையும் போது, கடைசியில் குடியானவர்கள் அவற்றை பார்த்துக் கொள்வதை நிறுத்திக் கொள்வார்கள்.

1 முதல் 6 வரை விவிலிய கூறில் ஒரு குடியானவர் மற்றும் அவருடைய திராட்சைத் தோட்டத்தைப் பற்றி கூறி இருப்பவை நமக்கு எளிமையாக தோன்றினாலும், தேவனையும் அவரின் மக்களைப் பற்றியும் 7-ஆம் விவிலிய கூறில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

1...... எனக்கு மிகவும் பிரியமானவரிடம் செழுமையான மலையின் மேலே ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. 2அவன் மண்வெட்டியைக் கொண்டு கற்களை நீக்கி, மேலும் தரமான திராட்சை விதைகளை ஊன்றினான். அவன் அதன் மத்தியில் ஒரு கோபுரத்தையும், அத்துடன் கூட ஒரு மது தயாரிக்கும் தொழிற்சாலையையும் நிர்மானித்தான். அவன் நல்ல திராட்சைகளுக்காக காத்துக் கொண்டிருந்தான், ஆனால் அவைகள் பயனற்ற காட்டு திராட்சைகளையே உற்பத்தி செய்தன.

3எனவே இப்போது, ஜெருசலேமில் கூடி இருக்கும் மக்கள் மற்றும் ஜூடஹ் இன் மனிதர்களும்; எனக்கும் என்னுடைய திராட்சை தோட்டத்திற்கு இடையில் நீதி வழங்க வேண்டும். 4நான் செய்ய வேண்டியது அனைத்தையும் செய்து விட்டேன், இதற்கு மேலும் நான் என்னுடைய திராட்சை தோட்டத்திற்காக என்ன செய்ய வேண்டும்? நான் நல்ல திராட்சைகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் போது, அவைகள் ஏன் பயனற்ற காட்டு திராட்சைகளையே உற்பத்தி செய்தன? 5 என்னுடைய திராட்சை தோட்டத்தை நான் என்ன செய்யப் போகிறேன் என்று இப்போது சொல்கிறேன்; அதன் முள்வேலியை அகற்றப் போகிறேன்; நான் சுவரை உடைத்து எரிந்து, அதன் மீது நடந்து நசுக்கி, மேலும் அதனை மேய்ச்சல் நிலமாக மாற்றுவேன். 6அதனை நான் பாழாக்குவேன், மற்றும் மண்வெட்டி கொண்டு அதனை சீர்படுத்த மாட்டேன். ஆனால் அதில் முள் செடிகள் மற்றும் புதர் செடிகள் முளைக்கும், அத்துடன் மேகங்களிடம் இங்கு மழையே பொழியக் கூடாது என்று ஆணை இடுவேன்.

7 திராட்சைத் தோட்டத்திற்கு வந்து இஸ்ரேல் வம்சாவளியினாரான யாஹ்வெக்,

மற்றும் ஜூடஹ் இன் மனிதர்கள் அருமையாக பயிரிட்டார்கள்; அவர் நல்ல தீர்ப்பிற்காக காத்து கொண்டிருந்தார், ஆனால் அதற்கு முன்னர் அவர் கொல்லப்பட்டார்; நேர்மையானவர்களே, ஆனால், அதற்கு பதிலாக, உதவிக்கான கூக்குரல். (யுஎல்டி)

மொழிபெயர்ப்புக்கான யுக்திகள்

முதலான கேட்போர்கள் தெளிவடைவதைப் போன்று அதே வழியில் உங்களுடைய கேட்போர்களும் தெளிவடைவார்கள் என்று நீங்கள் கருதும் பட்சத்தில் இந்த விஸ்தரிக்கப்பட்ட உருவகத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி கருத்தில் கொள்ளலாம். அவ்வாறு இல்லை எனில், மற்ற யுக்திகளைப் பயன்படுத்தலாம்:

  1. இலக்கு மொழி கேட்பவர்கள் உருவப் படங்களை பார்த்து அப்படியே புரிந்து கொள்ளும் பட்சத்தில், மொழி பெயர்ப்பாளர்கள் “ஒத்த“ அல்லது “போன்ற” இவ்வாறான உவமானத்தைப் பயன்படுத்தலாம். முதல் அல்லது இரண்டாவது வாக்கியத்தில் இதனைப் பயன்படுத்துவது போதுமானதாக இருக்கும்.
  2. இலக்கு மொழி கேட்பவர்கள் உருவப் படங்களை பற்றி தெரியாத பட்சத்தில், தெரியக் கூடிய மற்ற படங்களின் வாயிலாக வேறு வழிகளில் மொழிபெயர்த்து புரிய வைக்க வேண்டும்.
  3. அப்போதும் இலக்கு பார்வையாளர்களுக்கு புரியாத பட்சத்தில், அவர்களுக்கு தெளிவாக விளங்க வைக்கவும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கு பொருந்தக் கூடிய உதாரணங்கள்

  1. இலக்கு மொழி கேட்பவர்கள் உருவப் படங்களை பார்த்து அப்படியே புரிந்து கொள்ளும் பட்சத்தில், மொழி பெயர்ப்பாளர்கள் “ஒத்த“ அல்லது “போன்ற” இவ்வாறான உவமானத்தைப் பயன்படுத்தலாம். முதல் அல்லது இரண்டாவது வாக்கியத்தில் இதனைப் பயன்படுத்துவது போதுமானதாக இருக்கும். தோத்திரம் 23:1-2 இல் உள்ள உதாரணங்களைப் பார்க்கவும்:
  • யாஹ்வெக்என்னுடைய ஆட்டிடையர்; எனக்கு எந்த விதமான குறையும் நிகழாது.
  • அவர் தயாரிக்கிறார் எனக்காக பசுமையான புல்வெளிகளை நான் இளைப்பாறுவதற்காக; அவர் என்னை அழைத்து செல்கிறார் கலங்கமற்ற நீருக்கு அருகில்.(யுஎல்டி)

மொழிபெயர்க்கப்பட்டுள்ளது:

"ஆட்டிடையர் போன்ற யாஹ்வெக், எனக்கு எந்த விதமான குறையும் நிகழாது. ஆடுகளை மேய்க்கும் ஆட்டிடையர் பசுமையான புல்வெளிகளை மேலும் கலங்கமற்ற நீரின் மூலமாக உருவாக்குகிறார், யாஹ்வெக் நான் அமைதியாக இளைப்பாறுவதற்கு உதவி செய்கிறார்.”

  1. இலக்கு மொழி கேட்பவர்கள் உருவப் படங்களை பற்றி தெரியாத பட்சத்தில், தெரியக் கூடிய மற்ற படங்களின் வாயிலாக வேறு வழிகளில் மொழிபெயர்த்து புரிய வைக்க வேண்டும்.

எனக்கு மிகவும் பிரியமானவரிடம்திராட்சைத் தோட்டம் செழுமையான மலையின் மேலே இருந்தது. * அவன்மண்வெட்டியைக் கொண்டு கற்களை நீக்கி, மேலும் தரமான திராட்சை விதைகளை ஊன்றினான். அவன் கோபுரத்தை அதன் மத்தியில், மற்றும் மது தயாரிக்கும் தொழிற்சாலயை அதனுடன் கூட கட்டினார் அவன் நல்ல திராட்சைகளுக்காக காத்துக் கொண்டிருந்தான், ஆனால் அவைகள் உற்பத்தி செய்தன பயனற்ற காட்டு திராட்சைகளை.(ஏசையா 5:1-2 யுஎல்டி)

ஒருவேளை இவ்வாறு மொழிபெயர்ப்பு செயலாம்:

”எனக்கு மிகவும் பிரியமானவரிடம்திராட்சைத் தோட்டம் செழுமையான மலையின் மேலே இருந்தது. அவன்நிலத்தை தோண்டி கற்களை நீக்கி, மேலும் ஊன்றினான்சிறந்த திராட்சை விதைகளைகளை அவன்கண்காணிப்பு கோபுரத்தை அதன் மத்தியில் நிர்மானித்து, அத்துடன் கூடதிராட்சையை கசக்கி பிழிந்து அதிலிருந்து வரும் சாற்றினை சேகரிக்கும் ஒரு தொட்டியை நிர்மானித்தான். அவன் நல்ல திராட்சைகளுக்காக காத்துக் கொண்டிருந்தான், ஆனால் அவைகள் உற்பத்தி செய்தன பயனற்ற காட்டு திராட்சைகளை அவைகள் மது தயாரிக்க உகந்தவை அல்ல.”

  1. இலக்கு பார்வையாளர்களுக்கு புரியாத பட்சத்தில், அவர்களுக்கு தெளிவாக விளங்க வைக்க வேண்டும்.

யாஹ்வெக்என்னுடைய ஆட்டிடையர் ;; எனக்கு எந்த விதமான குறையும் நிகழாது. (தோத்திரம் 23:1 யுஎல்டி)

  • ”யாஹ்வெக்என்னை காப்பாற்றுவார்;ஆடுகளை காக்கும் ஆட்டிடையர்களை போல, அதனால் எனக்கு எந்த விதமான குறையும் நிகழாது.”

திராட்சைத் தோட்டத்திற்குவந்த இஸ்ரேல் வம்சாவளியினாரான யாஹ்வெக்,

மற்றும் ஜூடஹ் இன் மனிதர்கள் அருமையாக பயிரிட்டார்கள்; அவர் நல்ல தீர்ப்பிற்காக காத்து கொண்டிருந்தார், ஆனால் அதற்கு முன்னர் அவர் கொல்லப்பட்டார்; நேர்மையானவர்களே, ஆனால், அதற்கு பதிலாக, உதவிக்கான கூக்குரல். (ஏசையா 5:7 யுஎல்டி)

மொழிபெயர்ப்பு செய்ய முடியும்:

திராட்சைத் தோட்டத்திற்கு வந்த யாஹ்வெக்குறிப்பிடுவது இஸ்ரேல் வம்சாவளியினரை,

மற்றும் ஜூடஹ் இன் மனிதர்கள் அவர்களைப் போன்று தன்னுடையதை அருமையாக பயிரிட்டார்கள்; அவர் நல்ல தீர்ப்பிற்காக காத்து கொண்டிருந்தார், ஆனால் அதற்கு முன்னர் அவர் கொல்லப்பட்டார்; நேர்மையானவர்களே, ஆனால், அதற்கு பதிலாக, உதவிக்கான கூக்குரல்.

அல்லது

  • அதனால் அந்த குடியானவர் பயனற்ற பழங்களை அளித்ததால் திராட்சை தோட்டத்தை பாதுகாப்பதை நிறுத்தி விட்டார் ,
  • யாஹ்வேக் பாதுகாப்பதை நிறுத்துவார் இஸ்ரேல் மற்றும் ஜூடஹ்,
  • ஏனெனில் அவர்களுக்கு எது சரியானது என்று தெரியவில்லை .
  • அவர் நல்ல தீர்ப்பிற்காக காத்து கொண்டிருந்தார், ஆனால் அதற்கு முன்னர் அவர் கொல்லப்பட்டார்;
  • நேர்மையானவர்களே, ஆனால், அதற்கு பதிலாக, உதவிக்கான கூக்குரல்.

ஒருபொருள் இருமொழி

This page answers the question: ஒருபொருள் இருமொழி என்பது என்ன மேலும் அதை பெற்றிருக்கும் சொற்றொடரை எவ்வாறு என்னால் மொழிபெயர்க்க முடியும்?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

ஒருவர் பேசும்போது "மற்றும்" என்பதுடன் இணைக்கப்பட்ட இரு வார்த்தைகளை பயன்படுத்தியதால் அவை ஒரே கருத்தை வெளிப்படுத்தும், இது " ஒருபொருள் இருமொழி " என்று அழைக்கப்படுகிறது. "இரண்டு வார்த்தைகள் ஒருங்கே இணைந்து ஒருபொருள் இருமொழி என்று செயல்படுகிறது. வார்த்தைகளில் ஒன்றானது முதன்மையான கருத்தையும் மேலும் மற்றொரு வார்த்தையானது முதன்மையான கருத்தையும் பொதுவாக விளக்குகிறது.

... அவரது சொந்த முடியரசு நாடு மற்றும் பெருஞ்சிறப்பு, (1 தெசலோனியன்ஸ் 2:12 யூஎல்டி)

முடியரசு நாடு மற்றும் பெருஞ்சிறப்பு ஆகிய இரண்டுமே பெயர்ச்சொற்கள் என்றாலும், முடியரசு நாடு என்ன வகையானது என்பதை "பெருஞ்சிறப்பு" தான் பொதுவாக கூறுகிறது: அது பெருஞ்சிறப்புடைய முடியரசு நாடு அல்லது ஒரு பெருஞ்சிறப்பு முடியரசு நாடு ஆகும்.

இது ஒரு மொழிபெயர்ப்பு சிக்கல்களுக்கான காரணங்கள்

  • ஒரு சுருக்க பெயர்ச்சொல்லை ஒருபொருள் இருமொழி ஆனது அடிக்கடி கொண்டிருக்கும். அதே பொருளில் ஒரு பெயர்ச்சொல்லை சில மொழிகள் கொண்டிருக்காமலும் இருக்கலாம்.

ஒருபொருள் இருமொழியை பல மொழிகளை உபயோகப்படுத்துவதில்லை, அதனால் இரு வார்த்தைகள் ஒருங்கே இணைந்து எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மக்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை; ஒரு வார்த்தையானது பிற வார்த்தையை விளக்குகிறது.

கிறிஸ்துவ வேத நூலிலிருந்து சான்றுகள்

... உங்களுக்கு நான் அளிப்பபேன் வார்த்தைகள் மற்றும் மெய்யறிவை ... (லூக் 21:15 யூஎல்டி)

"வார்த்தைகள்" மற்றும் "மெய்யறிவு" ஆகியவை பெயர்ச்சொற்களாக உள்ளன, ஆனால் "மெய்யறிவை" "வார்த்தைகளானது " இந்த வாக்கியங்களின் பரிமாணத்தில் விளக்குகிறது.

... விருப்பத்துடனும் மற்றும் பணிந்து போகிறவராகவும் நீங்கள் இருந்தால் ... (ஏசாயா 1:19 யூஎல்டி )

"விருப்பம்" மற்றும் "இணங்கி நடத்தல்" ஆகியவை உரிச்சொற்றொடர்களாக உள்ளன, ஆனால் "பணிந்து போவதை" "விருப்பமானது" விளக்குகிறது.

மொழிபெயர்ப்பு உத்திகள்

உங்களுடைய மொழியில் சரியான பொருளை அளிக்கும் ஒருபொருள் இருமொழி சாதாரணமாக இருந்தால், அதை உபயோகப்படுத்தி கொள்ளுங்கள். இல்லாவிட்டால், மற்ற விருப்பங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  1. ஒரு உரிச்சொற்றொடருக்கு பதிலாக விவரிக்கும் பெயர்ச்சொல்லை மாற்றம் செய்வதானது ஒரே பொருளை தரும்.
  2. ஒரு சொற்றொடருக்கு பதிலாக விவரிக்கும் பெயர்ச்சொல்லை மாற்றம் செய்வதானது ஒரே பொருளை தரும்.
  3. ஒரு வினைஉரிச்சொல்லுக்கு பதிலாக விவரிக்கும் உரிச்சொற்றொடரை மாற்றம் செய்வதானது ஒரே பொருளை தரும்.
  4. மற்ற வாக்கிய கூறுகளை மாற்றம் செய்வதும் அதே பொருளை தரும். மேலும் ஒரு வார்த்தை மற்றொன்றை விளக்குவதையும் காட்டுகிறது.

செயல்முறை சார்ந்த மொழிபெயர்ப்பு உத்திகளின் சான்றுகள்

  1. ஒரு உரிச்சொற்றொடருக்கு பதிலாக விவரிக்கும் பெயர்ச்சொல்லை மாற்றம் செய்வதானது ஒரே பொருளை தரும்.
  • உங்களுக்கு நான் அளிப்பபேன் வார்த்தைகள் மற்றும் மெய்யறிவை

(லூக் 21:15 யூஎல்டி)

  • உங்களுக்கு நான் அளிப்பேன் விவேகமுள்ள வார்த்தைகள்
  • கடவுளை போற்றக்கூடிய முறையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும், உங்களை அழைப்பது யார் பெருஞ்சிறப்பு உடைய அவரது சொந்த முடியரசு நாட்டிற்கு . (1 தெசலோனியன்ஸ் 2:12 யூஎல்டி)
  • கடவுளை போற்றக் கூடிய முறையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும், உங்களை அழைப்பது யார் பெருஞ்சிறப்பு உடைய அவரது சொந்த முடியரசு நாட்டிற்கு.
  1. ஒரு சொற்றொடருக்கு பதிலாக விவரிக்கும் பெயர்ச்சொல்லை மாற்றம் செய்வதானது அதே பொருளை தரும்.
  • உங்களுக்கு நான் அளிப்பபேன் வார்த்தைகள் மற்றும் மெய்யறிவை .

(லூக் 21:15 யூஎல்டி)

  • உங்களுக்கு நான் அளிப்பபேன் மெய்யறிவின் வார்த்தையை .
  • கடவுளை போற்றக் கூடிய முறையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும், உங்களை அழைப்பது யார் பெருஞ்சிறப்பு உடைய அவரது சொந்த முடியரசு நாட்டிற்கு .(1 தெசலோனியன்ஸ் 2:12 யூஎல்டி)
  • கடவுளை போற்றக் கூடிய முறையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும், உங்களை அழைப்பது யார் பெருஞ்சிறப்பு உடைய அவரது சொந்த முடியரசு நாட்டிற்கு.
  1. வினையுரிச்சொற்களுக்கு பதிலாக விவரிக்கும் உரிச்சொற்றொடரை மாற்றம் செய்வது அதே பொருளை தரும்.
  • நீங்கள் இருந்தால் விருப்பத்துடனும் மற்றும் பணிந்து போகிறவராகவும் (ஏசாயா 1: 19 யூஎல்டி)
  • நீங்கள் இருந்தால் விருப்பத்துடன் பணிந்து போகிறவராக
  1. மற்ற வாக்கிய கூறுகளை மாற்றம் செய்வதும் அதே பொருளை தரும். மேலும் ஒரு வார்த்தை மற்றொன்றை விளக்குவதையும் காட்டுகிறது.
  • நீங்கள் இருந்தால், விருப்பத்துடனும் மற்றும் பணிந்து போகிறவராகவும் (ஏசாயா 1: 19 யூஎல்டி) - "பணிந்து போக" என்ற வினைச்சொல்லிற்கு பதிலாக "பணிந்து போதல்" என்ற உரிச்சொற்றொடரை மாற்றம் செய்யலாம்.
  • நீங்கள் விருப்பத்துடன் பணிந்து போகிறீர்கள்

Next we recommend you learn about:


மிகைப்படுத்திக்கூறுவது [உயர்வு நிவிர்ச்சி அணி] மற்றும் பொதுமைப்படுத்தல்

This page answers the question: மிகைப்படுத்திக்கூறுவது [உயர்வு நிவிர்ச்சி அணி] என்றால் என்ன? பொதுமைப்படுத்தல்கள் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

ஒரு பேச்சாளர் அல்லது எழுத்தாளர் அதே சொற்களைப் பயன்படுத்தி அவர் சொல்வது முற்றிலும் உண்மை, பொதுவாக உண்மை, அல்லது ஒரு மிகைப்படுத்திக்கூறுவது [உயர்வு நிவிர்ச்சி அணி] என்று அர்த்தம். இதனால்தான் ஒரு அறிக்கையை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை தீர்மானிக்க கடினமாக இருக்கும்.

  • ஒவ்வொரு இரவும் இங்கு மழை பெய்யும்.
  1. ஒவ்வொரு இரவும் இங்கு மழை பெய்யும் என்று உண்மையில் பேச்சாளர் சொல்ல விரும்பினால், இது எழுத்தியல்பான உண்மை என்று அர்த்தம்.
  2. பெரும்பாலான இரவுகளில் இங்கு மழை பெய்யும் என பேச்சாளர் சொல்ல விரும்பினால், இது ஒரு பொதுமைப்படுத்தல் என்று அர்த்தம்.
  3. அது உண்மையில் செய்வதை விட அதிகமாக மழை பெய்யும் என பேச்சாளர் சொல்ல விரும்பினால், வழக்கமாக மழையின் அளவு குறித்து கோபமான அல்லது மகிழ்ச்சியாக இருப்பது போன்ற ஒரு வலுவான அணுகுமுறையை வெளிப்படுத்துவதற்காக இதை மிகைப்படுத்துகிறார் [உயர்வு நிவிர்ச்சி அணி] என்று அர்த்தம்.

உயர்வு நிவிர்ச்சி அணி: இது மிகைப்படுத்தல் என்பதை பயன்படுத்தும் அணியிலக்கணம்.

ஒரு பேச்சாளர் வேண்டுமென்றே எதையாவது ஒரு தீவிரமான அல்லது உண்மையற்ற அறிக்கையால் விவரிக்கிறார், வழக்கமாக அதைப் பற்றிய தனது வலுவான உணர்வையோ கருத்தையோ காட்டுகிறார். அவர் மிகைப்படுத்துகிறார் என்பதை ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

அவர்கள் ஒரு கல்லின்மேல் மற்றொரு கல்லிராதபடிக்கு செய்வார்கள் (லூக்கா 19:44 ULT)

  • இது மிகைப்படுத்துதல். எதிரிகள் எருசலேமை முற்றிலுமாக அழிப்பார்கள் என்று அர்த்தம்.

பொதுமைப்படுத்தல்: இது ஒரு அறிக்கை, இது பெரும்பாலான நேரங்களில் அல்லது பொருந்தக்கூடிய பெரும்பாலான சூழ்நிலைகளின் உண்மை.

புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான், ஆனால் கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான். (நீதிமொழிகள் 13:18)

  • இந்த பொதுமைப்படுத்தல்கள் புத்திமதிகளைப் புறக்கணிக்கிறவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதையும் கவனித்து நடக்கிறவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதையும் பற்றி பொதுவாக கூறுகின்றன.

அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள், அவர்கள் அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். (மத்தேயு 6:7)

  • இந்த பொதுமைப்படுத்தல் புறஜாதியார் செய்கையினால் அறியப்பட்டதைப் பற்றி சொல்லப்படுகிறது. பல புறஜாதியினர் இதை செய்திருக்கலாம்.

பொதுமைப்படுத்தலில் "எல்லாம்," "எப்போதும்," "எதுவுமில்லை" அல்லது "ஒருபோதும்" போன்ற வலுவான சத்தமுள்ள வார்த்தையாக இருந்தாலும், இது "எல்லாம்," "எப்போதும்," "எதுவுமில்லை," அல்லது "ஒருபோதும்" சரியான அர்த்தமாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இது வெறுமனே "பெரும்பாலான," "பெரும்பாலான நேரம்," "அரிதாகவே" அல்லது "அரிதாக" என்று அர்த்தமாகும்.

மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டான் (அப்போஸ்தலர் 7:22 ULT)

  • இந்த பொதுமைப்படுத்தல் என்பது எகிப்தியர்களுக்குத் தெரிந்த மற்றும் கற்பித்தவற்றில் பெரும்பகுதியை அவன் கற்றுக்கொண்டான் என்பதாகும்.

காரணம் இது மொழிபெயர்ப்பு பிரச்சினை

  1. ஒரு அறிக்கை முற்றிலும் உண்மையா இல்லையா என்பதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
  2. ஒரு அறிக்கை முற்றிலும் உண்மை இல்லை என்பதை வாசிப்பவர்கள் உணர்ந்தால், அது ஒரு மிகைப்படுத்தல், பொதுமைப்படுத்தல் அல்லது பொய் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். (வேதம் முற்றிலும் உண்மை என்றாலும், எப்போதும் உண்மையைச் சொல்லாதவர்களைப் பற்றி இது கூறுகிறது.)

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

மிகைப்படுத்தலுக்கான எடுத்துக்காட்டுகள்

உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு. ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும்… (மாற்கு 9:43 ULT)

உன் கையை வெட்டிப்போடு என்று இயேசு சொன்னபோது, நாம் பாவம் செய்யாமல் இருக்க தீவிரமான காரியங்களை செய்ய வேண்டும் என அவர் அர்த்தப்படுகிறார். பாவத்தைத் தடுக்க முயற்சிப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்ட அவர் இந்த உயர்வுநிவிர்ச்சி அணியை பயன்படுத்தினார்.

பெலிஸ்தர்கள் இஸ்ரவேலோடு யுத்தம்செய்ய முப்பதாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலைப்போல எண்ணற்ற மக்களோடும் கூடினர். (1 சாமுவேல் 13:5 ULT)

அடிக்கோடிட்டுக்காட்டப்பட்ட சொற்றொடர் மிகைப்படுத்துதல் ஆகும். பெலிஸ்தரின் இராணுவத்தில் பல, பல வீரர்கள் இருந்தனர் என்று அர்த்தமாகும்.

பொதுமைப்படுத்துதலுக்கான எடுத்துக்காட்டுகள்

அவரைப் பார்த்தபோது: "எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்று சொன்னார்கள். (மாற்கு 1:37 ULT)

எல்லோரும் அவரை தேடுகிறார்கள் என்று சீஷர்கள் இயேசுவிடம் சொன்னார்கள். நகரத்தில் உள்ள அனைவரும் அவரைத் தேடுகிறார்கள் என்று அவர்கள் அர்த்தப்படுத்தவில்லை, ஆனால் பலர் அவரைத் தேடுகிறார்கள், அல்லது அங்குள்ள இயேசுவின் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அவரைத் தேடுகிறார்கள்.

அந்த அபிஷேகம் எல்லாவற்றையும்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாக இருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. (1 யோவான் 2:27 ULT)

இது ஒரு பொதுமைப்படுத்தல். தேவனுடைய ஆவியானவர் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய எல்லா விஷயங்களை பற்றி கற்றுக்கொடுக்கிறார், தெரிந்து கொள்ளக்கூடிய எல்லாவற்றையும் குறித்து அல்ல.

எச்சரிக்கை

ஏதாவது சாத்தியமற்றது என்று தோன்றுவதால் அது மிகைப்படுத்தல் என்று கருத வேண்டாம். தேவன் அற்புதமான காரியங்களைச் செய்கிறார்.

… அவர்கள் இயேசு கடலின்மேல் நடந்து படகின் அருகில் வருகிறதைப் பார்த்து … (யோவான் 6:19 ULT)

இது உயர்வுநிவிர்ச்சிஅணி அல்ல. இயேசு உண்மையில் தண்ணீரின்மேல் நடந்து சென்றார். இது எழுத்தியல்பான அறிக்கை.

"எல்லாம்" என்ற சொல் எப்போதும் "மிக" என்று அர்த்தமாகும் பொதுமைப்படுத்தல் என்று கருத வேண்டாம்.

கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும் தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார். (சங்கீதம் 145: 17 ULT)

கர்த்தர் எப்போதும் நீதியுள்ளவர். இது முற்றிலும் உண்மையான அறிக்கை.

மொழிபெயர்ப்பு உத்திகள்

மிகைப்படுத்தல் அல்லது பொதுமைப்படுத்தல் இயல்பானதாக இருந்தால், ஜனங்கள் அதைப் புரிந்துகொண்டு, அது பொய் என்று நினைக்காமல் இருந்தால், அதைப் பயன்படுத்துவதைக் கவனியுங்கள். இல்லையென்றால், இங்கே வேறு வழிகள் உள்ளன.

  1. மிகைப்படுத்தாமல் அர்த்தத்தை வெளிப்படுத்துங்கள்.
  2. ஒரு பொதுமைப்படுத்தலுக்கு, "பொதுவாக" அல்லது "பெரும்பாலான சந்தர்ப்பங்களில்" போன்ற ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துவதன் மூலம் இது ஒரு பொதுமைப்படுத்தல் என்பதைக் காட்டுங்கள்.
  3. பொதுமைப்படுத்தலுக்கு, பொதுமைப்படுத்தல் சரியானதல்ல என்பதைக் காட்ட "அதிகம்" அல்லது "கிட்டத்தட்ட" போன்ற ஒரு வார்த்தையைச் சேர்க்கவும்.
  4. பொதுமைப்படுத்தலுக்கு, "எல்லாம்," எப்போதும், "" எதுவுமில்லை "அல்லது" ஒருபோதும் "போன்ற வார்த்தைகள் இருந்தால், அந்த வார்த்தையை நீக்க கவனியுங்கள்.

மொழிபெயர்ப்பு உத்திகளின் எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தப்பட்டன

  1. மிகைப்படுத்தாமல் அர்த்தத்தை வெளிப்படுத்துங்கள்.
  • பெலிஸ்தர்கள் இஸ்ரவேலோடு யுத்தம்செய்ய முப்பதாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலைப்போல எண்ணற்ற மக்களோடும் கூடினர். (1 சாமுவேல் 13:5 ULT)
  • பெலிஸ்தர்கள் இஸ்ரவேலோடு யுத்தம்செய்ய முப்பதாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், ஏராளமான படைப்பிரிவுகளோடும்.
  1. பொதுமைப்படுத்தலுக்கு, "பொதுவாக" அல்லது "பெரும்பாலான சந்தர்ப்பங்களில்" போன்ற ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துவதன் மூலம் இது ஒரு பொதுமைப்படுத்தல் என்பதைக் காட்டுங்கள்.
  • புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்... (நீதிமொழிகள் 13:18 ULT)
  • பொதுவாக, புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்,
  • அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள், அவர்கள் அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். (மத்தேயு 6: 7)
  • "அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது தேவனை அறியாதவர்கள் செய்வதுபோல பொதுவாக வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள், அவர்கள் அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்."
  1. பொதுமைப்படுத்தலுக்கு, பொதுமைப்படுத்தல் சரியானதல்ல என்பதைக் காட்ட "அதிகம்" அல்லது "கிட்டத்தட்ட" போன்ற ஒரு வார்த்தையைச் சேர்க்கவும்.
  • யூதேயா தேசத்தார் முழுவதும் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும் அவனிடம் சென்றார்கள். (மாற்கு 1: 5 ULT)
  • கிட்டத்தட்ட எல்லா யூதேயா தேசத்தாரும் கிட்டத்தட்ட எல்லா எருசலேம் நகரத்தாரும் அவனிடம் சென்றார்கள்."
  • யூதேயா தேசத்தின் பெரும்பாலானோர் மற்றும் எருசலேம் நகரத்தின் பெரும்பாலானோரும் அவனிடம் சென்றார்கள்."
  1. "எல்லாம்," எப்போதும், "" எதுவுமில்லை "அல்லது" ஒருபோதும் "போன்ற ஒரு வார்த்தையைக் கொண்ட ஒரு பொதுமைப்படுத்தலுக்கு, அந்த வார்த்தையை நீக்குவதைக் கவனியுங்கள்.
  • யூதேயா தேசத்தார் முழுவதும் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும் அவனிடம் சென்றார்கள். (மாற்கு 1: 5 ULT)
  • யூதேயா நாடும் எருசலேம் ஜனங்களும் அவனிடம் சென்றார்கள்.

மரபுத் தொடர்

This page answers the question: மரபுத் தொடர் என்றால் என்ன மற்றும் அவைகளை நான் எவ்வாறு மொழிப்பெயர்க்க முடியும்?

In order to understand this topic, it would be good to read:

ஒரு மரபுத் தொடரானது வார்த்தைகளின் தொகுதியிலிருந்து சொற்க் கூறுகளை உருவாக்குகிறது, மொத்தமாக, அதன் பொருளை வேறுபடுத்தி தனிப்பட்ட வார்த்தைகளின் பொருளை புரியவைக்கிறது. பொதுவாக ஒருவருக்கு மரபுத் தொடர் கலாச்சாரத்தில் உள்ளவர்கள் அதை பற்றி எடுத்துக் கூறாமல் வெளியே உள்ள ஒருவரால் அதை புரிந்து கொள்ள முடிவதில்லை. மரபுத் தொடர்களை ஒவ்வொரு மொழியும் பயன்படுத்துகிறது. சில ஆங்கில எடுத்துக்காட்டுகளாவன:

  • என்னுடைய காலை நீங்கள் இழுக்குகிறீர்கள் (அதன் பொருள், நீங்கள் என்னிடம் பொய் சொல்கிறீர்கள்” என்பதாகும்)
  • உறை போட சொல்லாதே (அதன் பொருள், “ஒரு அதிகப்படியான பொருளை எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்பதாகும்)
  • இந்த இருப்பிடம் தண்ணீருக்கு அடியில் உள்ளது (அதன் பொருள், "இந்த வீட்டிற்கான நிஜ மதிப்பை விட அதன் கடன் மதிப்பு அதிகமாக உள்ளது" என்பதாகும்)
  • நாங்கள் நகரத்திற்கு சிவப்பு வண்ணப்பூச்சி பூசியிருக்கிறோம் (இதன் பொருள், “நாங்கள் இன்றிரவு நகரத்தின் விழாவை முனைப்புடன் கொண்டாடுவோம்")

விவரிப்பு

ஒரு மரபுத் தொடர் என்பது தனிப்பட்ட பொருள் கொண்ட மக்களுடைய மொழி அல்லது கலாச்சாரத்தை பயன்படுத்துகிற சொற்றொடர் ஆகும். ஒருவர் புரிந்து கொண்ட சொற்றொடர் அமைப்பின் தனித்தனியான வார்த்தைகளின் பொருளானது இதன் பொருளை விட வேறுபட்டிருக்கிறது.

அவர் உறுதியாக அவரது முகத்தை அமைக்கஜெருசலேமுக்கு செல்ல வேண்டும் (லூக் 9:51 யூஎல்டி)

“அவரின் முகத்தில் பொருந்துகிறது” என்ற இந்த மரபுத் தொடரின் பொருள் “தெளிவான” என்பதாகும்.

சில நேரங்களில் மற்ற பண்பாட்டில் உள்ள மரபுத் தொடர்களை மக்களால் புரிந்து கொள்ள இயலும், எனினும் அதன் பொருளை ஒரு புதிதான வழியில் வெளிப்படுத்துகிறது.

நீங்கள் என்னுடைய வீட்டு கூரையினுல் நுழைவதற்கு நான் சிறப்பற்றவனாய் இருக்கிறேன் . (லூக் 7:6 யூஎல்டி)

“என்னுடைய வீட்டு கூரைக்கு கீழே நுழையுங்கள்" என்ற மரபுத் தொடரானது “என்னுடைய வீட்டிற்குள் நுழையுங்கள்" என்று பொருள்படும்.

இந்த சொற்கள் உங்களுடைய காதுகளில் ஆழமாகச் செல்கிறது. (லூக் 9:44 யூஎல்டி)

இந்த மரபுத் தொடரின் அர்த்தம் ”கவனமாக கேட்கவும் மற்றும் நான் என்ன சொன்னேன் என்பதை நினைவுப்படுத்தி கொள்ளுங்கள்”

குறிக்கோள்: யாரோ ஒருவர் வழக்கத்திற்கு மாறான வழியில் ஏதோ ஒன்றை விவரிக்கும் போது மரபுத் தொடர் கலாச்சாரத்தில் ஒரு விபத்தை உருவாக்குகிறது. ஆனால், அப்போது அந்த உபயோகமற்ற வழியானது சக்தி வாய்ந்த செய்திகளுடன் தொடர்பு வைத்து கொள்கிறது மற்றும் அதை எளிதில் மக்கள் புரிந்து கொள்வார்கள், பிற மக்கள் அதைப் உபயோகிக்க துவங்குவார்கள்.  சிறிது காலத்திற்குப் பிறகு, அந்த மொழியில் பேசுவதற்கான இயல்பான வழியாக இது உருவாகிறது.

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான காரணங்கள்

  • மக்கள் அறியாத கலாச்சாரத்தில் கிறிஸ்துவ வேதநூல் இருந்தால், அவர்கள் கிறிஸ்துவ வேதநூலினுடைய முதன்மை மொழியின் மரபுத் தொடரை எளிதில் தவறாக புரிந்து கொள்ள முடியும்.
  • மக்கள் அறியாத கலாச்சாரத்தில் அத்தகைய மொழிப் பெயர்ப்புகள் இருந்தால், அவர்கள் கிறிஸ்துவ வேதநூலின் ஆதார மொழியின் மரபுத் தொடரை எளிதில் தவறாக புரிந்து கொள்ள முடியும்.
  • அவர்கள் இலக்கு மொழியில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு புரியாத போது (அதன்படி ஒவ்வொரு வார்த்தையின் பொருளானது) எழுத்து சார்பில் மரபுச் சொல்லை மொழிப் பெயர்தது உபயோகமற்றதாகிறது.

கிறிஸ்துவ வேதநூலில் இருந்து உதாரணங்கள்

அப்போது ஹெப்ரோனில் உள்ள தாவீதுக்கு அனைத்து இஸ்ரேலியரும் வந்தனர் மற்றும் சொன்னார், “பாருங்கள், நாங்கள் உங்களுடையவர்கள்சதை மற்றும் எலும்பு.” ( 1 குரோனிகில்ஸ்11:1 யூஎல்டி)

இதன் பொருள், ”நாங்களும் நீங்களும் ஒரே இனத்தையும், குடும்பத்தையும் சார்ந்தவர்கள்.

இஸ்ரேலினுடைய குழந்தைகள் வெளியே செல்கிறார்கள்உயர் கையுடன். (எக்ஸோடஸ் 14:8 எஎஸ்வி).

இதன் பொருள், “இஸ்ரேலிடேஷ் ஏற்க மறுத்து வெளியே செல்கிறார்கள்.”

ஒருவர் என்னுடைய தலையை உயர்த்தியவர் (பாஸ்லம் 3:3 யூஎல்டி)

இதன் அர்த்தம், ”எனக்கு உதவுகின்ற ஒருவர்.”

மொழிபெயர்ப்பு யுக்திகள்

உங்களுடைய மொழியில் மரபுத் தொடரானது சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், அதனை உபயோகபடுத்திக் கொள்ளுங்கள். இல்லை என்றால், மற்ற சில விருப்பங்கள் இங்கே உள்ளன.

  1. ஒரு மரபுத் தொடரை பயன்படுத்தாமல் சரியான அர்த்தத்தை மொழிபெயர்க்கவும்.
  2. தங்களின் சொந்த மொழியில் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறான மரபுத் தொடரை மக்கள் உபயோகிக்கின்றனர்.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுதுவதற்கான உதாரணங்கள்

  1. ஒரு மரபுத் தொடரை பயன்படுத்தாமல் சரியான அர்த்தத்தை மொழிபெயர்க்கவும்.
  • அப்போது ஹெப்ரோனில் உள்ள தாவீதுக்கு அனைத்து இஸ்ரேலியரும் வந்தனர் மற்றும் சொன்னார்,” பாருங்கள், நாங்கள் உங்களுடையவர்கள்சதை மற்றும் எலும்பு." ( 1 குரோனிகில்ஸ்11:1 யூஎல்டி)
    • ...பாருங்கள், நாங்கள் எல்லோரும்ஒரே தேசத்தவர்கள்.
    • அவர்அவரது முகத்தை உறுதியாக அமைக்கஜெருசலேமுக்கு செல்ல வேண்டும் (லூக் 9:51 யூஎல்டி)
  • அவர் ஜெருசலேமுக்கு பயணம் செய்யத் தொடங்கினார், அதை அடைவதற்கு உறுதிப்படுத்தபட்டது.
  • என்னுடைய வீட்டுகூரையின் கீழ் நீ நுழைவதற்கு நான் சிறப்புடையவன் இல்லை. (லூக் 7: 6 யூஎல்டி)
    • என்னுடைய வீட்டில்நீ நுழைவதற்கு நான் சிறப்புடையவன் இல்லை.
  1. மக்கள் தங்களின் சொந்த மொழியில் ஒரே பொருள் கொண்ட ஒரு மரபுத் தொடரை உபயோகிக்கின்றனர்.

    • இந்த சொற்கள் உங்களுடைய காதுகளில் ஆழமாகச் செல்கிறது (லூக் 9:44 யூஎல்டி)
    • நான் அந்த வார்த்தைகளை உன்னிடம் சொல்லும் போது அனைத்து காதுகளிலும் இருக்கும்.
  2. ”என்னுடைய கண்கள் மங்கலாகுவது கவலையாக இருந்தது (பாஸ்லம் 6:7 யூஎல்டி)
  3. நான் அழுது கொண்டிருக்கிறேன் என்னுடைய கண்கள் வழியாக

வஞ்சப்புகழ்ச்சியணி

This page answers the question: வஞ்சப்புகழ்ச்சியணி என்பது யாது, அதை எவ்வாறு நான் மொழிபெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

வஞ்சப்புகழ்ச்சியணி என்பது ஒரு வகையான அணி இலக்கணம் ஆகும், இதில் வார்த்தைகளின் எழுத்தியல்பான அர்த்தத்திற்கு எதிர்மறையான ஒன்றை தொடர்புபடுத்துவதே பேச்சாளரின் நோக்கமாகிறது. ஒரு நபர் சில சமயங்களில் வேறொருவரின் வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் இதனை செய்கிறார், அவர் ஏற்றுக் கொள்ளாத அவைகளை தொடர்புபடுத்தும் வழி முறையாகும். ஒரு பொருள் எதுவாக இருக்க வேண்டுமோ அதிலிருந்து விலகி அதன் சில தன்மைகள் எவ்வாறு வேறுப்பட்டுள்ளது என்பதை, அல்லது சிலவற்றை பற்றிய முட்டாள்தனமான அல்லது தவறான கருத்தை வேறு சிலர் எவ்வாறு நம்புகின்றனர் என்பதை மிகவும் வற்புறுத்தி கூற மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர். இவை பெரும்பாலும் நகைச்சுவையானதாக இருக்கும்.

நல்ல ஆரோக்கியமான மக்களுக்கு மருத்துவர் தேவைப்பட மாட்டார், நோய்வாய்பட்ட மக்களுக்கு மட்டுமே மருத்துவர் தேவைப்படுவார். நேர்மையானவர்களை அழைத்து திருத்தம் செய்ய நான் வரவில்லை, பாவம் செய்தவர்களை திருத்துவதற்காக அவர்களை அழைக்க நான் வந்தேன்.” என்று பதிலளித்தார் (லூக்கா 5:31-32 யூஎல்டி)

“நேர்மையானவர்களை” பற்றி இயேசு கூறிய போது, உண்மையில் அவர் நேர்மையானவர்களை பற்றி குறிப்பிடவில்லை, தங்களை தாங்களே நேர்மையானவர்கள் என்று தவறாக நம்பியவர்களையே அவர் குறிப்பிடுகிறார். அவர்கள் பிறரை விட நல்லவர்கள் எனவும், திருந்த தேவையில்லை எனவும் தவறாக எண்ணியவர்களை பற்றி பேச இயேசு வஞ்சப்புகழ்ச்சியணியை பயன்படுத்தினார்.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணங்கள்

  • பேச்சாளர் வஞ்சப்புகழ்ச்சியணியை பயன்படுத்துகிறார் என்பதை சிலரால் அறிந்துக் கொள்ள இயலவில்லை என்றால், அவர் கூறிய அனைத்தையும் பேச்சாளர் நம்புகிறார் என்று அவர் எண்ணுவார். பத்தியில் காணப்படும் அர்த்தத்திற்கு எதிர்மறையான அர்த்தத்தையே இவை கொண்டுள்ளது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவ வேத நூலிலிருந்து சில உதாரணங்கள்

நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தை கடைபிடிக்க ஆண்டவரின் உத்தரவை எவ்வளவு நன்றாக நிராகரிக்கிறீர்கள்! (மார்க் 7:9 யூஎல்டி)

ஃபேரிசீஸ்கள் செய்கின்ற தவறான ஒன்றிற்காக இயேசு அவர்களை புகழ்கிறார். வஞ்சப்புகழ்ச்சியணியின் வாயிலாக, பாராட்டிற்கு எதிர்மறையான ஒன்றை அவர் பேசுகிறார்: கட்டளைகளை கடைபிடிப்பதில் மிகுந்த கர்வம் உடைய ஃபேரிசீஸ்களின் பாரம்பரியமானது ஆண்டவரின் கட்டளைகளை உடைத்தெரிந்தன என்பதை கூட அறியாமல் இருப்பதால், அவர்கள் ஆண்டவரிடமிருந்து வெகு தொலைவில் உள்ளனர் என இயேசு கூறுகிறார். பயன்படுத்தப்படும் வஞ்சப்புகழ்ச்சியணியானது ஃபேரிசீஸ்களின் பாவத்தை வெளிப்படையாகவும், அதிர்ச்சியூட்டுபவையாகவும் எடுத்துரைக்கிறது.

”உன்னுடைய வழக்கை முறையீடு”, என யாஹ்வெக் கூறுகிறார்; ”உங்களுடைய உருவச் சிலைக்குரிய சிறந்த விவாதங்களை முறையிடுங்கள்”, என ஜேகோபின் அரசர் கூறுகிறார். “அவைகள் தங்களுடைய விவாதங்களை நம்மிடம் கொண்டு வர வேண்டும்; அதோடு அவைகள் முன்னோக்கி வந்து என்ன நடக்கும் என்பதை நம்மிடம் விவரித்து கூற வேண்டும், இதனால் நாம் இத்தகைய விவாதங்களை நன்கு அறிந்துக் கொள்ளலாம். முன்னதாக அறிவிப்புகளை அவைகள் நம்மிடம் கூற வேண்டும், இதனால் அவைகளை நாம் பிரதிபலிக்க இயலும், அதோடு அவைகள் எவ்வாறு முழுமையடைந்தது என்பதையும் அறிந்துக் கொள்ள இயலும்.” (ஏசாயா 41:21-22 யூஎல்டி)

மக்கள் தங்களுடைய உருவச்சிலைகள் அறிவை அல்லது ஆற்றலை பெற்றுள்ளது என எண்ணி அவ்வுருவச்சிலைகளை வழிபட்டனர், இத்தகைய செயலுக்காக யாஹ்வெக் அவர்களிடம் கோபம் கொண்டிருந்தார். அவர் வஞ்சப்புகழ்ச்சியணியை பயன்படுத்தினார், மேலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கூற வேண்டுமென அவர்களுடைய உருவச்சிலைகளுக்கு அவர் சவால் செய்தார். உருவச்சிலைகள் இவ்வாறு செய்யாது என்பது அவருக்கு தெரியும் இருப்பினும் அவைகள் அவ்வாறு செய்யும் என்று கேலியாக அவர் கூறுகிறார், அவைகளால் செய்ய இயலாதது மிக தெளிவானது, மேலும் அவைகளை வணங்குகின்ற மக்களையும் அவர் திட்டினார்.

அவர்களது வேலை இடங்களுக்கு வெளிச்சத்தையும், இருளையும் உங்களால் தர இயலுமா? அவர்களின் வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியை அவர்களுக்காக உங்களால் கண்டுபிடிக்க இயலுமா? சந்தேகத்திற்கிடமின்றி உனக்கு தெரியும், நீ அதற்காக தான் இங்கு பிறந்தாய் என்று;உன்னுடைய நாட்களின் எண்ணிக்கை மிகப் பெரியது!” (ஜோப் 38:20,21 யூஎல்டி)

ஜோப் தன்னை விவேகமுடையவர் என எண்ணிக் கொண்டிருந்தார். ஜோப் விவேகமற்றவர் என்பதை அவருக்கு காண்பிக்க யாஹ்வெக் வஞ்சப்புகழ்ச்சியணியை பயன்படுத்தினார். மேலே அடிக்கோடிட்ட இரு சொற்றொடர்களும் வஞ்சப்புகழ்ச்சியணியாகும். அவை அனைத்தும் அவர் கூறியதற்கு எதிராக வலியுறுத்துகிறது, ஏனெனில் அவர்கள் கூறுவது தவறாகும். ஒளியின் உருவாக்கத்தை பற்றிய ஆண்டவரின் வினாவிற்கு ஜோபினால் பதிலளிக்க இயலாததை அவைகள் வலியுறுத்துகிறது, ஏனெனில் பற்பல ஆண்டுகளுக்கு முன்பு ஜோப் பிறக்கவில்லை.

நீ விரும்பும் அனைத்தையும் ஏற்கனவே பெற்றுள்ளாய்! நீ ஏற்கனவே செழிப்புடன் உள்ளாய்! நீ ஆட்சியையும் தொடங்கிவிட்டாய் – மேலும் அதில் நம்மை தவிர அனைவரும் இருப்பர்! (1 கொரிந்தியர் 4:8 யூஎல்டி))

கொரியாந்தியர்கள் மிகுந்த அறிவுடையவர்களாகவும், தன்னிறைவுடையவர்களாகவும் தங்களை கருதியதால், இயேசுவின் சீடரான பாலிடமிருந்து எந்தவொரு தகவலையும் ஏற்க விரும்பவில்லை. பால் வஞ்சப்புகழ்ச்சியணியை பயன்படுத்தி, எவ்வளவு பெருமையுடன் அவர்கள் செயல்பட்டனர் என்பதையும், அவர்கள் உண்மையில் எவ்வளவு காலம் அறிவுடையவர்களாக இருந்தனர் என்பதையும் காண்பிக்க அவர்களை தான் ஏற்று கொண்டதாக பேசுகின்றார்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

வஞ்சப்புகழ்ச்சியணியானது உங்கள் மொழியில் சரியாக புரிந்துக் கொள்ளும் வகையில் இருந்தால், அதில் கூறியவாறே மொழிபெயர்க்கலாம். அவ்வாறு இல்லையெனில், பிற யுக்திகள் சில இங்கு உள்ளன.

  1. வேறு சிலர் எதை நம்புகின்றனர் என பேச்சாளர் கூறுபவைகளை எடுத்துரைக்கும் வகையில் இதனை மொழிபெயர்க்க வேண்டும்.
  2. வஞ்சப்புகழ்ச்சியணியை கொண்டிருக்கும் கூற்றின் உண்மையான அர்த்தத்தை மொழிபெயர்க்க வேண்டும். வஞ்சப்புகழ்ச்சியணியின் உண்மையான அர்த்தமானது பேச்சாளரின் எழுத்தியல்பான வார்த்தைகளில்காணப்படாது. அதற்கு பதிலாக உண்மையான அர்த்தமானது பேச்சாளரின் வார்த்தைகளின் எழுத்தியல்பான அர்த்தத்திற்கு எதிர்மறையாக காணப்படும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. வேறு சிலர் எதை நம்புகின்றனர் என பேச்சாளர் கூறுபவைகளை எடுத்துரைக்கும் வகையில் இதனை மொழிபெயர்க்க வேண்டும்.
  • நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தை கடைபிடிக்க ஆண்டவரின் உத்தரவை எவ்வளவு நன்றாக நிராகரிக்கிறீர்கள்! (மார்க் 7:9 யூஎல்டி)
  • ஆண்டவரின் உத்தரவை மீறும் போதும் நீங்கள் நன்றாகவே செயல்படுகிறார்கள் என நீங்கள் எண்ணுகிறீர்கள்இதனால் உங்களுடைய பாரம்பரியத்தை கடைபிடிக்கலாம்!
  • ஆண்டவரின் உத்தரவை நிராகரிப்பது நல்லது என்று நீங்கள் செயல்படுகிறீர்கள்இதனால் உங்களுடைய பாரம்பரியத்தை கடைபிடிக்கலாம்!
  • நேர்மையானவர்களைஅழைத்து திருத்தம் செய்ய நான் வரவில்லை, பாவம் செய்தவர்களை திருத்துவதற்காக அவர்களை அழைக்க நான் வந்தேன். (லூக்கா 5:31-32 யூஎல்டி)
  • தங்களை தாங்களே உண்மையானவர்கள் என எண்ணி கொண்டிருப்பவர்களை திருத்துவதற்காக அவர்களை அழைக்க நான் வரவில்லை, பாவம் செய்தவர்களை திருத்துவதற்காக அவர்களை அழைக்க வந்தேன்.
  1. வஞ்சப்புகழ்ச்சியணியை கொண்டிருக்கும் கூற்றின் உண்மையான அர்த்தத்தை மொழிபெயர்க்க வேண்டும்.
  • நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தை கடைபிடிக்க ஆண்டவரின் உத்தரவை எவ்வளவு நன்றாக நிராகரிக்கிறீர்கள்! (மார்க் 7:9 யூஎல்டி)
  • ஆண்டவரின் உத்தரவை மீறும் போது பயங்கரமான செயல்களை நீங்கள் செய்கின்றீர்கள்இதனால் உங்களுடைய பாரம்பரியத்தை கடைபிடிக்கலாம்!
  • ”உன்னுடைய வழக்கை முறையீடு”, என யாஹ்வெக் கூறுகிறார், ”உங்களுடைய உருவச்சிலைக்குரிய சிறந்த விவாதங்களை முறையிடுங்கள்”, என ஜேகோபின் அரசர் கூறுகிறார். “அவைகள் தங்களுடைய விவாதங்களை நம்மிடம் கொண்டு வர வேண்டும்; அதோடு அவைகளை முன்னோக்கி வந்து என்ன நடக்கும் என்பதை நம்மிடம் விவரித்து கூற வேண்டும், இதனால் நாம் இத்தகைய விவாதங்களை நன்கு அறிந்துக் கொள்ளலாம். முன்னதாக அறிவிப்புகளை அவைகள் நம்மிடம் கூற வேண்டும், இதனால் அவைகளை நாம் பிரதிபலிக்க இயலும், அதோடு அவைகள் எவ்வாறு முழுமையடைந்தது என்பதையும் அறிந்துக் கொள்ள இயலும்.” (ஏசாயா 41:21-22 யூஎல்டி)
  • ’உன்னுடைய வழக்கை முறையீடு’, என யாஹ்வெக் கூறுகிறார், “உங்களுடைய உருவச்சிலைக்குரிய சிறந்த விவாதங்களை முறையிடுங்கள்”, என ஜேகோபின் அரசர் கூறுகிறார். உங்களுடைய உருவச்சிலைகளால்அவர்களுடைய விவாதங்களை நம்மிடம் கொடுக்க இயலாது அல்லது முன்னோக்கி வந்து என்ன நடக்கும் என்பதை நம்மிடம் விவரித்து கூற இயலாது, இதனால் நாம் இத்தகைய விவாதங்களை நன்கு அறிந்துக் கொள்ளலாம். அவைகளை நம்மால் கேட்க இயலாது ஏனெனில் அவைகளால் பேச இயலாதுஅதனுடன் அவைகளின் அறிவிப்புகளை முன்னதாக நம்மிடம் கூறவும் இயலாது, இதனால் அவைகளை நாம் பிரதிபலிக்க இயலாது, அதோடு அவைகள் எவ்வாறு முழுமையடைந்தது என்பதையும் அறிந்துக் கொள்ள இயலாது.” (ஏசாயா 41:21-22 யூஎல்டி)
  • அவர்களது வேலை இடங்களில் வெளிச்சத்தையும், இருளையும் உங்களால் தர இயலுமா?

அவர்களின் வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியை அவர்களுக்காக உங்களால் கண்டுபிடிக்க இயலுமா? சந்தேகத்திற்கிடமின்றி உனக்கு தெரியும், நீ அதற்காக பிறந்தாய் என்று; உன்னுடைய நாட்களின் எண்ணிக்கை மிகப் பெரியது! (ஜோப் 38:20,21 யூஎல்டி)

  • அவர்களது வேலை இடத்திற்கு வெளிச்சதையும், இருளையும் உங்களால் தர இயலுமா? அவர்களின் வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியை அவர்களுக்காக உங்களால் கண்டுபிடிக்க இயலுமா?வெளிச்சமும், இருளும் உருவான போது நீங்கள் அங்கு இருந்திருந்தால்; நீங்கள் உருவாக்கத்திற்கு பழமையானதாக இருந்தால், அவை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிந்தது போல் செயல்படலாம், ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லை!

குறைத்துக் கூறும் ஓர் உருவணி

This page answers the question: குறைத்துக் கூறும் ஓர் உருவணி என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

குறைத்துக் கூறும் ஓர் உருவணியானது சொற்களின் பரிமாணத்தில் சொற்பொழிவாளர் நேர்மறையான கருத்துக்கு இரண்டு எதிர்மறை வார்த்தைகள் அல்லது ஒரு எதிர்மறை வார்த்தையை தர கூடியதாகும். சில எதிர்மறையான சொற்களுக்கான எடுத்துக்காட்டுகள் “ஒன்றும் இல்லை”, “அல்ல”, “எதுவும் இல்லை”, மற்றும் “எப்போதும் இல்லை.” “நன்மை” என்ற வார்த்தைக்கு எதிர்மறையானது “தீமை.” யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றை “மோசமானது அல்ல” என்பதற்கு பொருள் மிகவும் நல்லது என்பதாகும்.

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியீடுவதற்கான காரணம்

குறைத்துக் கூறும் ஓர் உருவணியை சில மொழிகளில் உபயோகபடுத்துவதில்லை. அந்த மொழிகளில் பேசும் மக்கள் குறைத்து கூறும் காரணியை பயன்படுத்துவதால் அந்த வாக்கியத்திற்கு வலிமை சேர்க்கிறது என்று புரிந்து கொள்வதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் பலவீனமாக இருப்பதாகவும் அல்லது நேர்மறையான பொருளை நீக்குவதாகவும் புரிந்து கொள்கின்றனர்.

கிறிஸ்துவ வேத நூலிலிருந்து உதாரணங்கள்

உங்களுக்கு தெரியும், உடன்பிறப்புகள், நாங்கள் உங்களிடம் வருவதுஉபயோகமற்றது அல்ல, (1தெசலோனிக்கேயர் 2: 1 யூஎல்டி)

குறைத்துக் கூறும் ஓர் உருவணியை உபயோகபடுத்தி, அவரது வருகைமிகவும் உபயோகமுள்ளதாக இருந்ததாக பால் கூரினார்.

அந்த நாள் வந்த போது, பீட்டர்ருக்கு என்ன நடந்தது என்பதை பற்றி போர் வீரர்கள் மத்தியில் சிறிய மன எழுச்சி எதுவும் இல்லை. (அப்போஸ்தலர் 12:18 யு‌எல்‌டி)

குறைத்துக் கூறும் உருவணியை உபயோகபடுத்தி, பீட்டர்ருக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி வீரர்கள் இடையே எதிர்பார்ப்பு அல்லது கவலை நிறைய இருந்தது என்று லூக் அழுத்தமாக கூறினார். (பீட்டர் சிறையில் இருந்தார், அவருக்கு காவல் வீரர்கள் இருந்தாலும் கூட, ஒரு தேவதூதன் அவனை வெளியேற்றிய போது அவர் தப்பித்துவிட்டார், அதனால் அவர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர்.)

மற்றும் நீங்கள், யூத தேசத்திலிருக்கின்ற பெத்லெகேம், யூதாவின் தலைவர்கள் மத்தியில் இல்லை, உன்னிலிருந்து ஒரு அரசர் வருகிறார் என் இஸ்ரேல் மக்களின் ஆட்டிடையர்கள் (மத்தேயு 2: 6 யூல்டி)

குறைத்துக் கூறும் ஓர் உருவணியை உபயோகபடுத்தி,  பெத்லகேம் மிக முக்கியமான நகரமாக இருக்கும் என்று போதகர் அழுத்தமாக கூறினார்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

குறைத்துக் கூறும் ஓர் உருவணி பொருத்தமாக புரிந்து கொள்ள பட்டால், அதை உபயோகபடுத்துவதை கருத்தில் கொள்ளலாம்.

  1. எதிர்மறையான பொருள் தெளிவாக இல்லை எனில், ஒரு பலமான வழியில் நேர்மறையான அர்த்தத்தை வழங்கவும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளை உபயோகபடுத்துவதற்கான உதாரணங்கள்

  1. எதிர்மறையான பொருள் தெளிவாக இல்லை எனில், ஒரு பலமான வழியில் நேர்மறையான அர்த்தத்தை வழங்கவும்.
  • உங்களுக்கு தெரியும், உடன்பிறப்புகள், நாங்கள் உங்களிடம் வருவதுஉபயோகமற்றது அல்ல, (1 தெசலோனிக்கேயர் 2: 1 யூஎல்டி)
  • "உங்களுக்கு தெரியும், உடன்பிறப்புகள், நாங்கள் உங்களிடம் வருவதுஉபயோகமற்றது அல்ல.”
  • அந்த நாள் வந்த போது, பீட்டர்ருக்கு என்ன நடந்தது என்பதை பற்றி போர் வீரர்கள் மத்தியில் சிறிய மன

எழுச்சி எதுவும் இல்லை. (அப்போஸ்தலர் 12:18 யு‌எல்‌டி)

  • “அந்த நாள் வந்த போது, பீட்டர்ருக்கு என்ன நடந்தது என்பதை பற்றி போர் வீரர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.”
  • “அந்த நாள் வந்த போது, ஏனெனில் பீட்டருக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி வீரர்கள்

மிகவும் வேதனையடைந்தார்கள்."


பேச்சு உருவம்

This page answers the question: பேச்சு உருவம் என்ற சொல்லின் பொருள் என்ன மற்றும் சொற்றொடர்களில் அதனை நான் எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

பேச்சு உருவம் என்பது ஒரு பேச்சின் கூறு இது ஒரு நபர் அதைப் பற்றி இரண்டு விதமான உச்ச எல்லைகள் வரை பேசுவது ஆகும். இரண்டு விதமான உச்ச எல்லைகளை பற்றி பேசும் போது, பேச்சாளர் இரண்டு எல்லைகளுக்குள் அனைத்தையும் உள்ளடக்கி கூற விரும்புகிறார்.

"நான் தான் அல்ஃபா மற்றும் ஓமேகா" என்று கடவுள் கூறுகிறார், "வந்திருப்பவர் யார், வந்தவர் யார், வரவேண்டியவர் யார், அனைத்தும் ஆனவர்." (வெளிப்படுத்துதல் 1: 8, யூஎல்டி)

நான் ஒரு அல்ஃபா மற்றும் ஒமேகா , தொடக்கம் மற்றும் கடைசி , முதல் மற்றும் இறுதி . (வெளிப்படுத்துதல் 22:13, யுஎல்டி)

ஆல்ஃபா மற்றும் ஒமேகா இவைகள் கிரேக்க அகரவரிசையின் ஆரம்ப மற்றும் இறுதி எழுத்துகள் ஆகும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எல்லாவற்றையும் அனைத்தையும் உள்ளடக்கியதே மெரிசம் ஆகும். இதன் பொருள் கால வரம்பற்றது என்பது ஆகும்.

கடவுளாகிய தேவனே, நான் உங்களைப் போற்றுகிறேன், சொர்க்கத்தில் மற்றும் புவியில்...,(மத்தேயு 11:25 யுஎல்டி)

சொர்க்கம் மற்றும் புவி என்ற பேச்சு உருவமானது இது அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது.

மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான காரணங்கள்

ஒரு சில மொழிகளில் பேச்சு உருவத்தை உபயோகிப்பதில்லை. இந்த மொழிகளில் உள்ள படிப்பவர்கள் அந்த சொற்றொடரில் உள்ள பொருளை மட்டுமே உணர்த்தும் என்று நினைத்து கொள்ளலாம். அந்த இரண்டு பொருள்களுக்கு இடையில் தான் அனைத்தும் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

கிறிஸ்துவ வேத நூலிலிருந்து உதாரணங்கள்

சூரியன் உதிப்பதில் தொடங்கி மறையும் வரை, யாஹ்வெக் இன் பெயர் ஆனது போற்றப்படுகிறது. (தோத்திரம் 113:3 யுஎல்டி)

அடிகோடிட்ட சொற்றொடரானது ஒரு பேச்சு உருவம் ஆகும், ஏனென்றால் இது கிழக்கு மற்றும் மேற்கு திசைகளுக்கு இடைப்பட்ட அனைத்தை பற்றியும் சொல்கிறது. இதன் அர்த்தம் ஆனது "அனைத்து இடங்களிலும்" என்பதாகும்.

அவரை கௌரவிப்பவர்களை அவர் வாழ்த்துகிறார், இரு தரப்பினர்களையும் இளையவர்கள் மற்றும் முதியவர்கள். (தோத்திரம் 115: 13)

மேற்கோள் காட்டப்பட்ட சொற்றொடர் ஆனது பேச்சு உருவம் ஆகும். ஏனெனில் முதியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் இருக்கும் அனைவரை பற்றியும் பேசுகிறது. இதன் அர்த்தம் “அனைவரையும்“ என்பது ஆகும்.

மொழிபெயர்ப்புகளுக்கான யுக்திகள்

உங்களுடைய மொழியில் பேச்சு உருவமானது ஆனது தெளிவான விளக்கத்தை அளிக்கும் பட்சத்தில், அதனை பயன்படுத்துவதைப் பற்றி நீங்கள் கருத்தில் கொள்ளலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில், இங்கே மற்ற தேர்வுகள் உள்ளது.

  1. குறிப்பிட்ட பகுதிகளை சுட்டிக்காட்டாமல் பேச்சு உருவமானது என்ன குறிப்பிடுகிறது என்பதை அடையாளப்படுத்தி காட்டுங்கள்
  2. பேச்சு உருவம் என்ன குறிப்பிடுகிறது என்பதை பகுதிகள் உள்ளிட்டவைகளுடன் அடையாளப்படுத்தி காட்டுங்கள்

பொருந்தக்கூடிய மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணநாகள்

  1. குறிப்பிட்ட பகுதிகளை சுட்டிக்காட்டாமல் பேச்சு உருவமானது என்ன குறிப்பிடுகிறது என்பதை அடையாளப்படுத்தி காட்டுங்கள்
  • கடவுளாகிய தேவனே, சொர்க்கத்தில் மற்றும் புவியில் நான் உங்களைப் போற்றுகிறேன் (மத்தேயு 11:25 யுஎல்டி)
    • கடவுளாகிய தேவனே, நான் உங்களைப் போற்றுகிறேன், அனைத்திற்கும் ...
  • சூரியன் உதிப்பதில் தொடங்கி மறையும் வரை , யாஹ்வெக் இன் பெயர் ஆனது போற்றப்படுகிறது.(தோத்திரம் 113:3 யுஎல்டி)
    • அனைத்து இடங்களிலும்,மக்கள் யாஹ்வெக் இன் பெயரை போற்றுகிறார்கள்.
  1. பேச்சு உருவமானது என்ன குறிப்பிடுகிறது என்பதை பகுதிகள் உள்ளிட்டவைகளுடன் அடையாளப்படுத்தி காட்டுங்கள்
  • கடவுளாகிய தேவனே, சொர்க்கத்தில் மற்றும் புவியில் நான் உங்களைப் போற்றுகிறேன்..., (மத்தேயு 11:25 யுஎல்டி)
    • கடவுளாகிய தேவனே, சொர்க்கம் மற்றும் புவி இவை இரண்டிலும் இருக்கும் அனைத்தும் நான் உங்களைப் போற்றுகிறேன் .
  • அவரை கௌரவிப்பவர்களை அவர் வாழ்த்துவார், இரு தரப்பினர்களையும் இளையவர்கள் மற்றும் முதியவர்கள்.(தோத்திரம் 115: 13 யுஎல்டி)
    • அவர் அனைவரையும் இளையவர்கள் மற்றும்

முதியவர்கள் அவர்கள் எவ்வாறு இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் வாழ்த்துவார் .


உருவகம்

This page answers the question: உருவகம் என்றால் என்ன மற்றும் அதனை கொண்டிருக்கும் ஒரு வாக்கியத்தை நான் எவ்வாறு மொழிப்பெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

ஒரு பேச்சு கூறுகளில் உள்ள உருவகம் என்பது ஒரு கருத்தை மற்றொரு பொருளாகப் பயன்படுத்தலாம், மற்றும் இந்த இரண்டுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு ஒற்றுமை புள்ளி இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறப்பட்டால், யாரோ ஒருவர் ஒரு விஷயத்தை பற்றி பேசும் போது அது மற்றொரு விஷயத்தை பற்றி கூறுகிறது, ஏனெனில் அந்த இரண்டு விஷயங்களும் ஒரே மாதிரி எப்படி இருக்கும் என்று அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உதாரணமாக, யாராவது சொல்லலாம்,

  • நான் விரும்பும் பெண் ஒரு சிவப்பு ரோஜா.

இந்த விஷயத்தில், "நான் நேசிக்கும் பெண்," என்ற தலைப்பில் அவளை ஒப்பிட பயன்படுத்திக் கொள்ளும் படமான, "சிவப்பு ரோஜா" என்பதற்க்கிடையேயான ஒத்த கருத்தை கேட்பவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டுமென பேச்சாளர் விரும்புகிறார். பெரும்பாலும், அவை இரண்டும் அழகாக இருப்பதாக நாம் கருத வேண்டுமென அவர் விரும்புகிறார்.

சில நேரங்களில் பேச்சாளர்கள் தங்கள் மொழியில் உள்ள பொதுவானதாக உருமாற்றங்களைப் மிகவும் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், சில நேரங்களில் பேச்சாளர்கள் அசாதாரணமான உருமாற்றங்களையும் பயன்படுத்துகின்றனர், மேலும் சில இடங்களில் தனித்தன்மை வாய்ந்த சில உருமாதிரிகளையும் கூட அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

பெரும்பாலும் பேச்சாளர்கள் தங்கள் செய்தியை வலுப்படுத்தவும், தங்கள் மொழியை இன்னும் தெளிவுப்படுத்தவும், தங்கள் உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தவும், வேறு எந்த விதத்திலும் சொல்வது கடினம் என்ற நிலையிலும், அல்லது மக்கள் தங்கள் செய்தியை நினைவில் வைக்க உதவும் என்பதற்காகவும், உருவகங்களை பயன்படுத்துகின்றனர்.

உருவகத்தின் வகைகள்

"இறந்த" உருவகங்கள் மற்றும் "நேரடி" உருவகங்கள்: என இரண்டு அடிப்படை மாதிரிகள் உள்ளன. அவைகள் ஒவ்வொன்றும் மாறுபாடான மொழிபெயர்ப்பு சிக்கலை முன்வைக்கின்றது.

இறந்த உருவகங்கள்

ஒரு இறந்த உருவகம் என்ற உருவகமானது, பேச்சாளர்கள் இனி ஒரு கருத்துருவாக மற்றொரு கருத்தை நிலைநிறுத்துவதில்லை என்று மொழியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இறந்த உருவகங்கள் என்பது மிகவும் பொதுவானவை. ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுகளான "மேசையின் கால்", "குடும்ப மரம்", "இலை", இவைகள் ஒரு புத்தகத்தில் ஒரு பக்கத்தையும், மற்றும் "பாரந்துாக்கும் கருவி" ஆனது பாரிய சுமைகளை உயர்த்துவதற்காக ஒரு பெரிய இயந்திரத்தையும் அர்த்தப்படுத்துகின்றன. ஆங்கிலம் பேசுபவர்கள் இந்த வார்த்தைகளானது ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தத்தை இது கொண்டதாக கருதுகிறார்கள். கிறிஸ்த்துவ வேத நூல் ஹெப்ரெவில் உள்ள உதாரணங்கள் ஆனது "கை" என்பது "சக்தியையும்", "முகம்" என்று அர்த்தம் "இருப்பையும்," அவர்களின் உணர்ச்சிகள் அல்லது தார்மீக குணங்களைப் பற்றி பேசுவது "ஆடையையும்" குறிக்கிறது.

கருத்துகளின் உருமாதிரிகளாக செயல்படும் உருவகங்கள்

உருவக சிந்தனைகளின் பல வழிகள் ஜோடிகளின் கருத்துக்களைப் பொறுத்து உள்ளன, அங்கு ஒரு அடிக்கோடிட்ட கருத்தானது அடிக்கடி வேறுபட்ட அடிக்கோடிட்ட கருத்தாக காணப்படுகிறது. உதாரணமாக, ஆங்கிலத்தில், “அப்” என்ற வார்த்தையின் திசையானது பெரும்பாலும் “அதிகமான” அல்லது “சிறந்த” என்ற வார்த்தையாகவே கருதப்படுகிறது. இந்த ஜோடி அடிப்படை கருத்தாக்கங்களின் காரணமாக, நாம் பின்வரும் வாக்கியங்களை அமைக்கலாம் "பெட்ரோல் விலையின் உயர்வு," "அதிக அறிவார்ந்த மனிதர்", மற்றும் எதிர்முக சிந்தனையான: "வெப்பநிலை கீழே போகிறது, மற்றும் "நான் மிகவும் இழி நிலையில் இருப்பதாக உணர்கிறேன்."

உலகின் மொழிகளில் உருவகப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்கான முறையான ஜோடி கருத்துகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவைகள் சிந்தனைகளை வசதியான வழிகளில் ஒழுங்கமைக்க பயன்படுகின்றன. பொதுவாக, அவர்கள் காணக்கூடிய அல்லது நடத்தக்கூடிய பொருட்களாக இருந்தால், அவர்களின் உடல் பாகங்களாக இருந்தால், அல்லது அவர்கள் நடந்தது போல் பார்க்க முடியும் என்று நிகழ்வுகள் போல் இருந்தால் ஆற்றல், இருப்பு, உணர்ச்சிகள் மற்றும் தார்மீக குணங்கள் போன்ற சுருக்க குணங்களைப் பற்றி மக்கள் பேச விரும்புவார்கள்.

இந்த உருவகங்கள் சாதாரண வழிகளில் பயன்படுத்தப்படுகையில், பேச்சாளரும் பார்வையாளரும் அடையாள அர்த்தமுள்ளதாக பேசுவது என்பது அரிதாகும். அங்கீகரிக்கப்படாத ஆங்கில மொழிகளில் உள்ள உருமாதிரிகளின் எடுத்துக்காட்டுகள்:

  • "வெப்பத்தை உயர்த்த." அதிகமான என்ற வார்த்தையானது உயர்ந்த என்று கூறப்படுகிறது.
  • "எங்கள் விவாதத்தில் *நாம் முன்னேறுவோம்." திட்டமிடப்பட்டவாறு நடந்து கொள்வது, நடந்து கொள்வது அல்லது முன்னேறுவது என பேசப்படுகிறது.
  • "நீங்கள் உங்கள் கோட்பாட்டை நன்கு பாதுகாத்துக் கொள்கிறீர்கள்." விவாதமானது போர் எனப் பேசப்படுகிறது.
  • “வார்த்தைகளின் ஒரு ஓட்டம்” வார்த்தைகளானது திரவமாக பேசப்படுகிறது.

ஆங்கில பேச்சாளர்கள் இதை அசாதாரண அல்லது உருவகமான வெளிப்பாடுகள் எனக் கருதவில்லை, அதனால் மற்ற மொழிகளுக்கு அவற்றை மொழிபெயர்த்தல் தவறானதாக இருக்கும்; மக்கள் அடையாள அர்த்தமுள்ள பேச்சுக்கு அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வழிவகுக்கும்.

விவிலிய மொழிகளில் இந்த வகை உருவகத்தின் முக்கியமான வடிவங்களைப் பற்றிய விளக்கத்திற்காக, [பிபிளிகல் உருவகங்களின் தொகுதி - பொதுவான வடிவங்கள்] (../bita-part1/01.md) மற்றும் அந்த பக்கங்களது உங்களை இயக்கும்.

இறந்த உருவகம் ஒன்றை வேறொரு மொழியில் மொழிபெயர்க்கும் போது, அதை ஒரு உருவகமாகக் கருதாதீர்கள். அதற்கு பதிலாக, இலக்கு மொழியில் அந்த விஷயத்திற்கோ அல்லது கருத்திற்கோ சிறந்த வெளிப்பாட்டைப் பயன்படுத்தவும்.

நேரடி உருவகங்கள்

ஒரு கருத்தாக்கத்திற்கான மற்றொரு கருத்தாக்கத்தை அல்லது ஒரு காரியத்திற்காக மற்றொரு காரியத்தை மக்கள் அடையாளம் காட்டும் உருவகங்கள். ஒரு விஷயத்தை மற்றவற்றுக்கு எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள், ஏனென்றால் இரண்டு வழிகளிலும் மிகவும் வேறுபட்டவை. இந்த உருமாற்றங்களை மக்கள் எளிதில் புரிந்துகொள்வதன் மூலம் வலிமை மற்றும் அசாதாரணமான குணங்களைப் பெறுகிறார்கள். இதன் காரணத்திற்காகவே, மக்கள் இந்த உருவகங்களை கவனத்தில் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு,

நீங்கள் என் பெயருக்குப் பயப்படுகிறீர்களே, நீதியின் சூரியன் அதன் இறக்கைகளால் குணமாக்கும். (மல்கியா 4: 2 யூஎல்டி)

அவர் நேசிக்கும் மக்களின் மீது சூரியன் தனது கதிர்களை வீசுவது போல இங்கே கடவுள் தனது இரட்சிப்பைப் பற்றி பேசுகிறார். இறக்கைகள் போல அவர் சூரியனின் கதிர்கள் பற்றியும் பேசுகிறார். மேலும், அவர் தனது மக்களை குணப்படுத்தும் மருந்துகளை கொண்டு வருவது போல் இந்த சிறகுகளைப் பற்றி பேசுகிறார். இங்கே மற்றொரு உதாரணம்:

"இயேசு சொன்னார், 'போய் அந்த நரியிடம் சொல்...,'" (லூக்கா 13:32)

இங்கே, "அந்த நரி" என்பது கிங் ஏரோதுவை குறிக்கிறது. ஒரு நரியின் சில பண்புகளை உளங்கொல் வேண்டுமென்று இயேசு விரும்புவது அவரை கேட்டு கொண்டிருந்த மக்களுக்கு நன்றாக புரிந்தது. ஏரோதின் தீமை அல்லது அழிவு, கொலைகாரன் அல்லது அவருக்கு சொந்தமான பொருளை எடுத்து கொள்ளுதல், அல்லது இவையெல்லாம் அனைத்தையும் எடுத்துக் கொண்டவர் என்று இயேசு சொன்னதாக அவர்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம்.

நேரடி உருமாற்றம் என்கிற உருவகங்களை மொழிப்பெயர்ப்பு செய்ய சிறப்பு கவனம் தேவைப்படும். அவ்வாறு செய்ய, ஒரு உருவகத்தின் பகுதியையும் அவர்கள் எவ்வாறு பொருள் தயாரிக்க ஒன்றாக வேலை செய்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உருவகத்தின் பகுதிகள்

ஒரு உருவகமானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. தலைப்பு - ஒருவர் பேசும் விஷயம் ஆனது தலைப்பு என்று அழைக்கப்படுகிறது.
  2. படம் - அவர் கூறும் விஷயம் படம் என்று குறிப்பிடப்படுகிறது.
  3. ஒப்பீடு புள்ளிகள் - இதில் ஆசிரியர் கூறுகின்ற வழி அல்லது வழிகள் அதன் தலைப்பு மற்றும் படம்

இதன் ஒப்பீடு அவர்களின் புள்ளிகளை ஒத்த உள்ளன.

கீழேயுள்ள உருவகத்தில், பேச்சாளர் ஒரு சிவப்பு ரோஜாவாக நேசிக்கும் பெண்ணை பற்றி விவரிக்கிறார். பெண் (அவரது "காதல்") என்பது தலைப்பு ஆகும், மற்றும் "சிவப்பு ரோஜா" என்பது படம் என்பதாகும். அழகு மற்றும் மென்நயம் இவற்றின் ஒப்பீடு புள்ளிகள் தலைப்பு மற்றும் படத்திற்க்கு இடையே ஒற்றுமைகளை பேச்சாளர் பார்க்கிறார்.

  • என் காதல் சிவப்பு, சிவப்பு ரோஜா.

பெரும்பாலும், மேலே உள்ள உருவகத்தில், பேச்சாளர் வெளிப்படையாக தலைப்பு மற்றும் படம் இவற்றை பற்றி குறிப்பிடுகிறார், ஆனால் அவர் ஒப்பீடு புள்ளிகள் பற்றி குறிப்பிடுவதில்லை. பேச்சாளர் கேட்பவரை ஒப்பிட்டு புள்ளிகளை பற்றி சிந்திக்க அதை விட்டு செல்கிறார். கேட்கிறவர்கள் இந்த கருத்துக்களை பற்றி தாங்களே சிந்திக்க வேண்டும், ஏனென்றால் பேச்சாளரின் செய்தி கேட்கிறவர்களுக்கு அதிக சக்தி வாய்ந்த விளைவைக் கொண்டிருக்கிறது.

மேலும் கிறிஸ்த்துவ வேத நூலில், பொதுவாக தலைப்பு மற்றும் படம் இவற்றை பற்றி தெளிவாகவும், ஆனால் ஒப்பிடுகை புள்ளிகள் பற்றி இல்லை.

இயேசு அவர்களை நோக்கி, “ஜீவ அப்பம் என்பது நானே, என்னிடத்தில் வருகிறவனுக்கு பசி இருக்காது, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு ஒருக்காலும் தாகம் இருக்காது என்றார். (ஜான் 6:35 ULT)

இந்த உருவகத்தில், இயேசு தன்னை ஜீவ அப்பம் என்று கூறினார். இதில் தலைப்பு என்பது "நான்" என்பது பற்றியும் மற்றும் படம் என்பது "ரொட்டி" என்பதையும் குறிக்கிறது. ரொட்டி எல்லா நேரமும் மக்களால் சாப்பிட கூடிய உணவு. ரொட்டி மற்றும் இயேசு இடையேயான ஒப்பீடு புள்ளி மக்கள் இருவரும் வாழ வேண்டும் என்று. ஆரோக்கிய வாழ்வை அடைவதற்காக மக்கள் உணவை சாப்பிடுவது போல், ஆவிக்குரிய வாழ்க்கையை அனுபவிப்பதற்கு ஜனங்கள் இயேசுவை நம்ப வேண்டும்.

உருவகத்தின் நோக்கங்கள்

  • அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றை வைத்து (படம்) தெரியாத ஒன்றை (தலைப்பை) பற்றி மக்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு நோக்கம் இருக்கிறது.
  • ஏதாவது ஒரு குறிப்பிட்ட தரத்தை வலியுறுத்துவது அல்லது அது அதிவேக முறையில் அந்த தரத்தைக் கொண்டிருப்பதைக் காட்டுவது இதன் இன்னொரு நோக்கமாகும்.
  • படம் பற்றி நினைக்கும் போது,
  • தலைப்பு பற்றி அதே விதமாக மக்கள் உணர வழிவகுப்பது

மற்றொரு நோக்கமாகும்.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனை ஆகும்

  • மக்கள் ஒரு உருவகம் என்பதை அடையாளம் காண முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு தெளிவான அறிக்கைக்காக ஒரு உருவகமாக மாற்றி இதனை தவறாக புரிந்து கொள்ளலாம்.
  • ஒரு படமாகப் பயன்படுத்தப்படுகிற விஷயத்தை மக்கள் நன்கு அறிந்திருக்க மாட்டார்கள், என்பதால் உருவகத்தை புரிந்து கொள்ள முடியாது.
  • தலைப்பு கூறப்படவில்லை என்பதனால், தலைப்பை என்னவென்று மக்கள் அறிய மாட்டார்கள்.
  • பேச்சாளர் அவர்கள் புரிந்து கொள்ள விரும்புவதை ஒப்பிடுவதற்கான புள்ளிகளை மக்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் ஒப்பிட்டு இந்த புள்ளிகள் நினைக்கவில்லை என்றால், அவர்கள் உருவகத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள்.
  • அவர்கள் உருவகத்தை புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கலாம், ஆனால் அவர்கள் அவ்வாறு புரிந்து கொள்ளவில்லை. விவிலியப் பண்பாட்டிலிருந்து அல்லாமல், தங்கள் சொந்த கலாச்சாரத்திலிருந்து ஒப்பிடுகையில் அவை பொருந்தும் போது இது நிகழலாம்.

மொழிபெயர்ப்பு கோட்பாடுகள்

  • அசல் பார்வையாளர்களிடம் இருந்தே இலக்கு பார்வையாளர்களுக்கு தெளிவான ஒரு உருவகத்தின் பொருள் கொள்ளுங்கள்.
  • அசல் பார்வையாளர்களிடம் இருந்ததை விட உன்னதமான பார்வையாளர்களுக்கு ஒரு உருவகத்தின் அர்த்தத்தை இன்னும் தெளிவுபடுத்த வேண்டாம்.

பைபிளிலிருந்து எடுத்துக்காட்டுகள்

இந்த வார்த்தையைக் கேளுங்கள், நீங்கள் பாசானின் பசுக்கள், (ஆமோஸ் 4: 1 யூஎல்டி)

இந்த உருவகத்தில் அவர்களை பசுக்கள் போல் (படம்) ஆமோஸ் சமாரியாவான மேல் வர்க்க பெண்களிடம் பேசுகிறார் (தலைப்பு "நீ"). இந்த பெண்களுக்கும் பசுக்களுக்குமிடையில் அவர் என்ன ஒப்பிட்டுப் பேசுகிறார் என்பதை ஆமோஸ் சொல்லவில்லை. வாசகர் அவற்றைப் பற்றி சிந்திக்க விரும்புகிறார், மேலும் அவரது கலாச்சாரத்திலிருந்து வாசகர்கள் எளிதாக அவ்வாறு செய்வார் என்று முழுமையாக எதிர்பார்க்கிறார். சூழலில் இருந்து, அவர் பெண்களை கொழுப்பு என்று தங்களை போல் உணவு மட்டுமே ஆர்வமாக உள்ளது என்று அர்த்தம். நாம் ஒரு வித்தியாசமான கலாச்சாரத்திலிருந்து ஒப்பிட புள்ளிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால், அத்தகைய பசுக்களை புனிதமாக மற்றும் வணங்க வேண்டும், இந்த வசனத்தில் இருந்து தவறான பொருள் கிடைக்கும்.

ஆமோஸ் உண்மையில் ஆண்களே பசுக்கள் என்று அர்த்தமல்ல. அவர் மனிதர்களை போலவே அவர்களிடம் பேசுகிறார்.

ஆண்டவரே, நீர் எங்கள் பிதாவே, நாங்கள் களிமண் . நீங்கள் எங்கள் குயவன் ; நாங்கள் உமது கரத்தின் கிரியையாகும். (ஏசாயா 64: 8 யூஎல்டி)

மேலே உள்ள எடுத்துக்காட்டில் இரண்டு தொடர்புடைய உருவகங்கள் உள்ளன. தலைப்புகள் "நாங்கள்" மற்றும் "நீ" மற்றும் படங்கள் "களிமண்” மற்றும் "குயவன்” என்பதாகும். "குயவன் மற்றும் கடவுள் இடையே ஒப்பிட்டு நோக்கம் புள்ளி அவர்கள் இருவரும் தங்கள் பொருள் வெளியே விரும்புகிறேன் என்று உண்மையை உரைப்பதாகும்: பாட்டர் என்ன செய்கிறது அவர் களிமண்ணிலிருந்து வெளியேறுகிறார், கடவுள் தம் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறவற்றைச் செய்கிறார். குயவன் களிமண்ணுக்கும் "எங்களுக்கு" இடையே உள்ள ஒப்பீடு, களிமண் அல்லது கடவுளின் ஜனங்களோ அவர்கள் என்ன செய்கிறார்களோ அதைப் பற்றி புகார் செய்ய உரிமை இல்லை.

இயேசு அவர்களை நோக்கி: “பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக் குறித்து, எச்சரிக்கையாயிருங்கள் என்றார். சீஷர்கள் தங்களுக்குள்ளே தங்களுக்குள் பிரவேசித்து: அப்படியல்ல, அப்பாலே போட்டுவிட்டோம் என்றார்.

இயேசு இங்கே ஒரு உருவகத்தை பயன்படுத்தினார், ஆனால் அவருடைய சீடர்கள் அதை உணரவில்லை. அவர் "ஈஸ்ட்" என்று சொன்ன போது அவர் ரொட்டி பற்றி பேசுகிறார் என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால் "ஈஸ்ட்" என்பது உருவகம் உள்ள படமாக இருந்தது, மற்றும் தலைப்பு பரிசேயர் மற்றும் சதுசேய போதனைகளும் இருந்தது.

மொழிபெயர்ப்பு உத்திகள்

அசல் வாசகர்கள் அதை புரிந்து கொண்டிருப்பதைப் போலவே உருவகத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், மேலே சென்று அதைப் பயன்படுத்தவும். மக்கள் அதை சரியாக புரிந்து கொள்வதை உறுதி செய்வதற்காக, மொழிபெயர்ப்பை சோதித்துப் பாருங்கள்.

மக்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்றால், இங்கே வேறு சில உத்திகள் உள்ளன.

  1. உருவகம் மூல மொழியில் ஒரு பொதுவான வெளிப்பாடு அல்லது ஒரு விவிலிய மொழியில் (ஒரு "இறந்த" உருவகம்) உள்ள கருத்தாக்க ஜோடி கருத்துக்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்றால், முக்கிய மொழியில் உங்கள் மொழியில் விருப்பம் தெரிவிக்கவும்.
  2. பைபிளில் உள்ள அதே விஷயத்தை அர்த்தப்படுத்துவதற்கு இந்த இலக்கணத்தை பயன்படுத்துவதை நீங்கள் நினைத்தால்,

ஒரு "நேரடி" உருவகமாகத் தோன்றுகிறதென்றால், அதனை நேரடியாக மொழிபெயர்க்கலாம் என்ற இலக்கணத்தை மொழிபெயர்த்தால், அதே மொழியில் இந்த உருவகத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், நீங்கள் இதை செய்தால், மொழி சமுதாயத்தை சரியாக புரிந்து கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  1. இலக்கு பார்வையாளர்கள் அது ஒரு உருவகம் என்பதை உணராதிருந்தால், உருவகத்தின் உவமானத்தை மாற்றவும். சில மொழிகளானது "போன்ற" அல்லது "போன்றது" போன்ற வார்த்தைகளை சேர்த்து இதைச் செய்கின்றன. [உவமானம்] (../figs-simile/01.md) பார்க்கவும்.
  2. இலக்கு பார்வையாளர்களுக்கு

படத்தை தெரியாது எனில், அந்த படத்தை எப்படி மொழிபெயர்ப்பது என்பது பற்றிய யோசனைகளைப் பற்றி [மொழிபெயர் தெரியாதவர்கள்] (../translate-unknown/01.md) ஐப் பார்க்கவும்.

  1. இலக்கு பார்வையாளர்களுக்கு

படத்தை தெரியாது எனில், அந்த படத்தை எப்படி மொழிபெயர்ப்பது என்பது பற்றிய யோசனைகளைப் பற்றி [மொழிபெயர் தெரியாதவர்கள்] (../translate-unknown/01.md) ஐப் பார்க்கவும்.

  1. இலக்கு பார்வையாளர்களுக்கு தலைப்பு என்ன என்பது தெரியாது என்றால், பின் தலைப்பை தெளிவாகக் கூறுங்கள். (எனினும், அசல் பார்வையாளர்களுக்கு தலைப்பு என்ன என்பது தெரியாது என்றால் இதை செய்ய வேண்டாம்.)
  2. இலக்கு பார்வையாளர்களுக்கு ஒப்பிடப்பட்ட நோக்கம் புள்ளி விவரத்தையும், தலைப்பு மற்றும் படத்திற்கும் இடையே தெரியாது என்றால், தெளிவாகக் குறிப்பிடுக.
  3. இந்த உத்திகள் எதுவும் திருப்திகரமாக இல்லாவிட்டால், ஒரு கருவியைப் பயன்படுத்தாமல் இதை திட்டவட்டமாக யோசிக்கவும்.

மொழிபெயர்ப்பு உத்திகளுக்கான எடுத்துக்காட்டுகள்

  1. உருவகம் மூல மொழியில் ஒரு பொதுவான வெளிப்பாடு அல்லது ஒரு விவிலிய மொழியில் (ஒரு "இறந்த" உருவகம்) உள்ள ஜோடி கருத்துக்களை வெளிப்படுத்துகிறது என்றால், முக்கிய மொழியில் எளிய வழியில் உங்களது விருப்பத்தை தெரிவிக்கவும்.
  • ஜெப ஆலயத்தின் தலைவர்களில் ஒருவரான யவீரு வந்து, அவரைக் கண்ட போது, அவருடைய காலடியில் விழுந்தார் . (மார்க் 5:22 யு‌எல்‌டி)
  • அப்போது ஜெப ஆலயத்தலைவரில் ஒருவனாகிய ஜைருஸ் வந்து, அவரைக் கண்டவுடனே, உடனே அவருக்கு முன்பாக வணங்கினாள்.
  1. பைபிளில் உள்ள அதே விஷயத்தை அர்த்தப்படுத்துவதற்கு இந்த இலக்கணத்தை பயன்படுத்துவதை நீங்கள் நினைத்தால்,

ஒரு "நேரடி" உருவகமாகத் தோன்றுகிறதென்றால், அதனை நேரடியாக மொழிபெயர்க்கலாம் என்ற இலக்கணத்தை மொழிபெயர்த்தால், அதே மொழியில் இந்த உருவகத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், நீங்கள் இதை செய்தால், மொழி சமுதாயத்தை சரியாக புரிந்து கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  • ஏனெனில் உங்களது கடினமான இதயத்திற்காக அவர் இந்த சட்டத்தை எழுதினார் (மார்க் 10: 5 யூஎல்டி)
  • ஏனெனில் உங்களது கடினமான இதயத்திற்காக அவர் இந்த சட்டத்தை எழுதினார்,

இந்த ஒரு மாற்றமும் இல்லை - ஆனால் இலக்கு பார்வையாளர்களை சரியாக இந்த உருவகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை சோதிக்க வேண்டும்.

  1. இலக்கு பார்வையாளர்கள் அது ஒரு உருவகம் என்பதை உணராதிருந்தால், உருவகத்தை மாதிரியை மாற்றவும். "போன்றது" அல்லது "போன்றது" போன்ற வார்த்தைகளை சேர்த்து சில மொழிகள் இதைச் செய்கின்றன.
  • ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண் ஆகும். நீங்கள் எங்களது குயவன்; உம்முடைய கரத்தின் கிரியையாம்.* (ஏசாயா 64: 8 யு‌எல்‌டி)
  • ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை; நாங்கள் போன்றவை களிமண் ஆகும். ஒரு குயவன் போன்றது; நாங்கள் உமது கரத்தின் கிரியையாகும்.
  1. இலக்கு பார்வையாளர்களுக்கு படத்தை தெரியாது எனில், அந்த படத்தை எப்படி மொழிபெயர்ப்பது என்பது பற்றிய யோசனைகளைப் பற்றி [மொழிபெயர் தெரியாதவர்கள்] (../bita-part1/01.md) ஐப் பார்க்கவும்.
  • சவுல், சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? ஒரு கட்டை உதைக்க நீங்கள் கடினமாக இருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 26:14 யு‌எல்‌டி)
  • சவுல், சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? ஒரு சுட்டிக்காட்டப்பட்ட குச்சிக்கு எதிராக உதைக்க உங்களுக்கு கடினமாக உள்ளது.
  1. இலக்கு பார்வையாளர்கள் அந்த பொருள் படத்தை பயன்படுத்த முடியாது என்றால், பதிலாக உங்கள் சொந்த கலாச்சாரத்தில் இருந்து ஒரு படத்தை பயன்படுத்த. பைபிள் காலங்களில் இது சாத்தியமாக இருந்திருக்கக் கூடும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண் ஆகும். நீங்கள் எங்கள் பாட்டர் ; உம்முடைய கரத்தின் கிரியையாம்.* (ஏசாயா 64: 8 யு‌எல்‌டி)
  • "ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை, நாங்கள் உமது மரம் , நீ எங்களைஇழைப்பவர், நாங்கள் அனைவரும் உன் கையில் வேலை செய்கிறோம்."
  • "ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை, நாங்கள் சரம் ஆகும், நீங்கள் நெசவாளர் , நாங்கள் அனைவரும் உங்கள் கையில் வேலை செய்கிறோம்."
  1. இலக்கு பார்வையாளர்களுக்கு தலைப்பு என்ன என்பது தெரியாது என்றால், பின் தலைப்பை தெளிவாகக் கூறுங்கள். (எனினும், அசல் பார்வையாளர்கள் தலைப்பு என்ன தெரியாது என்றால் இதை செய்ய வேண்டாம்.)
  • யாஹ்வெக் உயிர்; என் பாறை பாராட்டப்படலாம். என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பார். (சங்கீதம் 18:46)
  • கர்த்தர் உயிரோடிருக்கிறார்; அவர் எனது பாறை ஆகும். அவர் பாராட்டப்படட்டும். என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படட்டும்.
  1. இலக்கு பார்வையாளர்களுக்கு ஒப்பிடப்பட்ட நோக்கம் புள்ளிவிவரத்தையும், தலைப்பு மற்றும் படத்திற்கும் இடையே தெரியாது என்றால், தெளிவாகக் குறிப்பிடுக.
  • யாஹ்வெக் உயிர்; என் பாறை பாராட்டப்படலாம். என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பார். (சங்கீதம் 18:46 யு‌எல்‌டி)
  • கர்த்தர் உயிரோடிருக்கிறார்; அவர் என் எதிரிகளிடமிருந்து மறைக்கக் கூடிய பாறை என்பதால் அவர் பாராட்டப்படலாம். என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படட்டும்.
  • சவுல், சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? ஒரு கட்டை உதைக்க நீங்கள் கடினமாக இருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 26:14 யு‌எல்‌டி)
  • சவுல், சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? எனக்கு எதிராக போராடு மற்றும் அதன் உரிமையாளர் சுட்டிக் காட்டப்பட்ட குச்சிக்கு எதிராக எறியுங்கள் என்று ஒரு மாடு போன்ற உங்களை காயப்படுத்தியது.
  1. இந்த யுத்திகள் எதுவும் திருப்திகரமாக இல்லாவிட்டால், ஒரு உருவகத்தைப் பயன்படுத்தாமலேயே யோசனையை கூறவும்.
  • மனிதர்களை பிடிப்பவர்களாகநான் உன்னை மாற்றுவேன். (மார்க் 1:17 யு‌எல்‌டி)
  • நான் உங்களை ஆடவர்களை சேகரிக்கும் மக்களாக மாற்றுவேன்.
  • இப்போது நீங்கள் மீன் சேகரிக்கிறீர்கள். நான் உங்களை மக்களைச் சேகரிக்க வைப்பேன்.

குறிப்பிட்ட உருவகங்கள் பற்றி மேலும் அறிய, [கிறிஸ்த்துவ நூலின் படங்கள் - பொதுவான வடிவங்கள்] (../bita-part1/01.md) பார்க்கவும்.


ஆகுபெயர்

This page answers the question: ஆகுபெயர் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

ஆகுபெயர் என்ற சொற்களின் கூறானது எந்த ஒரு பொருளையும் அல்லது கருத்தையும் அதன் உண்மையான பெயரால் அழைக்காமல், ஆனால் அதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வேறு ஏதாவது ஒரு பெயரில் அழைப்பதாகும். ஆகுபெயர் என்பது ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்துடன் தொடர்புடைய ஒன்றுக்கு பதிலாக உபயோகிக்கப்படுகிறது.

மேலும் குருதி ஆனது அவருடய மகன் இயேசுவுடையது அது நம்முடைய பாவங்களை தூய்மைபடுத்துகிறது. (1 ஜான் 1:7 யுஎல்டி)

குருதி ஆனது இயேசுவின் மரணத்தைக் குறிக்கிறது.

அவர்ஒரு கிண்ணத்தைஅதே வழியில் இரவு உணவுக்கு பின்னர், எடுத்தார், "இந்த கிண்ணம்ஆனது உங்களுக்காக நான் சிந்திய என்னுடைய குருதியால் ஆன புதிய ஒப்பந்தமாக இருக்கிறது. (லூக்கா 22:20 யுஎல்டி)

இதில் கிண்ணம் எனக் குறிப்பிடப்படுவது அந்தக் கிண்ணத்தில் இருக்கும் மதுவை குறிக்கிறது.

ஆகுபெயரைப் பயன்படுத்த முடியும்

  • ஏதாவது ஒன்றை குறிக்கும் எளிய வழியில்
  • ஒரு பொருளுடன் தொடர்புடைய வேறொரு பொருளைக் குறிப்பிடுவதன் வாயிலாக

ஒரு புலனாகாத கருத்தை நன்றாக புரிய வைப்பதற்கு

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான காரணங்கள்

ஆகுபெயர் ஆனது கிறிஸ்துவ வேத நூலில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. சில மொழிகளின் பேச்சாளர்கள் ஆகுபெயரை உபயோகப்படுத்துவதில்லை, கிறிஸ்துவ வேத நூலில் இதனைப் படிக்கும் போது அவர்களால் அதை கண்டுணர முடியாது. அவர்களுக்கு ஆகுபெயரை கண்டுணர முடியாத பட்சத்தில், அவர்களால் அந்த பத்திகளை அறிந்துக் கொள்ள முடியாது, அல்லது மிகவும் மோசமாக புரிந்து கொள்வார்கள். எப்படி ஆன போதும் ஒரு ஆகுபெயரைப் பயன்படுத்தும் போது, மக்கள் புரிந்து கொள்வது என்பது தேவையாக இருக்கிறது.

கிறிஸ்துவ வேத நூலில் இருந்து உதாரணங்கள்

இறைவனாகிய இயேசு அவருக்கு வழங்குவார்அரியாசனத்தை தன்னுடைய தந்தையாகிய டேவிட் உடைய. (லூக்கா 1:32 யுஎல்டி)

ஒரு அரியாசனம் என்பது மன்னரின் அதிகாரத்தை குறிக்கிறது. "அரியாசனம்" என்ற ஆகுபெயர் "மன்னரின் அதிகாரம்", "அரச இராஜியம்" அல்லது "அரசாட்சி" என்பதைக் குறிக்கிறது. இதன் பொருள் என்னவெனில், இறைவன் அவரை டேவிட் அரசரைப் பின்பற்றும் மன்னராக மாற்றுவார்.

உடனே அவருடைய வாய் திறக்கப்பட்டது (லூக்கா 1:64 யுஎல்டி)

இங்கே வாய் என்பது பேசும் ஆற்றலை குறிக்கிறது. இதன் பொருள் என்னவெனில் அவரால் மீண்டும் பேச முடிந்தது என்பதாகும்.

... உங்களை தப்பியோட சொல்லி எச்சரித்தவர் யார்கோபத்திலிருந்து வரப்போகும்? (லூக்கா 3: 7 யூஎல்டி)

"சினம்" அல்லது "கோபம்" என்ற ஆகுபெயர் சொற்களானது "தண்டனையை" குறிக்கிறது. இறைவன் மக்களின் மீது அதீத சினத்துடன் இருந்ததால், அவர் அவர்களை தண்டிப்பார்.

மொழிபெயர்ப்புகளுக்கான யுக்திகள்

மக்கள் ஆகுபெயரை எளிதில் அறிந்து கொள்ள முடியும் பட்சத்தில், அதனை உபயோகப்படுத்துங்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில், இங்கே சில தேர்வுகள் உள்ளன.

  1. ஒரு பொருளின் பெயருடன் இணைந்து குறிப்பிட ஆகுபெயரைப் பயன்படுத்தவும்.
  2. ஒரு பொருளின் பெயரை மட்டும் குறிப்பிட ஆகுபெயரைப் பயன்படுத்தவும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கு பொருந்தக் கூடிய உதாரணங்கள்

  1. ஒரு பொருளின் பெயருடன் இணைந்து குறிப்பிட ஆகுபெயரைப் பயன்படுத்தவும்.
  • இரவு உணவிற்குப் பிறகு அதே வழியில் அந்த கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, கூறினார், "இந்த கிண்ணம்ஆனது உங்களுக்காக நான் சிந்திய என்னுடைய குருதியால் ஆன புதிய ஒப்பந்தமாக இருக்கிறது. (லூக்கா 22:20 யுஎல்டி)
  • “இரவு உணவிற்குப் பிறகு அதே வழியில் அந்த கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, கூறினார் ,"இந்த கிண்ணத்தில் இருக்கும் மது ஆனது உங்களுக்காக நான் சிந்திய என்னுடைய குருதியால் ஆன புதிய ஒப்பந்தமாக இருக்கிறது.”
  1. ஒரு பொருளின் பெயரை குறிப்பிட ஆகுபெயரைப் பயன்படுத்தவும்.
  • இறைவனாகிய இயேசு தன்னுடைய தந்தையாகிய டேவிடிற்க்கு அரியாசனத்தை அவருக்கு வழங்குவார். (லூக்கா 1:32 யுஎல்டி)
    • “இறைவனாகிய இயேசு மன்னரின் அதிகாரத்தை தன்னுடைய தந்தையாகிய, டேவிடிற்க்கு வழங்குவார்.”
    • ”இறைவனாகிய இயேசு அந்த மன்னரை தன்னுடைய முன்னோரான மன்னர் டேவிட் போன்று, உருவாக்குவார்.”
  • உங்களை வரப்போகும் கோபத்திலிருந்து தப்பியோட சொல்லி எச்சரித்தவர் யார்? (லூக்கா 3: 7 யூஎல்டி)
    • ”உங்களை தப்பியோட சொல்லி எச்சரித்தவர் யார் கடவுளின் தண்டனையிலிருந்து?"

சில பொதுவான ஆகுபெயரைப் பற்றி அறிந்து கொள்ள, திருமறைச் சார்ந்த உருவப்படங்கள் – பொதுவான ஆகுபெயர்கள் பார்க்கவும்.


இருசொல் இயைபணி

This page answers the question: இருசொல் இயைபணி என்பது என்ன?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

இரு சொல் இயைபணி ஒரு அமைப்பிற்கு அல்லது ஒரு கருத்திற்கு ஒத்ததாய் காணப்படும் இரு சொற்றொடர்கள் அல்லது இரு துணை வாக்கியங்கள் ஒன்றாக இணைந்து பயன்படுத்தப்படுவதாகும். பல்வேறு விதமான இருசொல் இயைபணிகள் இருக்கிறது. அவற்றுள் சிலவற்றைப் பற்றி கீழே காண்போம்:

  1. இரண்டாவது துணை வாக்கியம் அல்லது சொற்றொடர் ஆனது முதலில் இருப்பதை போலவே இருக்கிறது. இது ஒத்த பொருளுள்ள இருசொல் இயைபணி எனப்படும்.
  2. இரண்டாவதாக இருப்பது முதலில் இருக்கும் வாக்கியத்தின் விளக்கத்தை தெளிவு அல்லது பலப்படுத்துகிறது.
  3. இரண்டாவதாக இருப்பது முதலில் சொல்லப்பட்டிருப்பதை நிறைவு செய்கிறது.
  4. இரண்டாவதாக, சொல்லப்பட்டிருக்கும் ஏதோ ஒன்று முதலில் இருப்பதுடன் வேறுபடுகிறது, ஆனால் அதே கருத்தைச் சேர்க்கிறது.

இரு சொல் இயைபணி ஆனது சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் போன்ற பழைய சாசன கவிதை புத்தகங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. இது போலவே புதிய சாசனத்தில் கிரேக்கத்திலும் நான்கு சுவிசேஷங்களிலும் அப்போஸ்தலரின் கடிதங்களிலும் இவைகள் காணப்படுகிறது.

ஒத்த பொருளுள்ள இருசொல் இயைபணி ஆனது (இரண்டு சொற்றொடர்களையும் ஒரே விதமாகக் குறிக்கும் வகை) அசல் மொழிகளில் உள்ள கவிதைகளில் பல விளைவுகளைக் கொண்டுள்ளது:

  • இது ஒரு முறையை விட அதிகமாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளிலும் பேசுவதன் வாயிலாக மிக முக்கியமான ஏதாவது ஒன்றைப் பற்றி காட்டுகிறது.
  • வெவ்வேறு வழிகளில் ஒரு கருத்தைப் பற்றி பேசுவதன் வாயிலாக அதனைக் குறித்து ஆழ்ந்து யோசிக்க உதவுகிறது
  • சாதாரணமாக இதனை பேசும் போது மொழியை மிகவும் அழகாக மாற்றுகிறது.

இதுவே மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான காரணம்

சில மொழிகள் ஒத்த பொருளுள்ள இருசொல் இயைபணி பயன்படுத்தப்படுவதில்லை. அவர்கள் ஒரே விஷயத்தை இருமுறை சொல்வதாக நினைக்கிறார்கள், அல்லது இரண்டு சொற்றொடர்களின் விளக்கத்திலும் சில வேறுபாடுகள் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கலாம்.  அவர்களுக்கு இது நன்றாக இருப்பதற்கு பதிலாக குழப்பமே மிஞ்சுகிறது.

குறிப்பு: ஒரே விளக்கம் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் அல்லது துணை வாக்கியங்களுக்கு ஒத்த பொருளுள்ள இருசொல் இயைபணி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம். அடிப்படையில் ஒரே விளக்கத்தை அளிக்கும் சொற்கள் அல்லது மிகச் சிறிய சொற்றொடர்களை இணைத்து பயன்படுத்துவதற்கு இரட்டைக்கிளவி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.

வேதாகமத்தில் இருந்து உதாரணங்கள்

  • இரண்டாவது துணை வாக்கியம் அல்லது சொற்றொடர் ஆனது முதலில் இருப்பதை போலவே இருக்கிறது.

உங்களுடைய சொற்கள் ஆனது என்னுடைய கால்களுக்கு ஒரு விளக்காக இருக்கிறது மேலும் என்னுடைய பாதையில் ஒரு ஒளி. (சங்கீதம் 119: 105 ULT)

சொற்றொடரில் உள்ள இரண்டு பகுதிகளும் உருவகம் ஆகும் இந்த கடவுளின் சொற்கள் ஆனது மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று போதிக்கிறது.

உங்கள் கைகளின் கிரியைகளின் மேல் நீங்கள் அவரை ஆட்சி செய்ய வைக்கிறீர்கள்; எல்லா செயல்களையும் அவருடைய கால்களுக்கு கீழே வைக்கிறீர்கள் (சங்கீதம் 8: 6 ULT)

இந்த இரண்டு வரிகளிலும் கடவுள் அனைத்தையும் ஆட்சி செய்பவராக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதாக இருப்பது முதலில் இருக்கும் வாக்கியத்தின் விளக்கத்தை தெளிவு அல்லது பலப்படுத்துகிறது.

கர்த்தருடைய கண்கள் அனைத்து இடங்களிலும், நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டின் மீதும் கண்காணிக்கிறார். (நீதிமொழிகள் 15: 3 ULT)

இரண்டாவது வரி ஆனது கர்த்தர் இன்னும் தெளிவாக கவனிப்பதை சொல்கிறது.

இரண்டாவதாக இருப்பது முதலில் சொல்லப்பட்டிருப்பதை நிறைவு செய்கிறது.

நான் கர்த்தரை நோக்கி என்னுடைய குரலை உயர்த்தினேன், அவர் தன்னுடைய தூய்மையான மலையிலிருந்து எனக்கு பதிலளித்தார். (சங்கீதம் 3: 4 ULT)

இரண்டாவது வரி கர்த்தர் என்ன பதில் சொல்கிறார் என்பதையும் முதல் சொற்றொடரில் அந்த நபர் என்ன செய்தார் என்பதையும் குறிக்கிறது.

இரண்டாவதாக, சொல்லப்பட்டிருக்கும் ஏதோ ஒன்று முதலில் இருப்பதுடன் வேறுபடுகிறது, ஆனால் அதே கருத்தைச் சேர்க்கிறது.

கர்த்தர் நேர்மையானவர்களின் வழியை அங்கீகரிகிக்கிறார், ஆனால் தீயவர்களின் வழி அழிந்து போகும். (சங்கீதம் 1:6 ULT)

இது தீயவர்களுக்கு என்ன நடக்கிறது என்றும் அதற்கு முரணாக நேர்மையானவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதையும் இது குறிப்பிடுகிறது.

ஒரு மென்மையான பதிலானது சினத்தை மாற்றும், ஆனால் ஒரு கடுமையான சொல் ஆனது சினத்தை தூண்டுகிறது (நீதிமொழிகள் 15:1 ULT)

ஒருவர் கடுமையான சொற்களை சொல்லும் போது என்ன நிகழும் அதற்கு முரணாக மென்மையான சொற்களை பேசும் போது என்ன நிகழ்கிறது என்று குறிப்பிடுகிறது.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

பெரும்பாலான இரு சொல் இயைபணிக்கு, சொற்றொடர் அல்லது துணை வாக்கியத்தை மொழிபெயர்த்தல் என்பது சிறந்ததாக இருக்கும். ஒத்த பொருளுள்ள இருசொல் இயைபணிக்கு, ஒரு கருத்தை இரண்டு முறை கூறுவதன் நோக்கம் ஆனது அதனை வலியுறுத்தி கூறுவதற்காக உங்களுடைய மொழி பேசும் மக்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில் இரண்டு சொற்றொடர்களையும் மொழிபெயர்த்தல் சிறந்ததாக இருக்கும். ஆனால் உங்கள் மொழியில் இரு சொல் இயைபணியை இந்த முறையில் பயன்படுத்தப்படாவிட்டால், பின்வரும் ஒரு யுக்தியைப் பயன்படுத்துவதைப் பற்றி கருத்தில் கொள்ளவும்.

சொற்றொடரில் உள்ள இரண்டு கருத்துகளையும் ஒரே மாதிரியாக ஒன்றிணைக்கவும். அவர்கள் கூறுவது உறுதியான உண்மை எனில் சொற்றொடர்களை பயன்படுத்தி வெளிப்படுத்தலாம், நீங்கள் "உண்மை" அல்லது "நிச்சயமாக" போன்ற உண்மையை வலியுறுத்தும் வார்த்தைகளை சேர்க்கலாம். ஒரு கருத்தை வலியுறுத்த சொற்றொடர் ஆனது ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று தோன்றினால், நீங்கள் "மிக," "முற்றிலும்" அல்லது "அனைவருக்கும்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

பொருந்தக்கூடிய மொழிபெயற்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

சொற்றொடரில் உள்ள இரண்டு கருத்துகளையும் ஒரே மாதிரியாக ஒன்றிணைக்கவும்.

  • இதுவரை பொய் சொல்லி நீங்கள் என்னை ஏமாற்றி இருக்கிறீர்கள். (நியாயாதிபதிகள் 16:13, ULT) - தெலீலால் இந்த கருத்தை மிகவும் மனவேதனையுடன் இரண்டு முறை வலியுறுத்தி கூறினார்.
    • ”இதுவரை பொய் சொல்லி நீங்கள் என்னை ஏமாற்றி இருக்கிறீர்கள்.”
    • கர்த்தர் ஒரு மனிதனின் அனைத்து செயல்களையும் பார்க்கிறார் மேலும் அவர் எடுத்துக் கொண்ட அனைத்து வழிகளையும் உற்று நோக்குகிறார்.” (நீதிமொழிகள் 5:21 ULT)- அவர் "செய்கிற அனைத்தும்" என்பதற்கு "அவர் எடுத்துக் கொண்ட அனைத்து வழிகளையும்" என்பது உருவகம் ஆகும்.
    • "கர்த்தர் ஒரு மனிதனின் அனைத்து செயல்களிலும் கவனத்தை செலுத்துகிறார்."
    • கர்த்தர் தன்னுடைய மக்களுடன் ஒரு வழக்கு வைத்திருக்கிறார், அவர் இஸ்ரேலுக்கு எதிராக நீதிமன்றத்தில் சண்டையிடுவார். (மீகா 6: 2 ULT) - இந்த இருசொல் இயைபணியில் மக்களின் ஒரு குழுவினருடன் கர்த்தர் கொண்டிருந்த ஒரு கடுமையான கருத்து வேறுபாட்டை விளக்குகிறது.

இது தெளிவாக இல்லை எனில், சொற்றொடர்கள் ஆனது இணைக்கப்படும்:

  • "இஸ்ரவேலில், தன்னுடைய மக்களிடம் கர்த்தருக்கு ஒரு வழக்கு இருக்கிறது,"

அவர்கள் கூறுவது உறுதியான உண்மை எனில் சொற்றொடர்களை பயன்படுத்தி வெளிப்படுத்தலாம், நீங்கள் "உண்மை" அல்லது "நிச்சயமாக" போன்ற உண்மையை வலியுறுத்தும் வார்த்தைகளை சேர்க்கலாம்.

  • கர்த்தர் ஒரு மனிதனின் அனைத்து செயல்களையும் பார்க்கிறார் மேலும் அவர் எடுத்துக் கொண்ட அனைத்து வழிகளையும் உற்று நோக்குகிறார். (நீதிமொழிகள் 5:21 ULT)
    • "ஒரு மனிதனின் செயல்கள் அனைத்தையும் கர்த்தர் பார்க்கிறார்."

ஒரு கருத்தை வலியுறுத்த சொற்றொடர் ஆனது ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று தோன்றினால், நீங்கள் "மிக," "முற்றிலும்" அல்லது "அனைவருக்கும்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

  • நீங்கள் பொய் சொல்லியும் என்னை ஏமாற்றியும் இருக்கிறீர்கள். (நீதிமொழிகள் 16:13 ULT)
    • "நீங்கள் எனக்கு செய்தவைகள் அனைத்தும் பொய்யானவை."
      • கர்த்தர் ஒரு மனிதனின் அனைத்து செயல்களையும் பார்க்கிறார் மேலும் அவர் எடுத்துக் கொண்ட அனைத்து வழிகளையும் உற்று நோக்குகிறார். (நீதிமொழிகள் 5:21 ULT)
  • "ஒருவன் செய்யும் அனைத்து செயல்களையும் கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார்."

Next we recommend you learn about:


அதே அர்த்தத்துடன் இணையாக

This page answers the question: அதே அர்த்தத்துடன் இணைத்தன்மை என்பது என்ன?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

அதே அர்த்தத்துடன் இணையாக வரும்படி கவிதைகளின் சிக்கலான கருத்து இரண்டு வெவ்வேறு வழிகளில் விவாதிக்கப்படுகிறது. பேச்சாளர்கள் இரண்டு கட்டங்களில் இதே கருத்தை வலியுறுத்திக்கொள்ள இதை செய்யலாம்.

இது "ஒத்திசைவான இணைத்தன்மை" என்றும் அழைக்கப்படுகிறது.

குறிப்பு: நாங்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறோம் “அதே அர்த்தத்துடன் இணையாக” அதே பொருள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் அல்லது உட்பிரிவுகள். நாங்கள் சிறிய அல்லது மிகச் சிறிய வாக்கியங்களுக்கு [இரட்டை] (../figs-doublet/01.md) பயன்படுத்துகிறோம்

கர்த்தர் ஒரு நபர் செய்யும் எல்லாவற்றையும் பார்க்கிறார் மற்றும் அவர் எடுக்கும் எல்லா வழிகளையும் பார்க்கிறார். (நீதிமொழிகள் 5.21 ULT)

முதல் மற்றும் இரண்டாவது அடிக்கோடிடும் சொற்றொடர் ஒரே அர்த்தம் உள்ளது. "பார்க்க" குறிக்கிறது "பார்க்க" "எல்லாவற்றையும் ... செய்கிறது" என்பது "அனைத்து பாதைகளையும் ... எடுக்கப்பட்டது," மற்றும் "ஒரு நபர்" என்பது "அவர்" என்று பொருந்துகிறது.

கவிதைகளில் ஒத்திசைவான இணைத்தன்மை பல விளைவுகளைக் கொண்டுள்ளது:

  • இது ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளியில் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் மிகவும் முக்கியமானது என்று இது காட்டுகிறது.
  • பல்வேறு வழிகளில் சொல்வதன் மூலம், கேட்பவரின் எண்ணத்தை சிந்திக்க உதவுகிறது.

இது சாதாரண விட அழகாக இருக்கிறது பேசும் வழி.

இது மொழிபெயர்ப்பு பிழை

சில மொழிகளில் மக்கள் இருமுறை அதே விஷயங்களை மீண்டும் செய்ய விரும்பவில்லை, வேறு வழியில். அவர்கள் இரண்டு வாக்கியங்கள் அல்லது இரண்டு வாக்கியங்கள் இருந்தால், அவர்கள் வித்தியாசமான அர்த்தங்களை எதிர்பார்க்கலாம். . எனவே யோசனைகள் மறுபரிசீலனை யோசனை வலியுறுத்த உதவுகின்றன என்று அவர்கள் புரியவில்லை.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

உமது வார்த்தை என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. (சங்கீதம் 119:105 ULT)

வேத வாக்கியத்தின் இரண்டு பகுதிகளும், எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கடவுளுடைய வார்த்தை போதிக்கின்றது என மாற்றியமைக்கிறது. "விளக்கு" மற்றும் "ஒளி" வார்த்தைகள் ஒளியைக் குறிக்கின்றன, ஏனெனில் அவை ஒளியை குறிக்கின்றன, மேலும் "என் கால்களை" மற்றும் "என் பாதை" ஆகியவை தொடர்புடையவை.

எல்லா மக்களினங்களாவன, கர்த்தரைத் துதியுங்கள்! அனைத்து மக்களே, அவரை உயர்த்துங்கள்! (சங்கீதம் 117:1 ULT)

இந்த வசனத்தின் இரு பாகங்களும் கர்த்தரைத் துதிக்க எல்லா இடங்களுக்கும் சொல்கின்றன. 'புகழ்' மற்றும் 'மேன்மை' ஆகிய வார்த்தைகளும் அதே அர்த்தம், 'யெகோவா' மற்றும் 'அவரை' அதே நபரைக் குறிக்கிறார், 'நீங்கள் அனைத்து ஜாதிகளையும்', 'எல்லா மக்களும்' ஒரே மக்களைக் குறிக்கிறார்கள்.

யெகோவாவுக்கு ஒரு அவரது மக்களுடன் வழக்கு உள்ளது, மற்றும் அவர் இஸ்ரவேலுக்கு எதிராக நியாயாசனத்தில் போராட வேண்டும் . (மீகா 6:25 ULT)

இஸ்ரவேல் ஜனங்களிடம் யெகோவா ஒரு தீவிரமான கருத்து வேறுபாடு கொண்டிருப்பதாக இந்த வசனத்தின் இரண்டு பகுதிகளும் கூறுகின்றன. இவை இரண்டு வெவ்வேறு வேறுபாடுகள் அல்லது இரண்டு வெவ்வேறு குழுக்களாக இல்லை.

மொழிபெயர்ப்பு உத்திகள்

விவிலிய மொழிகளோடு உங்கள் மொழி இணைத்தளத்தைப் பயன்படுத்துகிறது என்றால் அது ஒரு யோசனையை வலுப்படுத்த, உங்கள் மொழிபெயர்ப்பில் அதைப் பயன்படுத்துவது பொருத்தமானது. ஆனால் உங்கள் மொழி இந்த வழியில் இணையாகப் பயன்படுத்தாவிட்டால், பின்வருவனவற்றில் ஒன்றைப் பயன்படுத்துவதைப் பற்றி சிந்திக்கவும்.

  1. இரு பிரிவுகளின் கருத்துகளையும் ஒன்றாக இணைக்கவும்.
  2. அவர்கள் கூறுவது உண்மையிலேயே உண்மையாக இருப்பதைக் காட்டுவதற்கு கிளையண்டுகள் ஒன்றாகப் பயன்படுத்தப்படுவதாக தோன்றுகிறதென்றால், "உண்மை" அல்லது "நிச்சயமாக" போன்ற உண்மையை வலியுறுத்தும் வார்த்தைகளை நீங்கள் சேர்க்கலாம்.
  3. ஒரு ஒரு யோசனை தீவிரமாக ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது என்று தோன்றுகிறது என்றால், நீங்கள் "மிகவும்," "முற்றிலும்" அல்லது "அனைத்து." போன்ற வார்த்தைகளை பயன்படுத்த முடியும்.

மொழிபெயர்ப்பு உத்திகளுக்கான எடுத்துக்காட்டுகள்

  1. இரண்டு உட்கூறுகளின் கருத்துகளையும் ஒன்று சேர்க்கலாம்.
  • இதுவரை நீங்கள் என்னை ஏமாற்றி என்னை பொய் சொன்னது . (நியாயாதிபதிகள் 16:13, ULT) தெலீலால் இந்த யோசனையை இருமுறை வெளியிட்டார், அவர் மிகவும் வருத்தப்பட்டார் என்பதை வலியுறுத்தினார்.
  • இதுவரை நீங்கள் உங்கள் பொய்களுடன் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் .
  • ஒரு நபர் எல்லாவற்றையும் பார்க்கிறான், எல்லவற்றையும் அவன் பார்க்கிறான். (நீதிமொழிகள் 5:21 ULT) "அவர் எடுக்கும் அனைத்து பாதைகளும்" என்ற சொற்றொடர் "அவர் செய்யும் அனைத்திற்கும்" ஒரு உருவகமாக இருக்கிறது.
  • யெகோவாவை எல்லாவற்றிற்கும் கவனம் செலுத்துகிறார் ஒரு நபர்.
  • யெகோவா தம்முடைய மக்களுடன் ஒரு வழக்கை வைத்திருக்கிறார், மேலும் அவர் இஸ்ரேலுக்கு எதிராக நீதிமன்றத்தில் சண்டையிடுவார். (மீகா 6:2 ULT)
  • இந்த ஒற்றுமை, ஒரு குழுவினருடன் யெகோவா கொண்டிருந்த ஒரு கடுமையான கருத்து வேறுபாட்டை விவரிக்கிறது. இது தெளிவாக இல்லை என்றால், சொற்றொடர்கள் இணைக்கப்படலாம்:
  • கர்த்தர் தம் மக்களுடன் ஒரு வழக்கு, இஸ்ரேலுடன் இருக்கிறார்.
  1. அவர்கள் கூறுவது உண்மையிலேயே உண்மையாக இருப்பதைக் காட்டுவதற்கு உட்பிரிவு ஒன்றாகப் பயன்படுத்தப்படுவதாக தோன்றுகிறதென்றால், "உண்மை" அல்லது "நிச்சயமாக" போன்ற உண்மையை வலியுறுத்தும் வார்த்தைகளை நீங்கள் சேர்க்கலாம்
  • யெகோவாவை எல்லாவற்றையும் பார்க்கிறான் ஒரு நபர் அவர் எடுக்கும் எல்லா வழிகளையும் பார்த்துக்கொள்கிறார். (நீதிமொழிகள் 5:21 ULT)
  • யெகோவாவை உண்மையில் ஒரு நபர் அனைத்தையம் பார்க்கிறான்.
  1. ஒரு உட்பிரிவு ஒரு யோசனை தீவிரமாக ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது என்று தோன்றுகிறது என்றால், நீங்கள் "மிகவும்," "முற்றிலும்" அல்லது "அனைத்து." போன்ற வார்த்தைகளை பயன்படுத்த முடியும்.
  • ... நீ என்னை ஏமாற்றிவிட்டாய் மற்றும் பொய்யை எனக்குக் கூறினார்.

(நியாயாதிபதிகள் 16:13, ULT)

  • அனைத்து நீ செய்திருக்கிறாய் பொய்.
  • ஒரு நபர் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறார். அவர் எடுக்கும் எல்லா வழிகளையும் காண்கிறார். (நீதிமொழிகள் 5:21 ULT)
  • ஒரு மனிதர் செய்யும் செயல்களையெல்லாம் ஆண்டவர் பார்க்கிறார்.

தற்குறிப்பேற்றம்

This page answers the question: தற்குறிப்பேற்றம் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

தற்குறிபேற்றம் என்பது ஒரு வித அணியாகும், இதில் மக்களாலும், விலங்குகளாலும் செய்யக் கூடிய ஒன்றை சிலவற்றால் செய்ய இயலுவதாக ஒருவர் கூறுகிறார். இது நம்மால் காண இயலாத ஒன்றை பற்றி பேசுவதை மிகவும் சுபமாக்குவதால் மக்கள் இதனை அதிகமாக பயன்படுத்துகின்றனர்:

மெய்யறிவை போன்றது:

மெய்யறிவை அழைக்கவில்லையா? (பழமொழிகள் 8:1 ULT)

அல்லது பாவச்செயல் போன்றது:

பாவம் கதவில் பதுங்குகிறது (ஆதியாகமம் 4:7 ULT)

இது சில நேரங்களில் மனிதனற்றவைகளுடன் மக்களின் உறவுகளை பற்றி பேசுவதற்கு எளிமையாக இருப்பதால் மக்கள் இதை பயன்படுத்துகின்றனர்.

ஆண்டவரையும், செல்வத்தையும் உங்களால் சேவகமாக்க இயலாது. (மத்தேயு 6:24 ULT)

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணங்கள்

  • சில மொழிகள் தற்குறிப்பேற்றத்தை பயன்படுத்தாது.
  • சில மொழிகள் குறிப்பிட்ட தறுவாயில் மட்டுமே தற்குறிப்பேற்றத்தை பயன்படுத்துகிறது.

வேதாகமத்திலிருந்து சில உதாரணங்கள்

ஆண்டவரையும், செல்வத்தையும் உங்களால் சேவகமாக்க இயலாது. (மத்தேயு 6:24 ULT)

மக்கள் சேவகம் செய்யும் எஜமானராக செல்வம் இருந்ததாக இயேசு கூறுகிறார். பணத்தை விரும்புவதும், ஒருவரின் முடிவை சார்ந்து இருப்பதும் ஒரு அடிமை தன்னுடைய எஜமானருக்கு சேவை செய்வதை போன்றதாகும்.

மெய்யறிவு அழைக்கவில்லையா? அதிகாரிக்கும் அவளது குரல் புரியவில்லையா? (நீதிமொழிகள் 8:1 ULT)

அவர்கள் மக்களுக்கு கற்ப்பிப்பதற்காக அழைக்கப்பட்ட பெண்மணியாக இருப்பதால் புரிந்துக் கொள்ளவும், மெய்யறிவை பெறவும் வேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார். இதன் அர்த்தம் அவர்கள் எதையும் மறைக்கவில்லை, ஆனால் மக்கள் சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

தற்குறிப்பேற்றமானது தெளிவாக புரிந்துக் கொள்ளும் வகையில் இருந்தால், அதனை பயன்படுத்தலாம், புரிந்துக் கொள்ள இயலாத நிலையில் இருந்தால், மற்ற சில வழிகளானது இதை மொழிபெயர்ப்பதற்காக உள்ளன.

  1. இதை தெளிவாக உருவாக்க வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் இணைக்க வேண்டும்.
  2. வாக்கியங்களை எழுத்தியல்பாக புரிந்துக்கொள்ள கூடாது என்பதை காண்பிக்க “போன்ற” அல்லது “போல” என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
  3. இதை தற்குறிப்பேற்றம் இல்லாத மொழிபெயர்ப்பதற்கான வழியை கண்டறிக.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. இதை தெளிவாக உருவாக்க வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் இணைக்க வேண்டும்.
  • ...கதவில் பாவம் பதுங்குகிறது (ஆதியாகமம் 4:7 ULT) – இதில் தாக்குவதற்கான வாய்ப்பை நோக்கி காத்திருக்கும் ஒரு காட்டு விலங்கை போல் பாவத்தை ஆண்டவர் கூறுகிறார். பாவம் எவ்வளவு கொடியது என்பதை இது காண்பிக்கிறது. கூடுதலான சொற்றோடரானது இந்த ஆபத்தை இன்னும் தெளிவாக்க கட்டுவதற்காக சேர்க்கப்படுகிறது.
  • ... பாவமானது உங்களுடைய கதவில், உங்களை தாக்குவதற்காக காத்திருக்கிறது
  1. வாக்கியங்களை எழுத்தியல்பாக புரிந்துக் கொள்ள கூடாது என்பதை காண்பிக்க “போன்ற” அல்லது “போல” என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
  • ...கதவில் பாவம் பதுங்குகிறது (ஆதியாகமம் 4:7 ULT) – இது “போன்று” என்ற வார்த்தையுடன் மொழிபெயர்க்கப்பட்டது.
  • காட்டு விலங்கு மனிதனை தாக்க காத்திருப்பதைபோன்று பாவம் கதவில் பதுங்குகிறது.
  1. இதை தற்குறிப்பேற்றம் இல்லாது மொழிபெயர்ப்பதற்கான வழியை கண்டறிக.
  • காற்றும், கடலும் அவருக்கு பணிந்து செல்கிறது (மத்தேயு 8:27 ULT) – அந்த மனிதர் அவர்களால் கேட்க இயலுபவையாகவும், இயேசுவிற்கு பணிந்து செல்லும் மக்களாகவும் “காற்றையும், கடலையும்” குறிப்பிடுகிறார். இது கீழ்ப்படிதல் யோசனை இல்லாமல் இயேசு அவர்களை கட்டுப்படுத்துகிறார் என்று கூறுவதை அடிப்படையாக கொண்டு மொழிபெயர்க்கப்பட்டது.
  • அவர்காற்றையும், கடலையும் கட்டுப்படுத்துகிறார்.

குறிப்பு: “மனிதனை அல்லது விலங்கு வடிவத்தில் கற்பனை செய்வது” (விலங்கின் பண்புகளாக ஒருவரை குறிப்பிடுதல்) மற்றும் “மனித பண்பேற்றுதல்” (மனித பண்புகளாக மனிதனற்றவைகளை குறிப்பிடுதல்) ஆகியவற்றை உள்ளடக்குவதற்கு தற்குறிப்பேற்ற விரிவாக்கத்தை நாங்கள் விரிவுப்படுத்தியுள்ளோம்.


கடந்த கால முன்னறிவிப்பு

This page answers the question: கடந்த கால முன்னறிவிப்பு என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

கடந்த கால முன்னறிவிப்பு என்பது எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் ஒன்றை குறிப்பிடுவதற்கு இறந்த காலத்தை பயன்படுத்தும் ஒரு வித அணிநடையாகும். இது சில நேரங்களில் நிச்சயமாக நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வை குறிப்பிட்டு காண்பிக்க முன்னறிவிப்புகளில் நிகழும். இது முன்னுணர்ந்து உரைக்கும் இறந்த காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

எனவே புரிந்துக் கொள்ளும் திறன் குறைவாக இருப்பதால் என்னுடைய மக்கள் சிறைப்பட்டனர். பசியால் அவர்களுடைய தலைவர்கள் வாடினார், மற்றும் அவர்களுடைய மக்களுக்கு குடிப்பதற்கு எதுவும் இல்லை. (ஏசாயா 5:13 ULT)

மேற்கூறிய எடுத்துக்காட்டில், இஸ்ரவேல் வாழ் மக்கள் இன்னும் சிறைப்பட்டு போகவில்லை, ஆனால் இது ஏற்கனவே நடந்த நிகழ்வாக அவர்கள் சிறைப்பட்டனர் என்று ஆண்டவர் பேசினார், ஏனெனில் அவர்கள் நிச்சயமாக சிறைப்படுவர் என அவர் தீர்மானித்தார்.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணங்கள்:

எதிர்கால நிகழ்வுகளை முன்னுணர்ந்து அதனை இறந்த காலத்தில் குறிப்பிடுவது பற்றி அறிந்திராத வாசகர்கள் குழப்பமடையலாம்.

வேதாகமத்திலிருந்து சில உதாரணங்கள்

இஸ்ரவேலின் இராணுவத்தினால் எரிகோவின் அனைத்து நுழைவாயில்களும் அடைக்கப்பட்டிருந்தன. எவராலும் வெளியே செல்லவும் இயலாது, உள்ளே நுழையவும் இயலாது. யாத்வெக் யோசுவாவிடம், ”கவனி, நான் உன்னை எரிகோவின் அரசரிடமும், அவரின் பயிற்சி மிக்க போர் வீரரிடம் ஒப்படைத்தேன்” என்று கூறினார். (யோசுவா 6:1-2 ULT)

எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது, அக்குழந்தை எங்களிடம் மகனாக கொடுக்கப்பட்டது; அவருடைய தோளின் மீது கடமைகள் இருக்கும்; (ஏசாயா 9:6 ULT)

மேற்கூறிய உதாரணத்தில், எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை அவர்களுக்கு ஏற்கனவே நடந்ததாக ஆண்டவர் பேசினார்.

ஆதாமின் ஏழாம் நூற்றாண்டில் அந்த மக்களை பற்றி எனாக், “கவனி, கடவுள் தன்னுடைய தெய்வீகமானவர்களில் பத்தாயிரம் பேரோடு வந்தார் என்று முன்னுணர்ந்து கூறினார், (யூதா 1:14 ULT)

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒன்றை எனாக் பேசினார், ஆனால் அவர் “கடவுள் வந்தார்” என்று கூறிய போது இறந்த காலத்தையே பயன்படுத்தினார்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

இறந்த காலம் இயல்பானதாகவும், உங்கள் மொழியில் சரியான அர்த்தத்தை கொடுப்பதாகவும் இருந்தால், அதனை பயன்படுத்தலாம். அவ்வாறு இல்லையெனில், இதர தேர்வுகள் சில இங்கு உள்ளன

  1. எதிர்கால நிகழ்வுகளை குறிப்பிட எதிர்க்காலத்தை பயன்படுத்தவும்.
  2. எதிர்காலத்தில் உடனடியாக நிகழுவிருக்கும் ஒன்றை குறிப்பிடவிருந்தால், அதை காண்பிக்கும் அமைப்பினை பயன்படுத்தவும்.
  3. மிக விரைவில் நடக்கவிருக்கும் சிலவற்றை காண்பிக்க நிகழ் காலத்தை சில மொழிகள் பயன்படுத்துகிறது.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. எதிர்கால நிகழ்வுகளை குறிப்பிட எதிர் காலத்தை பயன்படுத்தவும்.
  • எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது, அக்குழந்தை எங்களிடம் மகனாக கொடுக்கப்பட்டது , (ஏசாயா 9:6 ULT)
  • “எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும், அக்குழந்தை எங்களிடம் மகனாக கொடுக்கப்படும்;
  1. எதிர்காலத்தில் உடனடியாக நிகழவிருக்கும் ஒன்றை குறிப்பிடவிருந்தால், அதை காண்பிக்கும் அமைப்பினை பயன்படுத்தவும்.
  • கர்த்தர் யோசுவாவிடம், ”கவனி, நான் உன்னை எரிகோவின் அரசரிடமும், அவரின் பயிற்சி மிக்க போர் வீரரிடம் ஒப்படைத்தேன்” என்று கூறினார். (யோசுவா 6:2 ULT)
  • கர்த்தர் யோசுவாவிடம், “கவனி, நான் உன்னை எரிகோவின் அரசரிடமும், அவரின் பயிற்சி மிக்க போர்வீரரிடம் ஒப்படைக்க போகிறேன்” என்று கூறினார். (யோசுவா 6:1-2 ULT)
  1. மிக விரைவில் நடக்கவிருக்கும் சிலவற்றை காண்பிக்க நிகழ் காலத்தை சில மொழிகள் பயன்படுத்துகிறது.
  • கர்த்தர் யோசுவாவிடம், ”கவனி, நான் உன்னை எரிகோவின் அரசரிடமும், அவரின் பயிற்சி மிக்க போர்வீரரிடம் ஒப்படைத்தேன்” என்று கூறினார். (யோசுவா 6:2 ULT)
  • கர்த்தர் யோசுவாவாவிடம், ”கவனி, நான் உன்னை எரிகோவின் அரசரிடமும், அவரின் பயிற்சி மிக்க போர்வீரரிடம் ஒப்படைக்கின்றேன்” என்று கூறினார்.

சொல்வளம் மிகுந்த வினா

This page answers the question: சொல்வளம் மிகுந்த வினாக்கள் என்றால் என்ன மற்றும் எவ்வாறு அதனை நான் மொழிபெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

பேச்சாளர், ஒன்றை பற்றிய செய்தியை பெறுவதை விட தன்னுடைய மனப்பான்மை தொடர்பான சிலவற்றை வெளிப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமுடையவராய் இருக்கும் போது அவர் கேட்கின்ற வினாவே சொல் வளம் மிகுந்த வினாவாகும். பேச்சாளர்கள் இந்த சொல்வளம் மிகுந்த வினாவினை ஆழமான மனவெழுச்சியை வெளிபடுத்துவதற்கோ அல்லது கேட்போரை ஆழமாக யோசிக்க வைப்பதற்காகவோ உபயோகப்படுத்துகின்றனர். அதிக வியப்பினை வெளிப்படுத்துவதற்கு அல்லது கேட்போர்களை கடிந்து கொள்வதற்கு அல்லது திட்டுவதற்கு, கற்று கொடுப்பதற்கு போன்றவைகளுக்காக பல சொல்வளம் மிகுந்த வினாவை வேதாகமம் கொண்டுள்ளது. பிற காரணங்களுக்காகவும் சொல்வளம் மிகுந்த வினாவை சில மொழிகள் பேசும் பேச்சாளர்கள் உபயோகபடுத்துகின்றனர்.

விரிவாக்கம்

சிலவற்றை நோக்கி இருக்கும் பேச்சாளர்களின் மனப்பான்மையை உறுதியாக வெளிபடுத்திக்கின்ற வினாவாக சொல்வளம் மிகுந்த வினா இருக்கும். பேச்சாளர்கள் பெருமளவில் செய்தியை எதிர்ப்பார்க்க மாட்டார்கள், ஆனால் அவர் ஒரு செய்திக்காக வினா எழுப்பினால், அவ்வினாவிற்கான செய்தி கேட்பதற்குரியதாக இருக்காது. பேச்சாளர்கள் செய்திகளை பெறுவதை விட தங்களின் மனப்பான்மையை வெளிகொணர்வதில் மிகுந்த ஆர்வமுடையவராய் உள்ளனர்.

அங்கே நிற்பவர்கள், “இதை போன்ற நீங்கள் கடவுளின் உயர்ந்த ஆசாரியனை அவமதிக்கலாம்? என்றனர்”(அப்போஸ்தலர் 23:4 ULT)

பவுலிடம் இவ்வினாவை எழுப்பிய மக்கள், கடவுளின் ஆசாரியனை இழிவுபடுத்தி அவர் கூறியதை ஏற்கவில்லை. அவர்கள் இவ்வினாவை ஆசாரியனை இழிவுபடுத்திய பவுலின் மீது குற்றம் சுமத்துவதற்காக பயன்படுத்தினார்கள்.

வேதாகமம் பல சொல்வளம் மிகுந்த வினாவை கொண்டுள்ளது. மனப்பான்மை அல்லது உணர்வுகளை வெளிப்படுத்துதல், மக்களை கடிந்து கொள்ளுதல், கற்று மக்கள் அறிந்த சிலவற்றை நினைவுப்படுத்துவதன் மூலம் சிலவைகளை கற்று கொடுத்தல், புதுமையான சிலவற்றை உபயோகப்படுத்த அவர்களை ஊக்குவித்தல், அவர்கள் பேச விரும்பும் சிலவற்றை அறிமுகப்படுத்துதல் போன்றவைகளே சொல்வளம் மிகுந்த வினாவின் சில குறிக்கோள்களாகும்.

இந்த ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனை ஆகும்

  • சொல்வளம் மிகுந்த வினாவை சில மொழிகளானது பயன்படுத்தாது; ஏனெனில் செய்திக்கான வேண்டுகோளாகவே அவர்களுடைய வினா இருக்கும்.
  • சொல்வளம் மிகுந்த வினாவை சில மொழிகளானது பயன்படுத்துகின்றன, ஆனால் இது வேதாகமத்தில் உள்ளதை விட வேறுபட்ட அல்லது மிகவும் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களை கொண்டிருக்கும்.
  • மொழிகளுக்கிடையேயான இத்தகைய வேறுபாடுகள், வேதாகமத்தில் இருக்கும் சொல்வளம் மிகுந்த வினாவின் குறிக்கோளினை இதனை வாசிப்பவர்களில் சிலர் தவறாக உணர்ந்து கொள்ளலாம்

வேதாகமத்திலிருந்து உதாரணங்கள்

இஸ்ரவேலின் முடியரசை நீங்கள் இன்னும் ஆட்சி செய்யவில்லையா? (1 இராஜாக்கள் 21:7 ULT)

அரசர் ஆகாப் ஏற்கனவே அறிந்திருந்த ஒன்றை அவருக்கு நினைவுப்படுத்த எசபெல் மேற்கூறிய இந்த வினாவை பயன்படுத்தினார்: இஸ்ரவேலின் ராஜ்யத்தை அவர் இன்னும் ஆட்சி செய்கிறார். சொல்வளம் மிகுந்த வினாவானது அவளுடைய செய்தியை வெறுமையாக கூறுவதை விட இன்னும் உறுதியாக்கியது. ஏனெனில் இது ஆகாப் அச்செய்தியை ஒத்துக்கொள்வதற்கு கட்டாயப்படுத்தியது. அவள் ஒரு ஏழ்மையான மனிதனின் உடைமைகளை பறிக்க விருப்பமில்லாததால் அரசரை கடிந்து கொள்வதற்காக இதனை செய்தாள்.

ஒரு கன்னிப்பெண் தன்னுடைய அணிகலன்களையும், மணப்பெண் தன்னுடைய முகத்திரையையும் மறந்துவிட்டாளா?எண்ணிலடங்கா நாட்களாக என்னுடைய மக்கள் என்னை மறந்தனரா! (எரேமியா 2:32 ULT)

கடவுள் தன்னுடைய மக்கள் முன்னதாக அறிந்திருந்த ஒன்றை அவர்களுக்கு நினைவுப்படுத்த மேற்கூறிய வினாவை பயன்படுத்தினார்: ஒரு இளம்பெண் தன்னுடைய அணிகலங்களையோ அல்லது ஒரு மணப்பெண் தன்னுடைய முகத்திரையையோ மறக்கமாட்டாள். இத்தகைய உடமைகளை விட உயர்ந்தவர்களை மக்கள் மறந்ததற்காக அவர்களிடம் கடவுள் கடிந்து கொண்டார்.

ஏன் நான் கருப்பையிலிருந்து வெளிவரும் சமயத்தில் இறந்து போகவில்லை? (யோபு 3:11 ULT)

யோபு மேற்கூறிய வினாவை ஆழ்ந்த உணர்ச்சியை காண்பிக்க பயன்படுத்தினார். அவன் பிறக்கும் போது ஏன் இறக்கவில்லை என்ற அவனுடைய சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த சொல்வளம் மிகுந்த வினா இருந்தது. அவன் உயிர் வாழாமல் இருப்பதையே விரும்பினான்.

என் கடவுளின் அம்மா என்னிடம் வர வேண்டும் என்பது எனக்கு ஏன் நடந்தது? (லூக்கா 1:43 ULT)

எலிசபெத்து தன் கடவுளின் அம்மா தன்னிடம் வந்ததை எண்ணி எவ்வாறு அவள் ஆனந்தமும், வியப்பும் அடைந்தாள் என்பதை காண்பிக்கும் விதமாக மேற்கூறிய வினாவை அவள் பயன்படுத்தினாள்.

ஒருவருடைய மகன் ரொட்டித் துண்டினை அவரிடம் கேட்டால், அவனுக்கு அவர் கல்லினை கொடுப்பார் என்றால் உங்களில் ஒருவர் என்ன செய்வீர்? (மத்தேயு 7:9 ULT)

மக்கள் ஏற்கனவே அறிந்த ஒன்றை அவருக்கு நினைவுப்படுத்த மேற்கூறிய வினாவை இயேசு பயன்படுத்தினார்: ஒரு நல்ல தந்தை தன் மகன் உண்பதற்கு தவறான ஒன்றை வழங்க மாட்டார். இச்செய்தியை அறிமுகப்படுத்துவதினால், கடவுளை பற்றி இயேசு அவர்களுக்கு கற்ப்பிப்பவைகளை அடுத்த சொல்வளம் மிகுந்த வினாவில் காணலாம்:

எனவே, தீங்கு இழைப்பவரான நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பொருட்களை எவ்வாறு அளிக்க வேண்டும் என்று தெரிந்திருக்கும் போது, சொர்க்கத்தில் இருக்கும் உங்களுடைய தந்தை தன்னிடம் கேட்போருக்கு நல்ல பொருட்களை எவ்வளவு அதிகம் வழங்குவார்? (மத்தேயு 7:11 ULT)

கடவுளிடம் கேட்போருக்கு நல்ல பொருட்களை வழங்குவார் என்பதை வலியுறுத்தும் வகையில் மேற்கூறிய வினாவை இயேசு பயன்படுத்தினார்.

கடவுளின் ராஜ்ஜியம் யாது, இதனுடன் நான் எதை ஒப்பிட இயலும்? இது ஒரு மனிதன் கடுகு விதையை எடுத்து தன்னுடைய தோட்டத்தில் எறிவது போன்றது… (லூக்கா 13:18-19 ULT)

அவர் இதை பற்றி என்ன பேசப்போகிறார் என்பதை அறிமுகப்படுத்த மேற்கூறிய வினாவை இயேசு பயன்படுத்தினார். அவர் கடவுளின் ராஜ்யத்தை சிலவற்றோடு ஒப்பிட போகிறார்.

மொழிபெயர்ப்பின் யுத்திகள்

சொல்வளம் மிகுந்த வினாவின் மொழிபெயர்ப்பினை மிகச்சரியாக செய்வதற்கு, நீங்கள் மொழிபெயர்த்துள்ள வினாவானது உண்மையில் சொல்வளம் மிகுந்த வினா தான், செய்தி வினா அல்ல என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். “வினா எழுப்பும் ஒரு நபர் அவ்வினாவிற்கான விடையை முன்னதாகவே அறிந்துள்ளாரா?” என்பதை உங்களுக்குள்ளே கேட்டு கொள்ளவும். இவ்வாறு இருந்தால், அது சொல்வளம் மிகுந்த வினாவாக இருக்கும். அல்லது, வினாவிற்கான விடையை எவரும் அளிக்கவில்லையெனில், ஒருவர் விடையை பெறாததற்காக அதை பற்றி அறிய கேட்கிறாரா? இல்லையெனில், அதுவே சொல்வளம் மிகுந்த வினாவாக இருக்கும்.

வினாவானது சொல்வளம் மிகுந்தது என்பதை நீங்கள் உறுதி செய்யும் போது, நீங்கள் சொல்வளம் மிகுந்த வினாவின் குறிக்கோளினையும் அறிந்திருக்க வேண்டும். இது கேட்போரை ஊக்கப்படுத்துதல் அல்லது கண்டித்தல் அல்லது வெட்கி தலைகுனிய செய்தல் போன்றவைகளை செய்யுமா? இது புது செய்தியை கொண்டு வருமா? இது எதையேனும் செய்யுமா?

சொல்வளம் மிகுந்த வினாவின் குறிக்கோளை நீங்கள் அறிந்த பிறகு, இந்த குறிக்கோளினை இயற்கையான வழியில் மொழிகளில் வெளிபடுத்துவதற்கு யோசிக்க வேண்டும். இது ஒரு வினாவாக, அல்லது ஒரு செய்தியாக, அல்லது வியப்பாக இருக்க வேண்டும்.

பயன்படுத்துகின்ற சொல்வளம் மிகுந்த வினாவானது இயற்கையானதாகவும், சரியான பொருளினை உங்கள் மொழியில் கொடுப்பவையாகவும் இருந்தால், இதனை இதே போல் கருதலாம். அவ்வாறு இல்லையெனில், பிற வாய்புகள் இங்கு உள்ளன:

  1. வினாவிற்கு பிறகு விடையை சேர்க்கவும்.
  2. செய்தியாகவோ அல்லது வியப்பாகவோ சொல்வளம் மிகுந்த வினாவை மாற்ற வேண்டும்.
  3. சொல்வளம் மிகுந்த வினாவை செய்தியாக மாற்ற வேண்டும், பிறகு ஒரு சிறிய வினாவுடன் அதனை தொடரவும்.
  4. வினாவின் வடிவத்தை மாற்ற வேண்டும், இதனால் உண்மையான பேச்சாளர்கள் என்ன பேசுகிறார்களோ அதனை உங்கள் மொழியில் பேச இயலும்.

மொழிபெயர்ப்பு யுத்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. வினாவிற்கு பிறகு விடையை இணைக்கவும்.
  • ஒரு கன்னிப்பெண் தன்னுடைய அணிகலன்களையும், மணப்பெண் தன்னுடைய முகத்திரையையும் மறந்துவிட்டாளா?எண்ணிலடங்கா நாட்களாக என்னுடைய மக்கள் என்னை மறந்தனரா! (எரேமியா 2:32 ULT)
  • ஒரு கன்னிப்பெண் தன்னுடைய அணிகலன்களையும், மணப்பெண் தன்னுடைய முகத்திரையையும் மறந்துவிட்டாளா? கண்டிப்பாக இல்லை! எண்ணிலடங்கா நாட்களாக என்னுடைய மக்கள் என்னை மறந்தனரா!
  • ஒருவருடைய மகன் ரொட்டித் துண்டினை அவரிடம் கேட்டால், அவனுக்கு அவர் கல்லினை கொடுப்பார் என்றால் உங்களில் ஒருவர் என்ன செய்வீர்? (மத்தேயு 7:9 ULT)

ஒருவருடைய மகன் ரொட்டித்துண்டினை அவரிடம் கேட்டால், அவனுக்கு அவர் கல்லினை கொடுப்பார் என்றால் உங்களில் ஒருவர் என்ன செய்வீர்? உங்களில் எவரும் அதை செய்ய மாட்டீர்கள்!

  1. செய்தியாகவோ அல்லது வியப்பாகவோ சொல்வளம் மிகுந்த வினாவை மாற்ற வேண்டும்.
  • கடவுளின் எதைப்போன்றது, ராஜ்ஜியம் இதனுடன் நான் எதை ஒப்பிட இயலும்? இது கடுகு விதையை போன்றது… (லூக்கா 13:18-19 ULT)
  • இது கடவுளின் ராஜ்ஜியம் என்பதாகும்.இது கடுகு விதையை போன்றது...”
  • இதை போன்றா நீங்கள் கடவுளின் உயர்ந்த ஆசாரியனை அவமதிக்கலாம்? (அப்போஸ்தலர் 23:4 ULT)
  • கடவுளின் உயர்ந்த ஆசாரியனை நீங்கள் அவமதிக்கலாகாது!
  • ஏன் நான் கருப்பையிலிருந்து வெளிவரும் சமயத்தில் இறந்து போகவில்லை? (யோபு 3:11 ULT)
  • கருப்பையிலிருந்து நான் வெளிவரும் சமயத்தில் நான் இறந்திருக்க வேண்டுமென நான் விரும்புக்கிறேன்!
  • என் கடவுளின் அம்மா என்னிடம் வர வேண்டும் என்பது ஏன் எனக்கு நடந்தது? (லூக்கா 1:43 ULT)
  • என்னுடைய கடவுளின் அம்மா என்னிடம் வருவதென்பது எவ்வளவு அழகானது!
  1. சொல்வளம் மிகுந்த வினாவை செய்தியாக மாற்ற வேண்டும், பிறகு ஒரு சிறிய வினாவுடன் அதனை தொடரவும்.
  • நீங்கள் இன்னும்இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்யவில்லையா? (1 இராஜாக்கள் 21:7 ULT)

இஸ்ரேலின் ராஜ்ஜியத்தை நீங்கள் இன்னும் ஆட்சி செய்கிறீர்கள், இல்லையா?

  1. வினாவின் வடிவத்தை மாற்ற வேண்டும், இதனால் உண்மையான பேச்சாளர்கள் என்ன பேசுகிறார்களோ அதனை உங்கள் மொழியில் பேச இயலும்.
  • உங்களில் ஒருவருடைய மகன் ரொட்டித் துண்டினை அவரிடம் கேட்டால், அவனுக்கு அவர் கல்லினை கொடுப்பாரா? (மத்தேயு 7:9 ULT)
  • உங்களுடைய மகன் ரொட்டித் துண்டினை உங்களிடம் கேட்டால், நீங்கள் அவனுக்கு கல்லினை கொடுப்பீர்களா?
  • ஒரு கன்னிப்பெண் தன்னுடைய அணிகலன்களையும், மணப்பெண் தன்னுடைய முகத்திரையையும் மறந்துவிட்டாளா? எண்ணிலடங்கா நாட்களாக என்னுடைய மக்கள் என்னை மறந்தனரா! (எரேமியா 2:32 ULT)
  • எந்த கன்னிப்பெண் தன்னுடைய அணிகலன்களை மறப்பார், எந்த மணப்பெண் தன்னுடைய முகத்திரையை மறப்பார்? எண்ணிலடங்கா நாட்களாக என்னுடைய மக்கள் என்னை மறந்தனரா

உவமை

This page answers the question: உவமை என்பது என்ன?

In order to understand this topic, it would be good to read:

ஒரே மாதிரி இல்லாத இரண்டு பொருட்களை ஒப்புமைப்படுத்தி கூறுவதே உவமை எனப்படும். ஒன்றைப் “போல” மற்றது என்று கூறுவது ஆகும். இது இரண்டு பொருட்களுக்கும் உள்ள பொதுவான பண்புகளை சுட்டிக்காட்டுகிறது, மேலும் இது "போல," "ஒப்பாக" அல்லது "விட" போன்ற வார்த்தைகளைக் கொண்டுள்ளது.

விவரித்தல்

ஒரே மாதிரி இல்லாத இரண்டு பொருட்களை ஒப்புமைப்படுத்தி கூறுவதே உவமை எனப்படும். ஒன்றைப் போல மற்றது என்று கூறுவது ஆகும். இது இரண்டு பொருட்களுக்கும் பொதுவான பண்புகளை சுட்டிக்காட்டுகிறது, மேலும் இது "போல," "ஒப்பாக" அல்லது "விட" போன்ற வார்த்தைகளைக் கொண்டுள்ளது.

அவர் மக்கள் கூட்டத்தை பார்த்த போது, அவர்களின் மீது அவருக்கு கருணை உண்டானது, ஏனெனில் அவர்கள் கவலையுடனும் கலக்கத்துடனும் இருந்தார்கள், ஏனெனில் அவர்கள் ஒரு மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் இருந்தார்கள். (மத்தேயு 9:36)

இயேசு மக்கள் கூட்டத்தை மேய்ப்பன் இல்லாத ஆடுகளுடன் ஒப்பிடுகிறார். பாதுகாப்பான இடங்களுக்கு ஆடுகளை வழிநடத்தி செல்வதற்கு நல்ல மேய்ப்பன் இல்லாத போது அவைகள் பயந்து போகும். இந்த மக்கள் கூட்டமும் அது போலவே ஏனெனில் அவர்களுக்கும் நல்ல மதத் தலைவர்கள் இல்லை.

பார், நான்ஓநாய்களின் கூட்டத்திற்கு நடுவில் ஆட்டைப் போல உன்னை அனுப்புகிறேன் , அதனால் பாம்புகளைப் போல அறிவுள்ளவனாகவும், புறாக்களைப் போல தீங்கு செய்யாமலும் இருக்க வேண்டும். (மத்தேயு 10:16 ULT)

இயேசு தமது சீடர்களை ஆடுகளாகவும் அவர்களுடைய எதிரிகளை ஓநாய்களாகவும் ஒப்பிட்டு நோக்கினார். ஓநாய்கள் ஆடுகளைத் தாக்கும். இயேசுவின் பகைவர்கள் அவருடைய சீடர்களைத் தாக்குவார்கள்.

இரண்டு முனைகளிலும் கூர்மையான உடைவாளை விடவும் கடவுளுடைய சொற்கள் ஆனது உயிரோட்டத்துடனும் செயல்திறனுடனும் கூர்மையாகவும் இருக்கிறது. (எபிரெயர் 4:12 ULT)

கடவுளுடைய வார்த்தைகள் ஆனது இரண்டு முனைகளை கொண்ட உடைவாளுடன் ஒப்பிடப்படுகிறது. இரண்டு முனைகளைக் கொண்ட உடைவாள் என்பது ஒரு மனிதனை எளிதாக வெட்டி மாமிசத்தை எடுக்கக்கூடிய ஒரு ஆயுதம் ஆகும். ஒரு மனிதனின் உள்ளத்திலும் கருத்திலும் இருக்கக்கூடியதை வெளிப்படுத்துவதற்கு கடவுளுடைய வார்த்தைகள் ஆனது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

உவமையின் நோக்கம்

  • தெரியாத ஒரு விஷயத்தை சொல்வதற்கு அதனுடன் ஒத்துப் போகிற தெரிந்த ஏதாவது ஒரு விஷயத்தை உவமையின் வாயிலாக சொல்ல முடியும்.
  • சில நேரங்களில் மக்களின் கவனத்தை ஒரு குறிப்பிட்ட பண்புகளை வலியுறுத்தி உவமையின் மூலமாக கூற முடியும்.
  • வாசிப்பவர்களின் மனதில் நினைக்கும் உருவத்திற்கும் அல்லது அதனை பற்றி முழுமையாக வாசித்த பிறகு கிடைத்த அனுபவத்திற்கும் உவமை ஆனது உதவி செய்கிறது.

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான காரணங்கள்

  • இரண்டு விஷயங்கள் எப்படி ஒத்திருக்கிறது என்பதை மக்கள் தெரிந்திருக்க மாட்டார்கள்.
  • ஒப்பிடப்படும் பொருளைப் பற்றி மக்கள் நன்கு தெரிந்திருக்க மாட்டார்கள்.

வேதாகமத்தில் இருந்து உதாரணங்கள்

கிறிஸ்து இயேசுவின் நல்ல படைவீரராக, என்னுடனான துன்பங்களின் பாதிப்புகளைத் தீர்த்துக்கொள். (2 தீமோத்தேயு 2: 3 ULT)

இந்த உவமையில், பால் வீரர்கள் சண்டையிடுவதால் ஏற்படும் துன்பங்களை ஒப்பிடுகிறார், மேலும் அவர் தீமோத்தேயு உடைய உதாரணங்களை பின்பற்றும்படி அவர் உற்சாகப்படுத்துகிறார்.

மேகத்தின் ஒரு பகுதியிலிருந்து, மற்றொரு பகுதி வரையிலும் மின்னல் தோன்றுகிறது , அதனால் மனிதர்களின் புதல்வன் தன்னுடைய நாளிலே இருப்பார். (லூக்கா 17:24 ULT)

இந்த வசனத்தில் மனிதர்களின் புதல்வன் மின்னலைப் போல இருப்பார் என்று சொல்லவில்லை. ஆனால் மின்னலின் வெளிச்சம் ஆனது திடீரென தோன்றும் போது அனைவராலும் அதனைப் பார்க்க முடியும் என்பதை இந்த தருவாயில் இதற்கு முன்னர் இருக்கும் வசனத்தை வைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும், மனிதர்களின் புதல்வர் திடீரென்று வரும் போது, அனைவராலும் அவரைப் பார்க்க முடியும். எவரும் அதைப் பற்றி தெரிவிக்க வேண்டியதில்லை.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

  1. உவமையின் சரியான விளக்கத்தை மக்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில், அதைப் பயன்படுத்துவதைப் பற்றி கருத்தில் கொள்ளுங்கள். அவ்வாறு இல்லை எனில், நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில யுக்திகள் இங்கே இருக்கிறது:
  2. இரண்டு விஷயங்கள் எவ்வாறு ஒத்ததாக இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியாத பட்சத்தில், அது எப்படி என்று சொல்லுங்கள். இருந்த போதிலும், உண்மையான பார்வையாளர்களுக்கு இதன் விளக்கம் தெளிவாக இல்லை எனில் அதனை செய்ய வேண்டாம்.
  3. மக்களுக்கு பழக்கப்படாத ஏதாவது இரண்டு விஷயங்களைப் பற்றி ஒப்பிட நேர்ந்தால், உங்களுடைய மரபிலிருந்து ஒரு விஷயத்தைப் பயன்படுத்தவும். வேதாகம மரபுகளில் இது

பயன்படுத்தப்படலாம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  1. மற்றதுடன் ஒப்பிடாமல் அதனை மட்டும் விவரிக்கவும்.

பொருந்தக் கூடிய மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

  1. இரண்டு விஷயங்கள் எவ்வாறு ஒத்ததாக இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியாத பட்சத்தில், அது எப்படி என்று சொல்லுங்கள். இருந்த போதிலும், உண்மையான பார்வையாளர்களுக்கு இதன் விளக்கம் தெளிவாக இல்லை எனில் அதனை செய்ய வேண்டாம்.

    • பார், நான் ஓநாய்களின் கூட்டத்திற்கு நடுவில் ஆட்டைப் போல , உன்னை அனுப்புகிறேன் (மத்தேயு 10:16 ULT) இங்கு இயேசுவின் சீடர்களுக்கு நேரிடும் ஆபத்தை ஓநாய்களுக்கு நடுவில் இருக்கும் ஆட்டிற்கு நேரிடும் ஆபத்துடன் ஒப்பிடப்படுகிறது.
    • பார், நான் தீயவர்களுக்கு மத்தியில் உன்னை அனுப்புகிறேன். அவர்களால் ஓநாய்களுக்கு மத்தியில் இருக்கும் ஆடு ஆபத்தில் இருப்பதைப் போல நீயும் ஆபத்தில் இருப்பாய்.
    • இரண்டு முனைகளிலும் கூர்மையான உடைவாளை விடவும் கடவுளுடைய சொற்கள் ஆனது உயிரோட்டத்துடனும் செயல்திறனுடனும் கூர்மையாகவும் இருக்கிறது. (எபிரெயர் 4:12 ULT)
    • இரண்டு முனைகளிலும் கூர்மையான உடைவாளை விடவும் கடவுளுடைய சொற்கள் ஆனது உயிரோட்டத்துடனும் செயல்திறனுடனும் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
  2. மக்களுக்கு பழக்கப்படாத ஏதாவது இரண்டு விஷயங்களைப் பற்றி ஒப்பிட நேர்ந்தால், உங்களுடைய மரபிலிருந்து ஒரு விஷயத்தைப் பயன்படுத்தவும். வேதாகம மரபுகளில் இது பயன்படுத்தப்படலாம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    • பார், நான் ஓநாய்களின் கூட்டத்திற்கு நடுவில் ஆட்டைப் போல , உன்னை அனுப்புகிறேன் (மத்தேயு 10:16 ULT) ஆடுகள் மற்றும் ஓநாய்களை பற்றியும், அல்லது ஓநாய்கள் ஆடுகளைக் கொன்று உண்ணும் என்பது பற்றியும் என்பது பற்றி மக்களுக்கு தெரியாத பட்சத்தில், நீங்கள் மற்ற மிருகத்தை கொல்லக் கூடிய மிருகங்களை உதாரணத்திற்காகப் பயன்படுத்தலாம்.
    • பார், நான் உன்னை அனுப்புகிறேன்காட்டு நாய்களுக்கு மத்தியில் கோழிக்குஞ்சைப் போல , (மத்தேயு 10:16 ULT)
  3. ஒரு கோழி தனது கோழிக்குஞ்சுகளை தன்னுடைய இறக்கைகளின் கீழ் ஒருங்கிணைப்பதை போல, உங்களுடைய பிள்ளைகளை ஒருங்கிணைப்பதற்கு நான் எவ்வளவு காலம் செலவிட்டேன், ஆனால் நீங்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை!(மத்தேயு 23:37 ULT)
  4. ஒரு தாய் தன்னுடைய குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனிப்பதைப் போல, உங்களுடைய பிள்ளைகளை ஒருங்கிணைப்பதற்கு நான் எவ்வளவு காலம் செலவிட்டேன், ஆனால் நீங்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை!

    • உங்களுக்கு கடுகளவேனும் சிறிய நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், (மத்தேயு 17:20)
      • உங்களுக்கு சிறிய விதை அளவேனும் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் ,
  5. மற்றதுடன் ஒப்பிடாமல் அதனை மட்டும் விவரிக்கவும்.

  • பார், நான் ஓநாய்களின் கூட்டத்திற்கு நடுவில் ஆட்டைப் போல , உன்னை அனுப்புகிறேன் (மத்தேயு 10:16 ULT)
    • பாருங்கள், உங்களை நான் வெளியே அனுப்புகிறேன், உங்களுக்கு தீங்கிழைக்க மக்கள் விரும்புவர்.
    • ஒரு கோழி தனது கோழிக்குஞ்சுகளை தன்னுடைய இறக்கைகளின் கீழ் ஒருங்கிணைப்பதை போல, உங்களுடைய பிள்ளைகளை ஒருங்கிணைப்பதற்கு நான் எவ்வளவு காலம் செலவிட்டேன், ஆனால் நீங்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை!(மத்தேயு 23:37 ULT)
  • எவ்வளவு காலமாக நான் உங்களைப் பாதுகாக்க விரும்பினேன், ஆனால் நீங்கள் மறுத்துவிட்டீர்கள்!

ஆகுபெயர்

This page answers the question: ஆகுபெயர் என்பதன் அர்த்தம் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

பேச்சாளர் சிலவற்றின் பகுதியை பயன்படுத்தும் போது முழுவதையும் குறிப்பது அல்லது முழுவதையும் பயன்படுத்தும் போது பகுதியை குறிப்பதே ஆகுபெயர் என்பதாகும்.

என்னுடைய ஆத்மா இறைவனை புகழ்ந்து பேசுகிறது. (லூக் 1:46 ULT)

இறைவன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை எண்ணி மரியாள் மிகவும் மகிழ்வுற்றாள், அதனால் “என்னுடைய ஆத்மா” என்று அவள் கூறினாள், இதன் அர்த்தம் அவளின் உள்ளம், உணர்வுகள் ஆகிய பகுதிகளாகும், இது அவளின் முழுமையையும் குறிப்பிடுகிறது.

பரிசேயர்கள் அவரிடம், “கவனி, சட்டத்தால் ஒப்புதல் அளிக்கப்படாத சிலவற்றை அவர்கள் ஏன் செய்கிறார்கள்...?” என்று சொன்னார். (மார்கு 2:24 ULT)

பரிசேயர்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே வார்த்தைகளை கூறவில்லை. இதற்கு பதிலாக, ஒரே ஒரு மனிதர் அத்தகைய வார்த்தையை குழுவாக கூறினார்‌.

இது ஒரு மொழிப்பெயர்ப்பு பிரச்சனைக்கான காரணங்கள்

  • படிப்போர்கள் சிலர் வார்த்தைகளை சொல்லர்த்தமாக அறிந்து கொள்ளலாம்.
  • வார்த்தைகளை சொல்லர்த்தமாக அறிந்து கொள்ளக்கூடாது என்பதை சில படிப்போர்கள் அறிந்திருக்கலாம், ஆனால் அதன் அர்த்தம் என்னவென்று அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.

வேதாகமத்திலிருந்து உதாரணங்கள்

நான் என்னுடைய கைகள் முடித்த அனைத்து செய்கைகளையும் பார்த்தேன் (பிரசங்கி 2:11 ULT)

முழு நபரின் ஆகுபெயரே “என்னுடைய கைகள்” என்பதாகும், ஏனென்றால் ஒரு நபரின் செயலில் கைகளுடன் சேர்த்து மூளையும், உடலின் பிற பகுதிகளும் செயல்படுகிறது.

மொழிப்பெயர்ப்பு யுத்திகள்

ஆகுபெயர் என்பது இயல்பானதாகவும், சரியான பொருளினை உங்கள் மொழியில் கொடுப்பதாகவும் இருந்தால், அதனை பயன்படுத்தலாம். அவ்வாறு இல்லையெனில், மற்ற வாய்ப்புகள் உள்ளன:

  1. ஆகுபெயர் எதை குறிப்பிடுகிறது என்பதை தெளிவாக கூறவும்.

மொழிபெயர்ப்பு யுத்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. ஆகுபெயர் எதை குறிப்பிடுகிறது என்பதை தெளிவாக கூறவும்.
  • என்னுடைய ஆத்மா இறைவனை புகழ்ந்து பேசுகிறது.” (லூக்கா 1:46 ULT)
  • நான் இறைவனை புகழ்ந்து பேசுகிறேன்.“
  • பரிசேயர்கள்அவரிடம் கூறினார்(மார்கு 2:24 ULT)
  • பரிசேயர்களின் பிரதிநிதி அவரிடம் கூறினார்...
  • …நான் என்னுடைய கைகள் முடித்த அனைத்து செய்கைகளையும் பார்த்தேன்... (பிரசங்கி 2:11 ULT)
  • என்னால் முடிக்கப்பட்ட அனைத்துசெய்கைகளையும் நான் பார்த்தேன்

Grammar

இலக்கண தலைப்புகள்

This page answers the question: ஆங்கில இலக்கணத்தை குறிக்கும் சில அடிப்படை தகவல்கள் என்னென்ன?

இலக்கணமானது இரண்டு முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: வார்த்தைகள் மற்றும் அமைப்புகள். அமைப்புகள் என்பது வார்த்தைகள் ஒன்று சேர்ந்து தொடர் மொழியாகவும், வாக்கியத்தின் உட்பிரிவாகவும் மற்றும் வாக்கியங்களாகவும் எவ்வாறு உருவாகிறது என்பதில் பொறுத்தே அமைகிறது.

வாக்கிய கூறுகள் - ஒரு மொழியில் இருக்கும் அனைத்து வார்த்தைகளையும் சேர்த்து வகைப்படுத்தப்பட்ட ஒரு பிரிவே வாக்கிய கூறுகள் என்று அழைக்கப்படுகிறது. ( பார்க்கவும் [வாக்கிய கூறுகள்] (../figs-partsofspeech/01.md))

வாக்கியங்கள்- நாம் பேசும் போது நம்முடைய சிந்தனைகளை இணைத்து வாக்கியங்களை உருவாக்குகிறோம். வாக்கியங்களானது பொதுவாக ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சந்தர்ப்பம் அல்லது தன்மையின் நிலை ஆகியவற்றை பற்றிய முழு நிறைவுடைய சிந்தனைகளை கொண்டுள்ளது. (பார்க்கவும் வாக்கிய அமைப்பு)

  • செய்தியாகவோ, வினாக்களாகவோ, கட்டளையாகவோ அல்லது வியப்பாகவோ வாக்கியங்களானது இருக்கக் கூடும். (பார்க்கவும் ஆச்சரியங்களை)

ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கிய கூறுகளை வாக்கியங்களானது கொண்டிருக்க முடியும். (பார்க்கவும் வாக்கிய அமைப்புகளை) செய்வினை மற்றும் செயப்பாட்டு வினை ஆகிய இரு வாக்கியங்களையும் சில மொழிகளானது கொண்டுள்ளது. (பார்க்கவும் செய்வினை அல்லது செயப்பாட்டு வினை)

நிலைகள் - இரண்டு பெயர்ச் சொற்களுக்கிடையில் தொடர்பு உள்ளதை இது குறிக்கிறது. "உடைய" என்பது "அன்புடைய கடவுள் " என்றும், அல்லது "எஸ்" என்பது "கடவுளின் அன்பில்" என்றும் அல்லது பிரதி பெயர்ச்சொல்லில் "அவரது அன்பு" என்றும் இது ஆங்கிலத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்கவும் நிலைகள்)

மேற்கோள்கள் - யாரோ ஒருவர் என்ன கூறினார் என்பதை கூறுவதே மேற்கோளாகும்.


பெயர்ச்சொற்களின் கருத்துகள்

This page answers the question: பெயர்ச் சொற்களின் கருத்துகள் என்றால் என்ன மற்றும் என்னுடைய மொழிபெயர்ப்பில் அவைகளை எவ்வாறு பயன்படுத்துவது?

In order to understand this topic, it would be good to read:

அந்த பெயர்ச்சொற்களின் கருத்துக்களானது மனப்பான்மை, தரம், நிகழ்வுகள், சூழ்நிலைகள், அல்லது இந்த ஆலோசனைகளுக்கு இடையிலான உறவுகளை குறிக்கிறது. இன்பம், பாரம், காயம், ஒற்றுமை, தோழமை, ஆரோக்கியம், மற்றும் காரணம் போன்ற உடலுணர்வுகளை தொடாவோ அல்லது அவைகளால் அந்த கருத்துக்களை பார்க்கவோ முடியாது. இது ஒரு மொழிபெர்யர்ப்புக்கான பிரச்சனை ஏனெனில் மற்றவை எல்லாம் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகின்ற போது சில மொழிகள் தங்களுடைய கருத்துகளை பெயர்ச்சொற்களின் மூலம் வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, "அதனுடையதுபாரம் என்ன?" என வெளிப்படுத்தினார் " அது எவ்வளவு அதிகமாக செய்தது பாரம்?" அல்லது “எவ்வளவு பலமான இது?"

விவரிப்பு

பெயர்ச்சொற்கள் ஆனது ஒரு நபர், இடம், எண்ணம், அல்லது ஆலோசனை போன்ற வார்த்தைகளை நினைவில் கொள்வதை குறிக்கிறது. பெயர்ச்சொற்களின் கருத்துக்கள் அந்த பெயர்ச்சொற்கள் ஆலோசனைகளை குறிக்கிறது. அவர்களில் மனப்பான்மை, தரம், நிகழ்வுகள், சூழ்நிலைகள், அல்லது இந்த ஆலோசனைகளுக்கு இடையிலான உறவுகளாக இருக்கலாம். அமைதி, உருவாக்குதல், நன்மை, திருப்தியான, நேர்மை தவறாத நடத்தை, உண்மை, சுதந்திரம், பழிக்குப்பழி, தாமதமான, நீளம், மற்றும் பாரம் போன்ற உடலுணர்வுகளை தொடாவோ அல்லது அவைகளால் அந்த கருத்துக்களை பார்க்கவோ முடியாது.

அந்த பெயர்ச்சொற்களை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றாலும் மக்களின் எண்ணங்கள் ஆலோசனைகளை சில வார்த்தைகளுடன் பயன்படுத்த பெயர்ச்சொற்களானது அனுமதிக்கிறது. இந்த வழியில் தரம் அல்லது செயலுக்கு பெயரை வழங்குகிறது அவர்களின் எண்ணங்களை போலவே அவைகளை பற்றி மக்களால் பேசமுடியும். இது மொழியின் குறுக்கு வழியாகிறது. எடுத்துக்காட்டாக, மொழிகளானது அந்த பெயர்ச்சொல்லின் கருத்துக்களை பயன்படுத்துகிறது, "பாவத்திற்கான மன்னிப்பை நான் நம்புகிறேன்". எனினும் "மன்னிப்பு" மற்றும் "பாவம்" ஆகிய இரண்டிற்குமான பெயர்ச்சொற்களின் கருத்துக்களை மொழியானது கொண்டிருக்கவில்லை என்றாலும், அதன் பிறகு அவர்களுக்கு அதே பொருள் கொண்ட வாக்கியத்தை உருவாக்கி வெளிப்படுத்த நீண்ட காலமாகிறது. அவர்கள் சொல்கிறார்கள், எடுத்துக்காட்டாக, "மக்கள் பாவம் செய்த பிறகு இறைவன் அவர்களை மன்னிக்க விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன்", அந்த ஆலோசனைகளுக்கு பெயர்ச்சொற்களுக்குப் மாற்றாக வினைச்சொற்களை பயன்படுத்தவும்.

இது மொழிபெயர்ப்புக்கான செயல்விளக்க வெளியீடு

நீங்கள் கிறிஸ்துவ வேத நூலை மொழிபெயர்க்கும் போது குறிப்பிட்ட ஆலோசனைகளை வெளிப்படுத்துவதற்கு பெயர்ச்சொல்லின் கருத்துக்களை பயன்படுத்தலாம். இந்த சில ஆலோசனைகளில் உங்களுடைய மொழிக்கான பெயர்ச்சொல்லின் கருத்துகளை பயன்படுத்த கூடாது; அதன் காரணமாக, சொற்றொடர்களை உபயோகபடுத்துவதன் மூலம் இந்த ஆலோசனைகளை வெளிப்படுத்தலாம். அந்த சொற்றொடர்களில் வேறு வார்தைகளான உரிச்சொல், வினைச்சொல், அல்லது வினையெச்சம் போன்றவைகளை பயன்படுத்துவதால் பெயர்ச்சொல்லின் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது.

கிறிஸ்துவ வேத நூலிலிருந்து உதாரணங்கள்

குழந்தை பிராயத்திலிருந்து நீங்கள் தெய்வீக நூல் எழுதப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் … (2 டிமோதி 3:15 யூஎல்டீ)

பெயர்ச்சொல்லின் கருத்தானது "குழந்தை பிராயத்தின்" ஒவ்வொருவரும் குழந்தையாக இருக்கும் போது குறிக்கிறது.

எனினும் தெய்வபக்தி அதனுடன்மனநிறைவான சிறந்ததாகஇலாபம். (1 டிமோதி 6:6 யூஎல்டீ)

பெயர்ச்சொற்களின் கருத்தானது "தெய்வபக்தி" மற்றும் "மனநிறைவு" ஆகியவை இறைவன் உட்கொண்டதாக இருப்பதை குறிக்கிறது. பெயர்ச்சொற்களின் கருத்துகள் " இலாபம்" இது ஏதோ ஒரு நன்மையை குறிக்கிறது அல்லது யாரோ ஒருவருக்கு உதவுகிறது.

இன்றைய தினம்விமோசனம்அவர் ஆப்ரஹாமின் மகன் என்பதால் இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். (ளுக்கே 19:9 யூஎல்டீ)

பெயர்ச்சொற்களின் கருத்துகள் இங்கு "விமோசனம்" சேர்த்து வைத்திருப்பதை குறிக்கிறது.

கடவுள் அவருடைய உறுதிமொழியை நினைத்து மெதுவாக செல்லவில்லை, சிலர் கருதுவது தாமதம் இருக்கிறது ( 2 பீட்டர் 3:9 யூஎல்டீ)

பெயர்ச்சொற்களின் கருத்துக்கள் "தாமதமாக" ஏதோ ஒன்று தாமதமாக முடிவடைகிறது.

அவர் இருளில் ஒளிந்திருக்கும் பொருட்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார் மற்றும் புலப்படச் செய்வார் குறிக்கோள்கள் இதயத்தின். (1 கொரிந்திங்ஸ் 4:5 யூஎல்டீ)

பெயர்ச்சொற்களின் கருத்தானது "குறிக்கோள்கள்" மக்கள் செய்ய விரும்பும் விஷயங்களையும் மற்றும் அவைகளுக்கான காரணங்களையும் குறிக்கின்றது.

மொழிப்பெயர்ப்பு அணுகுமுறைகள்

ஒரு பெயர்ச்சொல்லின் கருத்தானது சாதாரணமாக இருக்கும் நிலையில், மற்றும் உங்களுடைய மொழியில் பொறுத்தமான பொருளை கொடுங்கள், அதை கவனமாக பயன்படுத்துங்கள். இல்லை என்றால், இங்கே வேறொன்றை தேர்தெடுப்பதற்கான உரிமை இருக்கிறது:

  1. வாக்கியத்தில் உள்ள சொற்களை மாற்றி அமைப்பதால் பெயர்ச்சொற்களின் கருத்துக்களை வெளிப்படையாக விளக்குகிறது. ஒரு பெயர்ச்சொல்லுக்கு மாற்றாக, ஒரு வினைச்சொல், ஒரு வினையெச்சம் அல்லது ஒரு உரிச்சொல் போன்ற புதிய சொற்களானது பெயர்ச்சொல்லின் கருத்தை வெளிப்படுத்துகிறது..

மொழிபெயர்ப்பு செயல்முறையை அணுகுவதற்கான உதாரணங்கள்

  1. வாக்கியத்தில் உள்ள சொற்களை மாற்றி அமைப்பதால் பெயர்ச்சொற்களின் கருத்துக்களை வெளிப்படையாக விளக்குகிறது. ஒரு பெயர்ச்சொல்லுக்கு மாற்றாக, ஒரு வினைச்சொல், ஒரு வினையெச்சம் அல்லது ஒரு உரிச்சொல் போன்ற புதிய சொற்கலானது பெயர்ச்சொல்லின் கருத்தை வெளிப்படுத்துகிறது.
  • குழந்தை பிராயத்திலிருந்து நீங்கள் தெய்வீக நூல் எழுதப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் … (2 டிமோதி 3:15 யூஎல்டீ)
  • அதன் பிறகு எப்போதும் நீ குழந்தையாய் இருந்தாய் நீங்கள் தெய்வீக நூல் எழுதப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்
  • எனினும் மன நிறைவான தெய்வபக்தி சிறப்பாக இருக்கிறதுஆதாயம். (1 டிமோதி 6:6 யூஎல்டீ )
  • எனினும் தெய்வ பக்தியுடன் இருத்தல் உள்ளுறை பெரிதளவில் உள்ளதுபயனுள்ள .
  • எனினும் நாம் நன்மை > நாங்கள் அந்த சமயத்தில் பெருந்தன்மையாக தெய்வ பக்தியுள்ள மற்றும் உள்ளுறை .
  • எனினும் நாம் நன்மை நாங்கள் அந்த சமயத்தில் பெருந்தன்மையாக மரியாதைக்குரிய மற்றும் இறைவன் சொற்படி நட மற்றும் நாங்கள் இருக்கும் போது நாங்கள் இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.
  • இன்றைய தினம் விமோசனம் அவர் ஆப்ரஹாமின் மகன் என்பதால் அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். (ளுக்கே 19:9 யூஎல்டீ)
  • இன்றைய தினம் இந்த வீட்டில் உள்ள மக்கள் காக்கப்பட்டனர்
  • இன்றைய தினம் இறைவன் இந்த வீட்டில் உள்ள மக்களை காக்கின்றார்
  • கடவுள் அவருடைய உறுதிமொழியை நினைத்து மெதுவாக செல்லவில்லை, சிலர் கருதுவது தாமதம் இருக்கிறது .( 2 பீட்டர் 3:9 யூஎல்டீ)

கடவுள் அவருடைய உறுதிமொழியை நினைத்து மெதுவாக செல்லவில்லை, சிலர் கருதுவது மெல்ல நடந்து செல்கிறார் இருக்கிறது .

  • அவர் இருளில் ஒளிந்திருக்கும் பொருட்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார் மற்றும் இதயத்தில் இருந்த குறிக்கோளை புலப்படச் செய்வார். (1 கொரிந்திங்ஸ் 4:5 யூஎல்டீ)
  • அவர் இருளில் ஒளிந்திருக்கும் பொருட்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவார் மற்றும் புலப்படச் செய்வார் மக்கள் செய்ய விரும்பும் காரியங்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான காரணங்களுக்காக செய்கிறார்கள் .

செய்வினை அல்லது செயப்பாட்டு வினை

This page answers the question: செய்வினை மற்றும் செயப்பாட்டு வினை என்பதன் பொருள் என்ன, மேலும் செயப்பாட்டு வினை சொற்றொடர்களை நான் எவ்வாறு மொழிபெயர்க்க முடியும்?

In order to understand this topic, it would be good to read:

சில மொழிகளில் சொற்றொடர்களானது செய்வினை மற்றும் செயப்பாட்டு வினை இவை இரண்டையும் பெற்றிருக்கும். செய்வினை சொற்றொடர்களில், எழுவாய் ஆனது செயலில் இருக்கும். செயப்பாட்டு சொற்றொடர்களில், எழுவாய் ஆனது செயலைப் பெற்றுக் கொள்வதாக மட்டுமே இருக்கும். இங்கே ஒரு சில உதாரணங்களானது எழுவாயுடன் அடிகோடிட்டு காட்டப்பட்டுள்ளது:

  • செய்வினை:என்னுடைய தகப்பனார்2010 ஆம் ஆண்டு இல்லத்தை கட்டமைத்தார்.
  • செயபாட்டு வினை: இந்த இல்லம் 2010 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது.

மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய மொழிகளில் செயப்பாட்டு வினை வாக்கியங்கள் இல்லை என்றாலும் கிறிஸ்துவ வேத நூலில் செயப்பாட்டு வினை சொற்றொடர்கள் வரும் போது தேவைப்பட்டால் அவற்றை மொழி பெயர்ப்பது எவ்வாறு என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மற்ற மொழி பெயர்ப்பாளர்கள் செய்வினை மற்றும் செயபாட்டு வினை சொற்றொடர்களை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை முடிவு செய்யதிருக்க வேண்டும்.

விவரித்தல்

சில மொழிகள் செய்வினை மற்றும் செயப்பாட்டு வினை ஆகிய இரண்டையும் பெற்றுள்ளன.

  • இந்த செய்வினை வடிவத்தில், எழுவாய் என்பது செயலில் இருக்கும் மற்றும் எப்பொழுதும் அது சொல்லபட்டிருக்கும்.
  • இந்த செயப்பாட்டு வினை வடிவத்தில், எழுவாயால் செயல் செய்து முடிக்கப்பட்டிருக்கும் மற்றும் அது யாரால் செய்து முடிக்கப்பட்டது என்று குறிப்பிடப்படாமல் இருக்கும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்வினை மற்றும் செயப்பாட்டு வினை சொற்றொடர்களின் உதாரணங்களில், நாங்கள் எழுவாயை சுட்டிக்காட்டி உள்ளோம்.

  • செய்வினை:என்னுடைய தகப்பனார்2010 ஆம் ஆண்டு இல்லத்தை கட்டமைத்தார்.
  • செயபாட்டு வினை: இந்த இல்லம் 2010 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது.
  • செயபாட்டு வினை: இந்த இல்லம் 2010 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. (இதில் யாரால் கட்டி முடிக்கப்பட்டது என்பதை பற்றி குறிப்பிடவில்லை)

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணங்கள்

எல்லா மொழிகளிலும் செய்வினை வடிவாமானது இருக்கிறது. சில மொழிகளில் செயப்பாட்டு வினை வடிவத்தை கொண்டுள்ளன, சிலவற்றில் இவை கிடையாது. செயப்பாட்டு வினை வடிவமானது எல்லா மொழிகளிலும் ஒத்த குறிக்கோளிற்காக உபயோகிக்க படுவதில்லை.

செயப்பாட்டு வினைக்கான குறிக்கோள்கள்

  • பேச்சாளர் ஒரு மனிதரை அல்லது நடந்து முடிந்த செயலைப் பற்றி பேசுகிறார், அது யாரால் செய்து முடிக்கப்பட்டது என்பதை பற்றி குறிப்பிடவில்லை.
  • அந்த செயலை செய்தது யார் என்று பேச்சாளர் குறிப்பிட விரும்பவில்லை.
  • அந்த செயலை செய்தது யார் என்று பேச்சாளருக்கு தெரியாது.

செயபாட்டு வினைப் பற்றிய விதிகள்

  • மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய மொழிகளில் தேவைப்படும் போது செயப்பாட்டு வினை வடிவத்தை பயன்படுத்த முடியவில்லையெனில் அதனை அவர்கள் மாற்று வழியில் தெரிவிக்க வேண்டும்

மொழிபெயர்ப்பாளர்கள் கிறிஸ்துவ வேத நூலில் குறிப்பிட்ட சொற்றொடரில் செயப்பாட்டு வினை அமைப்பை ஏன் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு மேலும் அந்த சொற்றொடரை மொழி பெயர்ப்பு செய்யும் போது செயப்பாட்டு வினை அமைப்பை உபயோகப்படுத்தலாமா வேண்டாமா என்பதை எந்த ஒரு மொழிக்கும் முடிவு செய்ய வேண்டும்.

கிறிஸ்துவ வேத நூலில் இருந்து உதாரணங்கள்

அவர்களுடைய போர்வீரர்கள் மதில் சுவருக்கு அப்பால் இருந்து உங்களுடைய சிப்பாய்களை சுட்டார்கள், மற்றும் அதில் அரசரின் சேவகர்கள் சிலர்கொல்லப்பட்டனர்,மேலும் உங்களுடைய சேவகராகிய உரியா எத்தியோராவும் கூட கொல்லப்பட்டார்.(2 சாமுவேல் 11:24 யுஎல்டி)

இதன் பொருள் என்னவெனில் பகைவர்களின் போர் வீரர்கள் அரசரின் போர்வீரர்கள் உரியா உள்ளிட்ட சிலரை சுட்டுக் கொன்றார்கள். இதில் அரசரின் சேவகர்கள் மேலும் உரியாவிற்கு என்ன நேர்ந்தது என்பது குறிப்பிடப்படுகிறது, யார் சுட்டார்கள் என்பது குறிப்பாக இல்லை. இந்த இடத்தில் நீங்கள் அரசரின் சேவகர்கள் மற்றும் உரியாவை கவனித்து நோக்க வேண்டும் என்பதே செயப்பாட்டு வினை வடிவத்தின் நோக்கம் ஆகும்.

காலை வேளையில் நகரத்தில் உள்ள மனிதர்கள் துயில் எழுந்து பார்க்கும் போது, பாலின் பலிபீடம் ஆனது உடைக்கப்பட்டு இருந்தது ... (ஜட்ஜஸ் 6:28 யுஎல்டி)

அந்த நகரத்து மனிதர்கள் பாலின் பலிபீடத்திற்கு என்ன நடந்தது என்பதை பார்த்தார்கள்; ஆனால் அதனை உடைத்தவர் யார் என்று அவர்களுக்குத் தெரியாது. செயப்பாட்டு வினையின் நோக்கமானது இந்த நிகழ்விற்கு நகரத்தின் ஆண்கள் முன்னோக்கில் இருந்து தொடர்புகொள்வதாகும்.

அவனின்கழுத்தைச் சுற்றி வலிமையான ஒரு கல்லைக் கட்டி மேலும் கடலுக்குள் அவன்தூக்கி எறிவது அவனுக்கு நன்றாக இருக்கும் (லியூக் 17:2 யுஎல்டி)

இந்த சூழ்நிலை ஆனது அந்த மனிதனின் கழுத்தைச் சுற்றி கல்லைக்கட்டி கடலுக்குள் எரிவதைப் பற்றி விவரிக்கிறது. செயப்பாட்டு வடிவின் நோக்கமானது அந்த மனிதனுக்கு என்ன நடந்தது என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதாகும். அதனை செய்த நபர் யார் என்பதை கருத்தில் கொள்ள தேவை இல்லை.

மொழிபெயர்ப்புக்கான யுக்திகள்

செயப்பாட்டு வினை வடிவம் இல்லாமல் நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ய முடிவு செய்யும் பட்சத்தில், நீங்கள் கைக் கொள்ள சில யுக்திகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. செய்வினை சொற்றொடரில் நீங்கள் ஒரே வினைச் சொல்லைப் பயன்படுத்தி செயலை யார் அல்லது எதனை செய்தார் என்பதற்கு பயன்படுத்தலாம். இதனை நீங்கள் செய்யும் போது, அந்த செயலை செய்யும் நபரைப் பற்றி கவனம் செலுத்த முயற்சிக்கவும்.
  2. செய்வினை சொற்றொடரில் ஒரே வினைச் சொல்லைப் பயன்படுத்தும் போது, அந்த செயலை யார் அல்லது எதனைச் செய்தார் என்று சொல்ல வேண்டியதில்லை. அதற்கு மாற்றாக, "அவர்கள்" அல்லது "மக்கள்" அல்லது "யாரோ" போன்ற பொதுப்படையான வார்த்தைகளைப் பயன்படுத்தவும்.
  3. வெவ்வேறு வகையான வினைச் சொற்களைப் உபயோகப்படுத்தவும்.

மொழிபெயர்ப்பு யுக்திகள் பொருந்தக் கூடியது

  1. செய்வினை சொற்றொடரில் நீங்கள் ஒரே வினைச் சொல்லைப் பயன்படுத்தி செயலை யார் அல்லது எதனை செய்தார் என்பதற்கு பயன்படுத்தலாம். இதனை நீங்கள் செய்யும் போது, அந்த செயலை செய்யும் நபரைப் பற்றி கவனம் செலுத்த முயற்சிக்கவும்.
  • ரொட்டித் துண்டுகள் ஆனது தினமும் அவனுக்குரொட்டி தயாரிப்பாளர்களால்வீதியில் வழங்கப்பட்டது. (ஜெர்மியா 37:21 யுஎல்டி)
    • மன்னரின் சேவகர்கள் நாள்தோறும்ஜெர்மியாவில் உள்ள ரொட்டி தயாரிப்பாளர்களுக்கு ரொட்டித் துண்டுகளை வழங்கினார்கள்.
  1. செய்வினை சொற்றொடரில் ஒரே வினைச் சொல்லைப் பயன்படுத்தும் போது, அந்த செயலை யார் அல்லது எதனைச் செய்தார் என்று சொல்ல வேண்டியதில்லை. அதற்கு மாற்றாக, "அவர்கள்" அல்லது "மக்கள்" அல்லது "யாரோ" போன்ற பொதுப்படையான வார்த்தைகளைப் பயன்படுத்தவும்.
  • அவனின்கழுத்தைச் சுற்றி வலிமையான ஒரு கல்லைக்

கட்டி மேலும் கடலுக்குள் அவன்தூக்கி வீசுவது அவனுக்கு நன்றாக இருக்கும். (லியூக் 17:2 யுஎல்டி)

  * அவனின்<u>கழுத்தைச் சுற்றி வலிமையான</u> ஒரு கல்லைக்

கட்டி மேலும்அவர்கள் கடலுக்குள் அவனைத்தூக்கி வீசுவது அவனுக்கு நன்றாக இருக்கும்.

  * அவனின்<u>கழுத்தைச் சுற்றி பலமான</u> ஒரு கல்லைக்

கட்டி மேலும்யாரோ ஒருவர் கடலுக்குள் அவனைத்தூக்கி எறிவது அவனுக்கு நன்றாக இருக்கும்.

  1. வெவ்வேறு வகையான வினைச் சொற்களைப் செய்வினை சொற்றொடரில் உபயோகப்படுத்தவும்.
  • ரொட்டித்துண்டுகள் ஆனது தினமும் அவனுக்குரொட்டி தயாரிப்பாளர்களால்வீதியில் வழங்கப்பட்டது. (ஜெர்மியா 37:21 யுஎல்டி)
  • ரொட்டித் துண்டுகளை அவன் தினமும் வீதியில் ரொட்டி தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்றான் .

தகவல் அல்லது நினைவூட்டுதலுக்கு எதிராக வேறுபடுத்துதல்

This page answers the question: ஒரு பெயர்ச்சொல்லுடன் ஒரு சொற்றொடர் பயன்படுத்தப்படும்போது, பெயர்ச்சொல்லை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தும் சொற்றொடர்களுக்கும் வெறுமனே தெரிவிக்கும் அல்லது நினைவூட்டுகிற சொற்றொடர்களுக்கும் என்ன வித்தியாசம்?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

சில மொழிகளில், பெயர்ச்சொல்லை மாற்றியமைக்கும் சொற்றொடர்கள் பெயர்ச்சொல்லுடன் இரண்டு வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். அவர்கள் பெயர்ச்சொல்லை மற்ற ஒத்த பொருட்களிலிருந்து வேறுபடுத்தலாம் அல்லது பெயர்ச்சொல்லைப் பற்றிய கூடுதல் தகவலைக் கொடுக்கலாம். அந்த தகவல் வாசிப்பவருக்கு புதிதாக இருக்கலாம் அல்லது வாசிப்பவர் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடிய ஒன்றைப் பற்றி நினைவூட்டுவதாக இருக்கலாம். பிற மொழிகள் பெயர்ச்சொல்லுடன் மாற்றியமைக்கும் சொற்றொடர்களை பிற ஒத்த விஷயங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்துகின்றன. இந்த மொழிகளைப் பேசும் நபர்கள் பெயர்ச்சொல்லுடன் மாற்றியமைக்கும் சொற்றொடரைக் கேட்கும்போது, அதன் செயல்பாடு ஒரு அர்த்தத்தை மற்றொரு ஒத்த காரியத்திலிருந்து வேறுபடுத்துவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

ஒத்த விஷயங்களுக்கு இடையில் வேறுபாட்டைக் காண்பதற்கும் ஒரு பொருளைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குவதற்கும் உள்ள வேறுபாட்டைக் குறிக்க சில மொழிகள் காற்புள்ளியைப் பயன்படுத்துகின்றன. கீழேயுள்ள வாக்கியம் காற்புள்ளி இல்லாமல், ஒரு வேறுபாட்டை காட்டுகிறது என்பதை தெரிவிக்கிறது:

  • மரியாள் மிகவும் நன்றியுடன் இருந்த தனது சகோதரிக்கு சில உணவைக் கொடுத்தாள்.
  • அவளது சகோதரி வழக்கமாக நன்றியுடன் இருந்தால், "நன்றியுடன் இருந்த" என்ற சொற்றொடர் மரியாளின் இந்த சகோதரியை மற்றொரு சகோதரியிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடும்.

காற்புள்ளியுடன், வாக்கியங்கள் கூடுதல் தகவல்களைத் தருகிறது:

  • மரியாள் தனது சகோதரிக்கு சில உணவை வழங்கினார், அவள் மிகவும் நன்றியுடன் இருந்தாள்.
  • மரியாளின் சகோதரியைப் பற்றிய கூடுதல் தகவலைக் கொடுக்க இதே சொற்றொடரைப் பயன்படுத்தலாம். மரியாள் அவளுக்கு உணவளித்தபோது மரியாளின் சகோதரி எவ்வாறு பதிலளித்தாள் என்பது பற்றி இது நமக்குக் கூறுகிறது. இந்த வழக்கில் இது ஒரு சகோதரியை மற்றொரு சகோதரியிலிருந்து வேறுபடுத்துவதில்லை.

இது மொழிபெயர்ப்பு சிக்கலுக்கான காரணங்கள்

  • வேதாகமத்தின் பல மூல மொழிகள் ஒரு பெயர்ச்சொல்லை மாற்றியமைக்கும் மற்றொரு ஒத்த விஷயத்திலிருந்து வேறுபடுத்துவதற்காக இரண்டும் மேலும் பெயர்ச்சொல் பற்றிய கூடுதல் தகவல்களை கொடுப்பதற்காக சொற்றொடர்களை பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு விஷயத்திலும் ஆசிரியர் எந்த அர்த்தத்தை நோக்குகிறார் என்பதை மொழிபெயர்ப்பாளர் கவனமாக பார்க்க வேண்டும்.
  • சில மொழிகள் ஒரு பெயர்ச்சொல்லை மாற்றியமைக்கும் மற்றொரு ஒத்த விஷயத்திலிருந்து வேறுபடுத்துவதற்காக மட்டும் சொற்றொடர்களை பயன்படுத்துகின்றன. கூடுதல் தகவல்களை வழங்க பயன்படும் ஒரு சொற்றொடரை மொழிபெயர்க்கும்போது, இந்த மொழிகளைப் பேசும் நபர்கள் பெயர்ச்சொல்லிலிருந்து சொற்றொடரைப் பிரிக்க வேண்டும். இல்லையெனில், அதைப் படிக்கும் அல்லது கேட்கும் நபர்கள் இந்த சொற்றொடர் பெயர்ச்சொல்லை மற்ற ஒத்துபோகும் பொருட்களிலிருந்து வேறுபடுத்துவதாகவே நினைப்பார்கள்.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

ஒரு பொருளை மற்ற சாத்தியமான பொருட்களிலிருந்து வேறுபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள் மற்றும் சொற்றொடர்களின் எடுத்துக்காட்டுகள்: இவைகள் வழக்கமாக மொழிபெயர்ப்பில் சிக்கலை ஏற்படுத்தாது.

… திரையானது பரிசுத்த இடத்தையும், மகா பரிசுத்த இடத்தையும் பிரிக்கும். (யாத்திராகமம் 26:33 ULT)

"பரிசுத்தம்" மற்றும் "மகா பரிசுத்தம்" சொற்கள் ஒவ்வொன்றும் ஏனைய இரண்டு வெவ்வேறு இடங்களையும் வேறு எந்த இடத்திலிருந்தும் வேறுபடுத்துகின்றன.

மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். (நீதிமொழிகள் 17:25 ULT)

"தன்னைப் பெற்றவர்களுக்கு" என்ற சொற்றொடர் மகன் எந்த ஸ்திரிக்கு கசப்புமானவன் என்பதை வேறுபடுத்துகிறது. அவன் எல்லா ஸ்திரிகளுக்கும் அல்ல, மாறாக அவன் தாய்க்கு மட்டுமே.

கூடுதல் தகவலை கொடுக்க எடுத்துக்காட்டுகளின் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் அல்லது ஒரு பொருளைப் பற்றிய நினைவூட்டுதல் பயன்படுகிறது: இவை பயன்படுத்தாத மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு பிரச்சினை.

... உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். (சங்கீதம் 119:39 ULT)

"நியாயம்" என்ற வார்த்தை தேவனின் நியாயத்தீர்ப்புகள் நியாயமானவை என்பதை வெறுமனே நமக்கு நினைவூட்டுகிறது. அவருடைய நியாயமற்ற தீர்ப்புகளிலிருந்து அவருடைய நியாயமான தீர்ப்புகளை அது வேறுபடுத்துவதில்லை, ஏனென்றால் அவருடைய நியாயத்தீர்ப்புகள் அனைத்தும் நியாயமானவைகள்.

தொண்ணூறு வயதான சாராள் குழந்தை பெறுவாளோ? - (ஆதியாகமம் 17:17-18 ULT)

சாராள் ஒரு மகனைப் பெற்றெடுக்க முடியும் என்று"தொண்ணூறு வயதான சாராள்" என்ற சொற்றொடரின் காரணமாக ஆபிரகாம் நினைக்கவில்லை. அவன் சாராள் என்ற ஒரு பெண்ணை வேறு வயதுடைய சாராள் என்ற பெண்ணிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கவில்லை, மேலும் அவன் புதிதாக எதுவும் சொல்லவில்லை. அந்த வயதான ஒரு பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று அவர் வெறுமனே நினைக்கவில்லை.

நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல் அழித்துப்போடுவேன். (ஆதியாகமம் 6:7 ULT)

"நான் உருவாக்கிய" என்ற சொற்றொடர் தேவனுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான உறவை நினைவூட்டுகிறது. இதன் காரணமாக மனிதகுலத்தை அழிக்க தேவனுக்கு உரிமை இருந்தது. தேவன் படைக்காத மற்றொரு மனிதகுலம் இல்லை.

மொழிபெயர்ப்பு உத்திகள்

பெயர்ச்சொல்லுடன் சொற்றொடரின் நோக்கத்தை ஜனங்கள் புரிந்துகொண்டால், சொற்றொடரையும் பெயர்ச்சொல்லையும் ஒன்றாக வைத்திருப்பதைக் கவனியுங்கள். ஒரு பொருளை இன்னொன்றிலிருந்து வேறுபடுத்துவதற்கு பெயர்ச்சொல்லுடன் சொற்கள் அல்லது சொற்றொடர்களைப் பயன்படுத்தும் மொழிகளுக்கு, தகவல் அல்லது நினைவூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்றொடர்களை மொழிபெயர்க்க சில உத்திகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. வாக்கியத்தின் மற்றொரு பகுதியில் தகவல்களை வைத்து அதன் நோக்கத்தைக் காட்டும் சொற்களைச் சேர்க்கவும்.
  2. இது இப்போது சேர்க்கப்பட்ட தகவல் என்று வெளிப்படுத்த உங்கள் மொழியின் வழிகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். இது ஒரு சிறிய வார்த்தையைச் சேர்ப்பதன் மூலமாகவோ அல்லது குரல் ஒலிக்கும் முறையை மாற்றுவதன் மூலமாகவோ இருக்கலாம். சில நேரங்களில் குரலில் ஏற்படும் மாற்றங்கள் அடைப்புக்குறிகள் அல்லது காற்புள்ளிகள் போன்ற நிறுத்தற்குறிகளுடன் காட்டப்படலாம்.

மொழிபெயர்ப்பு உத்திகளின் எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தப்பட்டன

  1. வாக்கியத்தின் மற்றொரு பகுதியில் தகவல்களை வைத்து அதன் நோக்கத்தைக் காட்டும் சொற்களைச் சேர்க்கவும்.
  • மதிப்பற்ற விக்கிரகங்களை தொழுதுக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன் (சங்கீதம் 31:6 ULT) - “பயனற்ற விக்கிரகங்கள்” என்று சொல்வதன் மூலம், தாவீது எல்லா விக்கிரகங்களையும் பற்றி கருத்துத் தெரிவித்ததோடு, அவைகளை தொழுதுக்கொள்கிறவர்களை வெறுப்பதற்கான காரணத்தையும் கூறினான். அவன் மதிப்பற்ற சிலைகளை மதிப்புமிக்க சிலைகளிலிருந்து வேறுபடுத்தவில்லை.
  • ஏனெனில் சிலைகள் பயனற்றவை, அவைகளை தொழுதுக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன்.
  • ... உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். (சங்கீதம் 119:39 ULT)
  • ... உங்கள் தீர்ப்புகள் நல்லவைகள் ஏனெனில் அவை நியாயமானவைகள்.
  • தொண்ணூறு வயதான சாராள் குழந்தை பெறுவாளோ? (ஆதியாகமம் 17:17-18 ULT) - " தொண்ணூறு வயதான சாராள்" என்ற சொற்றொடர் சாராளின் வயதை நினைவூட்டுகிறது . ஆபிரகாம் ஏன் கேள்வி கேட்டான் என்று அது சொல்கிறது. ஒரு வயதான பெண் குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
  • சாராள் குழந்தை பெற்றெடுக்க முடியுமா அவள் தொண்ணூறு வயதாக இருக்கும்போது கூட?
  • துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன் (2 சாமுவேல் 22:4 ULT) - ஒரே ஒரு யெகோவா மட்டுமே இருக்கிறார். "துதிக்குக் காரணரானர்" என்ற சொற்றொடர் யெகோவாவை அழைப்பதற்கு ஒரு காரணத்தைக் கொடுக்கிறது.
  • நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன், ஏனெனில் அவர் துதிக்குக் காரணரானர்
  1. இது இப்போது சேர்க்கப்பட்ட தகவல் என்று வெளிப்படுத்த உங்கள் மொழியின் வழிகளில் ஒன்றைப் பயன்படுத்தவும்.
  • நீர் அன்புள்ள குமாரன். நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்” (லூக்கா 3:22 ULT)
  • நீர் என் குமாரன். நான் உம்மை நேசிக்கிறேன் மேலும் நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்.
  • என் அன்பை பெறுகிற, நீர் என் குமாரன். நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்.

Next we recommend you learn about:


இரண்டு எதிர்மறைகள்

This page answers the question: இரண்டு எதிர்மறைகள் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

ஒரு வாக்கியத்தின் உட் பிரிவிலுள்ள இரண்டு சொற்களும் "இல்லை" என்ற அர்த்தத்தை வெளிப்படுத்துகிறபோது இரட்டை எதிர்மறை ஏற்படுகிறது. இரட்டை எதிர்மறைகள் வெவ்வேறு மொழிகளில் மிகவும் வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கின்றன. இரட்டை எதிர்மறைகளைக் கொண்ட வாக்கியங்களை துல்லியமாகவும் தெளிவாகவும் மொழிபெயர்க்க, வேதத்தில் இரட்டை எதிர்மறை என்றால் என்ன என்பதையும் இந்த கருத்தை உங்கள் மொழியில் எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

விளக்கம்

எதிர்மறை சொற்கள் என்பது அவற்றில் "இல்லை" என்ற அர்த்தங்களை கொண்ட சொற்கள் ஆகும். எடுத்துக்காட்டுகள் "இல்லை," "அல்ல," "எதுவுமில்லை," "யாரும் இல்லை," "ஒன்றுமில்லை," "எங்கும் இல்லை," "ஒருபோதும்," "அல்லது" " இரண்டும் அற்ற," மற்றும் "இல்லாமல்". மேலும், சில சொற்களில் "இல்லை" என்ற அர்த்தங்கொண்ட முன்னீடு அல்லது பின்னீடு உள்ளன, அதாவது அடிக்கோடிட்டுக்காட்டப்பட்ட இந்த சொற்களை போன்றவை: "மகிழ்ச்சியற்ற," "சாத்தியமற்ற," மற்றும் "பய னற்ற."

ஒரு வாக்கியத்தின் இரண்டு சொற்களும் "இல்லை" என்ற அர்த்தத்தை வெளிப்படுத்துகிறபோது இரட்டை எதிர்மறை ஏற்படுகிறது.

உங்கள்மேல் அதிகாரம் எங்களுக்கு இல்லை யென்பதினாலே அப்படிச் செய்யாமல்.... (2 தெசலோனிக்கேயர் 3:9 ULT)

இந்த சிறந்த நம்பிக்கை இல்லாமல் ஆணை யில்லாமல் அவர்கள், ... (எபிரெயர் 7:20 ULT.)

துன்மார்க்கர் தண்டிக்கப்படாமல் இருக்க மாட்டார்கள் — இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (நீதிமொழிகள் 11:21 ULT)

காரணம் இது மொழிபெயர்ப்பு பிரச்சினை

இரட்டை எதிர்மறைகள் வெவ்வேறு மொழிகளில் மிகவும் வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கின்றன.

  • ஸ்பானிஷ் போன்ற சில மொழிகளில், இரட்டை எதிர்மறை எதிர்மறையை வலியுறுத்துகிறது. பின்வரும் ஸ்பானிஷ் வாக்கியம் No ví a nadie என்பது "நான் யாரையும் காணவில்லை" என்பதாகும். இது வினைச்சொல்லுக்கு அடுத்ததாக 'இல்லை' என்பதும் "nadie" என்றால் "யாரும் இல்லை" ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. இரண்டு எதிர்மறைகளும் ஒன்றுக்கொன்று உடன்பட்டதாக காணப்படுகின்றன, மேலும் வாக்கியத்தின் அர்த்தம் "நான் யாரையும் பார்க்கவில்லை."
  • சில மொழிகளில், இரண்டாவது எதிர்மறை முதல் ஒன்றை ரத்துசெய்து நேர்மறையான வாக்கியத்தை உருவாக்குகிறது. எனவே, "அவர் புத்திசாலி இல்லாமல் இல்லை" என்றால் "அவர் புத்திசாலி" என்று அர்த்தம்.
  • சில மொழிகளில் இரட்டை எதிர்மறை நேர்மறையான வாக்கியத்தை உருவாக்குகிறது, ஆனால் அது பலவீனமான அறிக்கை. எனவே, "அவர் புத்திசாலி இல்லாமல் இல்லை" என்றால், "அவர் ஓரளவு புத்திசாலி" என்று அர்த்தம்.
  • வேதாகமத்தின் மொழிகள் போன்ற சில மொழிகளில், இரட்டை எதிர்மறையானது நேர்மறையான வாக்கியத்தை உருவாக்கலாம், மேலும் பெரும்பாலும் அறிக்கையை பலப்படுத்துகிறது. எனவே, "அவர் புத்திசாலி இல்லாமல் இல்லை" என்பது "அவர் புத்திசாலி" அல்லது "அவர் மிகவும் புத்திசாலி" என்று அர்த்தமாகும்.

உங்கள் மொழியில் இரட்டை எதிர்மறைகளுடன் வாக்கியங்களை துல்லியமாகவும் தெளிவாகவும் மொழிபெயர்க்க, வேதாகமத்தில் இரட்டை எதிர்மறை என்றால் என்ன என்பதையும் உங்கள் மொழியில் அதே கருத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

... வர்களும் கனி யற்றவர்களாக இல்லாத படி. (தீத்து 3:14 ULT)

இதன் அர்த்தம் "அதனால் அவர்கள் கனியுள்ளவர்கள்."

எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாக வில்லை. (யோவான் 1: 3 ULT)

இரட்டை எதிர்மறையை பயன்படுத்துவதன் மூலம், தேவனுடைய குமாரன் எல்லாவற்றையும் உண்டாக்கினார் என்பதை யோவான் வலியுறுத்தினார்.

மொழிபெயர்ப்பு உத்திகள்

இரட்டை எதிர்மறைகள் இயல்பானவை மற்றும் உங்கள் மொழியில் நேர்மறையை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டால், அவற்றை பயன்படுத்துவதை கவனியுங்கள். இல்லையெனில், இந்த உத்திகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:

  1. வேதாகமத்தில் இரட்டை எதிர்மறையின் நோக்கம் ஒரு நேர்மறையான அறிக்கையை வெளியிடுவதேயாகும், அது உங்கள் மொழியில் அவ்வாறு செய்யாவிட்டால், இரண்டு எதிர்மறைகளையும் நீக்குங்கள், அது நேர்மறையானது.
  2. வேதாகமத்தில் இரட்டை எதிர்மறையின் நோக்கம் ஒரு வலுவான நேர்மறையான அறிக்கையை வெளியிடுவதேயாகும், அது உங்கள் மொழியில் அவ்வாறு செய்யாவிட்டால், இரண்டு எதிர்மறைகளை நீக்கி பலப்படுத்தும் வார்த்தையை அல்லது "மிகவும்" அல்லது "நிச்சயமாக" போன்ற சொற்றொடரை அதில் வைக்கவும்.

மொழிபெயர்ப்பு உத்திகளின் எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தப்பட்டன

  1. வேதாகமத்தில் இரட்டை எதிர்மறையின் நோக்கம் ஒரு நேர்மறையான அறிக்கையை வெளியிடுவதேயாகும், அது உங்கள் மொழியில் அவ்வாறு செய்யாவிட்டால், இரண்டு எதிர்மறைகளையும் நீக்குங்கள், அது நேர்மறையானது.
  • நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்பட முடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல். (எபிரெயர் 4:15 ULT)
  • " நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படக்கூடிய பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார்."
  • ... வர்களும் கனி யற்றவர்களாக இல்லாத படி. (தீத்து 3:14 ULT)
  • "... அதனால் அவர்கள் கனியுள்ளவர்கள்."
  1. வேதாகமத்தில் இரட்டை எதிர்மறையின் நோக்கம் ஒரு வலுவான நேர்மறையான அறிக்கையை வெளியிடுவதேயாகும், அது உங்கள் மொழியில் அவ்வாறு செய்யாவிட்டால், இரண்டு எதிர்மறைகளை அகற்றி பலப்படுத்தும் வார்த்தையை அல்லது "மிகவும்" அல்லது "நிச்சயமாக" போன்ற சொற்றொடரை அதில் வைக்கவும்.
  • துன்மார்க்கர் தண்டிக்கப்படாமல் இருக்க மாட்டார்கள் ... — இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (நீதிமொழிகள் 11:21 ULT)
  • " துன்மார்க்கர் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்... — இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்"
  • எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாக வில்லை. (யோவான் 1: 3 ULT)
  • " எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டான அனைத்தையும் முற்றிலும் அவர் உண்டாக்கினார்."

Next we recommend you learn about:


வாக்கியச் சொல் எச்சம்

This page answers the question: வாக்கியச் சொல் எச்சம் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

வாக்கியச்சொல் எச்சம் என்பது என்னவென்றால் ஒரு பேச்சாளர் அல்லது எழுத்தாளர் ஒரு வாக்கியத்திலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளை விடம் போது அதை கேட்டுக் கொண்டிருப்பவர் அல்லது வாசிப்பவர் சொற்றொடரின் விளக்கத்தை அறிந்துகொள்வதன் மூலம், கேட்கும் போதோ அல்லது வாசிக்கும் போதோ அவர் வார்த்தையை தன்னுடைய மனதில் பதிய வைப்பர். தவற விடப்பட்ட தகவலானது வழக்கமாக முன்னரே வாக்கியமாகவோ அல்லது தொடராகவோ தெரிவிக்கப்பட்டிருக்கும்.

... கெட்டவர்கள் நல்ல தீர்ப்பின் அருகில் இருக்க மாட்டார்கள், அல்லது நேர்மையானவர்களின் இருப்பிடத்தில் பாவத்மாக்கள் இருக்க மாட்டார்கள். (தோத்திரம்1:5)

இதுதான் வாக்கியச் சொல் எச்சம் ஆகும் ஏனென்றால் “நேர்மையானவர்களின் இருப்பிடத்தில் பாவத்மாக்கள்” என்பது ஒரு முழுமையான வாக்கியம் கிடையாது. முன்னர் கூறியவற்றிலிருந்து நேர்மையானவர்களின் இருப்பிடத்தில் பாவத்மாக்கள் இருக்க மாட்டார்கள் என்று கேட்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று பேச்சாளர் அனுமானித்து கொள்கிறார்.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணம்

தங்களுடைய மொழியில் வாக்கியச் சொல் எச்சத்தை உபயோகப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் படிப்பவர்களால் முழுமையடையாத வாக்கியம் அல்லது தொடரில் தவறிய தகவல்களை புரிந்து கொள்ள முடியாது.

கிறிஸ்துவ வேத நூலிலிருந்து உதாரணங்கள்

... பார்வையற்றவன் அருகில் இருந்த போது, இயேசு "என்னிடமிருந்து உனக்கு என்ன வேண்டும் என்று நீ நினைக்கிறாய்?" என்று கேட்டார், அதற்கு அவன் "கடவுளே, இதனால் எனக்கு பார்வை கிடைக்கும் என்றான்." (லியுக்18:40-41 யுஎல்டி)

அந்த மனிதன் கூறிய வார்த்தைகளானது முழுமையாக இல்லை, ஏனெனில் அவன் அமைதியாக இயேசுவிடம் தனக்கு குணமாக வேண்டும் என்று நேரடியாக கூற விரும்பவில்லை. அவனுக்குத் தெரியும் தன்னை புரிந்து கொண்டு தன்னுடைய பார்வையை குணபடுத்த இயேசுவால் மட்டுமே முடியும் என்று.

அவர் லீபனோனை ஒரு கன்றுக் கன்றுக் குட்டியைப் போலவும் மற்றும் சீரியனை ஒரு இளம் எருதை போல உண்டு பண்ணுகிறார். (தோத்திரம் 29: 6 யுஎல்டி)

எழுத்தாளர் தன்னுடைய வார்த்தைகளை குறைவாகவும் ஒரு நல்ல பாடலை உருவாக்கும் என்று ஆசைப்படுவார். இயேசு சீரியனை ஒரு இளம் எருதை போல யாக்வெக் உருவாக்குகிறார் என்று அவர் கூறவில்லை ஏனெனில் அவர் தன்னுடைய வாசகர்கள் அந்த தகவலை தங்களாகவே நிரப்பி கொள்ள முடியும் என்று நினைத்தார்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

வாக்கியச் சொல் எச்சமானது சாதாரணமாகவே உங்களுடைய மொழியில் பொருள் தருகிற பட்சத்தில், அதனை பயன்படுத்துவதை பற்றி நீங்கள் கருத்தில் கொள்ளலாம். அப்படி இல்லையெனில், அதற்கான வேறு விருப்பங்கள் இங்கே உள்ளது:

  1. முழுமையடையாத சொற்றொடர் அல்லது தொடரில் விடுபட்ட வார்த்தைகளை சேர்க்கவும்.

மொழிபெயர்ப்பு யுக்திகள் பொருந்துவதற்கான

  1. முழுமையடையாத சொற்றொடர் அல்லது தொடரில் விடுபட்ட வார்த்தைகளை சேர்க்கவும்.
  • ... கெட்டவர்கள் நல்ல தீர்ப்பின் அருகில் இருக்க மாட்டார்கள்,

அல்லதுநேர்மையானவர்களின் இருப்பிடத்தில் பாவத்மாக்கள் இருக்க மாட்டார்கள். (தோத்திரம்1:5)

  • ... கெட்டவர்கள் நல்ல தீர்ப்பின் அருகில் இருக்க மாட்டார்கள்,

மற்றும்நேர்மையானவர்களின் இருப்பிடத்தில் பாவத்மாக்கள் இருக்க மாட்டார்கள்

  • ... பார்வையற்றவன் அருகில் இருந்த போது, இயேசு "என்னிடமிருந்து உனக்கு என்ன வேண்டும் என்று நீ நினைக்கிறாய்?" என்று கேட்டார், அதற்கு அவன், "கடவுளே, இதனால் எனக்கு பார்வை கிடைக்கும் என்றான்." (லியுக் 18:40-41 யுஎல்டி)
  • ... பார்வையற்றவன் அருகில் இருந்த போது, இயேசு "என்னிடமிருந்து உனக்கு என்ன வேண்டும் என்று நீ நினைக்கிறாய்?" என்று கேட்டார், அதற்கு அவன், "கடவுளே, என்னை நீங்கள் குணப்படுத்துவதால்எனக்கு பார்வை கிடைக்கும் என்றான்."
  • அவர் லீபனோனை ஒரு கன்றுக் கன்றுக் குட்டியைப் போலவும் மற்றும் சீரியனை ஒரு இளம் எருதை போல உண்டு பண்ணுகிறார். (தோத்திரம் 29: 6)
  • அவர் லீபனோனை ஒரு கன்றுக் கன்றுக் குட்டியைப் போலவும், மற்றும்சீரியனை ஒருஇளம் எருதைபோல உண்டு பண்ணுகிறார்

நீங்கள் என்பதன் அமைப்பு

This page answers the question: நீங்கள் என்ற அமைப்பின் வெவ்வேறு வேறுபாடுகள் என்ன?

In order to understand this topic, it would be good to read:

ஒருமை, இருமை, மற்றும் பன்மை

எவ்வளவு மக்களால் “நீங்கள்” என்ற வார்த்தை குறிப்பிடப்படுகிறது என்பதை பொறுத்தே “நீங்கள்” என்பதற்கான வார்த்தைகளை ஒன்றிற்கு மேற்பட்ட அளவில் சில மொழிகள் கொண்டுள்ளது. ஒருமை என்பது ஒரு நபரையும், அதுவே பன்மை என்பது ஒன்றிற்கு மேற்பட்ட நபரையும் குறிக்கிறது. இரு நபரை குறிக்கும் இருமை என்ற அமைப்பினையும் சில மொழிகள் பெற்றுள்ளன, மூன்று அல்லது நான்கு நபரை குறிக்கக்கூடிய மற்ற அமைப்பினையும் சிலவைகள் பெற்றுள்ளன.

என்பதில் நீங்கள் வீடியோவினை காணலாம்.

வேதாகமத்தில் சில நேரங்களில் பேச்சாளர் ஒருவர் கூட்டத்தில் பேசினாலும் கூட ஒருமை அமைப்பான “நீ” என்பதையே பயன்படுத்துகின்றனர்.

  • [கூட்டத்தையும் ஒருமையானது உச்சரிக்கிறது] (../figs-youcrowd/01.md)

முறைப்படி மற்றும் முறைப்படியற்ற

சில மொழிகளானது “நீங்கள்” என்பதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்பினை பேச்சாளர்களுக்கும், அவருடன் உரையாற்றுகின்ற நபருக்கும் இடையே உள்ள தொடர்பை பொறுத்து பெற்றுள்ளன. மக்கள் பெரியோர்களுடன் பேசும் போது, உயர் பொறுப்பு உடையவர்களிடம் மற்றும் நன்றாக தெரியாத ஒரு நபரிடமும் “முறைப்படியான” அமைப்பினை பயன்படுத்துகின்றனர். அதுவே உயர் அதிகாரம் இல்லாதவர்கள், வயதானவர்கள் அல்லாத அல்லது குடும்பத்தின் நபர்கள் அல்லாத அல்லது நெருக்கமான தோழர்கள் ஆகியோரிடம் மக்கள் பேசும் போது “முறைப்படியல்லாத” அமைப்பினை பயன்படுத்துகின்றனர்.

என்பதில் நீங்கள் காணொளியை காணலாம்.

இவற்றை மொழிபெயர்க்க உதவும் நோக்கத்தில், இதனை நீங்கள் படிக்க வேண்டுமென நாங்கள் அறிவுறுத்துகிறோம்:


“நீ“ என்ற அமைப்பு – இருமை/பன்மை

This page answers the question: “நீ” என்ற வார்த்தை இருமையா அல்லது பன்மையா என்பதை எவ்வாறு நான் தெரிந்து கொள்வது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

சில மொழிகள் ஒரு நபரை குறிப்பதற்கு “நீ” என்ற ஒருமை அமைப்பினையும், ஒன்றிற்கு மேற்பட்ட வார்த்தைகளை குறிப்பதற்கு “நீங்கள்” என்ற பன்மை அமைப்பினையும் பெற்றுள்ளன. சில மொழிகள் இரு நபரை மட்டும் குறிப்பதற்கு “நீங்கள்” என்ற இருமை அமைப்பினையும் பெற்றுள்ளன. இம்மொழிகள் ஒன்றில் பேசும் மொழிபெயர்ப்பாளர்கள் பேச்சாளர் எப்பொருளை உணர்த்துகிறார் என்பதை அறிந்திருக்க வேண்டும், எனவே அவர்கள் “நீ” என்பதற்குரிய சரியான வார்த்தையை அவர்களுடைய மொழியில் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு அமைப்பினை மட்டும் ஆங்கிலம் போன்ற இதர மொழிகள் கொண்டுள்ளன, இத்தகைய மொழி பேசும் மக்கள் எவ்வளவு நபரை குறிப்பிடுகிறது என்பதை கணக்கில் கொள்ளாது உபயோகிக்கின்றனர்.

வேதாகமம் எபிரேய, அராமைக் மற்றும் கிரேக்கம் ஆகிய மொழிகளில் முதன் முதலில் எழுதப்பட்டது. ஒருமை அமைப்பான “நீ” என்பதையும், பன்மை அமைப்பான “நீங்கள்” என்பதையும் இத்தகைய மொழிகள் அனைத்தும் பெற்றுள்ளன. வேதாகமத்தை இந்த மொழிகளில் நாம் படிக்கும் போது, பிரதிபெயர்ச்சொல்லும், வினைச்‌சொல்லும் “நீ” என்ற வார்த்தை ஒரு நபரை குறிக்கிறதா அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நபரை குறிக்கிறதா என்பதை நமக்கு காண்பிக்கின்றன. ஆனால் அவைகள் இரு நபரை குறிப்பிடுகிறதா அல்லது இரண்டிற்கு மேற்பட்டோரை குறிப்பிடுகிறதா என்பதை நமக்கு காண்பிக்காது. பிரதிப்பெயர்ச்சொல்லானது “நீ” என்ற வார்த்தை எத்தனை மக்களை குறிப்பிடுகிறது என்பதை காண்பிக்காத போது, பேச்சாளர் எத்தனை நபருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தருவாயை நாம் காண வேண்டும்.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணங்கள்

“நீ” என்ற வார்த்தைக்கு ஒருமை, இருமை மற்றும் பன்மை அமைப்புகள் போன்றவற்றிற்கு வேறுபாடுகளை கொண்ட மொழியில் பேசும் மொழிபெயர்ப்பாளர்கள் பேச்சாளர் எப்பொருளை உணர்த்துகிறார் என்பதை அறிந்திருக்க வேண்டும், எனவே அவர்கள் “நீ” என்பதற்குரிய சரியான வார்த்தையை அவர்களுடைய மொழியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • எழுவாய் ஒருமையானதா அல்லது பன்மையானதா என்பதை சார்ந்து வினைச்சொல்லின் பல்வேறு அமைப்பினை பல மொழிகள் பெற்றுள்ளன. அதனால் பிரதிபெயர்சொல்லானது “நீ” என்பதை குறிக்காமல் இருந்தாலும் கூட, பேச்சாளர் ஒரு நபரை குறிப்பிடுகிறாரா அல்லது ஒன்றிற்கு மேற்பட்டோரை குறிப்பிடுகிறாரா என்பதை இம்மொழியின் மொழிபெயர்ப்பாளர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் அந்தந்த தறுவாய்களே “நீ” என்ற வார்த்தை ஒரு நபரை குறிக்கிறதா அல்லது ஒன்றிற்கு மேற்பட்டோரை குறிக்கிறதா என தெளிவாக காண்பிக்கும். நீங்கள் வாக்கியத்தில் இருக்கும் பிற பிரதிபெயர்சொற்களை கண்டீர்களேயானால், இவைகள் பேச்சாளர் எத்தனை நபருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிய உங்களுக்கு உதவும்.

வேதாகமத்திலிருந்து சில உதாரணங்கள்

செபதேயுவின் மகன்களாகிய யாக்கோபும், யோவானும்அவரிடம் சென்று, “போதகரே, நாங்கள் உங்களிடம் கேட்கும் எதுவாயினும் அதனை எங்களுக்காக நீங்கள் செய்ய வேண்டும்” என்று கூறினார். “அதற்கு அவர் [இயேசு] அவர்களிடத்தில், ”உங்களுக்காகநான் என்ன செய்ய வேண்டும் எனநீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கேட்டார்? (மார்கு 10:35-36 ULT)

இயேசு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய இருவரிடமும், அவர்களுக்காக இயேசு செய்ய வேண்டும் என்று எதை அவர்கள் விரும்பினார்களோ அதனை கேட்டார். “நீங்கள்” என்ற இருமை அமைப்பினை மொழி பெற்றிருந்தால், அதனை உபயோகிக்கலாம். இருமை அமைப்பினை மொழி பெற்றிருக்கவில்லையெனில், பன்மை அமைப்பு அதற்கு ஏற்றதாய் இருக்கும்.

...மற்றும் இயேசு தன்னுடைய சீடர்களில் இருவரை அனுப்பி அவர்களிடத்தில், “நமக்கு எதிரே உள்ள கிராமத்திற்கு செல்லுங்கள். நீங்கள் அங்கு நுழையும் சமயத்தில், ஓடாத நிலையில் இருக்கும் ஒரு குதிரக்குட்டியை நீங்கள் கண்டறிவீர்கள். பிறகு அதன் கட்டை அவிழ்த்து விட்டு என்னிடம் அதை கொண்டுவர வேண்டும் என்று கூறினார். (மார்கு 11:1-2 ULT)

இயேசு இருவரிடத்தில் பேசிக் கொண்டிருப்பதை இந்த தறுவாய் தெளிவாக காண்பிக்கிறது. இலக்கு மொழியானது “நீங்கள்” என்பதற்கு இருமை அமைப்பினை குறிப்பிட்டால், அதனை பயன்படுத்தவும். அதுவே இலக்கு மொழியானது “நீங்கள்” என்பதற்கு இருமை அமைப்பினை குறிப்பிடவில்லையெனில், பன்மை அமைப்பே அதற்கு பொருத்தமானது.

ஆண்டவனுக்கும், இறைவனான இயேசு கிறிஸ்துவுக்கும் சேவகனான யாக்கோபு சிதறிய நிலையில் இருக்கும் பன்னிரெண்டு கோத்திரங்களையும் வாழ்த்தினான். என்னுடைய சகோதரர்களே,நீங்கள்பல துன்பங்களை சந்திக்கும் போது அனைத்தையும் மகிழ்வு என்றே கருதுங்கள், ஏனெனில் உங்களதுஉண்மை நிலையை சோதிப்பதால் அதை தாங்கும் ஆற்றலை கொடுக்கிறது என அறிய வேண்டும். (யாக்கோபு 1:1-3 ULT)

ஜேம்ஸ் இந்த கடிதத்தை பல மக்களுக்கு எழுதினான், எனவே “நீங்கள்” என்ற வார்த்தை பல மக்களை குறிக்கிறது. “நீங்கள்” என்பதற்கு பன்மை அமைப்பை இலக்குக் மொழி பெற்றிருந்தால், அதனை இங்கு பயன்படுத்த மிகச் சிறந்தது.

“நீங்கள்” என்பது எத்தனை மக்களை குறிப்பிடுகிறது என்பதை கண்டறிவதற்கான யுக்திகள்

  1. அவர்கள் ஒரு நபரை குறிப்பிடும் “நீ” என்பதை கூறுகிறார்களா அல்லது ஒன்றிற்கு மேற்பட்டோரை குறிப்பிடும் “நீங்கள்” என்பதை கூறுகிறார்களா என்பதை கண்டறிய குறிப்புகளை பார்க்கவும்.
  2. ஒரு நபரை குறிப்பிடும் “நீ” என்பதை கூறுகிறதா அல்லது ஒன்றிற்கு மேற்பட்டோரை குறிப்பிடும் “நீங்கள்” என்பதை கூறுகிறதா என்பதை கண்டறிய UST காணவும்.

“நீ” என்ற ஒருமை அமைப்பையும், “நீங்கள்” என்ற பன்மை அமைப்பையும் கொண்ட மொழியில் எழுத்தப்பட்ட வேதாகமத்தை நீங்கள் பெற்றிருந்தால், வேத நூலில் உள்ள வாக்கியங்களில் “நீ” என்பதற்கு எந்த அமைப்பு காணப்படுகிறது என காணுங்கள்.

  1. பேச்சாளர் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் மற்றும் பதிலளிப்பவர் யார் என்ற தறுவாயை காண வேண்டும்.

என்பதில் நீங்கள் காணொளியை காணலாம்.


'நீங்கள்' என்ற வடிவங்கள் - ஒருமை

This page answers the question: 'நீங்கள்' என்ற சொல் ஒருமை என்றால் எனக்கு எப்படித் தெரியும்?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

சில மொழிகளில் "நீங்கள்" என்ற சொல் ஒரு நபரை குறிக்கும் போது "நீங்கள்" என்ற ஒற்றை வடிவத்தையும், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை "நீங்கள்" என்ற சொல் குறிக்கும் போது பன்மை வடிவத்தையும் கொண்டுள்ளது. இந்த மொழிகளில் ஒன்றைப் பேசும் மொழிபெயர்ப்பாளர்கள் எப்போதும் பேச்சாளர் எதைக் குறிக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும், எனவே அவர்கள் தங்கள் மொழியில் "நீங்கள்" என்பதற்கான சரியான வார்த்தையைத் தேர்வு செய்யலாம். ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் ஒரே ஒரு வடிவம் மட்டுமே உள்ளது, இது எத்தனை நபர்களைக் குறித்தாலும் ஜனங்கள் பயன்படுத்துகிறார்கள்.

வேதாகமம் முதலில் எபிரேய, அரமியம் மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டது. இந்த மொழிகள் அனைத்தும் "நீங்கள்" என்ற ஒற்றை வடிவம் மற்றும் "நீங்கள்" என்ற பன்மை வடிவம் இரண்டையும் கொண்டுள்ளன. அந்த மொழிகளில் நாம் வேதத்தைப் படிக்கும்போது, "நீங்கள்" என்ற சொல் ஒரு நபரைக் குறிக்கிறதா அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதா என்பதைக் குறிக்கும் பிரதிபெயர்சொற்களும் வினை வடிவங்களும் நமக்குக் காட்டுகின்றன. நீங்கள் என்பதை குறித்து வெவ்வேறு வடிவங்கள் இல்லாத மொழியில் வேதாகமத்தைப் படிக்கும்போது, பேச்சாளர் எத்தனை பேருடன் பேசிக் கொண்டிருந்தார் என்பதை பார்க்க நாம் சூழலைப் பார்க்க வேண்டும்.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சினை

  • "நீங்கள்" என்ற வெவ்வேறான ஒருமை மற்றும் பன்மை வடிவங்களைக் கொண்ட மொழியை பேசும் மொழிபெயர்ப்பாளர்கள் எப்போதும் பேச்சாளர் என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும், எனவே அவர்கள் தங்கள் மொழியில் "நீங்கள்" என்பதற்கான சரியான வார்த்தையைத் தேர்வு செய்யலாம்.
  • எழுவாய் என்பது ஒருமை அல்லது பன்மை என்பதைப் பொறுத்து, பல மொழிகளில் வினைச்சொல்லின் வெவ்வேறு வடிவங்களும் உள்ளன. எனவே "நீங்கள்" என்று அர்த்தமாகும் பிரதிபெயர்சொல் இல்லாவிட்டாலும், பேச்சாளர் ஒரு நபரைக் குறிப்பிடுகிறாரா அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களா என்பதை இந்த மொழிகளின் மொழிபெயர்ப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

"நீங்கள்" என்ற சொல் ஒருவரை குறிக்கிறதா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவரை குறிக்கிறதா என்பதை பெரும்பாலும் சூழல் தெளிவுபடுத்துகிறது. வாக்கியத்தில் உள்ள மற்ற பிரதிபெயர்சொற்களை பார்த்தால், பேச்சாளர் எத்தனை பேருடன் பேசினார் என்பதை அறிய அவை உங்களுக்கு உதவும். சில நேரங்களில் கிரேக்க மற்றும் எபிரேய மொழி பேசுபவர்கள் மக்கள் கூட்டத்தினருக்கு பேசினாலும் "நீங்கள்" என்ற ஒருமையை பயன்படுத்தினர். பார்க்க 'நீங்கள்' படிவங்கள் - கூட்டத்திற்கு ஒருமை

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

அதற்கு தலைவன், "இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்" என்றான். இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும் - பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்." (லூக்கா 18:21, 22 ULT)

"நான்" என்று சொன்னபோது தலைவன் தன்னை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தான். இயேசு "உனக்கு" என்று சொன்னபோது அவர் தலைவனை மட்டுமே குறிப்பிடுகிறார் என்பதை இது காட்டுகிறது. எனவே "நீங்கள்" என்ற ஒற்றை மற்றும் பன்மை வடிவங்களைக் கொண்ட மொழிகள் இங்கே ஒற்றை வடிவத்தைக் கொண்டிருக்கும்.

தூதன் அவனை நோக்கி: "உன் ஆடையையும் உன் காலணிகளையும் அணிந்துகொள்" என்றான். அவன் அப்படியே செய்தான். தூதன் மறுபடியும் அவனை நோக்கி: "உன் மேலாடையைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா" என்றான். அப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்னேசென்றான். (அப்போஸ்தலர் 12: 8, ULT)

தேவதூதன் ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்தான் என்பதையும், தேவதூதன் கட்டளையிட்டதை ஒருவன் மட்டுமே செய்தான் என்பதையும் சூழல் தெளிவுபடுத்துகிறது. எனவே "நீங்கள்" என்ற ஒருமை மற்றும் பன்மை வடிவங்களைக் கொண்ட மொழிகள் இங்கே "உங்களை" மற்றும் "உன்னை" என்ற ஒற்றை வடிவத்தைக் கொண்டிருக்கும். மேலும், வினைச்சொற்கள் ஒருமை மற்றும் பன்மை எழுவாய்களை வெவ்வேறு வடிவங்களில் கொண்டிருந்தால், "ஆடை" மற்றும் "போர்த்து" என்ற வினைச்சொற்களுக்கு "நீங்கள்" என்ற ஒற்றை படிவம் தேவைப்படும்.

பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு. … நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்கு கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னை கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன். நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும். (தீத்து 1: 4,5; 2: 1 ULT)

பவுல் இந்த கடிதத்தை தீத்து என்ற ஒருவருக்கு எழுதினார். இந்த கடிதத்தில் "நீ" என்ற சொல் பெரும்பாலும் தீத்துவை மட்டுமே குறிக்கிறது.

"நீங்கள்" என்பது எத்தனை நபர்களை குறிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கான உத்திகள்

  1. "நீங்கள்" என்பது ஒருவரை குறிக்கிறதா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவரை குறிக்கிறதா என்று அவர்கள் சொல்கிறார்களா என குறிப்புகளை பாருங்கள்.
  2. "நீங்கள்" என்ற சொல் ஒருவரை குறிக்கிறதா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவரை குறிக்கிறதா என்பதை காட்டும் எதையும் இது கூறுகிறதா என்பதை பார்க்க UST-யை பாருங்கள்.
  3. "நீங்கள்" பன்மையிலிருந்து "நீங்கள்" ஒருமையை வேறுபடுத்தும் மொழியில் எழுதப்பட்ட ஒரு வேதாகமம் உங்களிடம் இருந்தால், வேதாகமத்தின் அந்த வாக்கியத்தில் "நீங்கள்" என்பது எந்த வடிவத்தில் இருக்கிறது என்று பாருங்கள்.
  4. பேச்சாளர் எத்தனை பேருடன் பேசினார், யார் பதிலளித்தார் என்பதை பார்க்க சூழலை பாருங்கள்.

நீங்கள் வீடியோவை http://ufw.io/figs_younum -ல் பார்க்கலாம்.


பொதுவான பெயர்ச்சொல் சொற்றொடர்

This page answers the question: பொதுவான பெயர்ச்சொல் சொற்றொடர் என்பது என்ன மேலும் நான் எவ்வாறு அதனை மொழிபெயர்ப்பு செய்யலாம்?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

குறிப்பிட்ட நபர் அல்லது பொருட்களை குறிப்பிடுவதற்கு மாறாக பொதுவாக உள்ள மக்கள் அல்லது பொருட்களை பற்றியே பொதுவான பெயர்ச்சொல் சொற்றொடர் ஆனது குறிப்பிடப்படுகிறது. பொதுவாக இது பழமொழிகளில் அடிக்கடி நிகழ்கிறது, ஏனெனில் பழமொழியானது பொதுவாக உள்ள மக்களை பற்றிய உண்மையையும் பொருட்களை பற்றியும் கூறுகிறது.

ஒரு மனிதன்அவனுடைய பாதங்களைசுட்டுக் கொள்ளாமல் சூடான நிலக்கரியில் நடக்க முடியுமா? அதனால் அவனுடைய அண்டை வீட்டாரின் மனைவியுடன் அவன் சென்றான் ; அவளுடன் உறவு கொண்டவன் தண்டிக்கப்படாமல் விட போவதில்லை. (பழமொழிகள் 6:28 யூஎல்டி)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கோடிட்ட சொற்றொடரானது ஒரு குறிப்பிட்ட மனிதனை பற்றி சொல்லவில்லை. யார் இவைகளை செய்தார்களோ அவர்களை பற்றியே குறிப்பிடுகிறார்கள்

இது ஒரு மொழிபெயர்ப்பு சிக்கல்களுக்கான காரணங்கள்

பொதுவான சிலவற்றை குறிப்பிடுவதற்கு அந்த பெயர்ச்சொல் சொற்றொடரானது பல மொழிகளில் வெவ்வேறு வழிகளில் காண்பிக்கப்படுகிறது. தங்கள் மொழியில் உள்ள இந்த பொது சிந்தனைகளை மொழிபெயர்ப்பாளர்கள் சாதாரண வழியில் குறிப்பிட வேண்டும்.

கிறிஸ்துவ வேத நூலில் இருந்து சான்றுகள்

யார்ஒருவர் சரியான செயல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு கஷ்டம் வராது மற்றும் அதற்கு பதிலாகதுன்மார்க்கன் மீது வருகிறது.(பழமொழிகள் 11:8 யூஎல்டி)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கோடிட்ட சொற்றொடரானது எந்தவொரு சிறந்த மக்களையும் குறிப்பிடவில்லை ஆனால் இது நல்லது செய்யும் யாரேனும் ஒருவரை அல்லது தவறு செய்யும் யாரேனும் ஒருவரை குறிப்பிடுகிறது.

மக்கள் யார் தானியங்களை விற்பனை செய்ய மறுத்தார்களோ அவர்களை சபித்தனர். (பழமொழிகள் 11:26 யூஎல்டி)

எந்தவொரு குறிப்பிட்ட மனிதனையும் குறிப்பிடவில்லை, ஆனால் யாரெல்லாம் தானியங்களை விற்பனை செய்ய மறுத்தார்களோ அவர்களை குறிப்பிடும்.

யாஹ்வெக்ஒரு நல்ல மனிதனுக்கு சாதகமாக இருக்கிறார், ஆனால் அவர் தவறு செய்யக் கூடிய ஒரு மனிதனை தண்டிக்கிறார், (பழமொழிகள் 12:2 யூஎல்டி)

இந்த சொற்றொடரில் உள்ள "ஒரு நல்ல மனிதன் " என்பது குறிப்பிட்ட மனிதனை குறிப்பிடவில்லை, ஆனால் யாரெல்லாம் சிறந்த மனிதர்களோ அவர்களை குறிப்பிடும். இந்த சொற்றொடரில் உள்ள "தவறு செய்யும் ஒரு மனிதன்" என்பது குறிப்பிட்ட மனிதனை குறிப்பிடவில்லை, ஆனால் யாரெல்லாம் தவறிழைப்பார்களோ அவர்களை பற்றி குறிப்பிடும்.

மொழிபெயர்ப்பு உத்திகள்

யூஎல்டி இல் இருப்பதை போல அதே வார்த்தைகளை உங்கள் மொழியில் பயன்படுத்த முடியுமானால் குறிப்பிட்ட நபர் அல்லது பொருட்களை குறிப்பிடுவதற்கு மாறாக பொதுவாக உள்ள மக்கள் அல்லது பொருட்களை குறிப்பிட அதே வார்த்தைகளை பயன்படுத்துவதை கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில உத்திகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. "அந்த" என்ற வார்த்தையை பெயர்ச்சொல் சொற்றொடரில் பயன்படுத்தவும்.
  2. "ஒரு" என்ற வார்த்தையை பெயர்ச்சொல் சொற்றொடரில் பயன்படுத்தவும்.
    1. "ஏதாவது”, அதே போல் "எந்த நபராவது" அல்லது "யாரேனும்" என்ற வார்த்தையை பயன்படுத்தவும்.
  3. "மக்கள்" என்ற பன்மை அமைப்பை பயன்படுத்தவும்.
  4. இயற்கையாக உன்னுடைய மொழியில் உள்ள வேறு ஏதாவது வழியை பயன்படுத்துவும்.

செயல்முறை சார்ந்த மொழிபெயர்ப்பு உத்திகளின் சான்றுகள்

  1. "அந்த" என்ற வார்த்தையை பெயர்ச்சொல் சொற்றொடரில் பயன்படுத்தவும்.
  • யாஹ்வெக்ஒரு நல்ல மனிதனுக்கு சாதகமாக இருக்கிறார், ஆனால் அவர் தவறு செய்யக் கூடிய ஒரு மனிதனை தண்டிக்கிறார், (பழமொழிகள் 12:2 யூஎல்டி)
  • ">யாஹ்வெக்ஒரு நல்ல மனிதனுக்கு சாதகமாக இருக்கிறார், ஆனால் அவர் தவறு செய்யக் கூடிய ஒரு மனிதனை தண்டிக்கிறார், (பழமொழிகள் 12:2 யூஎல்டி)
  1. "ஒரு" என்ற வார்த்தையை பெயர்ச்சொல் சொற்றொடரில் பயன்படுத்தவும்.
  • மக்கள்யார் தானியங்களை விற்பனை செய்ய மறுத்தார்களோ அவர்களை சபித்தனர். (பழமொழிகள் 11:26 யூஎல்டி)
  • “மக்கள்யார் தானியங்களை விற்பனை செய்ய மறுத்தார்களோ அவர்களை சபித்தனர்”

    1. "ஏதாவது, அதேபோல் "எந்த நபராவது" அல்லது "யாரேனும்" என்ற வார்த்தையை பயன்படுத்தவும்.
  • மக்கள்யார் தானியங்களைவிற்பனை செய்ய மறுத்தார்களோ அவர்களை சபித்தனர் (பழமொழிகள் 11:26 யூஎல்டி)

  • "மக்கள்யார் தானியங்களைவிற்பனை செய்ய மறுத்தார்களோ அவர்களை சபித்தனர்.”
  1. "மக்கள்" என்ற பன்மை அமைப்பை பயன்படுத்தவும் (அல்லது இந்த வாக்கியத்தில், "ஆண்கள் ").
  • மக்கள்யார் தானியங்களைவிற்பனை செய்ய மறுத்தார்களோ அவர்களை சபித்தனர் (பழமொழிகள் 11:26 யூஎல்டி)
  • “மக்கள்யார் தானியங்களைவிற்பனை செய்ய மறுத்தார்களோ அவர்களை சபித்தனர்”
  1. இயற்கையாக உன்னுடைய மொழியில் உள்ள வேறு ஏதாவது வழியை பயன்படுத்தவும்.
  • மக்கள்யார் தானியங்களைவிற்பனை செய்ய மறுத்தார்களோ அவர்களை சபித்தனர் (பழமொழிகள் 11:26 யூஎல்டி)
  • “மக்கள்யார் தானியங்களைவிற்பனை செய்ய மறுத்தார்களோ அவர்களை சபித்தனர்.”

செல்லுதல் மற்றும் வருதல்

This page answers the question: ஒரு குறிப்பிட்ட சொற்றொடரில் "செல்லுதல்" அல்லது "வருதல்" என்ற வார்த்தை ஆனது சிக்கல் ஏற்படும் பட்சத்தில் நான் என்ன செய்வது?

விவரித்தல்

பல்வேறு மொழிகளில் "செல்லுதல்" அல்லது "வருதல்” என்பவையும் மேலும் இயக்கத்தை பற்றி பேசும் போது “எடுத்தல்“ அல்லது “கொடுத்தல்” இரண்டில் எது வரும் என்பது பற்றி வெவ்வேறு விதமாக தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக ஆங்கில பேச்சாளர்கள் ஒரு நபரை அவர்கள் நெருங்கி வந்து அழைக்கும் போது "நான் வருகிறேன்" என்றும், அதுபோலவே ஸ்பானிஷ் பேசுபவர்கள் "நான் போகிறேன்" என்றும் சொல்வார்கள். "செல்லுதல்" அல்லது "வருதல்” என்ற வார்த்தைகளை (அதுபோலவே "எடுத்தல்" மற்றும் "கொடுத்தல்") மக்கள் எந்த திசையில் நகர்கிறார்கள் என்பதை உங்களுடைய வாசிப்போர் பெயர்க்க வேண்டியது தேவையாக இருக்கிறது.

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான காரணங்கள்

பல்வேறு மொழிகளில் இயக்கம் பற்றி வெவ்வேறு விதமான வழிகளில் சொல்லப்பட்டுள்ளது. திருமரைச் சார்ந்த மொழிகளில் அல்லது உங்களுடைய ஆதார மொழி ஆகியவற்றில் "செல்லுதல்", "வருதல்" அல்லது "எடுத்தல்", "கொடுத்தல்” ஆகிய சொற்கள் ஆனது உங்களுடைய மொழியில் பயன்படுத்துவதை விட வேறுவிதமான அர்த்தம் வரும்படி பயன்படுத்தலாம். உங்கள் மொழியில் இயல்பான முறையில் இந்த சொற்கள் ஆனது மொழிபெயர்க்காத பட்சத்தில், உங்களின் படிப்பவர்கள் எந்த திசையில் மக்கள் இயங்குகிறார்கள் என்பதைப் பற்றி குழம்பி போகலாம்.

கிறிஸ்துவ வேத நூலில் இருந்து உதாரணங்கள்

யாஹ்வெக் நோவாவிடம், "வாருங்கள், நீங்களும் உங்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்களும், இந்த பெட்டிக்குள் (ஆதியாகமம் 7: 1 யுஎல்டி)

சில மொழிகளில், யாஹ்வெக் பெட்டிக்குள் இருப்பதாக மக்கள் நினைத்துக் கொள்வார்கள்.

ஆனால் என் உறவினர்களிடம் நீங்கள்வந்தால் என்னிடம் இருந்து நீங்கள் விடுதலை பெறுவீர்கள். அப்பொழுது நீங்கள் என் ஆணைக்கு நீங்கலாயிருப்பீர்கள். (ஆதியாகமம் 24:41 யுஎல்டி)

ஆபிரகாம் தன்னுடைய பணியாளனிடம் கூறினார். ஆபிரகாமும் அவருடைய பணியாளனும் இருக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் அவருடைய உறவினர்கள் இருந்தார்கள், அவரும் அவருடைய வேலைக்காரனும்நின்று கொண்டிருந்தார்கள்ஆபிரகாமுக்கு வரவில்லை.

அப்போது நீங்கள் சென்று யாஹ்வெக் கடவுள் உங்களுக்கு அளிக்கும் இடத்தை, நீங்கள் கையகப்படுத்திக் கொண்டு அந்த இடத்தில் வாழத் தொடங்குங்கள் ... (உபாகமம் 17:14 யுஎல்டி)

இறைவன் அவர்களுக்கு வழங்கிய இடத்திற்கு அவர்கள் செல்லவில்லை என்று மோசஸ் காடுகளில் உள்ள மக்களிடம் கூறுகிறார். சில மொழிகளில் இது, மேலும் விளங்கும் படியாக, "எப்போது நீங்கள் சென்றீர்கள்அந்த இடத்திற்கு..."

ஜோசப் மற்றும் மேரி இருவரும்ஜெருசலேமில் உள்ள ஆலயத்திற்கு அவரையே கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதற்காக வந்தார்கள். (லூக்கா 1:22 யுஎல்டி)

ஒரு சில மொழிகளில், தெளிவாக விளங்கும் படியாக ஜோசப் மற்றும் மேரி இருவரும்இயேசுவை ஆலயத்திற்கு எடுத்து சென்றனர்எனக் கூறினார்.

இங்கே, ஸினாகியோ வின் ஒரு பெரும் தலைவனான ஜெய்ருஸ் என்ற பெயருள்ள ஒரு மனிதர் வந்தார். அவர் இயேசுவின் கால்களில் விழுந்து அவரிடம் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்தார், (லூக்கா 8:41 யுஎல்டி)

அவர் இயேசுவிடம் பேசிய போது அந்த மனிதர் வீட்டில் இருக்கவில்லை. தன்னுடைய வீட்டிற்கு இயேசு அவருடன் வர வேண்டுமென அவர் விரும்பினார்.

அதன் பிறகு சிறிது நாட்களில், அவருடைய துணைவி எலிசபெத் கர்ப்பமாகி விட்டார், ஆனால் அவள் ஐந்து மாதங்களாக வெளியில் செல்லவில்லை. (லூக்கா 1:24 யுஎஸ்டி)

ஒரு சில மொழிகளில், எலிசபெத் பகிரங்கமாக வெளியே வரவில்லை என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

மொழிபெயர்ப்புக்கான யுக்திகள்

யுஎல்டி இல் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் ஆனது இயற்கையாக மற்றும் உங்களுடைய மொழியில் சரியான விளக்கத்தை கொடுக்கும் பட்சத்தில், அதனை பயன்படுத்துவதைப் பற்றி யோசிக்கலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த யுக்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  1. "செல்லுதல்," "வருதல்", "எடுத்தல்", அல்லது "கொண்டு வருதல்" என்ற வார்த்தைகளை உங்கள் மொழியில் பயன்படுத்தவும்.
  2. சரியான விளக்கத்தை அளிக்கும் வேறொரு சொல்லைப் பயன்படுத்துங்கள்.

பொருந்தக்கூடிய மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

  1. "செல்லுதல்," "வருதல்", "எடுத்தல்", அல்லது "கொண்டு வருதல்" என்ற வார்த்தைகளை உங்கள் மொழியில் பயன்படுத்தவும்.

    • ஆனால் நீ என்னுடைய உறுதிமொழிக்கு உட்படாமல் இருப்பாய் ஒருவேளை நீ வந்தால்என்னுடைய உறவினர்கள் உனக்குக் எதுவும் வழங்க மாட்டார்கள். (ஆதியாகமம் 24:41 யுஎல்டி)
  2. ஆனால் நீ என்னுடைய உறுதிமொழிக்கு உட்படாமல் இருப்பாய் ஒருவேளை நீ சென்றால் என்னுடைய உறவினர்கள் உனக்கு எதுவும் வழங்க மாட்டார்கள்.

    • அதன் பிறகு சிறிது நாட்களில், அவருடைய துணைவி எலிசபெத் கர்ப்பமாகி விட்டார், ஆனால் அவள் ஐந்து மாதங்களாக வெளியில் செல்லவில்லை. (லூக்கா 1:24 யுஎஸ்டி)
    • அதன் பிறகு சிறிது நேரத்தில், அவருடைய துணைவி எலிசபெத் கர்ப்பமாகி விட்டார், ஆனால் அவள் ஐந்து மாதங்களாக வெளியில் வரவில்லை.
  3. சரியான விளக்கத்தை அளிக்கும் வேறொரு சொல்லைப் பயன்படுத்துங்கள்.

    • அப்போது நீங்கள் அந்த இடத்திற்குவந்து யாஹ்வெக் கடவுள் உங்களுக்கு அளிக்கும் இடத்தை, நீங்கள் கையகப்படுத்திக் கொண்டு அந்த இடத்தில் வாழத் தொடங்குங்கள் ... (உபாகமம் 17:14 யுஎல்டி)
    • ”அப்போது நீங்கள் அந்த இடத்தை அடைந்து யாஹ்வெக் கடவுள் உங்களுக்கு அளிக்கும் இடத்தை, நீங்கள் கையகப்படுத்திக் கொண்டு அந்த இடத்தில் வாழத் தொடங்குங்கள் ...”
    • யாஹ்வெக் நோவாவிடம், "வாருங்கள், நீங்களும் உங்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்களும், இந்த பெட்டிக்குள் … (ஆதியாகமம் 7: 1 யுஎல்டி)
    • ”யாஹ்வெக் நோவாவிடம், "நுழையுங்கள், நீங்களும் உங்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்களும், இந்த பெட்டிக்குள் …
    • அதன் பிறகு சிறிது நாட்களில் , அவருடைய துணைவி எலிசபெத் கர்ப்பமாகி விட்டார், ஆனால் அவள் ஐந்து மாதங்களாக வெளியில்செல்ல வில்லை.(லூக்கா 1:24 யுஎஸ்டி)
    • அதன் பிறகு சிறிது நாட்களில், அவருடைய துணைவி எலிசபெத் கர்ப்பமாகிவிட்டார், ஆனால் அவள் ஐந்து மாதங்களாக வெளியில்தோன்ற வில்லை.

பெயர் உரிச்சொற்கள்

This page answers the question: பெயர்ச்சொற்கள் போன்ற உரிச்சொற்க்களை நான் எப்படி மொழிபெயர்ப்பு செய்வேன்?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

சில மொழிகளில் உரிச்சொற்கள் சில வகை பொருட்களை சுட்டிக்காட்டி விளக்க உரிச்சொற்கள் உபயோகபடுத்தபடுகிறது. அது அவ்வாறு செய்யும் போது, ஒரு பெயர்ச்சொல் போலவே செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக, “செல்வமுடைய” என்ற வார்த்தை உரிச்சொல் ஆகும். “செல்வமுடைய” என்ற சொல் உரிச்சொல்லிற்க்கு இங்கே இரண்டு சொற்தொடர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

... செல்வமுடைய மனிதன் அதிக எண்ணிக்கையிலான பறவை கூட்டங்களையும் மற்றும் சில விலங்கு மந்தைகளையும் வைத்திருந்தார்... (2 சாமுவேல் 12: 2)

உரிச்சொல் “செல்வமுடைய” என்ற சொல் மனிதனுக்கு முன் இருக்கிறது மற்றும் “மனிதனை” விளக்குகிறது. அவர் செல்வமுடையவராக இருக்க மாட்டார் ; அவருடைய சொத்து நீடிக்காது ... (யோபு 15:29 யு‌எல்‌டி)

உரிச்சொல் “செல்வமுடைய” என்பது வினைச்சொல்லான “இருத்தல்” பின் உள்ளது மற்றும் “அவனை” விளக்குகிறது.

இங்கே “செல்வமுடைய” என்னும் வார்த்தை பெயர்சொல்லாக செயற்புரியும் என்பதனை காண்பிப்பதற்கான ஒரு சொற்த்தொடர்.

செல்வமுடையவர் அரை நாணயத்திற்கு அதிகமாக அளிக்கக்கூடாது, மற்றும் ஏழ்மையானவர்கள் கண்டிப்பாக குறைவாக அளிக்க கூடாது.   (யாத்திராகமம் 30:15)

யாத்திராகமம் 30:15, "செல்வமுடைய" என்னும் சொல் பெயர்சொல்லாக செயல்புரிகிறது "செல்வமுடைய" என்ற வாக்கியமானது செல்வமுடைய மக்களை சுட்டிக்காட்டுகிறது. “ஏழ்மை” என்ற சொல் ஒரு பெயர் சொல்லாக செயல்புரிகிறது மற்றும் ஏழ்மையான மக்களை சுட்டிக்காட்டுகிறது.

இது ஒரு மொழிப்பெயர்ப்பை பிரச்சனைக்கான காரணம்

  • திருமறைசார்ந்த வேத நூலில் பல சமயங்களில் ஒரு கூட்டமான மக்களை விளக்குவதற்காக உரிச்சொற்கள் பெயர்ச்சொல்லாக உபயோகப்படுத்தபடுகிறது.
  • சில மொழிகளில் இந்த முறையில் உரிச்சொற்களை உபயோகபடுத்த முடியாது.
  • உண்மையில் ஒரு நபர்களின் குழுவைப் பற்றி பேசும்போது இந்த மொழிகளின் வாசகர்கள் உரை குறிப்பிட்ட ஒரு நபரைப் பற்றி பேசுவதாக நினைக்கலாம்.

கிறிஸ்த்துவ வேத நூலிலிருந்து உதாரணங்கள்

தீமை இழைப்பவர்களின் செங்கோல் நேர்மையானவர்களின் தேசத்தை ஆளக்கூடாது. (சங்கீதம் 125: 3)

“நேர்மையானவர்கள்” என்ற வார்த்தையானது ஒரு தனிப்பட்ட நேர்மையான நபர் மட்டும் அல்லாமல் இங்கே இருக்கும் அனைத்து மக்களும் நேர்மையானவர்கள் என குறிக்கிறது.

வாழ்த்தப்பட்ட பணிவாக இருக்கின்றனர் (மத்தேயு 5: 5 யூஎல்டி)

“பணிவான” என்ற வார்த்தையானது ஒரு தனிப்பட்ட பணிவான நபரை மட்டும் அல்லாமல் இங்கே இருக்கும் அனைத்து பணிவான மக்களையும் குறிக்கிறது.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

உங்கள் மொழியில் உரிச்சொல்லானது ஒரு குழுவை குறிப்பிடுவதற்காக பெயர்ச்சொற்களாக பயன்படுத்தப்பட்டால், இந்த வழியில் உரிச்சொற்களை பயன்படுத்துங்கள். இது விசித்திரமாகவோ, அல்லது அர்த்தம் தெளிவாகவோ தவறாகவோ இருந்தால், இங்கே மற்றொரு விருப்பம் உள்ளது:

  1. உரிச்சொற்களை விளக்க பெயர்ச்சொல்லின் பன்மை அமைப்பில் உரிச்சொற்கள் ஆனது உபயோகபடுத்தப்படுகிறது.

மொழிபெயர்ப்பு யுக்திகளை உபயோகபடுத்துவதற்கான உதாரணங்கள்

  1. உரிச்சொற்களை விளக்க பெயர்ச்சொல்லின் பன்மை அமைப்பில் உரிச்சொற்கள் ஆனது உபயோகபடுத்தப்படுகிறது.

    • தீமை இழைப்பவர்களின் செங்கோல் நேர்மையான தேசத்தை ஆளக்கூடாது. (சங்கீதம் 125: 3)

தீமை இழைப்பவர்களின் செங்கோல் நேர்மையான மக்கள் தேசத்தை ஆளக்கூடாது. (சங்கீதம் 125: 3)

  • வாழ்த்தப்பட்ட பணிவாக இருக்கின்றனர்... (மத்தேயு 5: 5 யூஎல்டி
    • வாழ்த்தப்பட்ட பணிவான மக்கள் இருக்கின்றனர் ...

நிகழ்வுகளின் வரிசைமுறை

This page answers the question: நிகழ்வுகளை அவர்கள் ஏன் நடந்த வரிசைமுறைப்படி பட்டியலிடவில்லை, மேலும் அவற்றை நான் எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

கிறிஸ்துவ வேத நூலில், நிகழ்வுகள் அவைகள் நடக்கும் வரிசை முறைப்படி எப்போதும் சொல்லப்பட்டிருப்பது இல்லை. சில சந்தர்ப்பங்களில் ஆசிரியர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்ல வரும் போது இப்போது இருக்கும் நிகழ்வை விட அதற்கு முன்னர் நடந்த நிகழ்வை கூறுவார்கள். இதனால் படிப்பவர்கள் குழப்பமடைய நேரிடலாம்.

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான காரணங்கள்.

நிகழ்வுகள் சொல்லபட்ட வரிசை முறையில் நடந்ததாக வாசகர்கள் நினைப்பார்கள். நிகழ்வுகளின் சரியான வரிசை முறையைப் புரிந்து கொள்வதற்கு இது அவசியமானதாகும்.

கிறிஸ்துவ வேத நூலில் இருந்து உதாரணங்கள்

ஆனால் அதன் பின்னர் ஹேராட்... ஜான் சிறையினுள் அடைக்கப்பட்டிருந்தார். இப்போது அதனைப் பற்றி, அனைத்து மக்களும் ஜான் ஆல் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்ட போது, இயேசுவிற்கும் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது. (லூக்கா 3: 20-21 யுஎல்டி)

இதில் ஜான் சிறைக்கு செல்வதற்கு முன்னர் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தார் என்று உரத்து சொல்லபட்டிருக்கிறது, ஆனால் ஜான் சிறைச்சாலைக்கு செல்வதற்கு முன்னர் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தார்.

ஜோஷுவா மக்களிடம் கூறிய படியே, யாஹ்வெக் முன்பு ஏழு பாதிரியார்களும் ஏழு எக்காளநாத கருவியை ஆட்டுக்கொம்பை வைத்து இசைத்தார்கள், அவர்கள் முன்னரே, எக்காள நாத கருவியை முழங்கினார்கள்... ஆனால் ஜோஷுவா மக்களிடம் கட்டளை இட்டான், “சத்தம் போடாதீர்கள். இந்த நாள் முழுவதும் நான் சொல்லும் வரையிலும் உங்களுடைய வாயிலிருந்து எந்த வித சத்தமும் வரக்கூடாது. அதன் பிறகு மட்டுமே சத்தமிடுங்கள்.” (யோசுவா 6: 8-10 யுஎல்டி)

ஜோஷுவா இராணுவத்தின் அணிவகுப்பு முடிந்த பின்னர், சத்தமிட வேண்டாம் என்ற கட்டளையை வழங்கியது போல் இது தெரிகிறது. ஆனால் அவர்களின் அணிவகுப்புக்கு முன்னரே அவர் அந்த உத்தரவை வழங்கி இருக்கிறார்.

உருளையை திறக்க தகுதியுடையவர் மற்றும் அதன் முத்திரைகள் யாரால் உடைக்கப்படும்? (வெளி. 5: 2 யுஎல்டி)

இது ஒரு மனிதன் கூறியது அதாவது முதலில் உருளையை திறந்து பிறகு அதன் முத்திரைகளை உடைக்க வேண்டும், ஆனால் உருளையை பூட்டுவதற்கு முன்னரே முத்திரை உடைக்கப்பட வேண்டும்

மொழிபெயர்ப்புக்கான யுக்திகள்

  1. முன்னரே ஒரு நிகழ்வை குறிப்பிட்டு காட்டுவதற்காக உங்கள் மொழியில் சொற்றொடர்களோ அல்லது அந்த நேரத்தை குறிப்பிடும் சொற்களோ பயன்படும் பட்சத்தில், அதில் ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதை பற்றி கருத்தில் கொள்ளலாம்.
  2. முன்னரே ஒரு நிகழ்வை குறிப்பிட்டு காட்டுவதற்காக உங்கள் மொழியில் கால வினைச்சொல்லோ அல்லது அந்த கூறுகளையோ பயன்படும் பட்சத்தில், அதில் ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதை பற்றி கருத்தில் கொள்ளலாம். (பார்க்கவும்: கூறுகளின் பகுதிகள் வினைச்சொற்கள்)
  3. நிகழ்வுகள் நடந்த வரிசை முறைப்படி உங்களுடைய மொழியில் சொல்ல விரும்பும் பட்சத்தில்,

நிகழ்வுகளை அந்த வரிசை முறைப்படி சொல்வதை கருத்தில் கொள்ளுங்கள். இதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவிலிய சிறு கூற்றை சேர்ப்பது தேவையாக இருக்கிறது. (5-6 போன்றவை). (பார்க்கவும்: [விவிலிய சிறுகூறு பிரிட்ஜஸ்] (../translate-versebridge/01.md))

பொருந்தக் கூடிய மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

  1. முன்னரே ஒரு நிகழ்வை குறிப்பிட்டு காட்டுவதற்காக உங்கள் மொழியில் சொற்றொடர்களோ அல்லது அந்த நேரத்தை குறிப்பிடும் சொற்களோ பயன்படும் பட்சத்தில், அதில் ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதை பற்றி கருத்தில் கொள்ளலாம்
  • 20 ஆனால் அதன் பின்னர் ஹேராட்... ஜான் சிறையினுள் அடைக்கப்பட்டிருந்தார். 21 இப்போது அதனைப் பற்றி, அனைத்து மக்களும் ஜான் ஆல் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்ட போது, இயேசுவிற்கும் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது.(லூக்கா 3:20-21 யுஎல்டி)
    • 20 ஆனால் அதன் பின்னர் ஹேராட்... ஜான் சிறையினுள் அடைக்கப்பட்டிருந்தார். 21

ஜான் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர், அனைத்து மக்களும் ஜான் ஆல் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்ட போது, இயேசுவிற்கும் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது. (லூக்கா 3: 20-21 யுஎல்டி)

  • உருளையை திறக்க தகுதியுடையவர் மற்றும் அதன் முத்திரைகள் யாரால் உடைக்கப்படும்?(வெளி 5: 2 யுஎல்டி)
  • உருளையை திறக்க தகுதியுடையவர் பின்னர் அதன் முத்திரைகள் யாரால் உடைக்கப்படும்?
  1. முன்னரே ஒரு நிகழ்வை குறிப்பிட்டு காட்டுவதற்காக உங்கள் மொழியில் கால வினைச்சொல்லோ அல்லது அந்த கூறுகளையோ பயன்படும் பட்சத்தில், அதில் ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதை பற்றி கருத்தில் கொள்ளலாம். (பார்க்கவும்: கூறுகளின் பகுதிகள் வினைச்சொற்கள்)

    • 8 ஜோஷுவா மக்களிடம் கூறியபடியே, யாஹ்வெக் முன்பு ஏழு பாதிரியார்களும் ஏழு எக்காளநாத கருவியை ஆட்டுக் கொம்பை வைத்து இசைத்தார்கள், அவர்கள் முன்னரே, எக்காள நாதத்தை முழங்கினார்கள்... 10 ஆனால் ஜோஷுவா மக்களிடம் கட்டளை இட்டான், “சத்தம் போடாதீர்கள். இந்த நாள் முழுவதும் நான் சொல்லும் வரையிலும் உங்களுடைய வாயிலிருந்து எந்தவித சத்தமும் வரக்கூடாது. அதன் பிறகு மட்டுமே சத்தமிடுங்கள்.” (யோசுவா 6: 8-10 யுஎல்டி)
    • 8 ஜோஷுவா மக்களிடம் கூறியபடியே, யாஹ்வெக் முன்பு ஏழு பாதிரியார்களும் ஏழு எக்காளநாத கருவியை ஆட்டுக்கொம்பை வைத்து இசைத்தார்கள், அவர்கள் முன்னரே, எக்காள நாதத்தை முழங்கினார்கள்... 10 ஆனால் ஜோஷுவா மக்களிடம், கட்டளை இட்டான் “சத்தம் போடாதீர்கள். இந்த நாள் முழுவதும் நான் சொல்லும் வரையிலும் உங்களுடைய வாயிலிருந்து எந்தவித சத்தமும் வரக்கூடாது. அதன் பிறகு மட்டுமே சத்தமிடுங்கள்.”
  2. நிகழ்வுகள் நடந்த வரிசை முறைப்படி உங்களுடைய மொழியில் சொல்ல விரும்பும் பட்சத்தில்,

நிகழ்வுகளை அந்த வரிசைமுறைப்படி சொல்வதை கருத்தில் கொள்ளுங்கள். இதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவிலிய சிறு கூற்றை சேர்ப்பது தேவையாக இருக்கிறது

  • 8ஜோஷுவா மக்களிடம் கூறியபடியே, யாஹ்வெக் முன்பு ஏழு பாதிரியார்களும் ஏழு எக்காளநாத கருவியை ஆட்டுக்கொம்பை வைத்து இசைத்தார்கள், அவர்கள் முன்னரே, எக்காள நாதத்தை முழங்கினார்கள்... 10 ஆனால் ஜோஷுவா மக்களிடம் கட்டளை இட்டான், “சத்தம் போடாதீர்கள். இந்த நாள் முழுவதும் நான் சொல்லும் வரையிலும் உங்களுடைய வாயிலிருந்து எந்தவித சத்தமும் வரக்கூடாது. அதன் பிறகு மட்டுமே சத்தமிடுங்கள்.”(யோசுவா 6: 8-10 யுஎல்டி)
  • 8-10 ஜோஷுவா மக்களிடம் கட்டளை இட்டான், “சத்தம் போடாதீர்கள். இந்த நாள் முழுவதும் நான் சொல்லும் வரையிலும் உங்களுடைய வாயிலிருந்து எந்தவித சத்தமும் வரக்கூடாது. அதன் பிறகு மட்டுமே சத்தமிடுங்கள்.” என்று ஜோஷுவா மக்களிடம் கூறிய பிறகு, யாஹ்வெக் முன்பு ஏழு பாதிரியார்களும் ஏழு எக்காளநாத கருவியை ஆட்டுக்கொம்பை வைத்து இசைத்தார்கள், அவர்கள் முன்னரே, எக்காள நாதத்தை முழங்கினார்கள்...
  • உருளையை திறக்க தகுதியுடையவர் மற்றும் அதன் முத்திரைகள் யாரால் உடைக்கப்படும்?(வெளி 5: 2 யுஎல்டி)
    • உருளையின் முத்திரைகள் யாரால் உடைக்கப்படும் மேலும் அதனை திறக்க தகுதியுடையவர் யார்?

நீங்கள் வீடியோவை பார்க்க விரும்பினால் http://ufw.io/figs_events இல் பார்க்கலாம்.


பேச்சின் கூறுகள்

This page answers the question: ஆங்கிலத்தில் பேச்சின் கூறுகளில் சில பகுதிகளில் என்ன இருக்கிறது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

பேச்சு கூறுகள் ஆனது வார்த்தைகளின் விதங்கள் ஆகும். வெவ்வேறு விதமான சொற்கள் ஒரு சொற்தொடரில் வெவ்வேறு செயல்களை செய்கின்றன. எல்லா மொழிகளிலும் பேச்சின் கூறுகள் உள்ளன, மற்றும் ஒவ்வொரு மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளும் ஒரு பேச்சு கூறுகளுடன் சேர்ந்தவை ஆகும். மிக அதிக மொழிகளில் இந்த அடிப்படை பேச்சின் கூறுகள், சில வேறுபாடுகளுடன், மேலும் சில மொழிகளில் இதை விடவும் இன்னுங்கூடுதலான வகைகள் இருக்கின்றன. இது பேச்சு கூறுகளின் பூரணமான பட்டியல் இல்லை, ஆனால் இது அடிப்படை பிரிவுகளை கொண்டுள்ளது.

வினைச்சொல் ஒரு செயலை வெளிப்படுத்தும் சொற்கள் ஆகும் (வா, போ, சாப்பிடு போன்றவை) அல்லது இருக்கும் நிலை (அவ்விதமான இருக்கிறது, இருக்கிறோம், இருந்தது) மேலும் இன்னுங் கூடுதலான தகவல்கள் காணப்படுகின்றன. வினைச்சொல்.

பெயர்ச்சொல் ஒரு நபர், அமைவிடம், பொருட்கள், அல்லது எண்ணத்தை குறித்துக்காட்டும் சொற்கள். பொதுவாக பெயர்ச்சொற்கள் பொதுபடையானவை, அதாவது, அவைகள் எந்தவொரு உட்பொருளையும் குறிப்பிட்டவில்லை (மனிதன், நகரம், நாடு). பெயர்கள், அல்லது பொதுபெயர்ச்சொல், பிரத்யேகமான பொருளை சுட்டிக்காட்டுகிறது (பேதுரு, எருசலேம், எகிப்து). (இன்னுங் கூடுதலான தகவல்களுக்கு பார்க்கவும்), பெயர்களை எவ்வாறு மொழிபெயர்ப்பது.

பிரதிப்பெயர்ச்சொல் ஆனது பெயர்ச்சொற்கள் இருக்கும் இடம் மற்றும் அவன், அவள், அது, நீங்கள், அவைகள், மற்றும் நாங்கள் போன்ற சொற்களை உள்ளடக்கும். பிரதிபெயர்ச்சொற்களை பற்றி இன்னுங் கூடுதலான பக்கங்களை பார்க்கலாம் பிரதிப்பெயர்ச்சொல்.

இணைப்புச்சொற்கள் என்ற வார்த்தைகளானது சொற்த்தொடர் அல்லது வாக்கியங்களை சேர்க்க கூடியதாகும். எடுத்துக்காட்டுகள் மற்றும், அல்லது, ஆனால், அதற்காக, இன்னும், இதுவுமல்ல போன்ற சொற்கள் அடங்கும். சில இணைப்புச்சொற்கள் ஜோடிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன: both/and; either/or; neither/nor; not only/but also. More information about these can be found on Connecting Words

முன்னிடைச்சொல் சொற்றொடர்கள் தொடங்கும் வார்த்தைகளானது அந்த பெயர்ச்சொல் அல்லது வினை பற்றிய மேலும் விவரத்துடன் ஒரு பெயர்ச்சொல் அல்லது வினையை இணைப்பதாகும். எடுத்துக்காட்டாக “அந்த பெண்அவளுடைய தந்தையிடம்ஓடினாள்.” இங்கே இந்த வாக்கியத்தின் முன்னிடைச்சொல் “இடத்திற்கு” அந்த பெண் தான் உறவான தந்தையிடம் ஓடிய குழந்தையின் திசையை தெரிவிக்கிறது. இன்னொரு எடுத்துக்காட்டு, "இயேசுவைச் சுற்றிலும் கூட்டம் அதிக எண்ணிக்கையில் வளர்ந்தது." இந்த வாக்கியத்தில் முன்னிடைச்சொல் இயேசுவை சுற்றிலும் உறவினர்கள் கூட்டம் இருந்த இடத்தை கூறுகிறது. முன்னிடைச்சொல்லுக்கு சில உதாரணங்கள் அவை, இருந்து, உள்ளே, வெளியே, மேலே, தவிர்த்து, உடன், இல்லாமல், மேலே, கீழே, முன், பின்னர், பின்னால், முன்னால், மத்தியில், மூலம், அவைகளை தாண்டி, மத்தியில்.

கட்டுரைகள் இந்த சொற்கள் பெயர்சொற்களை காட்டவும் அல்லது அதுமட்டும் இன்றி சொற்பொழிவாளர் தன்னுடைய கேட்பவருக்கு அடையாளம் காண கூடிய ஏதாவது ஒன்றை சுட்டி காட்டுவதற்கு உபயோகபடுத்தபடுகின்றன. ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகள் பின்வருமாறு “ஒரு”, ஒரு, அந்த. அந்த சொற்கள் ../figs-genericnoun/01.md).

பெயர்உரிச்சொல்பெயர்ச்சொற்களை விளக்கும் சொற்கள் மற்றும் அளவு, கன அளவு, வண்ணம் மற்றும் வயது போன்ற பொருட்களை வெளிப்படுத்துகின்றன. சில எடுத்துக்காட்டுகளாவன: பல, பெரிய, பழைய, சுறுசுறுப்பாக, அசதியாக. சில சமயங்களில் மக்கள் ஏதாவது ஒன்றை பற்றி சில விவரங்களை அளிக்க பெயர்உரிச்சொல் உபயோகபடுத்துகின்றனர், மேலும் சில சமயங்களில் ஒரு பொருளை மற்றவைகளிடமிருந்து வேறுபடுத்தி பார்ப்பதற்கு உபயோகபடுத்தப்படுகிறது. உதாரணமாக என்னுடைய வயதான அப்பா../figs-distinguish/01.md).

வினையுரிச்சொற்கள் வினைச்சொல் அல்லது பெயர்உரிச்சொல்லை விளக்கும் சொற்கள் மற்றும் எப்படி, எப்போது, எங்கே, ஏன் மற்றும் எந்த அளவிற்கு போன்ற பொருட்களையும் விவரிப்பதாகும். பல ஆங்கில வினையுரிச்சொற்கள் ஆக இல் முடிகின்றன. சில உதாரணங்கள் வினையுரிச்சொற்களுக்கு: மெதுவாக, பிறகு, தொலைவில், வேண்டுமென்றே, மிகவும்.


உடமைப்பொருள்

This page answers the question: உடமைப்பொருள் என்றால் என்ன மேலும் அதை கொண்டிருக்கும் வாக்கியங்களை எப்படி மொழிப்பெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

வழக்கமாக ஆங்கிலத்தில், “உடமைபொருள்” என்பது ஏதாவது ஒன்றை பெற்றிருப்பது, அல்லது ஒரு நபர் ஏதாவது ஒன்றை பெற்றிருப்பது. ஆங்கிலத்தில் இலக்கணம் தொடர்பு இன் உடன், அல்லது ஒரு எழுத்தெச்சக்குறி மற்றும் சொல் ன், அல்லது ஒரு உடைமை பிரதிப்பெயர்ச்சொல் காண்பிக்கபட்டுள்ளது

  • என் தாத்தா உடைய வீடு
  • என் தாத்தா வின் வீடு
  • அவருடைய வீடு

பல விதமான நிலைகளில் ஆங்கிலம், எபிரேய, கிரேக்கம், போன்றவற்றில் உடைமைப்பொருள் உபயோகபடுத்தப்படுகிறது. இங்கே சில பொதுவான நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

  • உடைமை – யாரோ ஒருவர் ஏதாவது ஒன்றை உடமையாக கொண்டுள்ளார்.
    • என்னுடைய ஆடைகள் - எனக்கு உடைமையான ஆடைகள்
  • சமூக உறவுமுறை - யாரோ ஒருவர் மற்றொருவருடன் சில வகையான சமூக உறவுமுறையை கொண்டிருக்கிறார்.
  • என்னுடைய அம்மா - என்னை பெற்று எடுத்த அந்த பெண்மணி, அல்லது என் மேல் அன்பு காட்டிய அந்த பெண்மணி
  • என்னுடைய ஆசிரியர்- எனக்கு கற்பித்த அந்த நபர்
  • உள்ளடக்கம்-அதில் உள்ள ஏதோ ஒன்றை ஏதோ கொண்டுள்ளது.
  • ஒரு பையில் உருளைக்கிழங்கு உள்ளது- அந்த ஒரு பையில் உருளைகிழங்கு உள்ளது, அல்லது ஒரு பை முழுவதும் உருளைக்கிழங்கு உள்ளது
  • பகுதி மற்றும் முழுமையாக: ஒரு பொருள் மற்றொன்றின் பகுதியாக உள்ளது.
  • என்னுடைய தலை – என்னுடைய உடலின் ஒரு பகுதியாக தலை இருக்கின்றது
    • ஒரு வீட்டின் கூரை - வீட்டின் ஒரு பகுதியாக கூரை உள்ளது.

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியீட்டுக்கான காரணம்

  • ஒரு உடைமை பொருள் மற்றொரு இரண்டு பெயர்ச்சொற்களை கொண்டிருந்தால் மொழிபெயர்ப்பாளர்கள் இரு எண்ணங்களுக்கான இடையேயான தொடர்பு என்ன பிரதிபலிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எல்லா நிலைகளிலும் உங்களுடைய வேதாகமத்தில் ஆதார உரைகளில் அதை உபயோகபடுத்தலாம் சில மொழிகளில் உடைமை பொருள்கள் உபயோகபடுத்தபடுத்துவதில்லை.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

உடைமை - பின்வரும் உதாரணங்களில், மகனிடம் சொந்தமாக பணம் இருக்கிறது.

... இளைய மகன் ... பெருமளவில் ஊதாரித்தனமாக அவனுடைய பணத்தை செலவழித்து வாழ்ந்தான். (லூக்கா 15:13)

சமூக உறவுமுறை பின்வரும் உதாரணத்தில், யோவானிடம் கற்று கொள்ளும் மக்களாக சீடர்கள் இருந்தனர்.

பிறகு யோவானின் சீடர்கள் அவரிடம் வந்தார்கள்... (மத்தேயு 9:14)

மூலதனம் உதாரணங்கள் பின்வருமாறு, மகுடம் செய்ய உபயோகப்படுத்தும் பொருள் தங்கம் ஆகும்.

அவர்களுடைய தலைகளில் தங்கத்தினால் ஆன மகுடங்களைப் போல் இருந்தது.

உள்ளடக்கம் உதாரணங்கள் பின்வருமாறு, அந்த கோப்பையில் தண்ணீர் இருக்கிறது.

யார் உங்களுக்கு ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க கொடுக்கிறார்களோ... அவரது சன்மானத்தை தவறவிட மாட்டார். (மாற்கு 9:41 ULT)

ஒரு முழுமையான பகுதி உதாரணங்கள் பின்வருமாறு, கதவு மாளிகையின் ஒரு பகுதியாக உள்ளது.

ஆனால் உரியாராஜ மாளிகையின் நுழைவு வழியில் உறங்கினான் (2 சாமுவேல் 11: 9 ULT)

ஒரு குழுவின் பகுதி உதாரணங்கள் பின்வருமாறு, “எங்களை” என்பது முழுமையான குழுவை சுட்டிக் காட்டுகிறது மற்றும் “ஒவ்வொன்றிற்கும்” தனிப்பட்ட நபரை சுட்டிக் காட்டுகிறது.

நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது (எபேசியர் 4: 7ULT)

நடப்புகள் மற்றும் உரிமைகள்

சில சமயங்களில் ஒன்று அல்லது இரண்டு பெயர்சொற்களின் ஒரு நடப்பு அல்லது செயல்களை சுட்டிக்காட்ட பண்புப் பெயர் உபயோகப்படுத்தப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு, பண்புபெயர்கள் அடர்த்தியான அச்சிடப்பட்டு உள்ளது. சில உறவுகளுக்கு இடையே நேரக்கூடிய நடப்பை இரண்டு பெயர்சொற்கள் சுட்டிக்காட்டுகின்றன

எழுவாய் சில சமயங்களில் “உடைய” வார்த்தைக்கு பிறகு முதல் பெயர்சொல் பெயரிடப்பட்ட நிகழ்வை யார் செய்வார்கள் என்று கூறுகிறார். உதாரணங்கள் பின்வருமாறு, , யோவான் மக்களுக்கு ஞானஸ்நானம் செய்தார்

யோவானுடைய ஞானஸ்நானம் அது சொர்க்கத்திலிருந்து அல்லது மனிதர்களுக்கு செய்யபட்டதா? பதில் அளிக்கவும். "(மாற்கு 11:30)

பின்வரும் உதரணங்களில், கிறிஸ்து நம்மை விரும்புகிறார். நம்மை கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிப்பது யார்? (ரோமர் 3:35)

செயப்படுபொருள்- சில சமயங்களில் "உடைய" என்ற சொல்லை யார் அல்லது பின்னர் என்ன நிகழும் என்பதை கூறுகிறது. பின் வரும் உதரணங்களில், மக்கள் பணத்தை விரும்புகிறார்கள்.

அனைத்து விதமான அநீதிகளுக்கும் பணத்தின் மீதான அன்பு ஒரு மூலகாரணம் ஆகும். (1 தீமோத்தேயு 6:10 ULT)

கருவி சில சமயங்களில் வார்த்தைக்கு பிறகு "ஆஃப்" வந்தால் ஏதோ ஒன்று நடக்க போகிறது என்று கூறுகிறது. பின் வரும் உதாரணங்களில், ஆண்டவர் மக்களை தண்டிப்பதற்காக, அவர்களை வாள்களால் தாக்குவதற்காக எதிரிகளை அனுப்பியுள்ளார்.

நீங்கள் வாளிற்கு அஞ்சவேண்டாம், ஏனெனில் கோபத்திற்கான வாளின் தண்டனை (யோபு 19:29 ULT)

குறித்துக்காட்டுவது - பின்வரும் உதாரணத்தில், அவர்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் திருந்திய மக்களுக்கு யோவான் ஞானஸ்நானம் செய்தார். அவர்கள் மனம் திருந்தியதை காண்பிப்பதற்காக அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்தார். அவர்களின் ஞானஸ்நானம் அவர்கள் மனம் திருந்தியதை குறித்து காட்டுகிறது.

யோவான் வந்த போது, அவர் தரிசு நிலத்தில் ஞானஸ்நானம் செய்தார் மற்றும் பாவ மன்னிப்புக்காக மனம் திருந்தியவர்களுக்கு ஞானஸ்நானத்தை உபதேசித்து வந்தார். (மாற்கு 1: 4 ULT)

இரண்டு பெயர்சொற்களுக்கு இடையே என்ன தொடர்பு என்பதை தெரிந்து கொள்ளவதற்கான யுக்திகள்.

  1. இரண்டு பெயர்சொற்களுக்கு இடையேயான தொடர்பை அறிந்து கொள்வதற்கு உங்களுக்கு உதவுகிறதா என்பதை பார்க்க விவிலிய ஏட்டுச் சிறு கூற்றினை படிக்கவும்.
  2. UST யின் வசனத்தை படிக்கவும். சில சமயங்களில் அது தொடர்பை மிகச் சரியாக காட்டுகிறது.
  3. குறிப்புகள் அதைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதை காணுங்கள்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

உடைமைப் பொருட்கள் இரு பெயர்சொற்களுக்கு இடையேயான தொடர்பை பார்பதற்கு இது ஒரு இயல்பான முறை என்றால், அதை கருத்தில் கொண்டு உபயோகிக்கவும். இது தனித்தன்மை வாய்ந்த அல்ல அறிந்து கொள்ள கடினமாக இருந்தால், இவை கருத்தில் கொள்ள வேண்டும்.

  1. மற்ற ஒன்றை விளக்க பெயர் உரிச்சொல்லை உபயோகபடுத்தவும்.
  2. இரண்டுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் பார்பதற்கு ஒரு வினைச்சொல்லை உபயோகபடுத்தவும்.
  3. பெயர்ச்சொற்களில் ஒன்று நிகழ்வை சுட்டிக்காட்டும் என்றால், வினைச்சொல்லாக அவற்றை மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

  1. ஒன்று மற்றொன்றை விளக்குகிறது என்பதற்கு பெயர் உரிச்சொல்லை உபயோகப்படுத்தவும். பின்வருவனவற்றுள் உள்ள பெயர் உரிச்சொற்கள் தடித்த அச்சில் உள்ளது.
  • அவர்களுடைய தலைகளில் பொன்னலான மகுடங்களை போன்று இருந்தது (வெளிப்படுத்துதல் 9: 7)
  • "அவர்களுடைய தலைகளில் தங்கத்தால் ஆன மகுடங்கள் இருந்தது"
  1. இரண்டும் எப்படி தொடர்புடையது காட்டுவதற்கு ஒரு வினைச்சொல்லை உபயோகபடுத்தவும். பின்வரும் எடுத்துக்காட்டுகளில், இணைக்கப்பட்ட வினைச்சொல் தடித்த எழுத்தில் உள்ளது.

    • … யார் உமக்கு ஒரு கோப்பை தண்ணீர் அருந்த கொடுப்பது ... அவருடைய பரிசை இழக்க மாட்டார். (மாற்கு 9:41 UST)

.

  • ... யார் உமக்கு தண்ணீர் குடிக்கக் தேவைப்படும் ஒரு கோப்பையை கொடுப்பது ... அவருடைய பரிசை இழக்க மாட்டார்.
  • சினத்தின்போது செல்வம் மதிப்பற்றதாகி விடும். (நீதிமொழிகள் 11: 4 ULT)
  • ஆண்டவர் தனது சினத்தை வெளிப்படுத்தும்போது செல்வம் மதிப்பற்றதாகி விடும்.
  • கடவுள் சினத்தின் காரணமாக மக்களை தண்டித நாளில் செல்வம் மதிப்பற்றதாகி விடும்
  1. பெயர்ச்சொற்களில் ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டும் என்றால், அதை வினைச்சொல்லாக மொழிப்பெயர்க்கவும். பின்வரும் உதாரணங்களில், வினாச்சொற்கள் தடித்த எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுத்த தண்டனையை பற்றி அறியாத அல்லது பார்க்காத உங்களுடைய குழந்தைகளுடன் நான் பேசவில்லை என்பதை கவனியுங்கள் , (உபாகமம் 11: 2 ULT)
  • உங்களுடைய குழந்தைகளுடன் நான் பேசவில்லை என்பதை கவனியுங்கள், யார் என்பது தெரியாது அல்லது உங்கள் ஆண்டவராகிய கர்த்தர் எகிப்து தேசத்து மக்களை தண்டித்ததை கண்டேன்.
  • கவனித்து இருக்க வேண்டும் மற்றும் கொடுமை வாய்ந்தவர்களுக்கு வழங்கிய தண்டனை பார்க்க வேண்டும். (சங்கீதம் 91: 8 யூஎல்டி)
  • கர்த்தர் துன்மார்க்கரை எப்படி தண்டிக்கிறார் என்பதை மட்டும் நீங்கள் பார்ப்பீர்கள்.
  • ...பரிசுத்த ஆவியிடமிருந்து நீங்கள் பரிசை பெறுவீர்கள். (அப்போஸ்தலர் 2:38 ULT)
  • பரிசுத்த ஆவியிடமிருந்து நீங்கள் பரிசை பெறுவீர்கள், ஆண்டவர் .உங்களுக்கு கொடுப்பார்.

வினைச்சொல்

This page answers the question: வினாச்சொல் என்றால் என்ன மற்றும் அவைகள் என்ன விதமான செயல்பாடுகளுடன் தொடர்புடையவை?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

வினைச் சொற்கள் ஒரு செயலை குறிக்கும் சொற்களாகும் அல்லது நிகழ்வுகள் அல்லது விவரிக்க அல்லது பொருள்களை அடையாளம் காண்பதற்கு உபயோகபடுத்தப்படுகின்றன.

உதாரணங்கள் பின்வரும் உதாரணங்களில் வினைச்சொற்கள் அடிக்கோடிட்டு காட்டபட்டுள்ளன.

  • ஜான் ஓடினான். ( இதில் "ஓடினான்" என்பது ஒரு செயலை குறிக்கிறது.)
  • ஜான் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டான். (இதில் "சாப்பிட்டான்" என்பது ஒரு செயலை குறிக்கிறது.)
  • ஜான் மார்க்கை பார்த்தான்

(இதில் "பார்த்தான்" என்பது ஒரு நிகழ்வை குறிக்கிறது.)

  • ஜான் காலமானார். . (இதில்"காலமானார்" என்பது ஒரு நிகழ்வை குறிக்கிறது.)
  • ஜான் உயரமாக இருக்கிறான்.   (இந்த தொடரில் "உயரமாக இருக்கிறான்" என்பது ஜானை விவரிக்கிறது.

“இருக்கிறான்” சொல்லானது வினைசொல் “ஜானுடன்” “உயரத்தை” இணைத்து காட்டுகிறது.”)

  • ஜான் பார்பதற்கு அழகாக இருக்கிறான். (தொடரில் "அழகாக இருக்கிறான்" என்பது ஜானை விவரிக்கிறது. இங்கே "பார்பதற்கு" என்ற சொல் "ஜான்" "அழகானது" உடன் சேர்க்கும் வினைச்சொல் ஆகும்.”)
  • ஜான் என்னுடைய சகோதரனாக இருக்கிறான்.

(இந்த தொடரில் "என் சகோதரர்" என்பது ஜானை அடையாளம் காண்பிக்கிறது.)

ஒரு வினைச்சொல் என்பது மக்கள் அல்லது பொருள்களுடன் தொடர்புடையது

ஒரு வினைச்சொல் என்பது வழக்கமாக யாரோ ஒருவர் அல்லது ஏதோவொன்றைப் பற்றி சொல்கிறது. மேலே பார்த்த அனைத்து உதரணங்களும் ஜானை பற்றி ஏதாவது கூறும். "ஜான்" அந்த சொற்தொடரானது எழுவாய் ஆகும். ஆங்கிலத்தில் எழுவாய் வழக்கமாக வினைச் சொல்லுக்கு முன்பு வருகிறது.

சில சமயங்களில் வேறொரு நபரோ அல்லது பொருள்களுடன் வினைச்சொல் தொடர்புடையதாக இருக்கிறது. பின் வரும் உதரணங்களில், கோடிட்ட சொல் வினைச்சொல், மற்றும் தடித்த அச்சு உள்ள வாக்கியங்கள்செயப்படுபொருள் ஆகும். ஆங்கிலத்தில் செயப்படுபொருள் பொதுவாக வினைச்சொல்லுக்கு பின் வரும்.

  • அவர் சாப்பிட்டார் மதிய உணவை.
  • அவர் பாடினார் ஒரு பாடலை.
  • அவர் படித்தார் ஒரு புத்தகம்.
  • அவர் புத்தகத்தை பார்த்தார்.

சில வினைச்சொற்கள் ஒரு செயப்படுபொருளைக் கொண்டிருக்கவில்லை.

  • சூரியன் ஆறு மணிக்கு உதித்தது.
  • ஜான் நன்றாக தூங்கினான்.
  • ஜான் நேற்று விழுந்தான்.

பல ஆங்கில வினைச்சொற்களில், சொற்தொடரில் செயப்படும் பொருளிற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் செயப்படும் பொருளை விட்டு வெளியேருவது சரியாகும்.

  • அவர் இரவில் சாப்பிடுவதில்லை.
  • அவர் எல்லா நேரங்களிலும் பாடுகிறார்.
  • அவர்நன்றாக படிக்கிறார் .
  • அவரால் பார்க்க முடியாது.

சில மொழிகளில், செயப்படு பொருள் முக்கியம் இல்லை என்றாலும் கூட ஒரு வினைச் சொல்லுக்கு வேண்டும் போது செயப்படும் பொருளை எடுத்து கொள்ள வேண்டும். இந்த மொழிகளில் பேசும் மக்கள் மேலே சொல்லப்பட்ட சொற்தொடர்களை சொல்லலாம்.

  • அவர் இரவில் உணவை சாப்பிடுவதில்லை.
  • அவர் எல்லா நேரங்களிலும் பாடல்கள் பாடுகிறார் .
  • அவர் சொற்களை நன்றாக படிக்கிறார் .
  • அவரால் எதையும் பார்க்க முடியாது .

எழுவாய் மற்றும் செயப்படுபொருள் வினைச்சொல்லை அடையாளம் காட்டுகின்றன

சில மொழிகளில், நபர் அல்லது தொடர்புடைய பொருளை சார்ந்து இருக்கும் வினைச் சொற்கள் சிறிது அளவு மாறுபடலாம். உதாரணமாக, எழுவாய் ஒரு நபராக இருக்கும் பட்சத்தில் ஆங்கில சொற்பொழிவாளர் சில சமயங்களில் வினைச்சொல் இறுதியில் "எஸ்" என்ற எழுத்தை சேர்கின்றனர். இந்த வினைச்சொற்கள் மற்ற மொழிகளில் எழுவாயாக காட்டப்படுகிறது. “நான்” “நீங்கள்,” அல்லது “அவன்”; ஒருமை, இருமை, அல்லது பன்மை; ஆண் அல்லது பெண், அல்லது மனிதன் அல்லது மனிதன் அல்லாத.

  • அவர்கள் சாப்பிடுவார்கள் ஒவ்வொரு நாளும் வாழைப்பழங்களை. (இதில் எழுவாய் “அவர்கள்” ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்.)
  • ஜான் சாப்பிடுவான்ஒவ்வொரு நாளும் வாழைப்பழங்களை. (எழுவாய் "ஜான்" என்பது ஒரு நபரை குறிக்கிறது.)

நேரம் மற்றும் காலம்

நாம் ஒரு நிகழ்வைப் பற்றி கூறும் போது, இறந்தகாலம், நிகழ்காலம் அல்லது எதிர்காலம் நாம் பொதுவாக எந்த காலத்தில் இருக்கிறது என்பதை சொல்கிறோம். சில சமயங்களில் நாம் "நேற்று", "தற்போது" அல்லது "நாளை" போன்ற சொல்கள் மூலம் இதைச் செய்கிறோம்.

சில மொழிகளில் வினைச்சொற்கள் ஆனது அதன் தொடர்புடைய நேரத்தை சார்ந்து சிறிது மாறுபாடு இருக்கும். ஒரு வினைச்சொல் மீது இந்த குறியீடு காலம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த காலத்தில் நடந்த நிகழ்வை ஆங்கில சொற்பொழிவாளர்கள் சில சமயங்களில் "ந்தார்" என்ற வினைச்சொல்லின் இறுதியில் சேர்க்கின்றனர்.

  • சில நேரங்களில் மேரி இறைச்சியை சமைப்பார்.
  • நேற்று மேரி சமைத்தால் இறைச்சியை. (அவள் கடந்த காலத்தில் இதை செய்தால்.)

சில மொழிகளில் சொற்பொழிவார்கள் நேரம் பற்றி ஏதாவது சொல்ல ஒரு சொல்லை இணைத்து கொள்வார்கள். வினைச்சொல் எதிர்காலத்தில் ஏதாவது சுட்டிக் காட்டும் போது, ஆங்கில சொற்பொழிவாளர்கள் "வில்" என்ற வார்த்தையை உபயோகபடுத்துகின்றனர்.

  • நாளை மேரிசமைப்பாள் இறைச்சியை.

அம்சம்

ஒரு நிகழ்வைப் பற்றி நாம் கூறும் போது, சில சமயங்களில் நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட நேரங்களில் முன்னேறி வருவது அல்லது ஒரு நிகழ்வை மற்றொரு நிகழ்வுடன் தொடர்புப்படுத்தி காண்பிக்க வேண்டும், இது ஒரு அம்சம்.

இந்த நிகழ்வானது மற்றொரு நிகழ்வுடன் அல்லது இப்போதைய நேரத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் காட்டுவதற்கு, வினைச்சொற்களின் முடிவில், ஆங்கில சொற்பொழிவாளர்கள் சில சமயங்களில் வினைச்சொற்களின் அமைப்பில் "இஸ்" அல்லது "ஹஸ்" மற்றும் "எஸ்," "ஐ‌என்‌ஜி," அல்லது "ஈடி" முடிவில் சேர்க்கிறார்கள்.

  • மேரி ஒவ்வொரு நாளும் இறைச்சியை சமைக்கிறாள். (மேரி அடிக்கடி ஏதோவொன்று செய்வதை பற்றி இது கூறுகிறது.)
  • மேரி இறைச்சியை சமைக்கிறாள். (மேரி தற்போது செய்து கொண்டிருக்கும் செயலை பற்றி ஏதோ கூறுகிறது.
  • மேரிஇறைச்சியை சமைத்தாள், மற்றும் ஜான் வந்தான் வீட்டிற்கு. (மேரி மற்றும் ஜான் செய்ததை பற்றி இது எளிமையாக கூறுகிறது.)
  • மேரி இறைச்சியை சமைத்து கொண்டிருந்த போது, ஜான் வீட்டிற்கு வந்தார். (இந்த தொடர் ஜான் வீட்டுக்கு வந்த போது மேரி செய்து கொண்டிருந்த செயலை பற்றி இது கூறுகிறது.)
  • மேரிசமைத்த இறைச்சியை, அவள் அதை சாப்பிட நாங்கள் வர வேண்டும் என்று நினைத்தாள். (இது மேரி செய்ததைப் பற்றி இப்போது சொல்கிறது.)

மார்க் வீட்டிற்கு வந்த போது மேரி இறைச்சி சமைத்திருந்தாள். (வேறு ஏதோ நடக்கும் முன்னர் மேரி கடந்த காலத்தில் முடிந்ததைப் பற்றி இது கூறுகிறது.)


எப்போது ஆண்பால் சொற்கள் பெண்பால் சொற்களை உள்ளடக்கி இருக்கும்

This page answers the question: யாராவது ஒரு ஆண் அல்லது பெண்ணைக் குறிப்பிடும் போது சகோதரன் அல்லது அவன் என்பதை எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது?

In order to understand this topic, it would be good to read:

2

விவரித்தல்

6

இது போலவே சில மொழிகளில், ஆண்பால் பிரதிபெயர்ச்சொல்லான “அவன்” அல்லது “அவனுக்கு” என்ற சொல் ஆனது சாதாரணமாக ஆண் அல்லது பெண் என்று குறிப்பிட்டு சொல்லக் கூடிய முக்கியத்துவம் இல்லாத இடங்களில் பிரயோகிக்கப்படுகிறது. “அவனுடைய” என்ற பிரதி பெயர்ச்சொல் கீழே இருக்கும் எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆண் பெயரை மட்டுமே குறிப்பிட உபயோகிக்கபடுவதில்லை. 10

இது ஒரு மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான காரணங்கள்

14

  • In some cultures, the masculine pronouns "he" and "him" can only refer to men. If a masculine pronoun is used, people will think that what is said does not apply to women.

18 When a statement applies to both men and women, translate it in such a way that people will be able to understand that it applies to both.

22

We want you to know, brothers, about the grace of God that has been given to the churches of Macedonia. (2 Corinthians 8:1 ULT)

26

Then said Jesus to his disciples, "If anyone wants to follow me, he must deny himself, take up his cross, and follow me." (Matthew 16:24-26 ULT)

30

Caution: Sometimes masculine words are used specifically to refer to men. Do not use words that would lead people to think that they include women. The underlined words below are specifically about men.

34

Translation Strategies

38

  1. Use a noun that can be used for both men and women.
  2. ஆண்களை குறிக்க ஒரு சொல்லையும் பெண்களை குறிக்க ஒரு சொல்லையும் பயன்படுத்தவும்.

42

Examples of Translation Strategies Applied

46

  • The wise man dies just like the fool dies. (Ecclesiastes 2:16 ULT)
    • "ஒரு புத்திசாலி மனிதன் ஒரு அறிவிலி இறப்பதை போல இறந்தான்."

50

  1. Use a word that refers to men and a word that refers to women.

54

  1. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவர்களுக்கும் பொருந்தக் கூடிய பிரதிபெயர்ச் சொற்களை உபயோகப்படுத்தவும்.

58

  * "If <u>people</u> want to follow me, <u>they</u> must deny <u>themselves</u>, take up <u>their</u> cross, and follow me."

சொல் வரிசைபடுத்துதல்

This page answers the question: சொல் வரிசைபடுத்துதல் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

பெரும்பாலானா மொழிகளில் சொற்தொடர்களின் பகுதிகளை ஒழுங்குபடுத்த ஒரு இயல்பான வழிகள் இருக்கிறது. இது எல்லா மொழிகளிலும் ஒன்றாக இருப்பதில்லை. மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் மொழியில் உள்ள சாதாரண சொல் என்ன என்பதை அறிய வேண்டும்.

ஒரு சொற்தொடரின் பெரும் இடங்கள்

பெரும்பாலான வாக்கியங்களில் மூன்று முக்கியமான இடங்கள் இருக்கின்றது: எழுவாய், செயப்படு பொருள் மற்றும் வினைச்சொல் ஆகும். எழுவாய் மற்றும் செயப்படு பொருள் ஆகியவை வழக்கமான பெயர்சொற்கள் ஆகும். (அதாவது, ஒரு நபர். இடம், பொருள், அல்லது ஆலோசனை) அல்லது பிரதி பெயர்கள். வினைச்சொற்கள் செயல் அல்லது இருக்கும் நிலையை காண்பிக்கின்றன.

எழுவாய்

எழுவாய் பொதுவாக அந்த சொற்தொடரை பற்றி என்ன கூறுகிறது. இது வழக்கமாக சில நடவடிக்கைகளை செய்கிறது அல்லது விளக்குகிறது. ஒரு எழுவாய் செயலில்இருக்கலாம்; அது ஏதேனும் ஒன்றை செய்கிறது, பாடுவது, அல்லது வேலை செய்வது அல்லது கற்பிப்பது போன்றவை.

  • பீட்டர் நன்கு பாடல் பாடுகிறார்.

ஒரு எழுவாய் என்பது ஏதாவது ஒன்று செய்வது

  • பீட்டர் நல்ல உணவை உண்டார்.

ஒரு எழுவாய் என்பது ஒரு நிலையை இன்பமாக, துன்பமாக அல்லது கோபமாக இது போன்றவற்றை குறிப்பதாகும்.

  • அவன் உயரமாய் இருக்கிறான்.
  • பையன் மகிழ்ச்சியாய் இருக்கிறான்.

செயப்படுபொருள்

செயப்படு பொருள் அடிக்கடி எழுவாய்யை ஏதாவது ஒன்று செய்கின்றது.

  • பீட்டர் பந்தை. அடித்தான்.
  • பீட்டர்ஒரு புத்தகம். படிக்கிறான்.
  • பீட்டர் பாடலை நன்கு பாடினான்.
  • பீட்டர் நல்ல உணவை சாப்பிட்டான்.

வினைச்சொல்

ஒரு வினைச்சொல் ஒரு செயல் அல்லது நிலையை காண்பிக்கிறது.

  • பீட்டர் பாடலை நன்கு பாடுகிறான்.
  • பீட்டர் பாடுகிறான்.
  • பீட்டர் உயரமானவன் .

விருப்பமான சொல் வரிசை

விரும்பி தேர்ந்தெடுக்கபட்ட சொல் வரிசையை அனைத்து மொழிகளும் பெற்றுள்ளன. சில மொழிகளில் எழுவாய், செயப்படுபொருள், மற்றும் வினைச்சொல் வரிசைக்கான எடுத்துக்காட்டுகள் கீழே காட்டபட்டுள்ளன. “பீட்டர் பந்தை அடித்தான்” ஆங்கிலம் போன்ற சில மொழிகளில் எழுவாய்-வினைச்சொல்-செய்யப்படு பொருள் என்பது வரிசையாகும்.

  • பீட்டர் பந்தை அடித்தான்.

சில மொழிகளில் எழுவாய்-செய்யப்படு பொருள்- வினைச்சொல் ஆகியவைகளின் வரிசை.

  • பந்தை பீட்டர் அடித்தான்.

சில மொழிகளில் வினைச்சொல்-எழுவாய்-செய்யப்படு பொருள் ஆகியவைகளின் வரிசை.

  • பந்தை அடித்தான் பீட்டர்

சொல் வரிசையில் மாற்றம்

வாக்கியங்களில் சொல் வரிசையை மாற்ற முடியும்:

  • கேள்வி அல்லது கட்டளை
  • ஒரு நிலையை பற்றி விளக்கம் அளிக்கிறது (அவன் இன்பமாக இருக்கிறான், அவன் உயரமாக இருக்கிறான்.)
  • உணர்ச்சி நிலையை வெளிப்படுத்தும் போது, “இருந்தால்” இது போன்ற சொற்கள்
  • ஒரு அமைவிடம் இருக்கின்றது
  • ஒரு கால பகுதி இருக்கின்றது
  • ஒரு கவிதை இருக்கின்றது

சொல் வரிசைகள் மேலும் மாறலாம்

  • சொற்தொடரின் ஒரு சில பகுதிகளில் சில விதமான சொல்வன்மை இருந்தால்
  • இந்த சொற்தொடரில் உண்மையில் எழுவாயை தவிர ஏதோவொன்று

மொழிபெயர்ப்பு கொள்கைகள்

  • உங்களுடைய மொழியில் எந்த சொல் வரிசையானது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • மாற்றத்திற்க்கு எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லாவிட்டால் உங்கள் மொழியின் விருப்பமான வார்த்தையை அப்படியே உபயோகப்படுத்தவும்.
  • சொற்தொடரை மொழிபெயர்க்கும் போது பொருள் மிக சரியாகவும் மற்றும் தெளிவாகவும் இருப்பதால் அதன் இயல்புத்தன்மை அப்படியே தோன்றும்.

நீங்கள் காணொளியை காண விரும்பினால் http://ufw.io/figs_order இல் பார்க்கலாம்.


Pronouns

பிரதிபெயர்கள்

This page answers the question: பிரதிபெயர்கள் என்றால் என்ன மற்றும் சில மொழிகளில் எவ்விதமான பிரதிபெயர்கள் உள்ளன?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்றை குறிப்பிட மக்கள் ஒரு பெயர் சொல்லுக்கு பதிலாக உபயோகபடுத்தும் வார்த்தைகளே பிரதிபெயர்கள் ஆகும். சில உதாரணங்கள் ஆவன, நீங்கள், அவன், அது, இந்த, அந்த, தன்னுடைய, யாரோ ஒருவருடைய. பெரும்பாலும் வழக்கமான வகை பிரதிபெயர்கள் என்பது தனி நபர்களுக்குரியது.

தனிப்பட்ட பிரதிபெயர்கள்

தனிப்பட்ட பிரதிபெயர்களை மக்கள் அல்லது பொருட்களை சுட்டி காட்டவும் மற்றும் ஒரு சொற்பொழிவாளர் தன்னை பற்றியோ, அந்த நபர் யாரிடம் பேசுகிறோரோ, அல்லது யாரோ ஒருவரை அல்லது ஏதாவது ஒன்றை சுட்டிகாட்ட பயன்படுகிறது. தனிப்பட்ட பிரதிபெயருக்கான விவரமான தகவல்கள் பின்வருவன வகைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு விதமான பிரதிபெயர்களானது இது போன்ற சில தகவல்களை கூட கொடுக்கலாம்.

ஒரு நபர்

  • தன்மை — சொற்பொழிவாளர் மற்றும் பொருந்தக் கூடிய மற்றவர்கள் (நான், நாங்கள்)
  • முன்னிலை - ஒரு நபர் அல்லது மக்கள் யாரிடம் பேசுகிறார்களோ மற்றும் ஒருவேளை மற்றவர்கள் (நீங்கள்)
  • உங்களின் அமைப்பு
  • படர்க்கை - சொற்பொழிவாளரரை தவிர யாரோ ஒருவர் அல்லது அவரிடம் பேசுபவர்கள் பற்றி (அவன், அவள், அது, அவர்கள்)

எண்ணிக்கை

பாலினம்

  • ஆண்பால் – அவன்
  • பெண்பால்- அவள்
  • அஃறிணை- அது

முற்றுதொடர் வாக்கியத்தில் உறவுமுறைக்கான மற்ற சொற்கள்

  • வினைச்சொலின் எழுவாய்: நான், நீங்கள், அவன், அவள், அது, நாங்கள். அவர்கள்
  • முன்னிடைச்சொல் அல்லது வினைச்சொல்லின் செயப்படுபொருள்: என்னை, உன்னை, அவரை, அவளை, அதை, எங்களுக்கு, அவர்களுக்கு
  • பெயர்ச்சொல்லுக்கு உரியவர்: என்னுடைய, உங்களுடைய, அவருடைய, அவளுடைய, அதனுடைய, நம்முடைய, அவர்களுடைய

பெயர்ச்சொல்லுக்கு உரியவர் இல்லாமல்: எனது, உன்னுடைய, அவருடைய, அவளுடைய, அதனுடைய, எங்களுடைய, அவர்களுடைய

பிரதிபெயர்களின் மற்ற வகைகள்

அனிச்சைச் செயல் சுட்டுப்பெயர்கள் ஒரே சொற்தொடரில் வேறொரு பெயர்ச்சொல் அல்லது பிரதிபெயரை குறிக்கிறது: நானாகவே, நீயாகவே, அவனாகவே, அவளாகவே, அதுவாகவே, நாங்களாகவே, நீங்களாகவே, அவர்களாகவே.

  • ஜான் கண்ணாடியில் அவனைபார்த்தான். -

"அவனை" என்னும் சொல் ஜான் என்பதை குறிக்கிறது.

கேள்வி சுட்டுப்பெயர்கள் ஆம் இல்லை என்ற விடையை தருவதற்கான ஒரு வினாவை உருவாக்க உபயோகப்படுத்தபடுகிறது: யார், யாரை, யாருடைய, என்ன, எங்கே, எப்போது, ஏன், எப்படி

  • வீட்டை யார் கட்டியது?

* உரிச் சுட்டுப்பெயர்கள்* தொடர்புடைய ஒரு வாக்கியத்தின் உட்பிரிவை குறிக்கும். சொற்றொடரில் முதன்மையான பகுதியில் உள்ள ஒரு பெயர் சொல்லை பற்றி தெரிவிக்கிறார்: அது, எது, யார், யாரை, எங்கே, எப்போது

  • ஜான் கட்டிய அந்த வீட்டை பார்த்தேன். “ஜான் கட்டிய வீடு” என்ற வாக்கியத்தின் உட்பிரிவானது நான் பார்த்த வீட்டை குறிக்கிறது.
  • அந்த வீட்டைக் கட்டிய நபரை நான் பார்த்தேன். “வீட்டை கட்டியது யார்” என்ற வாக்கியத்தின் உட்பிரிவு நான் வீட்டை கட்டிய மனிதரை பார்த்தேன் என்பது பற்றி தெரிவிக்கிறது.

குறிப்பிடுச் சுட்டுப்பெயர்கள் யாரோ ஒருவர் அல்லது ஏதாவது ஒன்றின் கவனத்தை ஈர்க்க மேலும் சொற்பொழிவாளர் அல்லது ஏதாவது ஒன்றை தொலைவிலிருந்து காண்பிக்க உபயோகபடுத்தபடுகிறது: இது, இவைகள், அது, அவைகள்

  • நீங்கள் இங்கு இதை பார்த்தீர்களா?
  • யார் அந்த இடத்தில் இருக்கிறார்கள்?

நிச்சயமற்ற பிரதிபெயர்சொல் தனிப்பட்ட பெயர்சொல் குறிப்பிடப்படும் போது உபயோகபடுத்தப்படும். ஏதாவது, யாராவது, ஏதாவது ஒன்று, ஏதாவது, இதை அடைவதற்க்கு சில நேரங்களில் தனிப்பட்ட பிரதிபெயரை பொதுவான முறையில் உபயோகபடுத்தப்படுகிறது: நீங்கள், அவர்கள், அவர் அல்லது அது.

  • யாருடனும் பேசுவதற்கு அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது.
  • யாரோசரி செய்து விட்டார்கள் ஆனால் யார் என்பது எனக்கு தெரியவில்லை.
  • உறங்கி கொண்டிருக்கும் நாய்யை எழுப்ப வேண்டாம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

கடைசி எடுத்துக்காட்டில், "அவர்கள்" மற்றும் "நீங்கள்" பொதுவாக மக்களைக் சுட்டிக் காட்டுகிறது.


தன்மை, முன்னிலை அல்லது படர்க்கை

This page answers the question: தன்மை, முன்னிலை அல்லது படர்க்கை என்பது என்ன மற்றும் படர்க்கை வடிவமானது மூன்றாம் நபரை குறிக்காத போது நான் எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது?

In order to understand this topic, it would be good to read:

சாதாரணமாக பேச்சாளர் தன்னை பற்றிக் கூறும் போது “நான்” என்றும் மற்றும் ஒரு மனிதரைப் பற்றி “நீ” என்றும் குறிப்பிடுகிறார். பேச்சாளர் சில வேளைகளில் கிறிஸ்துவ வேத நூலில் முற்று பெறாத வாக்கியத்தில் தன்னைப் பற்றி அல்லது ஒரு மனிதரைப் பற்றி கூறும் போது ”நான்” அல்லது “நீ” யைத் தவிர்த்து குறிப்பிடுகிறார்.

விவரித்தல்

  • தன்மை - இது பொதுவாக பேச்சாளர் தன்னைப் பற்றி எப்படி கூறுகிறார் என்பது ஆகும். "நான்" மற்றும் "நாங்கள்" என்ற பிரதி பெயர்ச்சொற்களை ஆங்கில மொழியில் பயன்படுத்துவோம் (அதுபோலவே: என்னை, என், என்னுடையது, எங்களுடைய, நம்முடைய, நம்முடையது)
  • முன்னிலை - இது பொதுவாக பேச்சாளர் ஒரு மனிதரைப் பற்றியோ அல்லது மக்களைப் பற்றியோ எப்படி கூறுகிறார் என்பது ஆகும். "நீ" என்ற பிரதி பெயர்ச்சொல்லை ஆங்கில மொழியில் பயன்படுத்துவோம். (அது போலவே: நீங்கள், உங்களிடம்)
  • படர்க்கை - இது பொதுவாக பேச்சாளர் யாரோ ஒருவரைப் பற்றி எப்படி கூறுகிறார் என்பது ஆகும். "அவன்," "அவள்," "அது" மற்றும் "அவர்கள்." என்ற பிரதி பெயர்ச்சொற்களை ஆங்கில மொழியில் பயன்படுத்துவோம். (அது போலவே: அவனை, அவனுடையது அவளுடையது, அவளை, அவளுடைய, அதனுடைய; அவர்களை, அவர்களுடையது, அவற்றின்) பெயர்ச்சொல் சொற்றொடர்களான “ஒரு மனிதன்“ அல்லது “ஒரு பெண்மணி” என்பவை படர்க்கை பெயர்கள் ஆகும்.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணங்கள்

சில நேரங்களில் பேச்சாளர் கிறிஸ்த்துவ வேத நூலில் ஒரு மூன்றாம் நபரை குறிப்பிட்டு பேசுவதற்காக தன்னை குறித்து அல்லது தன்னுடைய பேச்சை கேட்பவர்களை குறித்து பயன்படுத்துகிறார். படிப்பவர்களுக்கு பேச்சாளர் யாரையோ குறித்து பேசுகிறார் என்று நினைக்க தோன்றும். அவர் குறிப்பிடும் “நான்“ அல்லது “நீ” எவரை குறிக்கிறது என்று விளங்காமல் இருக்கும்.

கிறிஸ்த்துவ வேத நூலில் இருந்து உதாரணங்கள்

ஒரு சில சமயங்களில் மூன்றாம் நபரைப் பற்றி குறிப்பிடும் போது அதற்கு பதிலாக தங்களை குறிக்கும் “நான்“ அல்லது “என்னை” என்பதை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் டேவிட் சவுல் வசம் சொல்வது, "உங்களுடைய சேவகன் வைத்துப் பயன்படுத்துவது அவருடைய தந்தையுடைய ஆடுகள்." (1 சாமுவேல் 17:34 யுஎல்டி)

டேவிட் இங்கே தன்னைப் பற்றி “உங்களுடைய சேவகன்” மற்றும் “அவருடைய” என்று மூன்றாம் நபராக குறிப்பிடுகிறார். சவுளின் முன்பாக அவன் தன்னப் பற்றி சவுளின் சேவகன் என்று அடக்கத்துடன் கூறினான்.

அப்போது கர்த்தர் யாஹ்வெக் மீது கடுமையான கோபத்துடன் பேசினார், "… உனக்கு கைகள் இருக்கிறதா கடவுளைப் போன்று? உனக்கு இடியோசை போன்ற குரல் வளம் இருக்கிறதா அவரைப் போல? (ஜோப் 40:6, 9 யுஎல்டி)

கடவுள் தன்னைப் பற்றி “கடவுளின்” மற்றும் “அவரை“ என்ற வார்த்தைகளால் மூன்றாம் நபரைப் போன்று குறிப்பிடுகிறார். அவர் கடவுள், மற்றும் சக்தி மிக்கவர் என்று வலியுறுத்தி கூறுகிறார்.

ஒரு சில சமயங்களில் மூன்றாம் நபரைப் பற்றி குறிப்பிடும் போது அதற்கு பதிலாக ஒரு நபரை அல்லது மக்களை குறிக்கும் “நீ“ அல்லது “நீங்கள்” என்று பேசுகிறார்கள்.

ஆபிரகாம், " பாருங்கள் நான் எப்படி அசுத்தமாகவும் சாம்பலாகவும் இருந்த போதும், என்னுடைய கடவுள் என்னிடம் பேசுவதைப் நான் பார்க்கிறேன்!" (ஜெனிசிஸ் 18:27)

ஆபிரகாம் கடவுளிடம் பேசினார் மேலும் அவர் கடவுளைக் குறிப்பிடும் போது “என்னுடைய கடவுள்” க்கு மாறாக “நீ” என்று குறிப்பிடவில்லை.  கடவுளுக்கு முன்பாக அவர் தன்னுடைய பணிவை காட்டவே அவ்வாறு பேசினார்.

அதனால் என்னுடைய பரமபிதா இதனை செய்வார், நீங்கள் அனைவரும்மனதளவில் தங்களுடைய உடன் பிறப்புகளை மன்னிக்க முடியாத பட்சத்தில். (மத்தேயு 18:35 யுஎல்டி)

பின்னர் “நீங்கள் அனைவரும்” என்பதை இயேசு “உங்களுடைய” என்பதற்கு மாற்றாக “தன்னுடைய” என்று மூன்றாம் நபராக பேசினார்.

மொழி பெயர்ப்புக்கான யுக்திகள்

நீங்கள் சாதாரணமாக உங்கள் மொழியில் மூன்றாம் நபரை குறிப்பிடும் போது “நான்” அல்லது “நீ” என்று பயன்படுத்தினால் பொருள் அளிக்கும்படி இருக்கும் பட்சத்தில் அதனைப் பயன்படுத்தலாம். அவ்வாறு இல்லை எனில், அதற்கான மாற்று விருப்பங்கள் இங்கே உள்ளது.

  1. நீங்கள் மூன்றாம் நபர் முற்று பெறாத வாக்கியத்துடன் பிரதிப் பெயர்ச் சொற்கலான “நான்” அல்லது “நீ” என்பதை பயன்படுத்தலாம்.
  2. தன்மை (“நான்”) அல்லது முன்னிலை (“நீ“) என்பதற்கு மாற்றாக எளிய முறையில் மூன்றாம் நபரைப் பயன்படுத்தலாம்.

பொருந்தக் கூடிய மொழி பெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

  1. நீங்கள் மூன்றாம் நபர் முற்று பெறாத வாக்கியத்துடன் பிரதிப்பெயர்ச் சொற்கலான “நான்” அல்லது “நீ” பயன்படுத்தலாம்
  • ஆனால் டேவிட் சவுல் வசம் சொல்வது, "உங்களுடைய சேவகன் வைத்துப் பயன்படுத்துவது அவருடைய தந்தையுடைய ஆடுகள்." (1 சாமுவேல் 17:34)
    • ஆனால் டேவிட் சவுல் வசம் சொல்வது,”நான், உங்களுடைய சேவகன் வைத்துப் பயன்படுத்துவதுஎன்னுடைய தந்தையுடைய ஆடுகள்."
  1. மூன்றாம் நபருக்கு பதிலாக எளிய முறையில் முதல் நபர் (“நான்”) அல்லது இரண்டாம் நபர் (“நீ“) பயன்படுத்தலாம்.
  • அப்போது கர்த்தர் யாஹ்வெக் மீது கடுமையான கோபத்துடன் பேசினார், "… உனக்கு கைகள் இருக்கிறதாகடவுளைப் போன்று? உனக்கு இடியோசை போன்ற குரல்வளம் இருக்கிறதா அவரைப் போல? (ஜோப் 40:6, 9 யுஎல்டி)
    • அப்போது கர்த்தர் யாஹ்வெக் மீது கடுமையான கோபத்துடன் பேசினார், "… உனக்கு கைகள் இருக்கிறதா என்னுடையதை போன்று? உனக்கு இடியோசை போன்ற குரல்வளம் இருக்கிறதா என்னைப் போல? (ஜோப் 40:6, 9 யுஎல்டி)
  • அதனால் என்னுடைய பரமபிதா இதனை செய்வார், நீங்கள் அனைவரும்மனதளவில் தங்களுடைய உடன் பிறப்புகளை மன்னிக்க முடியாத பட்சத்தில். (மத்தேயு 18:35 யுஎல்டி)

அதனால் என்னுடைய பரமபிதா இதனை செய்வார், நீங்கள் அனைவரும்மனதளவில் உங்களுடைய உடன் பிறப்புகளை மன்னிக்க முடியாத பட்சத்தில்.(மத்தேயு 18:35 யுஎல்டி)


தனிப்பட்ட மற்றும் உட்கொண்ட "நாம்"

This page answers the question: தனிப்பட்ட மற்றும் உட்கொண்டவை "நாம்" என்றால் என்ன ?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

"நாம்" என்ற அமைப்பானது சில மொழிகளில் ஒன்றுக்கு மேற்பட்டு இருக்கிறது: ஒரு உட்கொண்டவை என்பதன் துணைப் பொருளானது "நானும் மற்றும் நீயும்" மற்றும் ஒரு தனிப்பட்டவை என்பதன் துணைப் பொருளானது "நானோ வேறு யாரோ ஒருவர் ஆனால் நீ இல்லை." பேசும் நபரை தவிர்ப்பது ஒரு தனிப்பட்ட முறையாகும். பேசும் நபர் மற்றும் தொடர்புடைய மற்றவர்களையும் உள்ளடக்குவது உட்கொண்டவையின் முறையாகும். தனிப்பட்ட அமைப்பில் உள்ளவர்களுடன் தனிநபரால் பேச முடியும். இது "நம்மை", "நம்முடைய", "எங்களுடைய" மற்றும் "எங்களை" போன்றவற்றிற்கும் பொருந்தும். சில மொழிகளில் இவை ஒவ்வொன்றிற்க்கும் தனிப்பட்ட மற்றும் உட்கொண்ட அமைப்பை கொண்டுள்ளது. மொழிப்பெயர்பாளரின் மொழியானது தனிப்பட்ட மற்றும் உட்கொண்டவையை உள்ளடக்கியதாக கொண்டதாக இருந்தால் பேச்சாளர் பேசுவதை புரிந்து கொண்டு அதற்கு தொடர்புடைய வடிவத்தை உபயோகிக்கலாம்.

படங்களை பாருங்கள். வலது புறம் உள்ள மக்களிடம் அந்த பேச்சாளர் பேசுகின்றார். மஞ்சள் நிற சிறப்பு கூறுகளானது “நாம்” தனிப்பட்ட மற்றும் “நாம்” உட்கொண்டவற்றை குறிக்கிறது.

https://cdn.door43.org/ta/jpg/vocabulary/we_us_inclusive.jpg](https://cdn.door43.org/ta/jpg/vocabulary/we_us_inclusive.jpg)" alt="" />

இது ஒரு மொழிபெயர்ப்பு விவகாரம்

கிறிஸ்துவ வேத நூலானது முதலில் ஹிப்ருவ், அராமைக் மற்றும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தை போலவே, அவர்களுடைய மொழிக்கு வெவ்வேறான தனிப்பட்ட மற்றும் உட்கொண்ட "நாம் " என்ற அமைப்பு இல்லை. மொழிப்பெயர்பாளரின் மொழியானது தனிப்பட்ட மற்றும் உள்ளடக்கியதை கொண்டதாக இருந்தால் அவர்கள் பேச்சாளர் பேசுவதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற "நாம்" என்ற வார்த்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கிறிஸ்துவ வேத நூலிளிருந்து உதாரணங்கள்

அவர்கள் சொன்னார்கள், “ நாங்கள் சென்று இந்த மக்களினுடைய எல்லா மக்களுக்காக உணவு வாங்கும் வரைக்கும் எங்களிடம் ஐந்து ரொட்டி துண்டுகள் மற்றும் இரண்டு மீன்கலே இருந்தன.” (லூக் 9:13 யூஎல்டி)

முதல் வாசகத்தில், இயேசுவின் சீடர்கள் அவர்களிடம் எவ்வளவு உணவு அவர்களிடம் இருக்கிறது என்பதை தெரிவிக்கிறார்கள், இதில் "நாம்" என்பது உட்கொண்ட மற்றும் தனிப்பட்ட அமைப்பாக இருக்கலாம். இரண்டாவது வாசகத்தில், சீடர்களில் சிலர் சாப்பாட்டை வாங்க செல்கிறார்கள் என்று உரையாடி கொண்டிருக்கிறார்கள், இதில் "நாம்" என்பது தனிப்பட்ட அமைப்பாகிறது, ஏனெனில் இயேசு சாப்பாட்டை வாங்க செல்லவில்லை.

நாங்கள் அதைக் கண்டறிந்து, சாட்சி கொடுத்து, பிதாவினாலே நித்திய ஜீவனை அடையும்படி எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது ( 1 ஜான் 1:2 யுஎல்டி )

ஜான் இயேசுவைக் காணாதவர்களிடம் தானும் மற்ற அப்போஸ்தலர்களும் பார்த்திருந்ததை பற்றி கூறுகிறான். எனவே "நாங்கள்" மற்றும் "எங்களுக்கு" என்ற தனிப்பட்ட வடிவங்களை கொண்டிருக்கும் மொழிகளானது இந்த வசனத்தில் தனிப்பட்ட வடிவங்களுக்கு பயன்படுத்தபடுகின்றன.

… மேய்ப்பவர்கள் ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டனர், “நாம் இப்போது பெத்லேஹீம் சென்று, கடவுள் நமக்கு அறிவித்தை கொண்டு அங்கு நிகழ்ந்ததை பார்ப்போம்." (லூக் 2:15 யூஎல்டி)

ஆட்டிடையர்கள் ஒருவர் மற்றொருவருடன் உரையாடி கொண்டிருந்தார்கள். அவர்கள் "நாம்" என்று கூறிய போது, அங்கு ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கியது.

அன்றொரு நாள் இயேசுவும் அவரின் சீடர்களும் படகில் ஏறிய போது இது நடந்தது, அவர்களிடம் அவர் சொன்னார்,” நாம் அனைவரும் ஏரியின் மறுபுறத்திற்கு செல்வோம். பிறகு கடற்பயணத்தை அமைப்போம். (லூக் 8:22 யூஎல்டி)

இயேசு "எங்களுக்கு" என்று சொன்ன போது, அவர் தன்னையும் மற்றும் அவர் பேசிக் கொண்டிருந்த சீடர்களை பற்றி குறிப்பிடுகிறார், ஆகையால் இது உட்கொண்ட அமைப்பாகும்.


“நீ” என்ற அமைப்பு – முறைப்படியானவை அல்லது முறைப்படியற்றவை

This page answers the question: “நீ” என்பதன் முறைப்படியான அல்லது முறைப்படியற்ற அமைப்பு என்பது யாது?

In order to understand this topic, it would be good to read:

( என்பதில் நீங்கள் வீடியோவினை காணலாம்.)

விரிவாக்கம்

சில மொழிகள் முறைப்படியான “நீங்கள்” என்ற அமைப்பிற்கும், முறைப்படியற்ற “நீ” என்ற அமைப்பிற்கும் இடையேயான வேறுபாட்டை உருவாக்கும். இந்த பக்கமானது இத்தகைய வேறுபாட்டை உருவாக்கும் மொழியினை பெற்றுள்ள மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

சில கலாச்சாரங்களில் மக்கள் முறைப்படியான “நீங்கள்” என்பதனை பெரியவர்களிடமோ அல்லது அதிகாரத்தில் இருப்பவரிடமோ பேசும் போது பயன்படுத்துகின்றனர், மற்றும் முறைப்படியற்ற “நீ” என்பதனை தங்கள் வயதிற்கு இணையானவரிடமோ அல்லது இளையவரிடமோ அல்லது குறைவான அதிகாரம் உடையவரிடமோ பேசும் போது பயன்படுத்துகின்றனர். பிற கலாச்சாரங்களில் மக்கள் முறைப்படியான “நீங்கள்” என்பதனை தங்களுக்கு தெரியாத ஒருவரிடமோ அல்லது அவர்கள் நன்கு அறியாதவரிடமோ பேசும் போது பயன்படுத்துகின்றனர், முறைப்படியற்ற “நீ” என்பதனை தங்கள் குடும்பத்தினரிடமும், நெருங்கிய தோழர்களிடமும் பேசும் போது பயன்படுத்துகின்றனர்.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைகளுக்கான காரணங்கள்

  • எபிரேய, அராமைக் மற்றும் கிரேக்கம் ஆகிய மொழிகளில் வேதாகமம் எழுதப்பட்டுள்ளது. “நீ” என்பதன் முறைப்படியான மற்றும் முறைப்படியற்ற அமைப்புகளானது இத்தகைய மொழிகளில் காணப்படுவதில்லை.

“நீ” என்பதன் முறைப்படியான மற்றும் முறைப்படியற்ற அமைப்புகளானது ஆங்கிலத்திலும், பல மொழிகளிலும் காணப்படுவதில்லை. “நீ” என்பதன் முறைப்படியான மற்றும் முறைப்படியற்ற அமைப்புகளை பெற்றிருக்கும் மொழியில் உரை மூலத்தை உபயோகிக்கும் மொழிபெயர்ப்பாளர்கள், இத்தகைய அமைப்புகள் எவ்வாறு அந்த மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். இம்மொழியின் விதிமுறைகள் மொழிப்பெயர்ப்பாளருடைய மொழியின் விதிமுறைகளுக்கு இணையாக இருக்காது. இரு பேச்சாளர்கள் தங்களுடைய மொழியில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு இடையேயான உறவினை மொழிபெயர்ப்பாளர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பின் கொள்கைகள்

  • பேச்சாளருக்கும், அவர் பேசிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கும் அல்லது நபருக்கும் இடையேயான உறவினை புரிந்துக் கொள்ள வேண்டும்.
  • பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கும் நபரை நோக்கிய பேச்சாளரின் மனப்பாங்கினை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உறவு மற்றும் மனப்பாங்கிற்கு ஏற்ற அமைப்பினை உங்கள் மொழியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வேதாகமத்திலிருந்து சில உதாரணங்கள்

தேவனாகிய கர்த்தர் ஒரு மனிதரை அழைத்து, “நீஎங்கிருக்கிறாய்?” என்று அவனிடம் கேட்டார் (ஆதியாகமம் 3:9 ULT)

இறைவர் அம்மனிதர் மீது அதிகாரம் உடையவராவர், அதனால் மொழிகள் கொண்டுள்ள “நீ” என்பதற்கு முறைப்படியான அல்லது முறைப்படியற்ற அமைப்புகளில் இங்கு முறைப்படியற்ற “நீ” என்ற அமைப்பையே பெரும்பாலும் உபயோகிக்க வேண்டும்.

அதனால், எனக்கு இது சிறந்ததாக தோற்றமளிப்பதற்கு, துவக்கத்தில் இருந்தே அனைத்தையும் மிகச் சரியாக ஆராய்தறிந்து, மிக சிறப்பான தியோப்பெலு முறையாகநீங்கள்எழுத வேண்டும்.நீங்கள் கற்பித்தவற்றை நிச்சயமாகநீங்கள்அறிந்திருக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். (லூக்கா 1:3-4 ULT)

லூக்கா என்பவர் “மிக சிறந்த” தியோப்பிலு என்று அழைக்கப்படுகிறார். சிறந்த மரியாதையை காண்பிக்கும் லூக்கா என்பவருக்கு உயர் அதிகரியாய் தியோப்பிலு திகழ்கிறார் என்பதை இது நமக்கு காட்டுகிறது. மொழிகளின் பேச்சாளர்கள் முறைப்படியான “நீங்கள்” என்ற அமைப்பினை இங்கு பயன்படுத்த வேண்டும்.

பரலோக பரமபிதா, உம்முடையநாமம் பரிசுத்தமாகட்டும். (மத்தேயு 6:9 ULT)

இயேசு தன்னுடைய சீடர்களுக்கு கற்பித்த வழிபாட்டின் ஒரு பகுதியாக இது உள்ளது. இறைவர் அதிகாரமுடையவராதலால் முறைப்படியான “நீங்கள்” என்ற அமைப்பினை சில கலாச்சாரங்கள் பயன்படுத்துகின்றனர். இறைவர் நம்முடைய பிதா என்பதால் முறைப்படியற்ற “நீ” என்ற வார்த்தையை சில கலாச்சாரங்கள் பயன்படுத்துகின்றனர்.

மொழிபெயர்ப்பின் யுக்திகள்

“நீ” என்பதற்கு முறைப்படியான அல்லது முறைப்படியற்ற அமைப்பினை பெற்றுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் இரு பேச்சாளர்கள் தங்களுடைய மொழியில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு இடையேயான உறவினை புரிந்துக் கொள்ள வேண்டும்.

முறைப்படியான “நீங்கள்” என்ற அமைப்பை பயன்படுத்த வேண்டுமா அல்லது முறைப்படியற்ற “நீ” என்ற அமைப்பை பயன்படுத்த வேண்டுமா என தீர்மானித்தல்

  1. பேச்சாளர்களுக்கு இடையேயான உறவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
  • ஒரு பேச்சாளர் மற்றொரு பேச்சாளர் மீது அதிகாரம் கொண்டவரா?
  • ஒரு பேச்சாளரை விட மற்றொரு பேச்சாளர் வயதில் பெரியவரா?
  • குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், தோழர்கள், முகம் தெரியாத நபர்கள், அல்லது எதிரிகள் ஆகியோர்கள் பேச்சாளர்கள் உள்ளனரா?
  1. வேதாகமத்தில் “நீ” என்பதற்கு முறைப்படியான மற்றும் முறைப்படியற்ற அமைப்புகளை உடைய மொழியில் நீங்கள் பெற்றிருந்தால், எந்த அமைப்பு இதில் பயன்படுத்தப்பட்டது என கவனியுங்கள். உங்கள் மொழியின் விதிமுறைகளை விட இம்மொழியின் விதிமுறைகள் வேறுபட்டு காணப்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்ட யுக்திகள்

ஆங்கிலமானது “நீ” என்பதற்கு முறைப்படியான மற்றும் முறைப்படியற்ற அமைப்புகளை பெற்றிருக்கவில்லை, எனவே “நீ” என்பதற்கான முறைப்படியான மற்றும் முறைப்படியற்ற அமைப்புகளை பயன்படுத்தி எவ்வாறு மொழிபெயர்ப்பது என ஆங்கிலத்தில் நம்மால் காண இயலாது. மேற்கூறிய எடுத்துக்காட்டுகளையும், கலந்துரையாடல்களையும் தயவு செய்து காணுங்கள்.


குழுக்களை குறிப்பிடுகின்ற ஒருமை பிரதிபெயர்சொற்கள்

This page answers the question: எவ்வாறு மக்கள் குழுக்களை குறிப்பிடும் ஒருமை பிரதிபெயர்சொற்களை நான் மொழிப்பெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

எபிரேய, அராமைக் மற்றும் கிரேக்கம் ஆகிய மொழிகளில் வேதாகமம் எழுதப்பட்டுள்ளது. இம்மொழிகள் ஒரு நபரை குறிக்கும் “நீ” என்ற வார்த்தையை ஒருமை அமைப்பில் பெற்றுள்ளன. ஒன்றிற்கு மேற்பட்ட நபரை குறிக்கும் “நீங்கள்” என்ற வார்த்தையை பன்மை அமைப்பில் பெற்றுள்ளன. கிருஸ்துவ வேத நூலில் உள்ள பேச்சாளர்கள் சில நேரங்களில் மக்கள் குழுவினரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கூட “நீ” என்ற ஒருமை அமைப்பினையே பயன்படுத்துகின்றனர். ஆங்கிலத்தில் வேதாகமத்தை நீங்கள் படிக்கும் போது இவ்வாறு இருக்காது. ஏனென்றால், ஆங்கிலத்தில் “நீ” என்ற ஒருமைக்கும், “நீங்கள்” என்ற பன்மைக்கும் இடையே எவ்வித வேறுபாடையும் பெற்றிருக்காது. ஆனால் வேதாகமத்தை வேறு மொழியில் படிக்கும் போது அதற்கான வேறுபாட்டை காணலாம்.

பழைய சாசனத்தின் பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் மக்கள் குழுவினரை “அவர்கள்” என்ற பன்மையில் குறிப்பிடுவதை விட “அவர்” என்ற ஒருமையிலேயே அதிகமாக குறிப்பிடுகின்றனர்.

மொழிப்பெயர்ப்பு சிக்கல்களுக்கான காரணங்கள்

  • பல மொழிகளில், வேதாகமத்தை படிக்கும் மொழிப்பெயர்ப்பாளர் “நீ” என்ற பொதுவான அமைப்பு பேச்சாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருப்பதை குறிக்கிறதா அல்லது ஒன்றிற்கு மேற்பட்டோரிடம் பேசிக் கொண்டிருப்பதை குறிக்கிறதா என்பதை அறிய வேண்டும்.

சில மொழிகளில், பேச்சாளர் ஒன்றிற்கு மேற்பட்ட நபரிடமோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நபரை பற்றியோ பேசிக் கொண்டிருக்கும் போது அவர் ஒருமையான பிரதிபெயர்சொல்லை தான் பயன்படுத்துகிறாரா என குழப்பத்தை ஏற்படுத்தும்.

வேதாகமத்திலிருந்து உதாரணங்கள்

1நீங்கள் உங்களுடையநேர்மையான செயல்களை செய்யவில்லை என்பதை மக்கள் கண்டறிவதற்கு முன் அதில் கவனம் செலுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் சொர்க்கத்தில் இருக்கும் உங்களுடையபிதாவிடமிருந்து நீங்கள்எவ்வித வெகுமதியையும் பெற இயலாது. 2ஆகையால் நீகொடைகளை வழங்கும் போது, வஞ்சனையாளர்கள் தெருக்களிலும், ஆலயத்திலும் கூறுவதை போல்நீயும்கூறாதே இதனால் அவர்கள் மக்களின் போற்றுதற்குரியவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய வெகுமதியை பெறுவார்கள் என்று நிச்சயமாக நான்உங்களுக்கு கூறுகிறேன்.

இதனை இயேசு மக்கள் கூட்டத்திற்கு கூறினார். பத்தி 1 இல் “நீங்கள்” என்ற பன்மையையும், பத்தி 2 இல் முதல் வாக்கியத்தில் “நீ” என்ற ஒருமையையும் உபயோகித்தார். இறுதி வாக்கியத்திற்கு மீண்டும் பன்மையை அவர் உபயோகித்திருந்தார்.

இத்தகைய வார்த்தைகள் அனைத்தையும் இறைவர் பேசினார்: “உன்னைஎகிப்து நிலப்பகுதியிலிருந்தும், அடிமை நிலையில் இருந்த வீட்டிலிருந்தும் வெளி கொண்டு வந்த உன்னுடையஇறைவரான நான் கர்த்தர் ஆவேன்.நீபிற கடவுள்களை எனக்கு முன் பெறவில்லை.” (யாத்திராகமம் 20:1-3 ULT)

இறைவர் இதனை இஸ்ரேல் மக்கள் அனைவரிடமும் கூறினார். எகிப்திலிருந்து அவர்கள் அனைவரையும் எடுத்துக் கொண்டார் மற்றும் அவர்கள் அனைவரும் அவரை பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார், ஆனால் அவர் நீ என்ற ஒருமை அமைப்பினை அவர்கள் அனைவரிடமும் பேசும் போது உபயோகப்படுத்தினார்.

கர்த்தர் சொல்கிறது இதுவே, ”ஏதோமின் மூன்று பாவங்களுக்காக, நான்கிற்கும் கூட, தண்டனையை நான் திரும்பி பெற மாட்டேன், ஏனெனில்அவர்கத்தியோடு அவருடையஉடன் பிறந்தவரை துரத்தினார் இரக்க குணங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்தார். அவரதுகடுஞ்சினம் தொடர்ந்து அதிகரித்தது, மற்றும்அவருடையகடுஞ்சினம் வெகுநேரம் நீடித்திருந்தது.”(ஆமோஸ் 1:11 ULT)

ஒரே ஒரு நபரை மட்டுமல்லாது ஏதோம் தேசம் முழுவதையும் பற்றி இதில் கர்த்தர் கூறினார்,

மொழிபெயர்ப்பு யுக்திகள்

மக்கள் குழுவினரை குறிப்பிடும் போது பிரதிபெயர்ச்சொல்லின் ஒருமை அமைப்பு இயல்பானதாக இருந்தால், இதனை உபயோகிக்கலாம்.

  • பேச்சாளர்களையும், அவர் பேசிக் கொண்டிருக்கும் மக்களையோ அல்லது அவர் யாரை பற்றி பேசுகின்றாரோ அம்மக்களையோ சார்ந்திருக்கும் இவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
  • இது பேச்சாளர் என்ன கூறுகிறார் என்பதையும் சார்ந்திருக்கும்.
  1. மக்கள் குழுவினரை குறிப்பிடும் போது பிரதிபெயர்ச்சொல்லின் ஒருமை அமைப்பு இயல்பானதாக இல்லாவிட்டாலோ அல்லது படிப்பவர்கள் இதனால் குழப்பம் அடைந்தாலோ, பிரதிபெயர்ச்சொல்லின் பன்மை அமைப்பை பயன்படுத்த வேண்டும்.

மொழிப்பெயர்ப்பில் பயன்படுத்தப்படும் யுக்திகள்

மக்கள் குழுவினரை குறிப்பிடும் போது பிரதிபெயர்ச்சொல்லின் ஒருமை அமைப்பு இயல்பானதாக இல்லாவிட்டாலோ அல்லது படிப்பவர்கள் இதனால் குழப்பம் அடைந்தாலோ, பிரதிபெயர்ச்சொல்லின் பன்மை அமைப்பை பயன்படுத்த வேண்டும்.

கர்த்தர் சொல்கிறது இதுவே, ஏதோமின் மூன்று பாவங்களுக்காக, நான்கிற்கும் கூட, தண்டனையை நான் திரும்பி பெற மாட்டேன், ஏனெனில்அவர்கத்தியோடு அவருடையஉடன் பிறந்தவரை துரத்தினார் இரக்க குணங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்தார். அவரதுகடுஞ்சினம் தொடர்ந்து அதிகரித்தது, மற்றும்அவருடையகடுஞ்சினம் வெகுநேரம் நீடித்திருந்தது.”(ஆமோஸ் 1:11 ULT)

கர்த்தர் சொல்கிறது இதுவே “ஏதோமின் மூன்று பாவங்களுக்காக, நான்கிற்கும் கூட, தண்டனையை நான் திரும்பி பெற மாட்டேன், ஏனெனில்அவர்கள்கத்தியோடு அவர்களுடையஉடன் பிறந்தவர்களை துரத்தினார்கள்

இரக்க குணங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்தனர். அவர்களுடையகடுஞ்சினம் தொடர்ந்து அதிகரித்தது, மற்றும்அவர்களுடைய கடுஞ்சினம் வெகுநேரம் நீடித்திருந்தது.”


பிரதிபலிக்கும் பிரதி பெயர்ச்சொல்

This page answers the question: பிரதிபலிக்கும் பிரதி பெயர்ச்சொல் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

எல்லா மொழிகளிலும் ஒரே நபர் ஒரு சொற்தொடரில் இரண்டு வெவ்வேறு பாத்திரங்களை நிறைவு செய்வதை காண்பிப்பதற்கான முறைகள் உள்ளன. ஆங்கிலத்தில் இந்த பிரதிபலிக்கும் பிரதிபெயர்கள் உபயோகபடுத்தபடுகிறது. இந்த சொற்தொடரில் முன்னரே சுட்டிக்காட்டப்பட்ட யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்றை குறிக்கும் பிரதி பெயர்சொற்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் பிரதிபலிக்கும் பிரதி பெயர்சொற்கள்: எனக்கே, உன்னையே, தன்னை, தனக்கே, தானே, நாமே, உங்களை, மற்றும் அவர்களே. பிற மொழிகளில் இதைக் காண்பிப்பதற்கு வேறு முறைகள் இருக்கலாம்.

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியீடுவதற்கான காரணம்

  • மொழிகளிலும் ஒரே நபர் ஒரு சொற்தொடரில் இரண்டு வெவ்வேறு பாத்திரங்களை நிறைவு செய்வதை காண்பிப்பதற்கான முறைகள் உள்ளன. அந்த மொழிகளுக்கு, மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலம் பிரதிபலிக்கும் பிரதி பெயர்ச்சொல் எவ்வாறு மொழிபெயர்ப்பது என்பதை அறிய வேண்டும்.
  • ஆங்கிலத்தில் பிரதிபலிக்கும் பிரதி பெயர்ச்சொற்கள் மற்ற செயல்பாடுகளை செய்கின்றன.

பிரதிபலிக்கும் பிரதி பெயர்ச்சொல் உபயோகங்கள்

  • ஒரே நபர் அல்லது பொருள்கள் ஒரு சொற்தொடரில் இரண்டு மாறுபட்ட பாத்திரங்களை நிறைவு செய்கின்றன என்பதைக் காண்பிக்கின்றன
  • சொற்தொடரில் ஒரு நபர் அல்லது பொருளை வலியுறுத்திக் கூறுவதற்கும்
  • யாரோ ஒருவர் தனியாக ஏதோ ஒன்றை செய்ததாக காண்பிப்பதற்கு
  • யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்று தனியாக இருப்பதைக் காண்பிப்பதற்கு

வேதாகமத்திலிருந்து உதாரணங்கள்

ஒரே நபர் அல்லது பொருள்கள் ஒரு சொற்தொடரில் இரண்டு மாறுபட்ட பாத்திரங்களை நிறைவு செய்கின்றன என்பதைக் காண்பிப்பதற்கு பிரதிபலிக்கும் பிரதி பெயர்ச்சொல் உபயோகபடுத்தப்படுகின்றன. <தொகுதிவினா>நான் தனியாக என்னையே நிரூபிக்க வேண்டும் என்றால், என்னுடைய நிரூபணம் உண்மையாக இருக்காது. (யோவான் 5:31 ULT)

இப்போது யூதர்களின் பஸ்கா விழா அருகில் உள்ளது, மற்றும் தங்களை தூய்மைப்படுத்த பஸ்கா விழாவிற்கு முன்னராக பலர் எருசலேமுக்கு கிளம்பிப் போனார்கள். (யோவான் 11:55 ULT)

சொற்தொடரில் ஒரு நபர் அல்லது பொருளை வலியுறுத்திக் கூறுவதற்கு பிரதிபலிக்கும் பிரதி பெயர்ச்சொல் உபயோகபடுத்தப்படுகிறது. <தொகுதிவினா>இயேசு தன்னை ஞானஸ்நானம் செய்யவில்லை, ஆனால் அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள் (யோவான் 4: 2 ULT)

அவர்கள் கூட்டத்தை அனுப்பி விட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. மேலும் அப்போது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மீது மோதியதால் அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது. ஆனால் இயேசு அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். (மாற்கு 4: 36-38 ULT)

யாரோ ஒருவர் தனியாக ஏதோ ஒன்றை செய்தார்கள் என்பதனைக் காண்பிப்பதற்காக பிரதிபலிக்கும் பிரதி பெயர்ச்சொல்கள் உபயோகபடுத்தப்படுகின்றன.

அவர்கள் தம்மை ராஜாவாகும்படி கட்டாயப்படுத்தி பிடித்து கொண்டு போக அவர்கள் வரப்போவதை இயேசு உணர்ந்த போதும், மறுபடியும் விலகி தாமே மலையின் மேல் ஏறினார்.

யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்று தனியாக இருந்ததை காண்பிப்பதற்கு பிரதி பெயர்ச்சொல்கள் உபயோகபடுத்தப்படுகின்றன.

அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான் மற்றும் தலையில் சுற்றப்பட்ட துணி வைக்கப்பட்டிருந்தது. அது சனல் நார் துணி என்பது பொய் இல்லை ஆனால் அது தன்னை தானே சுருட்டிக் கொண்டது (யோவான் 20: 6-7 ULT)

மொழிபெயர்ப்பு யுக்திகள்

உங்களுடைய மொழியில் பிரதிபலிக்கும் பிரதி பெயர்ச்சொல் ஒரே பொருளைக் கொண்டிருந்தால், அதை உபயோகிப்பதை கருத்தில் கொள்ளவும். இல்லை என்றால், இங்கே சில யுக்திகள் உள்ளன.

  1. எழுவாய்க்கு இணையாக வினாச்சொல்லின் செய்யபடுபொருளை காண்பிப்பதற்கு சில மொழிகளில் மக்கள் வினைச்சொல்லோடு இணைக்கிறார்கள்.
  2. சில மொழிகளில் மக்கள் ஒரு தனிப்பட்ட நபரையோ அல்லது ஒரு பொருளை வலியுறுத்துவதன் மூலம் சொற்தொடரில் அதை ஒரு சிறப்பான இடத்தில் குறிப்பிடுகின்றனர்.
  3. சில மொழிகளில் மக்கள் ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது பொருளை வலியுறுத்துவதன் மூலம் அந்த வார்த்தையில் ஏதோ ஒன்றை இணைக்கிறது அல்லது அத்துடன் மற்றொரு வார்த்தையை வைக்கிறது
  4. சில மொழிகளில் மக்கள் "தனியாக" இது போல ஒரு சொல்லை உபயோகப்படுத்தி ஒருவர் தனியாக ஏதோ ஒன்று செய்ததாகக் காண்பிக்கிறார்கள்.
  5. சில மொழிகளில் மக்கள் எங்கு இருந்தார்களோ அதை பற்றி ஒரு சொற்தொடரை உபயோகபடுத்துவதன் மூலம் தனியாக இருப்பதாகக் காட்டுகிறார்கள்.

மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

  1. எழுவாய்க்கு இணையாக வினாச்சொல்லின் செயப்படுபொருளை காண்பிப்பதற்கு சில மொழிகளில் மக்கள் வினைச்சொல்லோடு இணைக்கிறார்கள்
  • நான் தனியாக என்னையே நிரூபிக்க வேண்டும் என்றால், என்னுடைய நிரூபணம் உண்மையாக இருக்காது. (யோவான் 5:31 ULT)
  • “நான் தனியாக தன்னையே நிரூபிக்க வேண்டும் என்றால், என்னுடைய நிரூபணம் உண்மையாக இருக்காது.”
  • இப்போது யூதர்களின் பஸ்கா விழா அருகில் உள்ளது, மற்றும் தங்களை தூய்மைப்படுத்த பஸ்கா விழாவிற்க்கு முன்னராக பலர் எருசலேமுக்கு கிளம்பிப் போனார்கள். (யோவான் 11:55 ULT)
  • “இப்போது யூதர்களின் பஸ்கா விழா அருகில் உள்ளது, மற்றும் தங்களை தூய்மைப்படுத்த பஸ்கா விழாவிற்கு முன்னராக பலர் எருசலேமுக்கு கிளம்பிப் போனார்கள்.”
  1. சில மொழிகளில் மக்கள் ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது பொருளை வலியுறுத்துவதன் மூலம் சொற்தொடரில் சிறப்பான இடத்தில் வைத்து குறிப்பிடுகிறார்.
  • அவர் தாமே நம்முடைய நோய்களை ஏற்றுக் கொண்டு மற்றும் நம்முடைய நோய்களை சுமந்தார். (மத்தேயு 8:17 ULT)
  • "நம்முடைய நோயை ஏற்றுக் கொண்டவரும் மற்றும் நம்முடைய நோய்களை சுமந்தவரும் ஆக அவர் இருந்தார்.
  • இயேசு அவரே ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீடர்கள்தான் கொடுத்தார்கள். (யோவான் 4: 2)

அது இயேசு ஞானஸ்நானம் செய்யவில்லை, அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள்.”

  1. சில மொழிகளில் மக்கள் ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது பொருளை வலியுறுத்துவதன் மூலம் அந்த வார்த்தையில் ஏதோ ஒன்றை இணைக்கிறது அல்லது அத்துடன் மற்றொரு வார்த்தையை வைக்கிறது. ஆங்கிலத்தில் பிரதி பெயர்ச்சொல்லை சேர்க்கிறது
  • இயேசு பிலிப்புவைச் சோதனை செய்யும் படி சொன்னார், அவர் தன்னை என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். (யோவான் 6: 6)
  1. சில மொழிகளில் மக்கள் "தனியாக" இது போல ஒரு சொல்லை உபயோகபடுத்தி ஒருவர் தனியாக ஏதோ ஒன்று செய்ததாகக் காண்பிக்கிறார்கள்.
  • அவர்கள் தம்மை ராஜாவாகும் படி கட்டாயப்படுத்தி பிடித்து கொண்டு போக அவர்கள் வரப்போவதை இயேசு உணர்ந்த போதும், மறுபடியும் விலகி தானே மலையின் மேல் ஏறினார். (யோவான் 6:15)

அவர்கள் தம்மை ராஜாவாகும் படி கட்டாயப்படுத்தி பிடித்து கொண்டு போக அவர்கள் வரப்போவதை இயேசு உணர்ந்த போதும், மறுபடியும் விலகி தனியே மலையின் மேல் ஏறினார்.

  1. சில மொழிகளில் மக்கள் எங்கு இருந்தார்களோ அதை பற்றி ஒரு சொற்தொடரை உபயோகபடுத்துவதன் மூலம் தனியாக இருப்பதாகக் காட்டுகிறார்கள்.
  • அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான் மற்றும் தலையில் சுற்றப்பட்ட துணி வைக்கப்பட்டிருந்தது. அது சனல் நார் துணி என்பது பொய் இல்லை ஆனால் அது தன்னை தானே சுருட்டிக் கொண்டது (யோவான் 20: 6-7 ULT)
  • “அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான் மற்றும் தலையில் சுற்றப்பட்ட துணி வைக்கப்பட்டிருந்தது. அது சனல் நார் துணி என்பது பொய் இல்லை ஆனால் அது சொந்த இடத்தில் தான் சுருட்டிக் கொண்டது என்று பொய் சொல்லபட்டது."

பிரதிப்பெயர்ச்சொற்கள் - அவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும்

This page answers the question: ஒரு பிரதிப்பெயர்ச்சொல்லைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை நான் எவ்வாறு தீர்மானிப்பது?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

நாம் பேசும்போது அல்லது எழுதும்போது, ஜனங்கள் அல்லது விஷயங்களைக் குறிக்க ​​பெயர்ச்சொல் அல்லது பெயரை எப்போதும் சொல்லாமல் பிரதிப்பெயர்ச்சொற்களைப் பயன்படுத்துகிறோம். வழக்கமாக கதையில் நாம் ஒருவரை முதன்முதலில் குறிப்பிடும்போது, ​​விளக்கமான சொற்றொடர் அல்லது பெயரைப் பயன்படுத்துகிறோம். அடுத்த முறை அந்த நபரை ஒரு எளிய பெயர்ச்சொல் அல்லது பெயரால் குறிப்பிடலாம். அதன்பிறகு, நம்மை கேட்போர் பிரதிப்பெயர்ச்சொல் யாரைக் குறிக்கிறது என்பதை எளிதில் புரிந்துக்கொள்ள முடியும் என்று நாம் நினைக்கும் வரையிலும் வெறுமனே அவரை பிரதிப்பெயர்ச்சொலில் குறிப்பிடலாம்.

இப்போது ஒரு பரிசேயன் இருந்தான், அவன் பெயர் நிக்கொதேமு, யூத சங்கத்தின் தலைவன். இவன் இயேசுவிடம் வந்தான் ... இயேசு அவனுக்கு பதிலளித்தார் (யோவான் 3: 1-3 ULT)

யோவான் 3-ல், நிக்கொதேமு முதன்முதலில் பெயர்ச்சொல் சொற்றொடர்கள் மற்றும் அவரது பெயருடன் குறிப்பிடப்படுகிறார். பின்பு அவர் "இவன்" என்ற பெயர்ச்சொல் சொற்றொடருடன் குறிப்பிடப்படுகிறார். பின்பு "அவனுக்கு" என்ற பிரதிபெயருடன் அவர் குறிப்பிடப்படுகிறார்.

ஒவ்வொரு மொழியும் மக்கள் மற்றும் பொருட்களை குறிக்கும் இந்த வழக்கமான வழிக்கு அதன் விதிகளையும் விதிவிலக்குகளையும் கொண்டுள்ளது.

  • சில மொழிகளில் முதன்முதலில் ஏதாவது ஒரு பத்தி அல்லது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டால், அது பிரதிப்பெயர்ச்சொல்லைக் காட்டிலும் பெயர்ச்சொல்லுடன் குறிப்பிடப்படுகிறது.
  • ஒரு கதை யாரைப் பற்றியதோ அவர்தான் முக்கிய கதாபாத்திரம். சில மொழிகளில், கதையின் முக்கிய கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அவர் பொதுவாக ஒரு பிரதிப்பெயர்ச்சொல்லுடன் குறிப்பிடப்படுகிறார். சில மொழிகளில் உள்ள சிறப்பு பிரதிப்பெயர்ச்சொற்கள் முக்கிய கதாபாத்திரத்தை மட்டுமே குறிக்கின்றன.
  • சில மொழிகளில், வினைச்சொல்லை அடையாளப்படுத்துவது உட்பொருள் யார் என்பதை அறிய ஜனங்களுக்கு உதவுகிறது. (பார்க்க வினைச்சொற்கள்) இந்த மொழிகளில் சிலவற்றில், கேட்போர் இந்த உட்பொருள் யார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த அடையாளத்தை நம்பியுள்ளனர், மேலும் அவர்கள் யார் என்பதை வலியுறுத்தவோ அல்லது தெளிவுபடுத்தவோ விரும்பினால் மட்டுமே பிரதிப்பெயர்ச்சொல், பெயர்ச்சொல் சொற்றொடர் அல்லது பெயரை பேச்சாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இது மொழிபெயர்ப்பு சிக்கலுக்கான காரணங்கள்

  • மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் மொழிக்கு தவறான நேரத்தில் ஒரு பிரதிப்பெயர்ச்சொல்லைப் பயன்படுத்தினால், எழுத்தாளர் யாரைப் பற்றி பேசுகிறார் என்பது வாசிப்பவர்களுக்குத் தெரியாது.
  • மொழிபெயர்ப்பாளர்கள் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை அடிக்கடி குறிப்பிடுகிறார்கள் என்றால், சில மொழிகளைக் கேட்பவர்கள் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்பதை உணரமாட்டார்கள், அல்லது அதே பெயரில் ஒரு புதிய நபர் இருப்பதாக அவர்கள் நினைக்கலாம்.
  • மொழிபெயர்ப்பாளர்கள் தவறான நேரத்தில் பிரதிப்பெயர்ச்சொற்கள், பெயர்ச்சொற்கள் அல்லது பெயர்களைப் பயன்படுத்தினால், அது குறிப்பிடும் நபர் அல்லது பொருட்களில் சில சிறப்பு முக்கியத்துவம் இருப்பதாக மக்கள் நினைக்கலாம்.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

கீழே உள்ள எடுத்துக்காட்டு ஒரு அதிகாரத்தின் தொடக்கத்தில் நிகழ்கிறது. சில மொழிகளில் பிரதிப்பெயர்ச்சொற்கள் யாரைக் குறிக்கின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மீண்டும் இயேசு ஜெப ஆலயத்திற்குள் நுழைந்தார், சூம்பின கையுடைய ஒரு மனிதன் அங்கே இருந்தான். அவர்கள் அவரை ஓய்வுநாளில் அவர் குணப்படுத்துவாரா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். (மாற்கு 3: 1-2 ULT)

கீழேயுள்ள எடுத்துக்காட்டில், முதல் வாக்கியத்தில் இரண்டு பேர் பெயரிடப்பட்டுள்ளனர். இரண்டாவது வாக்கியத்தில் "அவன்" யாரைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள். அவன் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் வழக்கை ராஜாவுக்கு விவரித்து... (அப்போஸ்தலர் 25: 13-14 ULT)

இயேசு தான் மத்தேயு புத்தகத்தின் முக்கிய கதாபாத்திரம், ஆனால் கீழேயுள்ள வசனங்களில் அவர் நான்கு முறை இயேசு என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார். இது சில மொழிகளைப் பேசுபவர்கள் இயேசு முக்கிய கதாபாத்திரம் அல்ல என்று நினைக்க வழிவகுக்கும். அல்லது இந்த கதையில் இயேசு என்று ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள் சிந்திக்க வழிவகுக்கும். அல்லது எந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டாலும், அவருக்கு ஒருவித முக்கியத்துவம் இருக்கிறது என்று அவர்கள் சிந்திக்க வழிவகுக்கும்.

அக்காலத்தில் இயேசு ஓய்வுநாளில் தானிய வயல்கள் வழியாக சென்றார். அவருடைய சீஷர்கள் பசியுடன் இருந்தார்கள், தானியக் கதிர்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் பரிசேயர்கள் அதைக் கண்டதும், இயேசுவை நோக்கி, “இதோ, உங்கள் சீஷர்கள் ஓய்வு நாளில் செய்யக்கூடாத நியாயப்பிரமாணத்திற்கு விரோதமான காரியத்தை செய்கிறார்கள்” என்று சொன்னார்கள். ஆனால் இயேசு அவர்களை நோக்கி, "தாவீது பசியுடன் இருந்தபோது, ​​அவனுடன் இருந்த மனிதர்கள் என்ன செய்தார்கள் என்று நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? ..." பின்பு இயேசு அங்கிருந்து புறப்பட்டு அவர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். (மத்தேயு 12: 1-9 ULT)

மொழிபெயர்ப்பு உத்திகள்

  1. உங்கள் வாசகர்களுக்கு ஒரு பிரதிப்பெயர்ச்சொல் யாரை அல்லது எதைக் குறிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை என்றால், பெயர்ச்சொல் அல்லது பெயரைப் பயன்படுத்துங்கள்.
  2. ஒரு பெயர்ச்சொல் அல்லது பெயரை திரும்பத்திரும்ப கூறுவது ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒரு முக்கிய கதாபாத்திரம் அல்ல, அல்லது எழுத்தாளர் அந்த பெயருடன் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைப் பற்றி பேசுகிறார், அல்லது அங்கு முக்கியத்துவம் இல்லாத ஒருவருக்கு ஒருவித முக்கியத்துவம் இருக்கிறது என்று மக்கள் சிந்திக்க வழிவகுக்கும், அதற்கு பதிலாக ஒரு பிரதிப்பெயர்ச்சொல்லைப் பயன்படுத்துங்கள்.

மொழிபெயர்ப்பு உத்திகளின் எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தப்பட்டன

  1. உங்கள் வாசகர்களுக்கு ஒரு பிரதிப்பெயர்ச்சொல் யாரை அல்லது எதைக் குறிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை என்றால், பெயர்ச்சொல் அல்லது பெயரைப் பயன்படுத்துங்கள்.
  • மீண்டும் இயேசு ஜெப ஆலயத்திற்குள் நுழைந்தார், சூம்பின கையுடைய ஒரு மனிதன் அங்கே இருந்தான். அவர்கள் அவரை ஓய்வுநாளில் அவர் குணப்படுத்துவாரா என்று பார்க்க. (மாற்கு 3: 1- 2 ULT)
  • மீண்டும் இயேசு ஜெப ஆலயத்திற்குள் நுழைந்தார், சூம்பின கையுடைய ஒரு மனிதன் அங்கே இருந்தான். சில பரிசேயர்கள் இயேசு ஓய்வுநாளில் அவர்குணமாக்குவாரா என்று பார்க்க. (மார்க் 3: 1-2 UST)
  1. ஒரு பெயர்ச்சொல் அல்லது பெயரை திரும்பத்திரும்ப கூறுவது ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒரு முக்கிய கதாபாத்திரம் அல்ல, அல்லது எழுத்தாளர் அந்த பெயருடன் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைப் பற்றி பேசுகிறார், அல்லது அங்கு முக்கியத்துவம் இல்லாத ஒருவருக்கு ஒருவித முக்கியத்துவம் இருக்கிறது என்று மக்கள் சிந்திக்க வழிவகுக்கும், அதற்கு பதிலாக ஒரு பிரதிப்பெயர்ச்சொல்லைப் பயன்படுத்துங்கள்.

அக்காலத்தில் இயேசு ஓய்வுநாளில் தானிய வயல்கள் வழியாக சென்றார். அவருடைய சீஷர்கள் பசியுடன் இருந்தார்கள், தானியத் கதிர்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் பரிசேயர்கள் அதைக் கண்டதும், இயேசுவை நோக்கி, “இதோ, உங்கள் சீஷர்கள் ஓய்வுநாளில் செய்யக்கூடாத நியாயப்பிராமணத்திற்கு விரோதமான காரியத்தைச் செய்கிறார்கள்” என்று சொன்னார்கள். ஆனால் இயேசு அவர்களை நோக்கி, "தாவீது பசியுடன் இருந்தபோது, ​​அவனுடன் இருந்த மனிதர்கள் என்ன செய்தார்கள் நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? ... பின்பு இயேசு அங்கிருந்து புறப்பட்டு அவர்களுடைய ஜெப ஆலயத்திற்குச் சென்றார். (மத்தேயு 12: 1-9 ULT)

இவ்வாறு மொழிபெயர்க்கலாம்:

அக்காலத்தில் இயேசு ஓய்வுநாளில் தானிய வயல்கள் வழியாக சென்றார். அவருடைய சீஷர்கள் பசியுடன் இருந்தார்கள், தானியத் கதிர்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் பரிசேயர்கள் அதைக் கண்டதும், அவரிடம், “இதோ, உங்கள் சீஷர்கள் ஓய்வுநாளில் செய்யக்கூடாத நியாயப்பிரமாணத்திற்கு விரோதமானதைச் செய்கிறார்கள். ஆனால் அவர் அவர்களை நோக்கி, "தாவீது பசியுடன் இருந்தபோது, ​​அவனுடன் இருந்த மனிதர்கள் என்ன செய்தார்கள் என்று நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? ... பின்பு அவர் அங்கிருந்து புறப்பட்டு அவர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றார்.


Sentences

வாக்கியத்தின் கட்டமைப்பு

This page answers the question: வாக்கிய பகுதிகள் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

எழுவாய் மற்றும் செயல் என்ற இரு வார்த்தையையும் ஆங்கிலத்தில் உள்ள சிறிய வாக்கியமானது கொண்டிருக்கும்:

  • அந்த பையன் ஓடினான்.

எழுவாய்

வாக்கியம் எதை பற்றியது அல்லது யாரை பற்றியது என்பதை குறிப்பதே எழுவாய் என்கிறோம். எழுவாய் ஆனது இந்த எடுத்துக்காட்டில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது:

  • அந்த பையன் ஓடுகிறான்.
  • அவன் ஓடுகிறான்

எழுவாய் எனது பெயர்ச்சொல் சொற்றொடராகவோ அல்லது பிரதி பெயர்ச்சொல்லாகவோ இருக்கும். ([வாக்கிய கூறுகளை] பார்க்கவும்(../figs-partsofspeech/01.md)), மேற்கூறிய எடுத்துக்காட்டில், “அந்த பையன்” என்பது பெயர்ச்சொல் சொற்றொடர் ஆகும், இதில் “பையன்” என்பது பெயர்ச்சொல் ஆகும், மற்றும் “அவன்” என்பது பிரதிபெயர்ச்சொல் ஆகும்.

வாக்கியம் கட்டளையாக இருக்கும் போது, பெரும்பாலான மொழிகளில் எழுவாய் பிரதிபெயர்ச் சொல்லாக இருக்காது. “நீ” என்ற எழுவாயை மக்கள் அறிந்து கொள்கின்றனர்.

  • இந்த கதவை மூடு.

பயனிலை

பயனிலை என்பது வாக்கியத்தின் பகுதியாகும், இது எழுவாய் குறித்து கூறுகின்றது. இது பொதுவாக வினைச்சொல்லை கொண்டிருக்கும். (பார்:வினைச்சொற்கள்) கீழுள்ள வாக்கியத்தில், “அந்த மனிதர்” மற்றும் “அவர்” என்பது எழுவாய் ஆகும். பயனிலை என்பது கோடிட்டு காட்டப்பட்டுள்ளது மற்றும் வினைச்சொற்கள் குறிப்பிட்டு தடிமனாக்கப்பட்டுள்ளது.

  • அந்த மனிதர்வலிமையாக உள்ளார்
  • அவர் கடுமையாக வேலை செய்தார்
  • அவர் ஒரு தோட்டத்தை உருவாக்கினார்

கூட்டு வாக்கியங்கள்

ஒன்றிற்கு மேற்பட்ட வாக்கியங்கள் இணைந்து இத்தகைய வாக்கியமானது உருவாக்கப்பட்டிருக்கும். கீழுள்ள இரு வரிகளும் எழுவாய் மற்றும் பயனிலை மற்றும் முழு வாக்கியம் ஆகியவைகளை பெற்றுள்ளது.

  • அவர் சேனைக்கிழங்குகளை விதைத்தார்.
  • அவருடைய மனைவி சோளத்தை விதைத்தார்.

கீழுள்ள கூட்டு வாக்கியம் மேற்கூறிய இரு வாக்கியங்களையும் உள்ளடக்கியுள்ளது, ஆங்கிலத்தில் கூட்டு வாக்கியங்கள் “மற்றும்”, “ஆனால்”, “அல்லது” ஆகிய இணைப்புச் சொற்களை கொண்டு இணைக்கப்பட்டிருக்கும்

  • அவர் சேனைக்கிழங்குகளை விதைத்தார்மற்றும்அவருடைய மனைவி சோளத்தை விதைத்தார்.

தனி எழுவாய் பயனிலையுடைய வாக்கிய உறுப்பு

வாக்கிய உறுப்புகளையும், மற்ற சொற்றொடர்களையும் வாக்கியங்கள் பெற்றிருக்கும். வாக்கிய உறுப்புகள் என்பது வாக்கியங்களை போன்றது ஏனெனில் இவை எழுவாய் மற்றும் பயனிலையை பெற்றுள்ளது, ஆனால் இவைகள் அவைகளுக்குள்ளாகவே சாதாரணமாக காணப்படாது. வாக்கிய உறுப்புகளுக்கான சில எடுத்துக்காட்டுகள். எழுவாய்கள் தடிமனாக்கப்பட்டுள்ளது, பயனிலை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

  • சோளம் தயாராக இருந்தது
  • பிறகு அவள் இதை எடுத்தாள்
  • ஏனெனில் இது சுவைப்பதற்கு நன்றாக இருந்தது

வாக்கியங்கள் பல வாக்கிய உறுப்புகளை பெற்றிருக்கும், எனவே அவை பெரியதாகவும், கடினமானதாகவும் இருக்கும். ஆனால் வாக்கியம் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் ஒரு தனிப்பட்ட வாக்கிய உறுப்பினையாவது கொண்டிருக்கும், அதாவது, வாக்கியம் முழுவதும் ஒரு வாக்கிய உறுப்பினால் அமைக்கப்பட்டிருக்கும். பிற வாக்கிய உறுப்புகளால் தனியாக வாக்கியங்களை அமைக்க இயலாது என்பதால் இவை சார்ந்த வாக்கிய உறுப்புகள் என்று அழக்கப்படுகிறது. சார்ந்த வாக்கிய உறுப்புகள் தங்களுடைய வாக்கிய அர்த்தத்தை முழுமைப்படுத்த தனிப்பட்ட வாக்கிய உறுப்பினை சார்ந்திருக்கும், தனிப்பட்ட வாக்கிய உறுப்புகள் கீழுள்ள வாக்கியங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

  • சோளம் தயாராக இருந்த போது, அவள் அதை எடுத்தாள்.
  • அவள் இதை எடுத்த பிறகு, அவள் வீட்டிற்கு அதனை கொண்டு சென்று சமைத்தாள்.
  • பிறகு இவை அனைத்தையும் அவளும், அவளுடைய கணவரும் இணைந்து சாப்பிட்டனர்,ஏனெனில் சுவைப்பதற்கு நன்றாக இருந்தது.

கீழுள்ள சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் முழு வாக்கியமாக உள்ளது. இந்த சொற்றொடர்கள் மேற்கூறிய வாக்கியங்களிலிருந்து தனித்தனியான வாக்கிய உறுப்புகளை கொண்டுள்ளன.

  • அவள் இதை எடுத்தாள்.
  • அவள் அதை வீட்டிற்கு கொண்டு சென்று அதனை சமைத்தாள்.
  • பிறகு இவை அனைத்தையும் அவளும், அவளுடைய கணவரும் இணைந்து சாப்பிட்டனர்.

வாக்கியம் தொடர்பான உறுப்புகள்

சில மொழிகளில், வாக்கிய உறுப்புகளானது வாக்கியத்தின் ஒரு பகுதியாக வரும் பெயர்சொல்லுடன் பயன்படுத்தப்படுகிறது. இவைகளே வாக்கியம் தொடர்பான உறுப்புகள் என அழைக்கப்படுகிறது.

கீழுள்ள வாக்கியத்தில், “தயாராக இருந்த சோளம்” என்பது முழுமையான வாக்கியத்தின் பயனிலையாகும். “சோளம்” என்ற பெயர்சொல்லுடன் “அது தயாராக இருந்தது” என்ற வாக்கிய தொடர்பான உறுப்பு பயன்படுத்தப்பட்டன. இங்கு பெயர்சொல்லானது அவள் எடுத்த சோளத்தை குறிக்கிறது.

  • அவனுடைய மனைவி எடுத்தாள் சோளம்அது தயாராக இருந்தது

கீழுள்ள வாக்கியத்தில் “கோபமாக இருந்த அவளுடைய தாய்” என்பது முழுமையான வாக்கியத்தின் பயனிலையாகும். “கோபமாக இருந்தவர்” என்ற வாக்கியம் தொடர்பான உறுப்பு “தாய்” என்ற பெயர்ச்சொல்லுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது, இங்கு அவள் எந்தவொரு சோளத்தையும் எடுக்கவில்லை என்பதால் அவளது தாய் எவ்வாறு கோபமடைந்தாள் என்பதை குறிக்கிறது.

  • அவள் எந்தவொரு சோளத்தையும் அவளுடைய தாய்க்கு கொடுக்கவில்லை,மிகவும் கோபமாக இருந்தவர்.

மொழிபெயர்ப்பு பிரச்சனைகள்


தகவல் கட்டமைப்பு

This page answers the question: மொழிகள் ஒரு சொற்தொடரின் பகுதிகளை எப்படி சீராக்குகின்றன?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

மாறுபட்ட மொழிகளில் வெவ்வேறு மொழிகளில் சொற்தொடரின் பகுதிகளை சீராக்குகின்றன. ஆங்கிலத்தில், ஒரு சொற்தொடர் இயல்பாக முதலில் எழுவாய், பின்னர் வினைச்சொல், பின்னர் செயபடுபொருள், பின்னர் மற்ற மாற்றிகள், இது போல இருக்கும்:

நேற்று பீட்டர் அவருடைய வீட்டிற்கு வண்ணம் பூசினார்.

பல மொழிகளில் இயல்பாக பல்வேறு அமைப்புகளில் பொருள்கள் வைக்கபடுகின்றன, இதுபோல:

பீட்டர் தம்முடைய வீட்டிற்கு நேற்று வண்ணம் பூசினார்.

எல்லா மொழிகளும் சொற்தொடரின் பகுதிகளுக்கு ஒரு இயல்பான அமைப்பை வைத்திருந்தாலும், சொற்பொழிவாளர் அல்லது எழுத்தாளர் மிக முக்கியமாக எண்ணும் செய்திகளை சார்ந்து இந்த அமைப்பை மாற்ற முடியும். யாராவது வினாக்கு விடை கூறினால் "நேற்று பீட்டர் எவ்வாறு வண்ணம் பூசினார்?" வினாவை வினவும் நபர் முன்னரே செய்யப்படுபொருளை தவிர அனைத்திற்கும் மேலாக எங்கள் சொற்தொடரில் இருக்கின்ற அனைத்து தகவல்களையும் அறிந்திருக்கிறார்: "அவருடைய வீடு." எனவே, அந்த தகவல் மிக முக்கியமான பகுதியாக மாறும் மற்றும் ஆங்கிலத்தில் பதில் சொல்லும் ஒருவர் இவ்வாறு சொல்லலாம்:

பீட்டர் வண்ணம் பூசிய அவருடைய வீடு (நேற்று).

இது ஆங்கிலத்தில் இயல்பாக இருக்கும் மிக முக்கியமான செய்தியை முதலில் வைக்கிறது. பல மொழிகள் இயல்பாக மிக முக்கியமான செய்தியை இறுதியில் வைக்கின்றன. ஒரு உரையின் படிப்பவருக்கு இயல்பாக புதிய செய்தி மிக முக்கியமானது என்று எழுத்தாளர் எண்ணுகிறார். சில மொழிகளில் புதிய செய்திகள் முதலில் வருகின்றன, மற்றும் மற்றவைகளில் இது இறுதியில் வருகிறது.

மொழிப்பெயர்ப்பு வெளியீடுவதற்கான காரணம்

  • பல்வேறு மொழிகளில் ஒரு சொற்தொடரின் பகுதிகளை மாறுபட்ட முறைகளில் சீராக்குகின்றன. ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆதாரத்திலிருந்து ஒரு சொற்தொடரின் பகுதிகளை அமைத்தால், அது அவரது மொழியில் பயனற்றதாக இருக்கும்.
  • மாறுபட்ட மொழிகளில் முக்கியமானவை அல்லது புதிய செய்திகள் வெவ்வேறு இடங்களில் சொற்தொடர்களில் வைக்கப்படுகின்றன. தொடக்க மொழியில் கொண்டிருக்கும் முக்கியமான அல்லது புதிய செய்தியின் அதே இடத்தில் மொழிப்பெயர்பாளரும் அந்த செய்தியை வைத்திருந்தால், அது அவரது மொழியில் தவறான செய்தி வழங்கும் அல்லது குழப்பமாகவும் இருக்கலாம்.

கிறிஸ்துவ வேத நூலிலிருந்து உதாரணங்கள்

அவர்கள் மனநிறைவு அடையும் வரை அவர்கள் சாப்பிட்டார்கள். (மாற்கு 6:42 யு‌எல்‌டி)

இந்த சொற்தொடரின் பாகங்கள் மூல கிரேக்க தொடக்க மொழியில் மாறுபட்ட அமைப்பில் இருந்தன. அவர்கள் இப்படி இருந்தன:

  • அவர்கள் அனைவரும் சாப்பிட்டார்கள் மற்றும் அவர்கள் அனைவரும் மனநிறைவு அடைந்தார்கள்

ஆங்கிலத்தில், இதன் அர்த்தம் மக்கள் எல்லாத்தையும் சாப்பிட்டார்கள். அடுத்த விவிலிய ஏட்டுச் சிறு கூறில் அவர்கள் பன்னிரண்டு பெட்டிகள் முழுவதிலும் மிஞ்சியுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டார்கள் என்று சொல்கிறது. இது மிகவும் குழப்பமடையாததற்காக, யு‌எல்‌டியின் மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்தில் சரியான அமைப்பில் சொற்தொடரின் பகுதிகளை வைத்துள்ளனர்.

தற்போது ஒரு நாளின் இறுதி வந்தது, மற்றும் பன்னிருவரும் வந்து அவரிடம் கூறினார்கள், “சுற்றியிருக்கின்ற ஊர்களிலும் மற்றும் கிராமங்களிலும் மக்களை தங்குவதற்காகவும் மற்றும் உணவிற்காகவும் அவர்களை அனுப்பிவிட வேண்டும், ஏனெனில் நாங்கள் தனிமைப்படுத்தபட்ட இடத்தில் இருக்கிறோம்.” (லூக்கா 9:12யு‌எல்‌டி)

இந்த விவிலிய ஏட்டுச் சிறு கூறில், சீடர்கள் இயேசுவைப்பற்றிய கூறிய முதல் செய்தி முக்கியமான தகவலை வைக்கிறது. - அவர் கூட்டத்தை அனுப்ப வேண்டும் என்று. ஆனால் இந்த மொழிகளில் முக்கிய செய்திகள் இறுதியில் வைக்கபடிக்கின்றன, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருப்பது-இயேசுவின் தகவல் மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள், அப்படியானால் சீடர்கள் அந்த இடத்தில் இருக்கின்ற ஆத்மாக்களுக்கு அஞ்சுவார்கள், மற்றும் உணவு வாங்குவதற்கு மக்களை அனுப்பினோம் அவர்களை ஆத்மாக்களிடமிருந்து பாதுகாப்பதற்கான வழி என்று அவர்கள் எண்ணலாம். இது தவறான செய்தியாகும்

எல்லா மனிதரும் உங்களை புகழும் போது, உங்களுக்கு ஐயோ, அவர்கள் முன் தோன்றியவர்கள் தவறான தீர்க்கதரிசிகளைக் கையாண்டார்கள். (லூக்கா 6:26 யு‌எல்‌டி)

இந்த விவிலிய சிறு கூறில், செய்தியின் மிக முக்கியமான பகுதி முதலில் - அவர்கள் மக்கள் வரும்போது என்ன செய்கிறார்கள் அவர்கள் "ஐயோ" மக்கள் வருகிறார்கள். அந்த எச்சரிக்கையை தாங்கும் காரணம் இறுதியில் வருகிறது. முக்கியமான செய்திகளை இறுதியில் எதிர்பார்க்கும் மக்களுக்கு இது குழப்பமாக இருக்கலாம்.

மொழிப்பெயர்ப்பு யுக்திகள்

  1. உங்களுடைய மொழி எப்படி ஒரு சொற்தொடரின் பகுதிகளை சீராக்குகிறதோ, மற்றும் அந்த அமைப்பை உங்களுடைய மொழிப்பெயர்ப்பில் உபயோகப்படுத்தவும்.
  2. புதிய அல்லது முக்கியமான செய்திகளை உங்களுடைய மொழியில் வைக்கும் போது, மற்றும் உங்களுடைய மொழியில் செய்யப்பட்டுள்ள முறைகளை கடைபிடிப்பதன் மூலம் செய்தியை அமைக்கவும்.

மொழிபெயர்ப்பு யுக்திகள் உபயோகபடுத்தபட்டுள்ளது

  1. உங்களுடைய மொழி எப்படி ஒரு சொற்தொடரின் பகுதிகளை சீராக்குகிறதோ, மற்றும் அந்த அமைப்பை உங்களுடைய மொழிப்பெயர்ப்பில் உபயோகபடுத்தவும்.
  • அவர் அங்கிருந்து புறப்பட்டு, சொந்த ஊருக்கு வந்தார். அவரை அவருடைய சீடர்கள் பின் வந்தார்கள். (மார்க் 6:1)

இது மூல கிரேக்க அமைப்பின் விவிலிய ஏட்டுச் சிறு கூறு ஆகும். யுஎல்டியின் ஆங்கிலத்தின் இயல்பான அமைப்பாக இது அமைந்துள்ளது:

அவர் அங்கிருந்து புறப்பட்டு, அவருடைய சொந்த ஊருக்கு வந்தார். அவரை அவருடைய சீடர்கள் பின் வந்தார்கள். (மாற்கு 6:1)

  1. புதிய அல்லது முக்கியமான செய்திகளை உங்களுடைய மொழியில் வைக்கும் போது, மற்றும் உங்களுடைய மொழியில் செய்யப்பட்டுள்ள முறைகளை கடைபிடிப்பதன் மூலம் செய்தியை அமைக்கவும்.

தற்போது ஒரு நாளின் இறுதி வந்தது, மற்றும் பன்னிருவரும் வந்து அவரிடம் கூறினார்கள், “சுற்றியிருக்கின்ற ஊர்களிலும் மற்றும் கிராமங்களிலும் மக்களை தங்குவதற்காகவும் மற்றும் உணவிற்காகவும் அவர்களை அனுப்பி விட வேண்டும், ஏனெனில் நாங்கள் தனிமைபடுத்தபட்ட இடத்தில் இருக்கிறோம்.” (லூக்கா 9:12யு‌எல்‌டி)

உங்களுடைய மொழியில் முக்கியமான செய்திகள் இறுதியில் வைத்தால், நீங்கள் விவிலிய ஏட்டுச் சிறு கூறின் அமைப்பை மாற்றலாம்:

  • தற்போது ஒரு நாளின் இறுதி வந்தது, மற்றும் பன்னிருவரும் வந்து அவரிடம் கூறினார்கள், ஏனெனில் நாங்கள் தனிமைபடுத்தப்பட்ட இடத்தில் இருக்கிறோம், “சுற்றியிருக்கின்ற ஊர்களிலும் மற்றும் கிராமங்களிலும் மக்களை தங்குவதற்காகவும் மற்றும் உணவிற்காகவும் அவர்களை அனுப்பி விட வேண்டும்.”

எல்லா மனிதரும் உங்களை புகழும் போது, உங்களுக்கு ஐயோ, அவர்கள் முன் தோன்றியவர்கள் தவறான தீர்க்கதரிசிகளைக் கையாண்டார்கள். (லூக்கா 6:26 யு‌எல்‌டி)

உங்களுடைய மொழியில் முக்கியமான செய்திகள் இறுதியில் வைத்தால், நீங்கள் விவிலிய ஏட்டுச் சிறு கூறின் அமைப்பை மாற்றலாம்:

  • எல்லா மனிதரும் உங்களை புகழும் போது, மக்கள் மூதாதையர் தவறான தீர்க்கதரிசிகளைக் கையாண்டது போலவே, பிறகு ஐயோ உங்களுக்கு,

வாக்கிய வகைகள்

This page answers the question: வாக்கிய வகைகள் என்பது என்ன மற்றும் எதற்காக அவைகள் உபயோகபடுத்தபடுகின்றன?

விவரிப்பு

ஒரு வாக்கியம் என்பது ஒரு முழுமையான யோசனையை வெளிப்படுத்தும் சொற்களின் ஒரு குழு ஆகும். அடிப்படை வகை சொற்றொடர் அவை சார்பு முக்கியமாக உபயோகபடுத்துபவைகளுடன் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

  • செய்தி வாக்கியம் - இவை முக்கியமாக ஒரு செய்தியை வழங்குவதற்காக உபயோகபடுத்தபடுகின்றது. 'இது ஒரு செய்தி.'
  • வினாவாக்கியம் - இவை முக்கியமாக செய்தியை கேட்க உபயோகபடுத்தப்படுகின்றது. 'உனக்கு அவரை தெரியுமா?'
  • கட்டளை வாக்கியம் - இவை முக்கியமாக வேண்டுகோள் அல்லது யாராவது ஏதாவது ஒரு தேவைகளை வெளிப்படுத்த உபயோகப்படுத்தப்படுகின்றது. 'அதை எடுத்து வா.'
  • வியப்பு வாக்கியம் - இவை முக்கியமாக ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தப் உபயோகப்படுத்தபடுகின்றது. '_ ஆ, அது காயப்படுத்தியது! _'

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியிடுவதற்கான காரணம்

  • குறிப்பாக செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதத்தில் வாக்கிய வகைகளைப் உபயோகப்படுத்துவதற்கான பல்வேறு முறைகள் மொழிகளில் இருக்கின்றன.
  • அதிகப்படியான மொழிகளில் இந்த வாக்கிய வகைகளை ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளுக்கு

உபயோகபடுத்தப்படுத்துகின்றன.

  • வேதாகமத்தின் ஒவ்வொரு வாக்கியமும் ஒரு குறிப்பான வாக்கிய வகைக்கு உரிமையானது மற்றும் ஒரு குறிப்பிட்ட செயல்களில், ஆனால் சில மொழிகள் அந்த செயல்பாடுகளில் அந்த வகை சொற்றொடரை உபயோகபடுத்தாது.

வேதாகமத்திலிருந்து உதாரணங்கள்

பின்வரும் உதாரணங்கள் அவற்றின் முக்கிய செயல்பாடுகளுக்கு உபயோகபடுத்தபடும் ஒவ்வொரு வகைகளையும் காண்பிக்கின்றன.

செய்தி வாக்கியம்

ஆரம்பத்தில் ஆண்டவர் சொர்க்கத்தையும் மற்றும் உலகத்தையும் உருவாக்கினார். (ஆதியாகமம் 1: 1 ULT)

செய்திவாக்கியம் மற்ற செயல்பாடுகளை பெற்றிருக்கும். (காண்க [செய்திவாக்கியம்-மற்ற உபயோகங்கள்] (../figs-declarative/01.md))

வினாவாக்கியம்

சொற்பொழிவாளர்கள் பின்வரும் வினாக்களை உபயோகபடுத்தி தகவல்களை பெறுகிறார்கள் மற்றும் மக்கள் அவர்களுடைய வினாக்களுக்கு பதிலளித்து கொண்டிருந்தனர்.

<தொகுதிவினா>இயேசு அவர்களிடம், "நான் இதைச் செய்ய முடியும் என்று நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களா? “ அதற்கு அவர்கள், “ஆமாம், ஆண்டவரே” என்றனர். (மத்தேயு 9:28 ULT)

<தொகுதிவினா> சிறை காவலர்... கூறுகிறார், “ஐயா,இரட்சிப்பை பெற நாங்கள் எண்ண செய்ய வேண்டும்?" அதற்கு அவர்கள், “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்புங்கள், மற்றும் நீ மற்றும் உங்களுடைய வீட்டில் உள்ளவர்களும் பாதுகாக்கபடுவீர்கள்.” (அப்போஸ்தலர் 16: 29-31 ULT)

வினா வாக்கியம் மற்ற செயல்பாடுகளையும் கொண்டிருக்கும். (காண சிலேடை வினாக்கள்)

கட்டளை வாக்கியம்

பலவகைப்பட்ட கட்டளை வாக்கியங்கள் உள்ளன: கட்டளை, வழிமுறைகள், ஆலோசனைகள், அழைப்புகள், வேண்டுகோள்கள், மற்றும் தேவைகள்.

கட்டளை வாக்கியம், சொற்பொழிவாளர் தனது உரிமையை உபயோகித்து மற்றும் யாரோ ஒருவரை ஏதோ ஒன்று செய்ய சொல்கிறார்.

பாலாகே, , எழுந்திருந்து, கேளுங்கள், சிப்போரின் மகனே, நான் கூறுவதை கவனியுங்கள். (எண்ணாகமம் 23:18 ULT)

ஒரு வழிமுறை, சிலவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் ஏன சொற்பொழிவாளர் கூறுகிறார்.

... ஆனால் நீங்கள் நித்திய வாழ்க்கையில் நுழைய எண்ணினால், கட்டளைகளை கைகொண்டிருங்கள். … நீ முழுமையடைய விரும்பினால், போ, உனக்கு உள்ளதை நீ விற்கவேண்டும், விற்றதை ஏழ்மையானவர்களுக்கு கொடுங்கள் மற்றும் சொர்க்கத்தில் போற்றபடுவீர்கள். (மத்தேயு 19:17, 21 ULT)

ஆலோசனைகள் சொற்பொழிவாளர் ஒருவரை ஏதோ ஒன்று செய்ய சொல்கிறார் அல்லது அவர் அந்த நபருக்கு உதவலாம் என்று எண்ணவில்லை. பின்வரும் உதாரணங்களில், அவர்கள் ஒருவருக்கொருவர் வழிகாட்ட இயலவில்லை என்றால் இருவரும் பார்வையற்றவர்களாக இருப்பதே சிறந்தது.

ஒரு பார்வையற்ற மனிதன் மற்றொரு பார்வையற்ற மனிதனை வழிக்காட்ட முயலக் கூடாது. அவர் அப்படி செய்தால், அவர்கள் இரண்டு நபருமே ஒரு குழிக்குள் விழுந்து விடுவார்கள்! (லூக்கா 6:39 UST)

பரிந்துரைக்கப்பட்டதைச் செய்யும் குழுவின் பிரிவாக இருக்க வேண்டுமென சொற்பொழிவாளர் எண்ணலாம். ஆதியாகமம் 11, மக்கள் எல்லோரும் ஒன்றாக செங்கல் செய்வது நல்லது என்று மக்கள் கூறினர்.

அவர்கள் ஒருவரையொருவர் சொன்னார்: நாம் செங்கல் செய்து, அதை முழுமையாக தீயில் வாட்டுவோம் வாருங்கள் என்றார். (ஆதியாகமம் 11: 3 ULT)

ஒரு அழைப்பு, சொற்பொழிவாளர் ஒருவர் யாராவது ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் என்றால் தெரிவிப்பதற்கு அமைதி அல்லது தோழமை என்ற சொல் உபயோகப்படுத்தபடுகிறது. இது பொதுவாக சொற்பொழிவாளர் கவனிப்பவர் மகிழ்வார் என்று எண்ணுவார்..

எங்களுடன் வருக மற்றும் உங்களுக்கு நாங்கள் நல்லது செய்வோம். (எண்ணாகமம் 10:29)

ஒரு கோரிக்கையை, சொற்பொழிவாளர் ஒருவர் ஏதாவது செய்ய வேண்டுமென அவர் நினைக்கும் போது அதை தெரிவிப்பதற்கு மரியாதையை உபயோகபடுத்துகிறார். இது ஒரு வேண்டுகோள் இல்லை மற்றும் கட்டளை இல்லை என்பதை தெளிவாக்குவதற்கு 'தயவு செய்து' என்ற வார்த்தை சேர்க்கப்படலாம். இது வழக்கமாக பேச்சாளருக்கு பயனளிக்கும் ஒரு விஷயம். இது பொதுவாக சொற்பொழிவாளருக்கு பயனளிக்க கூடியது. <தொகுதிவினா>இன்றுகொடுத்தது போலவே எங்களுக்கு தினமும் ரொட்டி கொடுங்கள். (மத்தேயு 6:11 ULT)

<தொகுதிவினா > தயவு செய்து என்னை மன்னிக்கவும். (லூக்கா 14:18 ULT)

விருப்பம் அவர் செய்ய விரும்பியதை அந்த நபர் வெளிப்படுத்துகிறார். ஆங்கிலத்தில் அவர்கள் அடிக்கடி "மே" அல்லது "லெட்" என்ற சொல்லுடன் ஆரம்பமாகிறது.

ஆதியாகமம் 28, ஆண்டவருக்கு தாம் செய்ய விரும்பியதை யாக்கோபு ஈசாக்கிடம் கூறினார்.

எல்லாம் வல்ல ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக உன்னை, உங்களுக்கு பயன் உண்டாகும் படி நீங்கள் பெருக்குவீர்கள். (ஆதியாகமம் 28: 3 ULT)

ஆதியாகமம் 9, கானானுக்கு அவர் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறார் என்று நோவா சொன்னார்.

கானான் சபிக்கப்பட்டவர். ஒரு பணியாள் அவர் தன் சகோதரரின் பணியாளக இருக்கலாம். (ஆதியாகமம் 9:25 ULT)

ஆதியாகமம் 21 ல், ஆகார் தன் மகன் இறந்து போவதைப் காண விரும்பவில்லை என்று உறுதியாக வெளிப்படையாக கூறினார், மற்றும், அவர் இறந்து போவதைக் காணாமல் விட்டு விட்டார். பின்னர் அவர் இறப்பை காணக் கூடாது என்று அவள் விலகி சென்றாள்.

குழந்தையின் இறப்பை நான் காண மாட்டேன். (ஆதியாகமம் 21:16 ULT)

கட்டளை வாக்கியங்கள் மற்ற செயல்பாடுகளை கொண்டுள்ளன. (காண [கட்டளை- பிற உபயோகங்கள்] (../figs-imperative/01.md))

வியப்பு வாக்கியம்

வியப்பு வாக்கியங்கள் வலுவான உணர்வை வெளிக் காட்டுகின்றன.   ULT மற்றும் UST இல், அவர்கள் பொதுவாக முடிவில் ஒரு ஆச்சரியக்குறி (!) முடிவில் உள்ளது.

ஆண்டவரே எங்களை காப்பாற்றுங்கள்; நாங்கள் மரணமடைய போகிறோம்! (மத்தேயு 8:25 ULT)

(பார்க்க [வியப்புவாக்கியங்கள்] (../figs-exclamations/01.md)பிற வியப்பு வாக்கியங்களை வேறு முறைகளில் மற்றும் அவற்றை மொழிபெயர்க்கும் வழிமுறைகளை வெளிப்படுத்துகின்றன.)

மொழிபெயர்ப்பு யுக்திகள்

  1. ஒரு சொற்தொடரில் ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளை காட்டும் முறைகள் உங்கள் மொழியை உபயோகப்படுத்தவும்.
  2. வேதாகமத்தின் ஒரு சொற்தொடரில் வாக்கியத்தின் செயல்பாட்டிற்கு உங்கள் மொழியை உபயோகபடுத்தக்கூடாது என்று ஒரு சொல் வகை இருக்கும் போது, பின் வருமாறு உள்ள மொழிப்பெயர்ப்பு யுக்திகளை காணவும்.

கூற்றின் - மற்ற பயன்கள்

This page answers the question: கூற்றின் மற்ற உபயோகங்கள் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

சாதாரணமாக கூற்றானது விவரங்களை வழங்கப் உபயோகப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில் கிறிஸ்துவ வேத நூலில் மற்ற செயல்முறைகளுக்கும் கூற்றானது உபயோகப்படுத்தப்படுகிறது .

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைகளுக்கான காரணங்கள்

ஒரு சில மொழிகளில் கிறிஸ்துவ வேத நூலில் உள்ள சில வாக்கியங்களுக்கு கூற்றினைப் உபயோகப்படுத்துவது கிடையாது.

கிறிஸ்துவ வேத நூலில் இருந்து உதாரணங்கள்

சாதாரணமாக கூற்றுகள் ஆனது விவரங்கள் வழங்க உபயோகப்படுகின்றன. ஜான் 1: 6-8-க்கு கீழே இருக்கும் எல்லா சொற்றொடர்களும் கூற்றுகளே, மேலும் அவைகளின் செயல்முறைகளுக்கான விவரங்களை வழங்குகின்றன.

கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு நபர் இருந்தார்; வந்த அந்த நபரின் பெயர் ஜான் ஆகும். அவர் பிரகாசம் பற்றி வலியுறுத்துவதற்கு ஆதாரமாக வந்திருந்தார், அனைவரும் அவரின் வழியாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜான் பிரகாசம் என்பது கிடையாது, ஆனால் அவர் பிரகாசம் பற்றி வலியுறுத்துவதற்கு ஆதாரமாக வந்திருக்கிறார். (ஜான் 1: 6-8 யூஎல்டி)

ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு “ஆணையிடுதல்” என்ற கூற்று ஆனது உபயோகப்படுகிறது. அதற்கான உதாரணம் ஆனது கீழே இருக்கிறது, ஒரு உயரிய மதகுரு ஆனவர் “முடியும்” என்ற வினைச் சொல்லைப் பயன்படுத்தி மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கூற்றினை வழங்கினார்.

ஓய்வு நாளிலிருந்து வரும் மூன்றில் ஒருவன்விருப்பமாக மன்னரின் வீட்டை காவல் காக்க வேண்டும், மற்றும் மூன்றாவது விருப்பமாகஸுர் வாயிலில், மற்றும் மூன்றாவது வாயிலுக்கு பின்னால் வாயிர்காப்பாளர் அறை இருந்தது. "இதனை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்று அவர் அவர்களுக்கு ஆணையிட்டார். (2 கிங்ஸ் 11:5 யுஎல்டி)

அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு கூட ஒரு கூற்றைப் பயன்படுத்த முடியும். பேச்சாளர் ஜோசப் வருங்காலத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றி மட்டும் கீழே சொல்லவில்லை; ஜோசப் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார்.

அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், மேலும் நீங்கள் அவருடைய பெயரை இயேசு என்று அழைப்பீர்கள்; ஏனெனில் அவர் பாவம் செய்த தன்னுடைய மக்களை காப்பாற்றுவார். (மத்தேயு 1:21 யுஎல்டி)

வேண்டுகோளிற்காக கூட கூற்றைப் பயன்படுத்த முடியும். தொழுநோயுடன் இருக்கும் ஒரு மனிதன் இயேசு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அவன் எப்போதும் இயேசு என்னை குணமாக்குவார் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

ஒரு தொழுநோயாளி இயேசுவிடம் வந்து அவரை நோக்கி, பணிவுடன், வணங்கி, “கடவுளே, “உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் என்னுடைய நோயை குணமாக்குங்கள் என்றான்.” (மத்தேயு 8: 2 யூஎல்டி)”

நிறைவேற்றுதல் க்கு கூட கூற்றைப் பயன்படுத்த முடியும். நீங்கள் உருவாக்கிய நிலத்தை ஆதாம் சபித்ததன் வாயிலாக, உண்மையில் கடவுள் அதனை சபித்தார்.

... உங்களால் படைக்கப்பட்ட நிலத்தை சபித்தேன்; (ஜெனிசிஸ் 3:17)

தன்னுடைய பாவங்களை மன்னிக்குமாறு ஒரு மனிதன் கூறியதால், இயேசு அந்த மனிதனின் பாவங்களை மன்னித்தார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனிதனின் பக்தியைக் கண்டு, இயேசு, "மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன." (லியுக்கா 2: 5 யூஎல்டி)

மொழிபெயர்ப்புக்கான யுக்திகள்

  1. உங்களுடைய மொழியில் ஒரு கூற்றின் செயல்கள் ஆனது சரியாகப் விளங்கிக் கொள்ள முடியவில்லை எனில், அதனை உணர்த்துகிற ஒரு வாக்கியத்தை உபயோகப்படுத்தவும்.
  2. உங்களுடைய மொழியில் ஒரு கூற்றின் செயல்கள் ஆனது சரியாகப் விளங்கிக் கொள்ள முடியவில்லை எனில், அதனை _உணர்த்துகிற ஒரு வாக்கியத்தை சேர்த்து _ உபயோகப்படுத்தவும்
  3. உங்களுடைய மொழியில் ஒரு கூற்றின் செயல்கள் ஆனது சரியாகப் விளங்கிக் கொள்ள முடியவில்லை எனில், அதனை ஒரு வினைச் சொல் அமைப்பை உபயோகப்படுத்திசெயல்களை உணர்த்தலாம்.

இது ஒரு மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

  1. உங்களுடைய மொழியில் ஒரு கூற்றின் செயல்கள் ஆனது சரியாகப் விளங்கிக் கொள்ள முடியவில்லை எனில், அதனை உணர்த்துகிற ஒரு வாக்கியத்தை உபயோகப்படுத்தவும்.
  • அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், மேலும்நீங்கள் அவருடைய பெயரை இயேசு என்று அழைப்பீர்கள், ஏனெனில் அவர் பாவம் செய்த தன்னுடைய மக்களை காப்பாற்றுவார். (மத்தேயு 1:21 யுஎல்டி) இந்த சொற்றொடரில் “நீங்கள் அவருடைய பெயரை இயேசு என்று அழைப்பீர்கள்” இது ஒரு ஆணை ஆகும். ஒரு சாதாரண அறிவுறுத்தலின் வாக்கிய வகை பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்டது.
  • அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.நீங்கள் அவருடைய பெயரை இயேசு என்று அழைப்பீர்கள், ஏனெனில் அவர் பாவம் செய்த தன்னுடைய மக்களை காப்பாற்றுவார்.
  1. உங்களுடைய மொழியில் ஒரு கூற்றின் செயல்கள் ஆனது சரியாகப் விளங்கிக் கொள்ள முடியவில்லை எனில், அதனை உணர்த்துகிற ஒரு வாக்கியத்தை உபயோகப்படுத்தவும்.
  • கடவுளே, “உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் என்னுடைய நோயை குணமாக்குங்கள் என்றான். (மத்தேயு 8: 2 யூஎல்டி)” “நீங்கள் என்னுடைய நோயை குணமாக்குங்கள்” இதில் செயல்பாடு ஆனது வேண்டுகோளாக செயல்படுகிறது. இந்த கூற்றில் கூடுதலாக வேண்டுகோளானது சேர்க்கப்பட்டுள்ளது.
  • கடவுளே, “உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் என்னுடைய நோயை குணமாக்குங்கள். தயவு செய்து செய்யுங்கள்.
  • கடவுளே, “உங்களுக்கு விருப்பம் இருந்தால், தயவு செய்து என்னுடைய நோயை குணமாக்குங்கள். எனக்கு தெரியும் நீங்கள் செய்வீர்கள் என்று.
  1. உங்களுடைய மொழியில் ஒரு கூற்றின் செயல்கள் ஆனது சரியாகப் விளங்கிக் கொள்ள முடியவில்லை எனில், அதனை உணர்த்துகிற ஒரு வினை சொல்லை உபயோகப்படுத்தவும்.
  • அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், மேலும்நீங்கள் அவருடைய பெயரை இயேசு என்று அழைப்பீர்கள், ஏனெனில் அவர் பாவம் செய்த தன்னுடைய மக்களை காப்பாற்றுவார். (மத்தேயு 1:21 யுஎல்டி)
  • அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், மேலும்நீங்கள் அவருடைய பெயரை இயேசு என்று அழைப்பீர்கள், ஏனெனில் அவர் பாவம் செய்த தன்னுடைய மக்களை காப்பாற்றுவார்.
  • மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. லியுக்கா 2: 5 யூஎல்டி)
  • மகனே, நான் உன்னுடைய பாவங்களை மன்னித்தேன்.
  • மகனே, கடவுள் உன்னுடைய பாவங்களை மன்னித்தார்.

ஏவல் - பிற பயன்பாடுகள்

This page answers the question: பைபிளில் கட்டாய நியமங்களுக்கு வேறு என்ன பயன்கள் உள்ளன?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

ஏறக்குறைய ஏதாவது ஒரு ஆசை அல்லது தேவையை வெளிப்படுத்த நிர்ப்பந்திக்கும் பழக்கங்கள் முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன, சில சமயங்களில் பைபிளில் கட்டாய நியமங்கள் பிற பயன்பாடுகளுக்கு உண்டு.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சினை என் பதிற்கு காரணங்கள்

சில மொழிகளில் அவர்கள் பைபிளில் பயன்படுத்தப்படுகிற சில செயல்களுக்கு ஒரு கட்டாய வாக்கியத்தை பயன்படுத்த மாட்டார்கள்.

பைபிளிலிருந்துஎடுத்துக்காட்டுகள்

பேச்சாளர்கள் பெரும்பாலும் தங்கள் கேள்விகளைக் கேட்க அல்லது கேட்க ஏதாவது கட்டாய விதிகளை பயன்படுத்துகின்றனர். ஆதியாகமத்தில் 2, கடவுள் ஈசாக்கைப் பார்த்து, எகிப்திற்குப் போகக்கூடாது, கடவுள் சொல்லுகிற எடுத்துலேயே வாழ வேண்டும் என்று கூறினார்.

இப்பொழுது கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, “எகிப்துக்குப் போகாதே; நான் சொல்லுகிற எடுத்துலேயே வாழ வேண்டும். (ஜெனெசிஸ் 26:2 உள்ட)

சில சமயங்களில் பைபிளில் கட்டாய நியமங்கள் பிற பயன்பாடுகளுக்கு உண்டு.

விஷயங்களைநிகழ்த்தும்ஏகாதிபத்தியங்கள்

கடவுள் கட்டளை மூலம் விஷயங்களை செய்ய முடியும். இயேசு ஒரு மனிதனைக் குணமாகட்டும் என்று கட்டளையிட்டு அவனை குணமாக்கினார். கட்டளைக்குக் கீழ்ப்படிய எந்தவொரு காரியமும் செய்ய முடியாது, ஆனால் இயேசு அதைக் கட்டளையிட்டார். (“சுத்தமாக இரு” என்றால் “குணமாக இரு.”)

"நான் தயாராக இருக்கிறேன் சுத்தமாக இருங்கள் ." உடனே அவன் குஷ்டரோகத்தைச் சுத்திகரித்தான். (மத்தேயு 8: 3 உள்ட)

ஆதியாகமம் 1 ல், ஒளி இருக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டார், அதை கட்டளையிடுவதன் மூலம், அதை அவர் ஏற்படுத்தினார். பைபிளின் எபிரெயு போன்ற சில மொழிகள், மூன்றாவது நபரிடம் உள்ள கட்டளைகளைக் கொண்டுள்ளன. ஆங்கிலம் அதை செய்யவில்லை, எனவே ULT இல் இது மூன்றாம் நபரை ஒரு பொதுவான இரண்டாவது நபர் கட்டளையாக மாற்ற வேண்டும்:

கடவுள் கூறினார், " ஒளி இருக்கட்டும் , மற்றும் ஒளி இருந்தது. (ஆதியாகமம் 1: 3 உள்ட)

மூன்றாம் நபர் கட்டளைகளைக் கொண்டிருக்கும் மொழிகள் அசல் ஹீப்ருவைப் பின்தொடரலாம், இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும், "ஒளி இருக்க வேண்டும்."

ஆசீர்வாதங்களைச் செயல்படுத்தும் ஏகாதிபத்தியங்கள்

பைபிளில், கட்டளைகளை பயன்படுத்தி கடவுள் மக்களை ஆசீர்வதிப்பார். இது அவருடைய விருப்பத்திற்குரியது என்பதை இது குறிக்கிறது.

கடவுள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களிடம் சொன்னார், “பலனளிக்கும் நபரானாகி இரு, மற்றும் பெருக்கி. பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள். வானத்தின் பறவைகள்மேலும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும், சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும்,”

நிபந்தனைகளாக செயல்படும் கட்டாயங்கள்

நிபந்தனை சொல்லுவதற்கு ஏதேனும் ஒன்றைச் செய்வதற்கு ஒரு கட்டாய வாக்கியமும் பயன்படுத்தப்படலாம். பழமொழிகள் முக்கியமாக வாழ்க்கையைப் பற்றியும் பெரும்பாலும் நடக்கும் விஷயங்களைப் பற்றியும் சொல்கின்றன. கீழே உள்ள நீதிமொழிகள் 4: 6-ன் நோக்கம் முதன்மையாக ஒரு கட்டளையை கொடுக்கவில்லை, ஆனால் மக்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்று கற்பிக்க அவர்கள் ஞானத்தை விரும்புகிறார்கள் என்றால்.

... ஞானத்தை கைவிடாதீர்கள், அவள் உன்னைக் கவனித்துக் கொள்வாள்; காதல் அவள் மற்றும் அவள் உங்களை பாதுகாப்பாக வைக்கும். (நீதிமொழிகள் 4: 6 உள்ட)

கீழே உள்ள நீதிமொழிகள் 22: 6-ன் நோக்கம், தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் போகும் வழியை அவர்கள் கற்பிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கலாம்.

ஒரு குழந்தைக்கு அவர் போகும் வழியில் போதிக்கிறீர்கள், அவர் பழையவராயிருந்தால், அந்த போதனையை விட்டு விலக மாட்டார். (நீதிமொழிகள் 22: 6 உள்ட)

மொழிபெயர்ப்பு உத்திகள்

  1. மக்கள் பைபிளிலுள்ள ஒரு செயலுக்கு ஒரு கட்டாய தண்டனையை பயன்படுத்தாவிட்டால், பதிலாக ஒரு அறிக்கையை பயன்படுத்துங்கள்.
  2. ஒரு வாக்கியம் ஏதாவது நடக்க வேண்டுமென்பது மக்களுக்கு புரியாது என்று புரிந்து கொள்ளாவிட்டால், என்ன நடந்தது என்பதன் விளைவாக என்ன நடந்தது என்பதைக் காண்பிப்பதற்கு "அப்படி" போன்ற இணைக்கும் சொல்லைச் சேர்க்கவும்.
  3. மக்கள் ஒரு கட்டளையை ஒரு நிபந்தனையாகப் பயன்படுத்தாவிட்டால், அது "என்றால்" மற்றும் "பின்" என்ற வார்த்தைகளுடன் ஒரு அறிக்கையாக மொழிபெயர்க்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு உத்திகள் எடுத்துக்காட்டுகள்

  1. மக்கள் பைபிளிலுள்ள ஒரு செயலுக்கு ஒரு கட்டாய தண்டனையை பயன்படுத்தாவிட்டால், பதிலாக ஒரு அறிக்கையை பயன்படுத்துங்கள்.
  • சுத்தமாக இரு. (மத்தேயு 8: 3 உள்ட)
  • "நீ இப்போது சுத்தமாக இருக்கிறாய்."
  • "நான் இப்போது உன்னை சுத்தப்படுத்துகிறேன்."
  • கடவுள் கூறினார், " ஒளி இருக்கட்டும் , மற்றும் ஒளி இருந்தது. (ஆதியாகமம் 1: 3 உள்ட)
  • கடவுள் சொன்னார், " இப்போது ஒளி இருக்கிறது " மற்றும் ஒளி இருந்தது.
  • கடவுள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களிடம் சொன்னார், “பலனளிக்கும் நபரானாகி இரு, மற்றும் பெருக்கி. பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள். வானத்தின் பறவைகள்மேலும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும், சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும்,” (ஆதியாகமம் 1: 3 உள்ட)
  • கடவுள் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களிடம், “ நீங்கள் பலன் பெறும் பொருட்டு எனது விருப்பம், மற்றும் பெருக்கி. பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள். வானத்தின் பறவைகள்மேலும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும், சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும்,”
  1. ஒரு வாக்கியம் ஏதாவது நடக்க வேண்டுமென்பது மக்களுக்கு புரியாது என்று புரிந்து கொள்ளாவிட்டால், என்ன நடந்தது என்பதன் விளைவாக என்ன நடந்தது என்பதைக் காண்பிப்பதற்கு "அப்படி" போன்ற இணைக்கும் சொல்லைச் சேர்க்கவும்..
  • கடவுள், "ஒளி இருக்க வேண்டும்;" என்றார். இதன் விளைவாக ஒளி இருந்தது. (ஜெனிசிஸ் 1:3 உள்ட)
  • கடவுள், "ஒளி இருக்க வேண்டும்;" என்றார். இதன் விளைவாக, ஒளி இருந்தது.
  • கடவுள், "ஒளி இருக்க வேண்டும்;" என்றார். இதன் விளைவாக, ஒளி இருந்தது.
  1. ஒரு கட்டளையை ஒரு நிபந்தனையாக மக்கள் பயன்படுத்தாவிட்டால், "என்றால்" மற்றும் "பிறகு" எனும் வார்த்தைகளுடன் ஒரு அறிக்கையாக இது மொழிபெயர்க்கலாம்.

ஒரு குழந்தைக்கு அவர் செல்ல வேண்டிய வழி சொல்லி கொடுங்கள், அவர் முதிர்வயதாயிருக்கையில், அந்த அறிவுரையை விட்டு விலகாதிருப்பார். (ப்ரொவெர்ப்ஸ் 22:6 உள்ட)

என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது:

" என்றால் ஒரு குழந்தைக்கு அவர் போகும் வழியில் போதிக்கிறீர்கள், பிறகு அவன் முதிர்வயதாயிருக்கையில் அந்தக் கற்பனையை விட்டு விலகுவதில்லை.”


உணர்வுச் சொல்

This page answers the question: உணர்வுச் சொல்லை எந்த வழியில் மொழிபெயர்க்கலாம்?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

திகைப்பு, சந்தோஷம், பயம் அல்லது சினம் போன்ற உணர்ச்சிகளை வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களில் பலமாக உணர்ச்சி சொற்கள் ஆனது வெளிபடுத்துகிறது. பொதுவாக இந்த யுஎல்டி மற்றும் யுஎஸ்டி இல், இவைகள் சாதாரணமாக இறுதியில் உணர்ச்சிக் குறியை (!) கொண்டிருக்கும். மக்கள் அந்த நிலைமையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையும், அவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை அறிந்து கொள்வதற்கும் இவைகள் பயன்படுகிறது. மத்தேயு 8- இன் கீழ் இருக்கும் உதாரணத்தில், பேச்சாளர்கள் மிகவும் அச்சமடைந்தார்கள். மத்தேயு 9- இன் கீழ் இருக்கும் உதாரணத்தில், பேச்சாளர்கள் வியப்படைந்தார்கள், ஏனெனில் அங்கு நடந்த ஒன்றை அவர்கள் இதற்கு முன்னர் பார்த்ததில்லை.

கடவுளே எங்களை காப்பாற்றுங்கள்; நாங்கள் இறக்கப் போகிறோம்! (மத்தேயு 8:25 யுஎல்டி)

"சாத்தானை ஒட்டி வெளியேற்றிய பிறகு, வாய் பேச முடியாத மனிதன் பேசினான். மக்கள் கூட்டமானது வியப்படைந்து, "இஸ்ரேல் இதற்கு முன்னர் ஒருபோதும் இது போல் பார்த்ததில்லை" (மத்தேயு 9:33 யுஎல்டி)

இது ஒரு மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான காரணங்கள்

மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரு சொற்றொடரில் பலமான உணர்வுகளை வெளிப்படுத்துவதை மொழிகளானது கொண்டிருக்கிறது.

கிறிஸ்துவ வேத நூலிலிருந்து உதாரணங்கள்

ஒரு சில உணர்வுச் சொற்களில் உள்ள வார்த்தைகளானது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. கீழே உள்ள சொற்றொடரில் "ஓ" மற்றும் "ஆஹ்" போன்றவைகளில் "ஓ" என்ற வார்த்தையானது பேச்சாளர் திகைப்பை வெளிப்படுத்துவதற்கு உபயோகப்படுகிறது.

, ஐஸ்வர்யத்தின் உள்ளிடமானது பகுத்தறிவு மற்றும் கடவுளின் மெய்யறிவு ஆகிய இரண்டிலும் இருக்கிறது! (ரோமன்‌ஸ் 11:33 யுஎல்டி)

கீழே இருக்கும் "ஆ" என்ற சொல் ஆனது கிதியோன் அதிகளவு அச்சமடைந்து விட்டார் என்பதை உணர்த்துகிறது. அது யாஹ்வெக்கின் தேவதூதன் என்பதை கிதியோன் புரிந்து கொண்டார். கிதியோன், " ஆஹ், யாஹ்வெக் கடவுளே, யாஹ்வெக்கின் தேவதூதனை நேருக்கு நேர் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!” என்றார்.( ஜட்ஜஸ் 6:22 யுஎல்டி)

ஒரு சில உணர்ச்சி சொற்கள் ஆனது வினாச் சொற்களான, "எப்படி" அல்லது "ஏன்" போன்றவற்றில் ஆரம்பிக்கின்றன, எவ்வாறிருப்பினும் இவைகள் வினாக்கள் கிடையாது. ஆண்டவரின் நேர்மையானத் தீர்ப்புகள் ஆனது எங்கும் தேடக் கிடைக்காதது என்ற சொற்றொடரில் பேச்சாளர் திகைப்படைவதை கீழே வெளிப்படுத்துகிறது

எப்படி அவருடைய நேர்மையானத் தீர்ப்புகள் ஆனது எங்கும் தேடக் கிடைக்காதது, மற்றும் அவருடைய வழிகளானது கண்டுபிடிப்புகளுக்கு அப்பாற்பட்டது (ரோமர் 11:33 யுஎல்டி)

கிறிஸ்துவ வேத நூலில் உள்ள ஒரு சில உணர்வுச் சொற்கள் ஆனது முக்கிய வினைச் சொற்களாக இருக்காது. பேச்சாளர் தான் பேசும் நபரைக் குறித்து அருவெறுப்பு அடைகிறார் என்பதை கீழே உள்ள வாக்கியமானது உணர்த்துகிறது.

நீங்கள் ஒரு உபயோகமற்ற மனிதர்! (மத்தேயு 5:22 யுஎல்டி)

மொழிபெயர்ப்புக்கான யுக்திகள்

  1. உங்களுடைய மொழியில் வினைச் சொல்லிற்காக நீங்கள் ஒரு உணர்வுச் சொல்லை பயன்படுத்தும் தேவை ஏற்படின், பெரும்பாலும் ஒரு நல்ல வினைச் சொல்லான "இருக்கிறது" அல்லது "இருக்கின்றன "என்பதை பயன்படுத்தலாம்.
  2. உங்களுடைய மொழியில் பலமான உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு ஒரு உணர்வுச் சொல்லைப் உபயோகப்படுத்தலாம்.
  3. ஒரு சொற்றொடரில் உள்ள உணர்வுச் சொல்லை அந்த உணர்ச்சிகள் வெளிப்படுமாறு மொழிபெயர்க்க வேண்டும்.
  4. பலமான உணர்ச்சியை உணர்த்தும் சொற்றொடரின் பகுதியை வலியுறுத்துகின்ற ஒரு சொல்லை பயன்படுத்தவும்.
  5. இலக்கு மொழியில் பலமான உணர்ச்சி ஆனது தெளிவாக இல்லாத பட்சத்தில், அவர்கள் எவ்வாறு அதனை புரிந்து கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும்.

இது ஒரு மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

  1. உங்களுடைய மொழியில் வினைச் சொல்லிற்காக நீங்கள் ஒரு உணர்வுச் சொல்லை பயன்படுத்தும் தேவை ஏற்படின், பெரும்பாலும் ஒரு நல்ல வினைச் சொல்லான "இருக்கிறது" அல்லது "இருக்கின்றன."என்பதை பயன்படுத்தலாம்.
  • நீங்கள் ஒரு உபயோகமற்ற மனிதர்! (மத்தேயு 5:22 யுஎல்டி)

நீங்கள் ஒரு உபயோகமற்ற மனிதராக இருக்கிறீர்கள்!”

  • ஓ!, ஐஸ்வர்யத்தின் உள்ளிடமானது பகுத்தறிவு மற்றும் கடவுளின் மெய்யறிவு ஆகிய இரண்டிலும் இருக்கிறது! (ரோமன்‌ஸ் 11:33 யுஎல்டி)
    • ”ஓ, பகுத்தறிவின் ஐஸ்வர்யம் மற்றும் கடவுளின் மெய்யறிவானதுமிகவும் உள்ளிடத்தில் இருக்கின்றன!”
  1. உங்களுடைய மொழியில் பலமான உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு ஒரு உணர்வுச் சொல்லைப் உபயோகப்படுத்தலாம். "வாவ்" என்ற சொல்லானது அவர்கள் ஆச்சர்யப்படுவதைக் குறிக்கிறது. கொடுமையான அல்லது பயமுறுத்தக் கூடிய ஏதாவது ஒன்று நடக்கும் போது "ஓ இல்லை" என்ற வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுகிறது.
  • "அவர்கள் முற்றிலும் ஆச்சர்யப்பட்டு கூறினார்கள், “அவர் அனைத்தையும் சிறப்பாக செய்தார், அத்துடன் அவர் காது கேளாதவர்களை கேட்கும் படியும் மற்றும் வாய் பேச முடியாதவர்களை பேசவும் வைக்கிறார்." (மார்க் 7:36 யுஎல்டி)

"அவர்கள் முற்றிலும் ஆச்சர்யப்பட்டு கூறினார்கள்,” "வாவ்! அவர் அனைத்தையும் சிறப்பாக செய்தார், அத்துடன் அவர் காது கேளாதவர்களை கேட்கும் படியும் மற்றும் வாய் பேச முடியாதவர்களை பேசவும் வைக்கிறார்.” ”

  • ஆஹ், யாஹ்வெக் கடவுளே, யாஹ்வெக்கின் தேவதூதனை நேருக்கு நேர் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!( ஜட்ஜஸ் 6:22 யுஎல்டி)
  • "ஓ இல்லை, யாஹ்வெக் கடவுளே! யாஹ்வெக்கின் தேவதூதனை நேருக்கு நேர் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!”
  1. ஒரு சொற்றொடரில் உள்ள உணர்வுச் சொல்லை அந்த உணர்ச்சிகள் வெளிப்படுமாறு மொழிபெயர்க்க வேண்டும்.
  • ஆஹ், யாஹ்வெக் கடவுளே, யாஹ்வெக்கின் தேவதூதனை நேருக்கு நேர் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!( ஜட்ஜஸ் 6:22 யுஎல்டி)
    • யாஹ்வெக் கடவுளே, எனக்கு நிகழும் போது நான் என்ன செய்வது? யாஹ்வெக்கின் தேவதூதனை நேருக்கு நேர் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!”
    • உதவி, யாஹ்வெக் கடவுளே, யாஹ்வெக்கின் தேவதூதனை நேருக்கு நேர் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!
  1. பலமான உணர்ச்சியை உணர்த்தும் சொற்றொடரின் பகுதியை வலியுறுத்துகின்ற ஒரு சொல்லை பயன்படுத்தவும்.

    • எப்படி அவருடைய நேர்மையானத் தீர்ப்புகள் ஆனது எங்கும் தேடக் கிடைக்காதது, மற்றும் அவருடைய வழிகளானது கண்டுபிடிப்புகளுக்கு அப்பாற்பட்டது!

(ரோமன்‌ஸ் 11:33 யுஎல்டி)

  • ”அவருடைய தீர்ப்புகள் இருந்தது அதனால் தேடக் கிடைக்காதது, மற்றும் அவருடைய வழிகளானது தொலைவில் கண்டுபிடிப்புகளுக்கு அப்பாற்பட்டது!”
  1. இலக்கு மொழியில் பலமான உணர்ச்சி ஆனது தெளிவாக இல்லாத பட்சத்தில், அவர்கள் அதனை புரிந்து கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும்.
  • அது யாஹ்வெக்கின் தேவதூதன் என்பதை கிதியோன் புரிந்து கொண்டார். கிதியோன் கூறினார், "ஆஹ், யாஹ்வெக் கடவுளே, யாஹ்வெக்கின் தேவதூதனை நேருக்கு நேர் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!”(ஜட்ஜஸ் 6:22 யுஎல்டி)
    • ”அது யாஹ்வெக்கின் தேவதூதன் என்பதை கிதியோன் புரிந்து கொண்டார். அவர் அச்சமடைந்தார் மேலும் கூறினார், ">ஆஹ், யாஹ்வெக் கடவுளே, யாஹ்வெக்கின் தேவதூதனை நேருக்கு நேர் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!” (ஜட்ஜஸ் 6:22 யுஎல்டி)

Quotes

மேற்கோள்கள் மற்றும் மேற்கோள் விளிம்புகள்

This page answers the question: மேற்கோள் விளிம்புகள் என்றால் என்ன, அவற்றை நான் எங்கே இட வேண்டும்?

விவரிப்பு

சிலர் கூறிய சிலவற்றை சொல்லும் போது, யார் பேசினார் என்று அடிக்கடி சொல்கிறோம், அவர்கள் யாரிடம் பேசினார்கள், மற்றும் அவர்கள் என்ன கூறினார்கள். யார் கூறியது என்ற விவரம் மற்றும் அவர்கள் "மேற்கோள் விளிம்பு" காட்டி யாரை பேசினார்கள். அந்த நபர் என்ன சொன்னார் “மேற்கோள்” (இது மேற்கோள் எனவும் கூறப்படுகிறது.) சில மொழிகளில் மேற்கோள் விளிம்பு ஆரம்பம், இறுதி, அல்லது மேற்கோள்கள் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலும் வரலாம்.

மேற்கோள் விளிம்புகள் பின்வருமாறு அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

  • அவள் கூறினால், "உணவு ஆயத்தமாகி விட்டது, வந்து மற்றும் உண்ணுங்கள்."
  • "உணவு ஆயுத்தமாக உள்ளது, வந்து மற்றும் உண்ணுங்கள்," என்று அவள் கூறினால்.
  • "உணவு ஆயுத்தமாக உள்ளது," என்று அவள் சொன்னால். "வந்து மற்றும் உண்ணுங்கள்."

சில மொழிகளில், ஒன்றுக்கு மேலான வினைச்சொல் பொருள் மேற்கோள் விளிம்புக்கு உள்ளது "என்றார்."

  ஆனால் அவரது தாய் பதிலளித்தார் மற்றும் “அப்படியல்ல, அதற்கு பதிலாக யோவான் என்று அழையுங்கள் என்று கூறினார்.(லூக்கா 1:60 ULT)

சிலர் எழுதிய சிலவற்றை சொல்லும் போது, சில மொழிகள் மேற்கோள் இடப்படுகின்றன (என்ன கூறப்பட்டது) மேற்கோள் குறிப்பில், தலைகீழ் கால் புள்ளி (" ") என்று கூறப்படுகின்றன. சில மொழிகள் மேற்கோள்களைச் சுற்றி வேறு குறியீடு உபயோகபடுத்தபடுகின்றன, இந்த கோணம் மேற்கோள் குறியீடுகள் («»), அல்லது வேறு ஏதாவது ஒன்று.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனை என்பதற்கான காரணம்

  • அவர்களுடைய மொழியில் மிக தெளிவான மற்றும் இயல்பான மேற்கோள் விளிம்புகளை மொழிபெயர்ப்பாளர்கள் இட வேண்டும்.
  • மொழிபெயர்ப்பாளர்கள் "கூறினார்" என்ற மேற்கோள் விளிம்புக்கு ஒன்று அல்லது இரண்டு பொருள் எது வேண்டுமென்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும்.
  • மேற்கோள்களை சுற்றி எந்த குறியீடு உபயோகபடுத்த வேண்டும் என்று மொழிபெயர்ப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

மேற்கோள்களிற்கு முன் மேற்கோள் விளிம்புகள்

சகரியா தேவதூதரிடம் சொல்கிறார்;, “எப்படி இந்த நிகழ்வு நடக்கும் என்று எனக்கு தெரியும்? நான் ஒரு வயதான மனிதன், மற்றும் என்னுடைய துணைவியும் மிகவும் வயதானவள்.” (லூக்கா 1:18 ULT)

<தொகுதிவினா> சில வரி வசூலிப்பவர்கள் ஞானஸ்நானம் பெற வந்தார்கள், மற்றும் அவர்கள் அவரிடம் சொன்னார்கள் "போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" (லூக்கா 3:12 ULT)

அவர் அவர்களிடம் சொன்னார், "நீங்கள் நினைப்பதை விட அதிக பணம் வசூலிக்க வேண்டாம் என்று." (லூக்கா 3:13 ULT)

மேற்கோள்களிற்கு பின் மேற்கோள் விளிம்புகள்

கர்த்தர் இது குறித்து கவலையடைந்தார். இது நடக்காது," அவர் கூறினார். (ஆமோஸ் 7: 3 ULT)

மேற்கோள்களின் இரண்டு பிரிவுகளுக்கு இடையே மேற்கோள் விளிம்புகள்

"நான் அவர்களிடமிருந்து என்னுடைய முகத்தை மறைப்பேன்," அவர் கூறினார், "மற்றும் அவர்களுடைய முடிவு என்னவென்று நான் காண்பேன்; அவர்கள் வக்கிர தலைமுறையினர், நேர்மையற்ற குழந்தைகள்." (உபாகமம் 32:20 ULT)

<தொகுதிவினா> "ஆகையால், நம்மால் அங்கு செல்ல முடியும்" என்று “அவர் கூறினார்.” மனிதனே ஏதேனும் அதர்மம் இருந்தால், நீங்கள் அவரை குற்றம் சாட்ட வேண்டும்.” (அப்போஸ்தலர் 25: 5 ULT)

"பார், நாட்கள் வரும்" —இது கர்த்தரின் அறிவிப்பு—“என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலே, செல்வ வளங்களை நான் மீட்டெடுப்பேன், (எரேமியா 30: 3 ULT)

மொழிப்பெயர்ப்பு யுக்திகள்

  1. மேற்கோள் விளிம்பு எங்கே இட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
  2. "கூறினார்" என்பதற்கு ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை உபயோகபடுத்தலாமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

  1. மேற்கோள் விளிம்பு எங்கே இட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
  • "ஆகையால், நம்மால் அங்கு செல்ல முடியும்" என்று “அவர் கூறினார்.” மனிதனே ஏதேனும் அதர்மம் இருந்தால், நீங்கள் அவரை குற்றம்சாட்ட வேண்டும்.” (அப்போஸ்தலர் 25: 5 ULT)
  • அவர் கூறினார்”ஆகையால், நம்மால் அங்கு செல்ல முடியும்" என்று” மனிதனே ஏதேனும் அதர்மம் இருந்தால், நீங்கள் அவரை குற்றம்சாட்ட வேண்டும்.”
  • ”ஆகையால், நம்மால் அங்கு செல்ல முடியும் என்று மனிதனே ஏதேனும் அதர்மம் இருந்தால், நீங்கள் அவரை குற்றம்சாட்ட வேண்டும்,” அவர் கூறினார்
  • ”ஆகையால், நம்மால் அங்கு செல்ல முடியும் என்றுஅவர் கூறினார் “மனிதனே ஏதேனும் அதர்மம் இருந்தால், நீங்கள் அவரை குற்றம்சாட்ட வேண்டும்,”
  1. "கூறினார்" என்பதற்கு ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை உபயோகபடுத்தலாமா என்பதை தீர்மானிக்க வேண்டும்
  • ஆனால் அவரது தாய் பதிலளித்தார் மற்றும் “அப்படியல்ல, அதற்கு பதிலாக ஜான் என்று அழையுங்கள் என்று கூறினார்.” (லூக்கா 1:60 ULT)
  • ஆனால் அவரது தாய் பதிலளித்தார் “அப்படியல்ல, அதற்கு பதிலாக ஜான் என்று அழையுங்கள் என்று.”

ஆனால் அவரது தாய் கூறினார் “அப்படியல்ல, அதற்கு பதிலாக யோவான் என்று அழையுங்கள் என்று.”

  • ஆனால் அவருடைய தாய் இதுபோன்ற பதிலளித்தார், “அப்படியல்ல, அதற்கு பதிலாக யோவான் என்று அழையுங்கள் என்று,” அவள் கூறினார்.

நேரடியான மற்றும் மறைமுகமான மேற்கோள்கள்

This page answers the question: நேரடியான மற்றும் மறைமுகமான மேற்கோள்கள் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

இரு வகையான மேற்கோள்கள் உள்ளன: நேரடியான மேற்கோள் மற்றும் மறைமுகமான மேற்கோள்.

உண்மையான பேச்சாளர்களின் முக்கியமான செய்திகளை பற்றி மற்றொரு நபர் என்ன கூறியுள்ளார் என்பதை சிலர் குறிப்பிடும் இடத்தில் நேரடியான மேற்கோள் காணப்படும். உண்மையான பேச்சாளரின் சரியான வார்த்தைகளை குறிப்பிட இந்த வகையான மேற்கோள் பயன்படுத்தப்படுகிறது என்று மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். கீழுள்ள உதாரணத்தில், ஜான் தன்னை குறிப்பிட “நான்” என கூறினார். ஜானின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் வேறொரு நபர் ஜானை குறிப்பிட “நான்” என்ற வார்த்தைக்கு மேற்கோளினை பயன்படுத்துகிறார். பல மொழிகள் இவைகளே ஜானின் வார்த்தைகள் என்பதை காண்பிக்க, மேற்கோள் குறிக்கு இடையில் வார்த்தைகளானது அமைக்கப்படுகின்றன:””.

நான்எப்பொழுது வந்தடைவேன் என்பதைநான்அறியேன்”, என்று ஜான் கூறினார்.

வேறொருவர் என்ன கூறினார் என்பதை பேச்சாளர் எடுத்துரைக்கும் இடத்தில் மறைமுக மேற்கோள் காணப்படுகிறது. ஆனால் இவ்வாறான முறையில் உண்மையான நபரால் சொல்லப்பட்ட செய்தியின் வடிவத்திற்கு பதிலாக பேச்சாளர் தனது சொந்த வடிவத்தை அச்செய்திக்காக பயன்படுத்துவார். பிரதி பெயர்ச்சொற்களில் இவ்வகையான மேற்கோள்கள் மாற்றத்தை ஏற்படுத்தும், பெரும்பாலும் நேரங்கள், வார்த்தைகள், மற்றும் நீளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். கீழுள்ள உதாரணத்தில், ஜான் என்பதை எடுத்துரைக்க மேற்கோளில் இருக்கும் “அவர்” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார், அதேபோல் எதிர்காலத்தை குறிப்பிடும் “வில்” என்பதற்கு பதிலாக “வுட்” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.

  • அவர்எந்த நேரத்திற்கு வந்தடைவார் என்பதைஅவர் அறியவில்லை என ஜான் கூறினார்.

ஏன் இது மொழிபெயர்ப்பு பிரச்சனையாக உள்ளது

சில மொழிகளில், கூறப்பட்ட செய்திகளானது நேரடியான மேற்கோளாகவோ அல்லது மறைமுகமான மேற்கோளாகவோ வெளிபடுத்தப்படுகிறது. பிற மொழிகளில், மற்றொரு மேற்கோளை விட ஒரு மேற்கோளானது மிகவும் இயல்பானது, அல்லது மற்றொரு மேற்கோளை விட ஒரு மேற்கோளை பயன்படுத்துவதால் குறிப்பிட்ட அர்த்தத்தை வெளிப்படுத்தும். ஒவ்வொரு மேற்கோளிலும், இதனை நேரடியான மேற்கோளாக மொழிபெயர்ப்பது சிறந்ததா அல்லது மறைமுகமான மேற்கோளாக மொழிபெயர்ப்பது சிறந்ததா என மொழிபெயர்ப்பாளர்கள் முடிவெடுக்க வேண்டும்.

வேதாகமத்திலிருந்து சில உதாரணங்கள்

பின்வரும் உதாரணத்தில் வரும் கூற்றுகள் நேரடியான மற்றும் மறைமுகமான மேற்கோள்கள் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளது. நாங்கள் கீழ்காணும் கூற்றிற்கான விளக்கத்தில் மேற்கோள்களை கோடிட்டு காண்பித்துள்ளோம்.

அவர் எவரிடமும் பேசக்கூடாது என அவரை அறிவுறுத்தினார், ஆனால் அவனிடம், “உன்னுடைய வழியில் சென்று, மதபோதகராக உன்னை காண்பிக்க வேண்டும், மேலும் யூத சமயத்தை தோற்றுவித்தவரின் கட்டளையின் படி, உங்களை தூய்மையாக்குவதற்கும், பிறருக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதற்கும் தியாகங்களை செய்ய வேண்டும்” என்று கூறினார். (லூக்கா 5:14 ULT)

  • மறைமுகமான மேற்கோள்: அவர் எவரிடமும் பேசக்கூடாதுஎன அவரை அறிவுறுத்தினார்,
  • நேரடியான மேற்கோள்: “உன்னுடைய வழியில் சென்று, ஆசாரியனுக்கு உன்னை காண்பிக்க வேண்டும்…

ஆண்டவரின் ஆட்சிப் பகுதி எப்போது வரும் என்று மக்கள் குழுவினரால் கேட்கப்பட்ட போது, இயேசு அதற்கு பதிலளித்தார், மேலும் அவர், “ஆண்டவரின் ஆட்சி பகுதியானது ஒன்றை நோக்கியதாக இருக்காது. அதுமட்டுமல்லாது இங்கே பாருங்கள்! அல்லது அங்கே பாருங்கள்! ஏனெனில் ஆண்டவரின் ஆட்சி பகுதியானது உங்களுக்கிடையே காணப்படுகிறது.” என்று கூறினார். (லூக்கா 17:20-21 ULT)

  • மறைமுகமான மேற்கோள்: ஆண்டவரின் ஆட்சிப் பகுதி எப்போது வரும்என்று மக்கள் குழுவினரால் கேட்கப்பட்ட போது,

நேரடியான மேற்கோள்: இயேசு அதற்கு பதிலளித்தார், மேலும் அவர், “ஆண்டவரின் ஆட்சி பகுதியானது ஒன்றை நோக்கியதாக இருக்காது. ஆண்டவரின் ஆட்சி பகுதியானது ‘இங்கே பாருங்கள்!’ அல்லது ‘அங்கே பாருங்கள்!’ என கூறாது” எனவும் கூறினார்.

  • நேரடியான மேற்கோள்கள்: ‘இங்கே பாருங்கள்!’ அல்லது ‘அங்கே பாருங்கள்!’ என கூறாதீர்கள்

மொழிபெயர்ப்பு யுக்திகள்

தொடக்க உரையில் பயன்படுத்தப்பட்ட மேற்கோள் உங்கள் மொழியில் நன்றாக பொருந்துமெனில், அதனை பயன்படுத்தலாம். தொடக்க உரையில் பயன்படுத்தப்பட்ட மேற்கோள் உங்கள் மொழிக்கு இயல்பானதாக இல்லையெனில், இந்த யுக்திகளை பின்பற்ற வேண்டும்.

  1. உங்கள் மொழியில் நேரடியான மேற்கோள் நன்றாக பொருந்தவில்லையெனில், அதனை மறைமுகமான மேற்கோளுக்கு மாற்ற வேண்டும்.
  2. உங்கள் மொழியில் மறைமுகமான மேற்கோள் நன்றாக பொருந்தவில்லையெனில், அதனை நேரடியான மேற்கோளுக்கு மாற்ற வேண்டும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. உங்கள் மொழியில் நேரடியான மேற்கோள் நன்றாக பொருந்தவில்லையெனில், அதனை மறைமுகமான மேற்கோளுக்கு மாற்ற வேண்டும்.
  • அவர் எவரிடமும் சொல்லக்கூடாது என அவரை அறிவுறுத்தினார், ஆனால் அவனிடம், “உன்னுடைய வழியில் சென்று, ஆசாரியனுக்கு உன்னை காண்பித்து, மோசேயின் கட்டளையின்படி, நீ சுத்தமானதினிமித்தம் அவர்களுக்கு சாட்சியாக பலி செலுத்து என்றார். (லூக்கா 5:14 ULT)
  • அவர் எவரிடமும் சொல்லக்கூடாது, ஆனால்“உன்னுடைய வழியில் சென்று, ஆசாரியனுக்கு உன்னை காண்பித்து, மோசேயின் கட்டளையின்படி, நீ சுத்தமானதினிமித்தம் அவர்களுக்கு சாட்சியாக பலி செலுத்து என்றார்..
  1. உங்கள் மொழியில் மறைமுகமான மேற்கோள் நன்றாக பொருந்தவில்லையெனில், அதனை நேரடியான மேற்கோளுக்கு மாற்ற வேண்டும்.
  • அவர்எவரிடமும் பேசக்கூடாதுஎன அவரை அறிவுறுத்தினார், ஆனால் அவனிடம், “உன்னுடைய வழியில் சென்று, ஆசாரியனுக்கு உன்னை காண்பித்து, மோசேயின் கட்டளையின்படி, நீ சுத்தமானதினிமித்தம் அவர்களுக்கு சாட்சியாக பலி செலுத்து” என்று கூறினார். (லூக்கா 5:14 ULT)
  • அவர்எவரிடமும் பேசக்கூடாதுஎன அவரை அறிவுறுத்தினார், ஆனால் அவனிடம், “உன்னுடைய வழியில் சென்று, ஆசாரியனுக்கு உன்னை காண்பித்து, மோசேயின் கட்டளையின்படி, நீ சுத்தமானதினிமித்தம் அவர்களுக்கு சாட்சியாக பலி செலுத்து” என்று கூறினார்.

என்பதில் நீங்கள் காணொளியை காணலாம்.


மேற்கோள் குறிகள்

This page answers the question: குறிப்பாக மேற்கோள்களுக்குள் மேற்கோள்கள் இருக்கும்போது, மேற்கோள்களை எவ்வாறு குறிக்க முடியும்?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

சில மொழிகள் மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தி மீதமுள்ள உரையிலிருந்து நேரடி மேற்கோள்களைக் குறிக்கின்றன. மேற்கோளுக்கு முன்னும் பின்னும் " என்ற அடையாளத்தை ஆங்கிலம் பயன்படுத்துகிறது.

  • யோவான், "நான் எப்போது வருவேன் என்று எனக்குத் தெரியவில்லை" என்றான்.

மேற்கோள் குறிகள் மறைமுக மேற்கோள்களுடன் பயன்படுத்தப்படவில்லை.

  • அவன் எப்போது வருவான் என்று தெரியவில்லை என்று யோவான் கூறினான்.

மேற்கோள்களுக்குள் மேற்கோள்களின் பல அடுக்குகள் இருக்கும்போது, யார் என்ன சொல்கிறார்கள் என்பதை வாசிப்பவர் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். இரண்டு வகையான மேற்கோள் குறிப்புகளை மாற்றுவது கவனமாக வாசிப்பவர்களைக் கண்காணிக்க உதவும். ஆங்கிலத்தில் வெளிப்புற மேற்கோளில் இரட்டை மேற்கோள் குறிகள் உள்ளன, மேலும் அடுத்த உட்புற மேற்கோளுக்கு ஒற்றை குறிகள் உள்ளன. அதன் அடுத்த உட்புற மேற்கோளில் இரட்டை மேற்கோள் குறிகள் உள்ளன.

  • மரியாள், " 'நான் எப்போது வருவேன் என்று எனக்கு தெரியவில்லை' என்று யோவான் கூறினான்."
  • பாப், " ' "நான் எப்போது வருவேன் என்று எனக்கு தெரியவில்லை" என்று யோவான் கூறினான்' என மரியாள் கூறினாள்".

சில மொழிகள் பிற வகையான மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துகின்றன: இங்கே சில எடுத்துக்காட்டுகள்: ‚'„ "‹ ›« »-.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

கீழேயுள்ள எடுத்துக்காட்டுகள் ULT -ல் பயன்படுத்தப்படும் மேற்கோள் வகையை காட்டுகின்றன.

ஒரே ஒரு அடுக்கு கொண்ட மேற்கோள்

முதல் அடுக்கு நேரடி மேற்கோளைச் சுற்றி இரட்டை மேற்கோள் குறிகள் உள்ளன.

அப்பொழுது ராஜா, "அது திஸ்பியனாகிய எலியாதான்" என்று சொல்லி. (2 இராஜாக்கள் 1:8 ULT)

இரண்டு அடுக்குகளுடன் மேற்கோள்கள்

இரண்டாவது அடுக்கு நேரடி மேற்கோளைச் சுற்றி ஒற்றை மேற்கோள் குறிகள் உள்ளன. அதை நீங்கள் தெளிவாகக் காண்பதற்கான சொற்றொடரையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

அவர்கள் அவனிடம், "'உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட' என்று உன்னுடனே சொன்ன மனிதன் யார்?" (யோவான் 5:12 ULT)

… தம்முடைய சீடர்களில் இரண்டுபேரை, பார்த்து, "உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள். அதிலே நுழையும்போது, மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள். 'அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்' என்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்" என்றார்.

மூன்று அடுக்குகளைக் கொண்ட மேற்கோள்

மூன்றாவது அடுக்கு நேரடி மேற்கோளை சுற்றி இரட்டை மேற்கோள் குறிகள் உள்ளன. நீங்கள் அதை தெளிவாகக் காண நாங்கள் அதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

அதற்கு ஆபிரகாம், " 'இந்த இடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் என் மனைவியின்பொருட்டு என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.' அவள் என்னுடைய சகோதரி என்பதும் உண்மைதான்; அவள் என் தகப்பனுக்கு மகள், என் தாய்க்கு மகளல்ல; அவள் எனக்கு மனைவியானாள். என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் நாடோடியாகத் திரியச்செய்தபோது, நான் அவளை நோக்கி: 'நாம் போகும் இடமெங்கும், "நீ என்னைச் சகோதரன்" என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன்' என்றான்." (ஆதியாகமம் 20:10-13 ULT)

நான்கு அடுக்குகளைக் கொண்ட மேற்கோள்

நான்காவது அடுக்கு நேரடி மேற்கோளைச் சுற்றி ஒற்றை மேற்கோள் குறிகள் உள்ளன. நீங்கள் அதை தெளிவாகக் காணும்படி நாங்கள் அதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

அதற்கு அவர்கள், "ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து, 'நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், "கர்த்தர் சொல்கிறார் 'இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்? இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய்' என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான்." ' " (2 இராஜாக்கள் 1:5-6 ULT)

மேற்கோள் குறிக்கும் உத்திகள்

ஒவ்வொரு மேற்கோளும் எங்கு தொடங்குகிறது மற்றும் முடிவடைகிறது என்பதைப் பார்க்க வாசகர்களுக்கு நீங்கள் உதவக்கூடிய சில வழிகள் இங்கே உள்ளன, இதனால் யார் என்ன சொன்னார்கள் என்பதை அவர்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

  1. நேரடி மேற்கோளின் அடுக்குகளைக் காட்ட இரண்டு வகையான மேற்கோள் குறிப்புகளை மாற்றுங்கள். ஆங்கிலம் இரட்டை மேற்கோள் குறிகள் மற்றும் ஒற்றை மேற்கோள் குறிகளை மாற்றுகிறது.
  2. மறைமுக மேற்கோள்கள் தேவையில்லை என்பதால், குறைவான மேற்கோள் குறிப்புகளைப் பயன்படுத்த ஒன்று அல்லது சில மேற்கோள்களை மறைமுக மேற்கோள்களாக மொழிபெயர்க்கவும். (நேரடி மற்றும் மறைமுக மேற்கோள்கள்பார்க்க)
  3. ஒரு மேற்கோள் மிக நீளமாக இருந்தால், அதில் பல அடுக்கு மேற்கோள்கள் இருந்தால், முக்கிய ஒட்டுமொத்த மேற்கோளை உள்தள்ளலாகவும், அதன் உள்ளில் உள்ள நேரடி மேற்கோள்களுக்கு மட்டுமே மேற்கோள் குறிகளை பயன்படுத்தவும்.

மேற்கோள் குறிக்கும் உத்திகளின் எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தப்பட்டன

  1. கீழே உள்ள ULT உரையில் காட்டப்பட்டுள்ளபடி நேரடி மேற்கோளின் அடுக்குகளைக் காட்ட இரண்டு வகையான மேற்கோள் குறிப்புகளை மாற்றுங்கள்.

அவர்கள் அவனிடம், "ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து, 'நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், "கர்த்தர் சொல்கிறார்: 'இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்? இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய்' என்றான்." ' " (2 இராஜாக்கள் 1:6 ULT)

  1. மறைமுக மேற்கோள்கள் தேவையில்லை என்பதால், குறைவான மேற்கோள் குறிப்புகளைப் பயன்படுத்த ஒன்று அல்லது சில மேற்கோள்களை மறைமுக மேற்கோள்களாக மொழிபெயர்க்கவும். ஆங்கிலத்தில் "அது" என்ற சொல் ஒரு மறைமுக மேற்கோளை அறிமுகப்படுத்த முடியும். கீழேயுள்ள எடுத்துக்காட்டில், "அது" என்ற வார்த்தை எல்லாம் தூதுவர்கள் ராஜாவிடம் கூறியவற்றின் மறைமுக மேற்கோள். அந்த மறைமுக மேற்கோளுக்குள், "மற்றும் 'என்று குறிக்கப்பட்ட சில நேரடி மேற்கோள்கள் உள்ளன.

அவர்கள் அவனிடம், "ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து, 'நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், "கர்த்தர் சொல்கிறார்: 'இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்? இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய்' என்றான்." ' " (2 இராஜாக்கள் 1: 6 ULT)

  • அவர்கள் அவனிடம், அந்த ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து, "நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், 'கர்த்தர் சொல்கிறார்: "இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்? இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய்" என்றான்.' "
  1. ஒரு மேற்கோள் மிக நீளமாக இருந்தால், அதில் பல அடுக்கு மேற்கோள்கள் இருந்தால், முக்கிய ஒட்டுமொத்த மேற்கோளை உள்தள்ளலாகவும், அதன் உள்ளே உள்ள நேரடி மேற்கோள்களுக்கு மட்டுமே மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தவும்.

அவர்கள் அவனிடம், "ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து, 'நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், "கர்த்தர் சொல்கிறார்: 'இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்? இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய்' என்றான்." ' " (2 இராஜாக்கள் 1:6 ULT)

  • அவர்கள் அவனை நோக்கி,
  • ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து,"நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், 'கர்த்தர் சொல்கிறார்: "இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்? இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய்" என்றான்.' "

மேற்கோள்களுக்குள் மேற்கோள்கள்

This page answers the question: மேற்கோளுக்குள் ஒரு மேற்கோள் என்றால் என்ன, யார் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வாசகர்களுக்கு நான் எவ்வாறு உதவ முடியும்?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

ஒரு மேற்கோளுக்குள் ஒரு மேற்கோள் இருக்கலாம், மற்ற மேற்கோள்களுக்குள் இருக்கும் மேற்கோள்களும் அவற்றில் மேற்கோள்களை கொண்டிருக்கலாம். ஒரு மேற்கோளில் மேற்கோள்கள் இருக்கும்போது, மேற்கோள் அடுக்குகளைக் கொண்டிருப்பதைப் பற்றி நாம் பேசலாம், மேலும் மேற்கோள்கள் ஒவ்வொன்றும் ஒரு அடுக்கு. மேற்கோள்களுக்குள் மேற்கோள்களின் பல அடுக்குகள் இருக்கும்போது, யார் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கும் வாசகர்களுக்கும் தெரிந்து கொள்வது கடினம். சில மொழிகள் நேரடி மேற்கோள்கள் மற்றும் மறைமுக மேற்கோள்களின் கலவையை எளிதாக்குகின்றன.

இது மொழிபெயர்ப்பு சிக்கலுக்கான காரணங்கள்

  1. மேற்கோளுக்குள் மேற்கோள் இருக்கும்போது, பிரதிபெயர்சொற்கள் யாரைக் குறிக்கின்றன என்பதை கேட்பவர் அறிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு மேற்கோளுக்குள் இருக்கும் ஒரு மேற்கோளில் "நான்" என்ற சொல் இருந்தால், கேட்பவர் "நான்" என்பது உட்புற மேற்கோளை குறிக்கிறதா அல்லது வெளிப்புற மேற்கோளை குறிக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
  2. மேற்கோள்களுக்குள் மேற்கோள்கள் இருக்கும்போது சில வகையான மொழிகள் வெவ்வேறு வகையான மேற்கோள்களைப் பயன்படுத்தி இதை தெளிவுபடுத்துகின்றன. அவர்கள் சிலருக்கு நேரடி மேற்கோள்களையும் மற்றவர்களுக்கு மறைமுக மேற்கோள்களையும் பயன்படுத்தலாம்.
  3. சில மொழிகள் மறைமுக மேற்கோள்களைப் பயன்படுத்துவதில்லை.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

ஒரே ஒரு அடுக்கு கொண்ட மேற்கோள்

அதற்குப் பவுல்: “நானோ ரோமக் குடிமகனாகப் பிறந்தேன்” என்றான். (அப்போஸ்தலர் 22:28 ULT)

இரண்டு அடுக்குகளுடன் மேற்கோள்கள்

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: "ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: 'நானே கிறிஸ்து' என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள்". மத்தேயு 24: 4-5 ULT

இயேசு தம்முடைய சீஷர்களிடம் என்ன சொன்னார் என்பது வெளிப்புற அடுக்கு. மற்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பது இரண்டாவது அடுக்கு.

"அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: 'அப்படியானால் நீ ராஜாவோ' என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்;" (யோவான் 18:37 ULT)

இயேசு பிலாத்துவிடம் சொன்னது வெளிப்புற அடுக்கு. பிலாத்து இயேசுவைப் பற்றிக் கூறியது இரண்டாவது அடுக்கு.

மூன்று அடுக்குகளைக் கொண்ட மேற்கோள்கள்

ஆபிரகாம், "... நான் அவளை நோக்கி: 'நாம் போகும் இடமெங்கும், "நீ என்னைச் சகோதரன்" என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன்' " (ஆதியாகமம் 20: 10-13 ULT)

ஆபிரகாம் அபிமெலேக்கிடம் சொன்னது வெளிப்புற அடுக்கு. ஆபிரகாம் தனது மனைவியிடம் கூறியது இரண்டாவது அடுக்கு. அவர் தனது மனைவி சொல்லும்படி விரும்பினது மூன்றாவது அடுக்கு. (மூன்றாவது அடுக்கை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளோம்.)

நான்கு அடுக்குகளைக் கொண்ட மேற்கோள்கள்

அதற்கு அவர்கள், "ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து, 'நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், "கர்த்தர் சொல்லுகிறார், 'இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய்' என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான்." ' " (2 இராஜாக்கள் 1: 6 ULT)

இராஜாவிடம் தூதுவர்கள் சொன்னது வெளிப்புற அடுக்கு. தூதுவர்கள் சந்தித்தவன் அவர்களிடம் சொன்னது இரண்டாவது அடுக்கு. தூதுவர்கள் தாமே ராஜாவிடம் சொல்லும்படி அந்த மனிதன் விரும்பினது மூன்றாவது அடுக்கு. யெகோவா சொன்னது நான்காவது அடுக்கு. (நான்காவது அடுக்கைக் நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளோம்.)

மொழிபெயர்ப்பு உத்திகள்

சில மொழிகள் நேரடி மேற்கோள்களை மட்டுமே பயன்படுத்துகின்றன. பிற மொழிகள் நேரடி மேற்கோள்கள் மற்றும் மறைமுக மேற்கோள்களின் கலவையைப் பயன்படுத்துகின்றன. அந்த மொழிகளில் இது விசித்திரமாகத் தோன்றலாம் மற்றும் நேரடி மேற்கோள்களின் பல அடுக்குகள் இருந்தால் கூட குழப்பமாக இருக்கலாம்.

  1. மேற்கோள்கள் அனைத்தையும் நேரடி மேற்கோள்களாக மொழிபெயர்க்கவும்.
  2. ஒன்று அல்லது சில மேற்கோள்களை மறைமுக மேற்கோள்களாக மொழிபெயர்க்கவும். (நேரடி மற்றும் மறைமுக மேற்கோள்கள் பார்க்க)

மொழிபெயர்ப்பு உத்திகளின் எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தப்பட்டன

  1. மேற்கோள்கள் அனைத்தையும் நேரடி மேற்கோள்களாக மொழிபெயர்க்கவும். கீழேயுள்ள எடுத்துக்காட்டில், ULT -ல் உள்ள மறைமுக மேற்கோள்களையும் அதற்குக் கீழே உள்ள நேரடி மேற்கோள்களாக நாங்கள் மாற்றிய மேற்கோள்களையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளோம்.
  • பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவிற்குத் தெரிவித்து: "பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனிதன் இருக்கிறான். ...இப்படிப்பட்ட விவாதத்திற்குரிய காரியங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக்குறித்து நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா என்று கேட்டேன். அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நீதி விசாரிக்கப்படும்படி நிறுத்தப்படவேண்டுமென்று முறையிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்பும்வரை காவல் செய்யும்படி ஆணையிட்டேன்." (அப்போஸ்தலர் 25: 14-21 ULT)
  • பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவிற்குத் தெரிவித்து: "பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனிதன் இருக்கிறான். ...இப்படிப்பட்ட விவாதத்திற்குரிய காரியங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நான் அவனிடம், 'நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக்குறித்து நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா?' என்று கேட்டேன். அதற்குப் பவுல், 'நான் இராயருக்கு முன்பாக நீதி விசாரிக்கப்படும்படி நிறுத்தப்படவேண்டும்' என்று முறையிட்டான், நான் காவலாளியிடம், 'அவனை இராயனிடத்திற்கு அனுப்பும்வரை காவல் செய்யுங்கள்' என்று ஆணையிட்டேன்."
  1. ஒன்று அல்லது சில மேற்கோள்களை மறைமுக மேற்கோள்களாக மொழிபெயர்க்கவும். ஆங்கிலத்தில் "அது" என்ற சொல் மறைமுக மேற்கோள்களுக்கு முன் வரலாம். கீழேயுள்ள எடுத்துக்காட்டுகளில் இது அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. மறைமுக மேற்கோள் காரணமாக மாறிய பிரதிபெயர்சொற்களும் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.
  • கர்த்தர் மோசேயை நோக்கி: "இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடு பேசி, 'நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள்' என்று சொல்" என்றார். (யாத்திராகமம் 16: 11-12 ULT)
  • கர்த்தர் மோசேயை நோக்கி: "இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; மாலையில் அவர்கள் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அவர்கள் அப்பத்தால் திருப்தியாகி, நான் அவர்களது தேவனாகிய கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று அவர்களிடம் சொல்" என்றார்.
  • அதற்கு அவர்கள், "ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து, 'நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், "கர்த்தர் சொல்லுகிறார், 'இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய்' என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான்." ' " (2 இராஜாக்கள் 1: 6 ULT)
  • அவர்கள் அவனிடம் ஒரு மனிதன் அவர்களுக்கு எதிர்ப்பட்டு அவர்களிடம், "நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய்: 'இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்? இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய்' என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனிடம் சொல்லுங்கள் என்றான்."

Next we recommend you learn about:


Writing Styles (Discourse)

எழுத்தின் வகைகள்

This page answers the question: வெவ்வேறு வகையான எழுத்துகளும், இதில் தொடர்புபடும் பிரச்சனைகளும் என்னென்ன?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

வெவ்வேறு விதமான அல்லது வகையான எழுத்துகள் உள்ளன, ஒவ்வொரு வகையான எழுத்தும் அதற்கான தனி நோக்கத்தை கொண்டிருக்கும். ஏனெனில் இந்த நோக்கங்கள் வெவ்வேறாக இருப்பதால், வேறுபட்ட வழிமுறையில் வெவ்வேறு விதமான எழுத்துகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இவை வெவ்வேறான வினைசொற்களையும், வெவ்வேறு விதமான வாக்கியங்களையும் பயன்படுத்துகிறது, அதோடு, மக்களையும், எழுத்தப்படும் பொருட்களையும் வெவ்வேறான வழிகளில் குறிப்பிடுகிறது. வாசகர்கள் எழுத்தின் நோக்கத்தை எளிதாக அறிந்துக் கொள்வதற்கு இத்தகைய வேறுபாடுகள் உதவுகின்றன. இவைகள் எழுத்தாளரின் அர்த்தத்தை சிறந்த முறையில் தொடர்புபடுத்த பணிபுரிகிறது.

எழுத்தின் வகைகள்

பின்வருவனவைகள் ஒவ்வொரு மொழியிலும் காணப்படும் எழுத்தின் அடிப்படையான நான்கு வகைகள் ஆகும். ஒவ்வொரு வகையான எழுத்துகளும் வேறுபட்ட நோக்கத்தை கொண்டிருக்கும்.

  • கதை கூற்று அல்லது நீதிக்கதை - ஒரு கதையை அல்லது நிகழ்வை எடுத்துரைக்கிறது
  • விளக்கவுரை - உண்மை கூற்றுகளை விவரிக்கிறது அல்லது கொள்கைகளை கற்பிக்கிறது
  • செயல்முறை -சிலவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என எடுத்துரைக்கிறது
  • மதிப்புரை - சிலவற்றை செய்ய சிலரை அறிவுறுத்த முயற்சிக்கிறது

ஏன் இது மொழிபெயர்ப்பு பிரச்சனையாக உள்ளது

எழுத்தின் இத்தகைய வேறுபட்ட வகைகளை ஒருங்கிணைக்கும் தனித்தனியான வழியை ஒவ்வொரு மொழியும் கொண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் தான் மொழிபெயர்க்கவுள்ள எழுத்தின் வகைகளை புரிந்துக் கொள்ள வேண்டும், தொடக்க மொழியில் இது எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும், மேலும் இந்த விதமான எழுத்தை எவ்வாறு அவருடைய மொழி ஒருங்கிணைக்கிறது என அறிந்துக் கொள்ள வேண்டும். அவர் எழுத்தின் வகைகளுக்காக அவரது மொழி பயன்படுத்துகிற அமைப்பிற்கு எழுத்தினை மாற்ற வேண்டும், இதனால் மக்கள் இதனை சரியாக புரிந்துக்கொள்வார்கள். ஒவ்வொரு மொழிபெயர்ப்பிலும், ஒருங்கிணைக்கப்பட்ட வார்த்தைகள், வாக்கியங்கள், மற்றும் பத்திகளின் வழிமுறையானது மக்கள் செய்தியை புரிந்துக்கொள்ளும் நிலையை பாதிக்கும்.

எழுத்தின் நடை

பின்வருவனவைகள் மேற்கூறிய நான்கு அடிப்படை வகைகளை இணைக்கும் எழுத்தின் வழிமுறையாகும். இந்த எழுதும் முறைகள் மொழிபெயர்ப்பில் பெரும்பாலும் சவால்களை வழங்குகிறது.

  • கவிதை - அழகான நடையில் கருத்துகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது
  • [பழமொழிகள்] - உண்மையையும், மெய்யறிவையும் தெளிவாக கற்றுத்தருகிறது
  • [குறியீட்டு மொழி] (../writing-proverbs/01.md) - நிகழ்வுகளையும், பொருட்களையும் குறிப்பிட குறியீடுகளை பயன்படுத்துகிறது
  • குறியீட்டு முறையில் முன்னறிவித்தல் - எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை காண்பிக்க இடுகுறி மொழியை பயன்படுத்துகிறது.
  • அநுமானிக்கப்பட்ட தறுவாய் - சில உண்மையாக நடந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை எடுத்துரைக்கிறது அல்லது உண்மை அல்லாத சிலவற்றை பற்றிய உணர்வை வெளிப்படுத்துகிறது

உரையாடலின் அம்சங்கள்

மொழியில் உள்ள எழுத்தின் வெவ்வேறு வகைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் என்பது அவர்களின் உரையாடல் அம்சங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உரையின் நோக்கமானது பயன்படுத்தப்படும் உரையாடல் அம்சத்தின் வகையை பாதிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கதை கூற்றில் உள்ள உரையாடல் அம்சங்கள் உள்ளடக்கியவைகளாவன:

  • ஒரு நிகழ்விற்கு முன்பும், பின்பும் நிகழக்கூடிய மற்றொரு நிகழ்வை பற்றி எடுத்துரைக்கிறது
  • கதையில் மக்களை அறிமுகப்படுத்துகிறது
  • கதையில் புதிய நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது
  • உரையாடலும், கவிதையின் பயன்பாடும்
  • பெயர்ச்சொல் அல்லது பிரதிபெயர்ச்சொல் உடனான மக்கள் மற்றும் பொருட்களை குறிப்பிடுதல்

இத்தகைய வெவ்வேறான உரையாடல் அம்சங்களை பயன்படுத்துவதற்காக வெவ்வேறு வழிகளை மொழிகள் கொண்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் இத்தகைய அம்சங்கள் ஒவ்வொன்றையும் செயல்படுத்தும் வழியை அவரது மொழியில் கற்றறிய வேண்டும், அதனால் அவரது மொழிபெயர்ப்பானது சரியான தகவல்களை தெளிவான முறையிலும், இயல்பான முறையிலும் தொடர்புபடுத்துகிறது. எழுத்தின் மற்ற வகைகள் மற்ற உரையாடல் அம்சங்களை பெற்றிருக்கும்.

குறிப்பிட்ட உரையாடல் பிரச்சனைகள்

  1. புதிய நிகழ்வின் அறிமுகம் - “ஒரு நாள்” அல்லது “அதை பற்றி இது வந்துள்ளது” அல்லது “இது எப்படி நடந்தது என்பதை எடுத்துரைக்கிறது” அல்லது “சில நேரங்களில் அதன் பிறகு” என்ற சொற்றொடர்களானது புதிய நிகழ்வு குறிப்பிடும் ஒன்றை வாசகர்களுக்கு ஒரு சமிஞ்ஞை போன்று அளிக்கிறது.
  2. புதிய மற்றும் பழைய பங்கேற்பாளர்களின் அறிமுகம் - மொழிகளானது புதிய நபரை அறிமுகப்படுத்தும் வழியையும், அதே நபரை மீண்டும் குறிப்பிடும் வழியையும் பெற்றுள்ளது.
  3. [பின்புற தகவல்கள்] - எழுத்தாளர் பல காரணங்களுக்கான பின்புற தகவல்களை பயன்படுத்தலாம்: 1)கதைக்கு சுவாரசியத்தை இணைப்பதற்காக, 2)கதையை புரிந்துகொள்வதற்கு தேவையான முக்கியமான தகவல்களை அளிப்பதற்காக, 3)கதையின் சில பகுதிகள் ஏன் முக்கியமானது என விளக்குவதற்காக.
  4. பிரதி பெயர்ச்சொல் – அவைகளை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் - மொழிகளானது பிரதிபெயர்ச்சொல்லை எம்முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற அமைப்புகளை கொண்டுள்ளது. அந்த அமைப்பை பின்பற்றவில்லையெனில், தவறான அர்த்தத்தை கொடுக்கும்.
  5. கதையின் முடிவுரை - பல விதமான தகவல்களை கொண்டு கதைகளை முடிக்க வேண்டும். மொழிகளானது தகவல்கள் கதைக்கு எவ்வகையில் தொடர்புடையது என்பதை காண்பிப்பதற்காக வெவ்வேறு வழிகளை பெற்றுள்ளது.
  6. மேற்கோள்கள் மற்றும் மேற்கோள் விளிம்புகள் - பிறர் கூறிய ஒன்றை குறிப்பிடுவதற்கான வெவ்வேறு வழிகளை மொழிகள் கொண்டுள்ளது.
  7. இணைப்பு சொற்கள் - இணைப்பு சொற்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற அமைப்பினை மொழிகள் பெற்றுள்ளன (“மற்றும்”, “ஆனால்”, அல்லது “அதன் பின்”).

பின்புல செய்தி

This page answers the question: பின்புல செய்தி என்றால் என்ன, மற்றும் சில தகவல்களை பின்புலத் தகவல்கள் என்பதை நான் எவ்வாறு காட்ட முடியும்?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

மக்கள் ஒரு கதையைச் சொல்லும் போது, அவர்கள் வழக்கமாக நிகழ்வுகளை நடக்கும் வரிசையில் கூறுகிறார்கள். காட்சியில் உள்ள இந்த நிகழ்வுகளானது கதையொன்றை தருகிறது. கதையுலகம் முழுக்க முழுக்க கதையுடனான கதைசொல்லல்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் சில நேரங்களில் ஒரு எழுத்தாளர் கதையிலிருந்து ஒரு இடைவெளியை எடுத்துக் கொண்டு, அவரது உரையாடலை சிறப்பாக புரிந்து கொள்ள உதவுவதற்கு சில தகவல்களை வழங்கலாம். இந்த வகை தகவல்களானது பின்புல தகவல் என்று அழைக்கப்படும். பின்னணி தகவல்கள் அவர் ஏற்கனவே கூறியுள்ள நிகழ்வுகளுக்கு முன்னர் நிகழ்ந்த விஷயங்களைப் பற்றியோ, அல்லது கதையில் ஏதாவது ஒன்றை பற்றியோ, அல்லது அது பின்னர் கதையில் மிக அதிகமாக நடக்க இருப்பதை பற்றியோ கூறுவதாகும்.

எடுத்துக்காட்டு - கீழே உள்ள கதையில் உள்ள அடிக்கோடிட்ட வாக்கியங்கள் அனைத்தும் பின்புல தகவல்களை தருவதாகும்.

பீட்டர் மற்றும் ஜான் ஒரு வேட்டைக்கு சென்றனர் ஏனெனில் தங்கள் கிராமத்தில் அடுத்த நாளில் ஒரு விருந்து இருந்தது. பீட்டர் ஒரு சிறந்த வேட்டைக்காரர். ஒருமுறை மூன்று காட்டு பன்றிகளை அவர் ஒரு நாளைக்கு கொன்றார்! . அவர்கள் ஒரு காட்டு பன்றியின் குரல் கேட்கும் வரை ஒரு குறுகிய புத்தர்களின் வழியாக மெதுவாக நடந்து சென்றனர். பன்றி ஓடியது, ஆனால் அவர்கள் பன்றியை சுட்டுக் கொன்றனர். அதன் பிறகு அவற்றின் கால்களை சிறு கயிறுகளால் கட்டி அவற்றை அவர்களுடன் கொண்டு வந்தனர், மற்றும் ஒரு கம்பத்தில் கட்டி வீட்டிற்குச் கொண்டு சென்றனர். அவர்கள் அதை கிராமத்திற்கு கொண்டு வந்த போது, பீட்டரின் உறவினர் பன்றியைக் கண்டார். அது அவரது சொந்த பன்றி என்று உணர்ந்தார். பீட்டர் தவறுதலாக தனது உறவினரின் பன்றியைக் கொன்றார்.

முன்னர் நடந்த நிகழ்வுகள் அல்லது அதற்குப் பிறகு நடக்கவிருந்த ஏதோவொன்றை பற்றிய பின்புல தகவல்களை அடிக்கடி சொல்கின்றன. இவற்றின் எடுத்துக்காட்டுகள்: "அடுத்த நாளே அவர்களின் கிராமத்திற்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது" மற்றும் "அவர்கள் ஒரு நாளில் மூன்று காட்டு பன்றிகளைக் கொன்றார்கள்", "அவர்கள் அவர்களுடன் கொண்டு வந்தனர்", மற்றும் "பீட்டர் தனது உறவினர்களின் பன்றினை தவறாக கொலை செய்தார்.

பெரும்பாலும் பின்புல தகவல் நடவடிக்கைகள் வினைகளை விட "இருப்பது" மற்றும் "இருந்தது" போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் உதாரணங்கள் "பீட்டர் கிராமத்தில் சிறந்த வேட்டைக்காரர்" மற்றும் "அது அவரது சொந்த பன்றி இருந்தது என்பதாகும்."

பின்னணி தகவல்களுடன் இந்த நிகழ்வு கதை நிகழ்வு பகுதி பகுதியாக இல்லை என்று வாசகர்களால் குறிக்க முடியும். இந்த கதையில், இந்த வார்த்தைகள் சில "ஏனெனில்," "ஒருமுறை," மற்றும் "இருந்தது" என்ற வார்த்தைகள் இருந்தது.

ஒரு எழுத்தாளர் பின்புல தகவல்களை பயன்படுத்தலாம்

  • அவற்றை கேட்பவர்களுக்கு ஆர்வமுள்ளதாக்க உதவுங்கள்
  • அவற்றை கேட்பவர்களுக்கு கதையில் ஏதாவது புரிந்து கொள்வதற்கு உதவுங்கள்
  • கதைகளில் ஏதாவது முக்கியம் ஏன் என்பதை கேட்பவர்களுக்கு உதவுங்கள்
  • ஒரு கதையின் அமைப்பைக் கூறுவதற்கு
  • அமைப்புகள் உள்ளடக்கியது:
  • கதை எங்கே நடைபெறுகிறது
  • கதை நடக்கும்போது
  • கதை தொடங்கிய போது யார் இருக்கிறார்கள்
  • கதை தொடங்கிய போது என்ன நடக்கிறது

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சினை

  • மொழிகள் பின்புலத் தகவல்களையும் கதையக தகவல்களையும் குறிக்கின்ற வெவ்வேறு வழிகளில் உள்ளன.
  • பைபிளிலுள்ள நிகழ்வுகளின் பொருட்டு மொழிபெயர்ப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம், எது தகவல் பின்னணி தகவல், மற்றும் எது கதையின் தகவல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • மொழிபெயர்ப்பாளர்கள் பின்னணி தகவலை குறிக்கும் விதமாக மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் சொந்த வாசகர்கள் நிகழ்வுகளின் வரிசையை புரிந்து கொள்வார்கள், இது தகவல் பின்னணி தகவல் மற்றும் கதையின் தகவல் ஆகும்.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

ஆகார் ஆபிராமின் மகனுக்குப் பெற்றெடுத்தான்; ஆபிராம் அவன் குமாரனாகிய ஹகார் என்னும் பேருள்ள பேர்கொண்டான். ஆபிராம் எண்பத்தேழு வயதான போது ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றான். (ஆதியாகமம் 16:16 ULT)

முதல் வாக்கியத்தில் இரண்டு நிகழ்வுகளை பற்றி சொல்கிறது. ஆகார் ஆபிரகாமைப் பெற்றெடுத்தார். இரண்டாவது வாக்கியம் ஆனது அந்த விஷயங்கள் எப்போது நிகழ்ந்தன என்பதைப் பற்றியும் ஆபிராம் எப்படி இருந்தார் என்பது பற்றியும் கூறுவதாகும்.

இப்போது இயேசு தன்னை கற்பிக்கத் தொடங்கிய போது, முப்பது வயதிற்குட்பட்ட வயதில் இருந்தார் . அவர் ஏலியின் மகனான யோசேப்பின் மகன் எனக் குறிப்பிட்டார். (லூக்கா 3:23 ULT)

இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது இதைப் பற்றி முன்னறிவித்த வசனங்கள் ஆகும். இயேசுவின் வயது மற்றும் மூதாதையர் பற்றிய பின்னணி தகவலை இந்த வாக்கியம் அறிமுகப்படுத்துகிறது. கதை மறுபடியும் தொடங்குகிறது. அங்கு இயேசு வனாந்தரத்திற்கு போகிறார் என்று சொல்கிறார்.

இப்போது இது சப்பாத்தின் மீது நடந்தது இயேசு தானிய துறைகள் வழியாக சென்றார் என்று மற்றும் அவருடைய சீடர்கள் தானியங்களின் தலைகளைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் சில பரிசேயர்கள் சொன்னார்கள் ... (லூக்கா 6: 1-2a ULT)

இந்த வசனங்கள் கதை அமைப்பை கொடுக்கின்றன. சம்பவங்கள் ஆனது சப்பாத்தின் நாளில் ஒரு தானிய வயலில் நடந்தன. இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கு சில பரிசேயர்களும் இருந்தனர். இயேசுவின் சீடர்கள் தானியங்களைத் தின்னினார்கள். "ஆனால் சில பரிசேயர்கள் கூறினார்" கதையின் முக்கிய நடவடிக்கையில் வாக்கியத்தில் தொடங்குகிறது.

மொழிபெயர்ப்பு உத்திகள்

மொழிபெயர்ப்பை தெளிவாகவும் இயற்கையாகவும் வைத்திருப்பது, உங்கள் மொழியில் கதைகள் சொல்வது எப்படி என்பதை நீங்கள் படிக்க வேண்டும். உங்கள் மொழி பின்னணி தகவலை எவ்வாறு குறிக்கிறது என்பதைக் கவனியுங்கள். இதை படிக்கும் பொருட்டு நீங்கள் சில கதைகள் எழுத வேண்டும். பின்புலத் தகவலுக்காக உங்கள் மொழி பயன்படுத்தும் வினைச்சொற்களை கவனிக்கவும், எந்த வகையான பின்னணித் தகவல் என்று வார்த்தைகள் அல்லது வேறு குறிப்பொறிகளிடமிருந்து எந்த வகையான குறிப்புகள் அடையாளம் காட்டுகின்றன என்பதைக் கவனியுங்கள். நீங்கள் மொழிபெயர்க்கும் போது அதே விஷயங்களைச் செய்யுங்கள், அதனால் உங்கள் மொழிபெயர்ப்பு தெளிவாகவும் இயற்கையாகவும் இருக்கும், மேலும் மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

  1. குறிப்பிட்ட தகவல் பின்புல தகவல் என்று காட்டும் உங்கள் மொழி வழியை பயன்படுத்தவும்.
  2. முந்தைய நிகழ்வுகளை முதலில் குறிப்பிடுவதன் மூலம் தகவல்களை மறு வரிசைப்படுத்துக. (பின்புல தகவல் மிக நீண்டதாக இருக்கும் போது இது எப்போதும் சாத்தியமில்லை.)

மொழிபெயர்ப்பு உத்திகளுக்கான எடுத்துக்காட்டுகள்

  1. குறிப்பிட்ட தகவல்களானது பின்புல தகவல் என்று காட்டும் உங்கள் மொழி வழியை பயன்படுத்தவும். ULT ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இது எவ்வாறு செய்யப்பட்டது என்பதை கீழே உள்ள உதாரணங்கள் விவரிக்கின்றன.
  • இப்போது இயேசு கற்பிக்கத் தொடங்கிய போது, முப்பது வயதுக்குட்பட்டவராக இருந்தார். (லூக்கா 3:23) என்ற ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் ''இப்போது'' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, இது கதைகளில் சில மாற்றங்கள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. வினையானது "இது" பின்புல தகவல் என்று காட்டுகிறது.
  • பல அறிவுரைகளாலும் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். ஏரோது தன் சகோதரனுடைய மனைவியாகிய ஏரோதியாவைத் திருமணம் செய்து கொள்வதற்காகவும், ஏரோதின் செய்த மற்ற தீய காரியங்களுக்காகவும் யோவானைத் தொட்டார். ஆனால் ஏரோது மற்றொரு தீய காரியத்தைச் செய்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். (லூக்கா 3: 18-20) யோவானைக் கடிந்து கொள்வதற்கு முன் அடிக்கப்பட்ட சொற்றொடர்கள் நடந்தன. ஆங்கிலத்தில் உதவி செய்த “செய்யுங்கள்” என்ற சொல்லில் "கொள்" என்பது யோவான் அவரைக் கடிந்து கொள்வதற்கு முன் அந்த காரியங்களைச் செய்தார் என்று காட்டுகிறது.
  1. முந்தைய நிகழ்வுகளை முதலில் குறிப்பிடுவதன் மூலம் தகவல்களை மறு வரிசைப்படுத்துக.
  • ஆகார் ஆபிராம் ஆபிராமின் மகனாகப் பிறந்தார். ஆபிராம் அவனுக்கு மகன் என்று பெயர் வைத்தான். ஆபிராம் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்ற போது, ஆபிராமுக்கு எண்பத்தி ஆறு வயதாக இருந்தது. (ஆதியாகமம் 16:16)
  • ஆபிரகாம் எண்பத்தேழு வயதான போது, ஆகார் தன் குமாரனுக்குப் பெற்றெடுத்தான்; ஆபிராம் அவன் குமாரனாகிய இஸ்மவேல் என்று பேரிட்டான்."
  • ஏரோது தன் சகோதரரின் மனைவியான ஏரோதியாள் , மற்றும் ஏரோது செய்த மற்ற எல்லா தீய காரியங்களுக்கும் திருமணம் செய்து கொள்வதற்காக யோர்தானைக் கண்டார். ஆனால் ஏரோது மற்றொரு தீய காரியத்தைச் செய்தார். அவர் ஜான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். (லூக்கா 3: 18-20) - யோவானின் கடிந்து கொள்ளுதலுக்கும் ஏரோதுவின் செயல்களுக்கும் கீழ்ப்பட்ட மொழிபெயர்ப்பு உள்ளது.
  • "ஏரோது இந்தத் தேசாதிபதி தன் சகோதரனுடைய மனைவியான ஏரோதியாளை விவாகம் பண்ணி, இன்னும் அநேக பொல்லாத செய்கைகளைச் செய்தான்; யோவான் அவரை அதட்டினார். ஆனால் ஏரோது இன்னொரு கெட்ட காரியத்தைச் செய்தான், அவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

இணைப்பு சொற்கள்

This page answers the question: இணைப்பு சொற்கள் என்றால் என்ன, நான் அவைகளை எவ்வாறு மொழிபெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

இணைப்பு சொற்களானது ஒரு கருத்து மற்றொரு கருத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என காண்பிக்கிறது. இவை ஒருங்கிணைக்கும் சொற்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பக்கமானது ஒரு தொடரையும், தொடர் குழுவையும் மற்றவைகளுடன் இணைக்கக் கூடிய இணைப்பு சொற்களை பற்றியதாக உள்ளது. இணைப்பு சொற்களுக்கான சில எடுத்துக்காட்டுகளாவன: மற்றும், ஆனால், அதற்காக, அதனால், ஆகையால், இப்பொழுது, இருந்தால், மட்டும், அதிலிருந்து, பிறகு, அது போல, எப்பொழுதெல்லாம், ஏனெனில், இன்னும், என்றாலன்றி.

  • மழை பெய்து கொண்டிருந்தது, அதனால்நான் எனது குடையை விரித்தேன்.

மழை பெய்து கொண்டிருந்தது, ஆனால்நான் குடை வைத்திருக்கவில்லைஅதனால் நான் மிகவும் நனைந்து போனேன்.

மக்கள் சில சமயங்களில் இணைப்பு சொற்களை பயன்படுத்தமாட்டார்கள், ஏனெனில் சூழ்நிலையை கொண்டு கருத்துகளுக்கிடையேயான தொடர்பை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என அவர்கள் எண்ணுகின்றனர்.

  • மழை பெய்து கொண்டிருந்தது. நான் குடை வைத்திருக்கவில்லை. நான் மிகவும் நனைந்து போனேன்.

இது ஒரு மொழிபெயற்பு பிரச்சனைக்கான காரணங்கள்

  • வேதாகமத்தில் உள்ள இணைப்பு சொற்களின் அர்த்தங்களையும், இணைக்கப்பட கருத்துகளுக்கிடையேயான தொடர்பினையும் மொழிபெயர்ப்பாளர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
  • கருத்துகள் எவ்வாறு பொருந்துகிறது என காண்பிப்பதற்கான தனி வழிகளை ஒவ்வொரு மொழியும் கொண்டுள்ளது.
  • மொழிபெயர்ப்பாளர்கள் கருத்துகளுக்கிடையேயான தொடர்பினை தங்களுடைய மொழியில் உள்ள இயல்பான வழி முறையில் தங்களுடைய வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு எவ்வகையில் உதவலாம் என அறிந்திருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு கொள்கைகள்

  • கருத்துகளுக்கிடையேயான தொடர்பினை உண்மையான வாசகர்கள் புரிந்துகொண்ட அதே அர்த்தத்தை பிற வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்க்க வேண்டும்.
  • கருத்துகளுக்கிடையேயான தொடர்பினை வாசகர்கள் புரிந்துக்கொள்வதற்கு இணைப்பு சொற்கள் பயன்பாடு முக்கியமானதா அல்லது முக்கியமற்றதா என கண்டறிய வேண்டும்.

வேதாகமத்திலிருந்து சில உதாரணங்கள்

நான் உடணடியாக சதை மற்றும் இரத்தத்துடன் கலந்தாலோசிக்கவில்லை அதனால், எனக்கு முன் இயேசுவின் சீடர்களாகியவர்களை காண ஜெருசலத்திற்கு செல்லவில்லை, ஆனால்அதற்கு பதிலாக அரபி தேசத்திற்குற்கு சென்றேன், அதன் பிறகு தமஸ்குவிற்கு திரும்பினேன்.அதன்பின்மூன்று வருடங்களுக்கு பிறகு கேபாவை காண எருசலேமிற்கு சென்றேன், மேலும் பதினைந்து நாட்கள் அவனுடன் தங்கியிருந்தேன். (கலாத்தியர் 1:16-18 ULT)

“ஆனால்” என்ற வார்த்தை முன்பு கூறியவற்றிலிருந்து சற்று வேறுபடுகின்ற ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. பவுல் என்பவர் செய்த வேலைக்கும், அவர் செய்யாத வேலைக்கும் இடையேயான வேறுபாடு இங்கு உள்ளது. “அதன் பின்” என்ற வார்த்தை பால் என்பவர் தமஸ்குவிற்கு திரும்பி வந்த பிறகு அவர் செய்த செயலை அறிமுகப்படுத்துகிறது.

ஆகையால்இந்த கட்டளைகளில் குறைந்தது ஒன்றை முறியடிப்பவர்மற்றும்செய்ய வேண்டியவைகளை பிறருக்கு கற்பிப்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்தின் அரசாட்சியில் மிகச்சிறியவர் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் அவைகளை கடைப்பிடிப்பவர்களும் அவைகளை கற்பிப்பவர்களும் சொர்க்கத்தின் அரசாட்சியில் மிகப்பெரியவர் என்று அழைக்கப்படுவார்கள். (மத்தேயு 5:19 ULT)

“ஆகையால்” என்ற வார்த்தை இதற்கு முன்பு உள்ள பிரிவுடன் இந்த பிரிவை இணக்கிறது, மேலும் இந்த பிரிவிற்கான காரணம் கொடுக்கப்பட்டத்தற்கு முன்பு வந்த பிரிவினை உணர்த்துகிறது. “ஆகையால்” என்ற வார்த்தை ஒரு வாக்கியத்தை விட மிகப்பெரிய பகுதிகளை இணைக்கிறது. “மற்றும்” என்ற வார்த்தை ஒரே வாக்கியத்திற்குள் நடக்கும் இரு செயல்களை இணைக்கிறது. இந்த வசனத்தில் “ஆனால்” என்ற வார்த்தை ஆண்டவரின் அரசாட்சியில் ஒரு மக்கள் குழுவினர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்களோ அதிலிருந்து வேறு வகையான மக்கள் குழுவினர் அழைக்கப்படுவதை வேறுபடுத்துகிறது.

நமது ஊழியத்திற்கு எவ்வித அவப்பெயரையும் கொண்டு வரக்கூடாது என்பதற்காக எவருக்கும் தடைக்கட்டையாக விளங்கக் கூடாது. அதற்கு பதிலாக, நமது செயல்கள் அனைத்தையும் கொண்டு நாம் ஆண்டவரின் சேவகன் என்று நாமே நிரூபிக்க வேண்டும்

இங்கு “அதற்காக” என்ற வார்த்தை முன்பு வந்த ஒன்றின் காரணத்தை தொடர்ந்து வரும் பகுதியை இணைக்கிறது; பால் தடைகட்டையாக இல்லாததற்கு காரணம் அவன் தன்னுடைய ஊழியத்திற்கு அவப்பெயரை தரக்கூடாது என்பதே. “அதற்கு பதிலாக” என்ற வார்த்தை பால் தான் செய்யமாட்டேன் (தடை கட்டையாய் இருத்தல்) என்று சொன்னவற்றை அவர் செய்த செயலோடு (அவர் செய்த செயல்கள் மூலம் ஆண்டவரின் சேவகன் என தன்னை நிரூபிக்கிறார்) வேறுபடுத்தி காண்பிக்கிறது.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

ULTயில் காணப்படும் கருத்துகளுக்கிடையேயான தொடர்பின் வழிமுறை இயல்பானதாகவும், உங்கள் மொழியில் சரியான அர்த்தத்தை தருவதாகவும் இருந்தால், அதை பயன்படுத்தவும். அவ்வாறு இல்லாயெனில், வேறு சில தேர்வுகள் இங்கு உள்ளன.

  1. இணைப்பு சொற்களை பயன்படுத்த வேண்டும் (ULT பயனளிக்காத ஒன்றாக இருந்தாலும்).
  2. இணைப்பு சொற்கள் ஒரு வகையாக பயன்படுத்த இயலுமென்றாலும், இணைப்பு சொற்களின் உதவியின்றி கருத்துகளுக்கிடையேயான சரியான தொடர்பை மக்களால் புரிந்துக் கொள்ள இயலுமென்றாலும், இணைப்பு சொற்களை பயன்படுத்த வேண்டாம்.
  3. வெவ்வேறான இணைப்பு சொல்லை பயன்படுத்த வேண்டும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. இணைப்பு சொற்களை பயன்படுத்த வேண்டும் (யூஎல்டி பயனளிக்காத ஒன்றாக இருந்தாலும்).
  • இயேசு அவர்களிடம், “என் பின் வா, நான் உன்னை மீனவராக உருவாக்குவேன்” என்று கூறினார். உடனடியாக அவர்கள் வலைகளை விட்டு வெளி வந்து அவரின் பின் சென்றன. (மார்க் 1:17-18 ULT) – அவர்கள் இயேசுவை பின்பற்றினர் ஏனெனில்அவர் அவர்களிடம் கூறினார். சில மொழிப்பாளர்கள் விரும்பினால் இங்கு “அதனால்” என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.
  • இயேசு அவர்களிடம், “என் பின் வா, நான் உன்னை மீனவராக உருவாக்குவேன்” என்று கூறினார். அதனால்உடனடியாக அவர்கள் வலைகளை விட்டு வெளி வந்து அவரின் பின் சென்றனர்.
  1. இணைப்பு சொற்கள் ஒரு வகையாக பயன்படுத்த இயலுமென்றாலும், இணைப்பு சொற்களின் உதவியின்றி கருத்துகளுக்கிடையேயான சரியான தொடர்பை மக்களால் புரிந்துக் கொள்ள இயலுமென்றாலும், இணைப்பு சொற்களை பயன்படுத்த வேண்டாம்.
  • ஆகையால் இந்த கட்டளைகளில் குறைந்தது ஒன்றை முறியடிப்பவர் மற்றும்செய்ய வேண்டியவைகளை பிறருக்கு கற்பிப்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்தின் அரசாட்சியில் மிகச்சிறியவர் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் அவைகளை கடைப்பிடிப்பவர்களும் அவைகளை கற்பிப்பவர்களும் சொர்க்கத்தின் அரசாட்சியில் மிகப்பெரியவர் என்று அழைக்கப்படுவார்கள். (மத்தேயு 5:19 யூஎல்டி)

சில மொழிகள் இங்கு இணைப்பு சொற்களை பயன்படுத்த மாட்டார்கள், ஏனெனில் அர்த்தமானது அவைகள் இல்லாமல் தெளிவாக உள்ளது, அதோடு இவைகளின் பயன்பாடு இயல்பிற்கு மாறானது. அத்தகையவர்கள் கீழுள்ளவாறு மொழிபெயர்க்கலாம்:

  • ஆகையால் இந்த கட்டளைகளில் குறைந்தது ஒன்றை முறியடிப்பவர்களும், செய்ய வேண்டியவைகளை பிறருக்கு கற்பிப்பவர்களும் சொர்க்கத்தின் அரசாட்சியில் மிகச்சிறியவர் என்று அழைக்கப்படுவார்கள். அவைகளை கடைப்பிடிப்பவர்களும், அவைகளை கற்பிப்பவர்களும் சொர்க்கத்தின் அரசாட்சியில் மிகப்பெரியவர் என்று அழைக்கப்படுவார்கள்.
  • நான் உடணடியாக சதை மற்றும் இரத்தத்துடன் கலந்தாலோசிக்கவில்லை அதனால், எனக்கு முன் இயேசுவின் சீடர்களாகியவர்களை காண எருசலேமிற்கு செல்லவில்லை, ஆனால்அதற்கு பதிலாக அரபி தேசத்திற்குற்கு சென்றேன், அதன் பிறகு தமஸ்குவிற்கு திரும்பினேன். அதன் பின்மூன்று வருடங்களுக்கு பிறகு கேபாவை காண எருசலேமிற்கு சென்றேன், மேலும் பதினைந்து நாட்கள் அவனுடன் தங்கியிருந்தேன். (கலாத்தியர் 1:16-18 ULT)

“ஆனால்” அல்லது “அதன் பின்” என்ற வார்த்தைகள் சில மொழிகளுக்கு தேவைப்படாது.

  • நான் உடணடியாக சதை மற்றும் இரத்தத்துடன் கலந்தாலோசிக்கவில்லை அதனால், எனக்கு முன் இயேசுவின் சீடர்களாகியவர்களை காண ஜெருசலத்திற்கு செல்லவில்லை, அதற்கு பதிலாக அரபியாவிற்கு சென்றேன், அதன் பிறகு டேமாஸ்கஸ்ஸிற்கு திரும்பினேன். மூன்று வருடங்களுக்கு பிறகு சீஃபஸை காண எருசலேமிற்கு சென்றேன், மேலும் பதினைந்து நாட்கள் அவனுடன் தங்கியிருந்தேன்.
  1. வெவ்வேறான இணைப்பு சொல்லை பயன்படுத்த வேண்டும்.
  • ஆகையால் இந்த கட்டளைகளில் குறைந்தது ஒன்றை முறியடிப்பவர் மற்றும் செய்ய வேண்டியவைகளை பிறருக்கு கற்பிப்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்தின் அரசாட்சியில் மிகச்சிறியவர் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் அவைகளை கடைப்பிடிப்பவர்களும், அவைகளை கற்பிப்பவர்களும் சொர்க்கத்தின் அரசாட்சியில் மிகப்பெரியவர் என்று அழைக்கப்படுவார்கள். (மத்தேயு 5:19 ULT) “ஆகையால்” என்ற வார்த்தைக்கு பதிலாக, காரணம் வழங்கப்பட்ட பிரிவிற்கு முன்பு ஒரு பிரிவு இருப்பதை குறிப்பிட ஒரு மொழிக்கு சொற்றொடர் தேவை. “ஆனால்” என்ற வார்த்தை இங்கு இரு மக்கள் பிரிவினருக்கு இடையேயான வேறுபாட்டை குறிப்பிட்டு காண்பிக்க பயன்படுத்தப்பட்டது. ஆனால் சில மொழிகளில், “ஆனால்” என்ற வார்த்தையானது இதற்கு முன்பு வந்த தொடரை சார்ந்து இதற்கு பிறகு வரும் வார்த்தையில் வியப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம். எனவே இத்தகைய மொழிகளுக்கு “மற்றும்” என்ற வார்த்தை மிக சரியாக இருக்கும்.
  • அது ஏனெனில், இந்த கட்டளைகளில் குறைந்தது ஒன்றை முறியடிப்பவர் மற்றும் செய்ய வேண்டியவைகளை பிறருக்கு கற்பிப்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்தின் அரசாட்சியில் மிகச்சிறியவர் என்று அழைக்கப்படுவார்கள். மற்றும் அவைகளை கடைப்பிடிப்பவர்களும், அவைகளை கற்பிப்பவர்களும் சொர்க்கத்தின் அரசாட்சியில் மிகப்பெரியவர் என்று அழைக்கப்படுவார்கள்.
  • அதிலிருந்துஅங்குள்ள அனைத்தும் சத்தமாக இருந்ததால் தலைவரால் எவற்றையும் கூற இயலவில்லை, பவுல் அரண்மனைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என அவர் கட்டளையிட்டார். (அப்போஸ்தலர் 21:34 ULT) – வாக்கியத்தின் முதல் பகுதியை “அதிலிருந்து” என்ற வார்த்தை கொண்டு துவக்குவதற்கு பதிலாக, சில மொழிபெயப்பாளர்கள் அதே தொடர்பினை காண்பிக்க வாக்கியத்தின் இரண்டாம் பகுதியின் துவக்கத்தில் “அதனால்” என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.
  • ”அங்குள்ள அனைத்தும் சத்தமாக இருந்ததால் அதன் தலைவரால் எவற்றையும் கூற இயலவில்லை, அதனால்பவுல் அரண்மனைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என அவர் கட்டளையிட்டார்.”

கதை முடிந்தது

This page answers the question: ஒரு கதையின் முடிவில் என்ன விதமான விவரங்கள் அளிக்கப்படுகிறது?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

ஒரு கதையின் இறுதியில் கொடுக்கப்படும் பலவிதமான தகவல்கள் இருக்கின்றன. பல தடவை பின்புல தகவல்களாகும். கதையின் முக்கிய பிரிவை உண்டாக்கும் செயல்களிலிருந்து இந்த பின்புல தகவல் மாறுபட்டது. வேதாகமம் பெரும்பாலும் பல சிறிய கதைகளை உண்டாக்குகிறது. அந்த புத்தகம் பெரிய கதையின் ஒரு பிரிவாகும். எடுத்துக்காட்டாக, இயேசு அவதரித்த கதையானது லூக்கா புத்தகத்தின் பெரிய கதையின் ஒரு சிறிய கதையாகும். இந்த கதைகள் ஒவ்வொன்றும் பெரிய அல்லது சிறியதாக இருந்தாலும், இறுதியில் பின்புல தகவல்களை பெற்றிருக்கும்.

கதைத் தகவல் இறுதியில் மாறுபட்ட குறிக்கோளிற்காக

  • கதை சுருக்கம்
  • கதையில் என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி கருத்தை தெரிவிக்க
  • பெரிய கதையிலிருந்து ஒரு சிறிய கதையை சேர்க்க அது ஒரு பிரிவாக இருக்கின்றது
  • கதையின் முக்கிய பிரிவு நிறவடைந்த பின் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் என்ன நிகழ்கிறது என்பதை படிப்பவருக்கு தெரிவிக்க
  • கதையின் முக்கிய பிரிவு நிறைவடைந்த பின் தொடர்ச்சியான செயலை தொடரவும்
  • கதையில் நடந்த நிகழ்வுகளின் விளைவாக கதை நிறைவடைந்த பிறகு என்ன நடக்கும் என்று கூறவும்

இது ஒரு மொழிப்பெயர்ப்பு வெளியிடுவதற்கான காரணங்கள்

வேறுவிதமான மொழிகளில் இந்த விதமான தகவல்களை அளிப்பதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளன. மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய மொழியின் முறைகளை உபயோகப்படுத்துவதில்லை என்றால், படிப்பவர்களுக்கு இந்த செய்திகள் தெரியாது:

  • இந்தத் தகவலுடன் கதை நிறைவடைகிறது
  • இந்த தகவல் என்ன நோக்கத்திற்காக இருக்கின்றது
  • இந்தத் தகவல் கதையுடன் எவ்வளவு பொருந்துகிறது

மொழிபெயர்ப்பின் கொள்கைகள்

  • ஒரு கதையின் இறுதியில் குறிப்பிட்ட விதமான தகவல்களை மொழிபெயர்க்க உங்களுடைய மொழி எந்த விதமான தகவல்களை வெளிப்படுத்துகிறது.
  • அதை மொழிபெயர்த்தால், அந்த பிரிவு கதைக்கு எப்படி பொருந்துகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.
  • சாத்தியமானால், அந்த கதை நிறைவடைந்தவுடன் மக்கள் புரிந்துகொள்ளும் முறையில் கதையின் முடிவை மொழிப்பெயர்க்கவும் மற்றும் அடுத்து ஆரம்பமாகிறது.

வேதாகமத்தில் உதாரணங்கள்

  1. கதை சுருக்கம்

ஓய்வு எடுத்த பின் ஆண்களை தொடரவும், சில பலகைகள், மற்றும் கப்பலில் இருந்த பொருட்கள் சிலவற்றில்இந்த வழியில் நாம் அனைவரும் பாதுகாப்பாக தரையிறங்கினோம். (அப்போஸ்தலர் 27:44 ULT)

  1. கதையில் என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி எண்ணம் தெரிவிக்க

மந்திர கலைகளைச் செய்பவர்கள் பலர் தங்கள் புத்தகங்களை குழுவாக கொண்டு வந்து மேலும் அனைவரின் முன் பார்க்கும் படி அவைகளை எரித்தனர். அவர்கள் அவைகளின் மதிப்பை எண்ணி, ஐம்பது ஆயிரம் வெள்ளிக்காசுகளாக இருந்தது. எனவே ஆண்டவருடைய சொல் திறன்மிக்க முறையில் பரவலாக பரவியது. (அப்போஸ்தலர் 19: 19-20 ULT)

  1. கதையின் முக்கிய பிரிவு நிறவடைந்த பின் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் என்ன நிகழ்கிறது என்பதை படிப்பவருக்கு தெரிவிக்க

மரியாள் கூறுகிறார், “என் ஆன்மா ஆண்டவரை புகழும்; என் ஆன்மா என் இயேசுவாலே மகிழ்ச்சி அடைக்கிறது...” மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தாள், பின்னர் அவளுடைய வீட்டிற்குத் திரும்பிவந்தாள். (லூக்கா 1: 46-47, 56 ULT)

  1. கதையின் முக்கிய பிரிவு நிறைவடைந்த பின் தொடர்ச்சியான செயலை தொடரவும்

மேய்ப்பர்கள் அவர்களுக்குச் கூறியதை கேட்ட எல்லாருமே திகைப்படைந்தார்கள்.ஆனால், மேரி கேட்ட அனைத்தையும் பற்றி சிந்தித்து, அவளுடைய மனதில் புதையல் போன்று வைத்திருந்தார். (லூக்கா 2: 18-19 ULT)

  1. கதையில் நடந்த நிகழ்வுகளின் விளைவாக கதை நிறைவடைந்த பிறகு என்ன நடக்கும் என்று கூறவும்

“ஐயோ நீங்கள் யூத விதிகளின் போதகர்கள், ஏனெனில் ஞானத்தின் மனநிறைவை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்; நீங்கள் உங்களுக்குள் நுழைய வேண்டாம். மற்றும் நுழைகிறவர்களை நீங்கள் தடை செய்கிறீர்கள். இயேசு அந்த இடத்திற்கு சென்ற பிறகு, வேதபாரகரும் பரிசேயரும் அவரை எதிர்த்தார்கள் மற்றும் பல செய்திகளை பற்றி அவரிடம் முறையிட்டனர், அவரது சொந்த சொற்களில் அவரை வீழ்த்த முயற்சி செய்தனர். (லூக்கா 11: 52-54 ULT)


அநுமானிக்கப்பட்ட தறுவாய்கள்

This page answers the question: அநுமானிக்கப்பட்ட தறுவாய் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

“சூரியன் ஒளிர்வதை நிறுத்தி விட்டால்...”, “சூரியன் ஒளிர்வதை நிறுத்தினால் என்னவாகும்...”, ஒரு வேளை சூரியன் ஒளிர்வதை நிறுத்திவிட்டால்...”, “சூரியானால் மட்டும் ஒளிர்வதை நிறுத்த இயலாவிடில்.” ஒரு நிகழ்வு அவ்வாறு நிகழாவிடினும் என்ன நடந்தது அல்லது வருங்காலத்தில் அவ்வாறு நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்யும் இடத்தில் அநுமானிக்கப்பட்ட தறுவாய்களை நாம் பயன்படுத்தலாம். கிறிஸ்துவ வேத நூலில் இவை பெரும்பாலும் காணப்படுகிறது. அந்த நிகழ்வு உண்மையில் நிகழவில்லை என்பதை மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில், எதற்காக அந்த நிகழ்வு கற்பனை செய்யப்படுகிறது என்பதை மக்கள் புரிந்துக் கொள்ளும் வகையிலும் அவைகளை நாம் மொழிபெயர்க்க வேண்டும்.

விரிவாக்கம்

அநுமானிக்கப்பட்ட தறுவாய்கள் உண்மையாக நிகழ்ந்தவை அல்ல. அவைகள் கடந்த காலத்தில், நிகழ் காலத்தில், அல்லது எதிர் காலத்தில் இருப்பவையாக இருக்கலாம். கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தில் இருக்கும் அநுமானிக்கப்பட்ட தறுவாய்கள் நடக்காத நிகழ்வாகும், ஆனால் அதுவே எதிர்கால அநுமானிக்கப்பட்ட தறுவாய்கள் என்பது நடக்கும் என எதிர்பார்க்கபடுவதில்லை.

சில சமயங்களில் மக்கள் நிபந்தனைகளை பற்றி கூறுவர், அந்த நிபந்தனைகளை சந்தித்தால் என்ன நடக்கும், ஆனால் இந்த நிகழ்வுகள் நடக்கவில்லை அல்லது நடக்க போவதும் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். (“இருந்தால்” என்ற வார்த்தையுடன் சொற்றொடர் தொடங்குவதே அந்த நிபந்தனையாகும்)

  • விழாவை பற்றி அவர் அறிந்திருந்தால், அதற்கு அவர் வந்திருப்பார். (ஆனால் அவர் வரவில்லை.)
  • அவருக்கு விழாவை பற்றி தெரிந்திருந்தால், அவர் இங்கே இருந்திருப்பார். (ஆனால் அவர் இங்கே இல்லை.)
  • அவருக்கு விழாவை பற்றி தெரிந்திருந்தால், இதற்கு அவர் வருவார். (ஆனால் அவர் வரப்போவதில்லை.)

சில சமயங்களில் மக்கள் நடக்காத அல்லது நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படாத ஒன்றை பற்றிய எண்ணங்களை வெளிபடுத்துகின்றனர்.

  • அவர் வரவேண்டுமென்று நான் விரும்பினேன்.
  • அவர் அங்கே இருக்கவேண்டுமென நான் விரும்பினேன்.
  • அவர் வருவார் என நான் விரும்பினேன்.

சில சமயங்களில் மக்கள் நடக்காத அல்லது நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படாத ஒன்றை பற்றிய வருத்தத்தை வெளிபடுத்துகின்றனர்.

  • அவர் மட்டும் வந்திருந்தால்
  • அவர் மட்டும் இங்கே இருந்திருந்தால்
  • அவர் மட்டும் வந்தால்

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைகளுக்கான காரணங்கள்

  • கிறிஸ்துவ வேத நூலில் காணப்படும் வெவ்வேறு விதமான அநுமானிக்கப்பட்ட தறுவாய்களை மொழிபெயர்ப்பாளர்கள் கண்டறிந்து கொள்ள வேண்டும்.
  • மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய சொந்த மொழியில் வெவ்வேறு விதமான அநுமானிக்கப்பட்ட தறுவாய்களுக்கான பேசும் முறையினை அறிந்துக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவ வேத நூலிலிருந்து உதாரணங்கள்

  1. கடந்த காலத்தின் அநுமானிக்கப்பட்ட தறுவாய்கள்

”கொராசின்! பெத்ஸைடா! உங்களுக்கு நிகழ்ந்த பலம் வாய்ந்த செயல்கள் டயர் மற்றும் சிடோனில் நிகழ்ந்திருந்தால், நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் திருந்தியிருப்பர்.” (மத்தேயு 11:21 யூஎல்டி)

இங்கு பழமையான நகரமான டயர் மற்றும் சிடோனில் வாழ்கின்ற மக்கள் தான் செயலாற்றிய அற்புதங்களை காண முடிந்திருந்தால், நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் திருந்தியிருப்பர் என்று மத்தேயு 11:21 இல் இயேசு கூறினார். சிடோன் மற்றும் டயர் ஆகிய நகரங்களின் மக்கள் அவருடைய அற்புதங்களை உண்மையில் காணவுமில்லை, திருந்தவுமில்லை. இயேசுவின் அற்புதங்களை கண்டு இன்னும் திருந்தாத கொராசின், பெத்ஸைடா ஆகிய நகரத்தின் மக்களை வெட்கி தலை குனிய செய்ய இதனை அவர் கூறினார்.

இயேசுவிடம் மார்தா, “இறைவா, நீங்கள் இங்கே இருந்திருந்தால், எனது சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று கூறினார். (ஜான் 11:21 யூஎல்டி)

இயேசு விரைவில் வரவேண்டும் என்ற மார்தாவின் எண்ணத்தை வெளிபடுத்தவே இதனை அவள் கூறினார். இயேசு விரைவில் விரைவில் வரபோவதில்லை, அதோடு அவளது சகோதரனும் இறந்தான்.

  1. நிகழ் காலத்தின் அநுமானிக்கப்பட்ட தறுவாய்கள்

பழமையான பதப்படுத்திய தோலால் செய்யப்பட்ட மதுபுட்டியில் எவரும் புதிய மதுவை ஊற்ற மாட்டார்கள். அவ்வாறு செய்தால், புதிய மதுவானது புட்டியின் தோல்களை எரித்து விடும், அதோடு மதுவும் சிந்தி விடும், பதப்படுத்திய தோலால் செய்யப்பட்ட மதுபுட்டியும் அழிந்து விடும். (லூக்கா 5:37 யூஎல்டி)

ஒரு நபர் பழமையான பதப்படுத்திய தோலால் செய்யப்பட்ட மதுபுட்டியில் மதுவை ஊற்றினால் என்ன நடக்கும் என்பது பற்றி இயேசு கூறினார். ஆனால் எவரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள். பழைய பொருளை புது பொருளுடன் கலக்கும் முட்டாள் தனமான செயல்களை குறிப்பிட்டு காண்பிப்பதற்காக இத்தகைய கற்பனை சூழலை அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அவர் பயன்படுத்தினார். மக்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் விரதத்தை அவருடைய சீடர்கள் ஏன் கடைபிடிப்பதில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள இதனை அவர் செய்தார்.

இயேசு அவர்களிடம், “உங்களில் ஒருவர் ஒரு ஆட்டினை பெற்றிருந்து, அதோடு அந்த ஆடு அதன் ஓய்வு நாளில் ஆழமான ஒரு துவாரத்திற்குள்விழுந்தால், அதனை அந்த நபர் பற்றிக் கொள்ள மாட்டாரா, அதனை வெளியே எடுக்க மாட்டாரா? என கூறினார் (மத்தேயு 12:11 யூஎல்டி)

இயேசு மத தலைவர்களிடம், அவர்களுடைய ஆட்டில் ஒன்று துவாரத்திற்குள் விழுந்தால், அவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டார். அவர்களுடைய ஆடு துவாரத்திற்குள் விழுவதை அவர் கூறவில்லை. ஓய்வு நாளில் சமாதானத்துடன் இருக்கும் அவர்களுடைய மக்கள் அவரை தவறாக புரிந்து கொண்டுள்ளதை அவர்களுக்கு உணர்த்தி காண்பிக்க அவர் இத்தகைய கற்பனை சூழலை பயன்படுத்தினார்.

  1. எதிர் காலத்தின் அநுமானிக்கப்பட்ட தறுவாய்கள்

அத்தகைய நாட்கள் குறைவாக இல்லாமல் இருந்தால், இறைச்சி சேமிக்கப்படாது; ஆனால் தேர்ந்தெடுப்பதின் காரணமாக, அத்தகைய நாட்கள் குறைக்கப்படும். (மத்தேயு 24:22 யூஎல்டி)

எதிர்காலத்தில் மோசமான நிகழ்வுகள் நடக்கும் என்பது பற்றி இயேசு பேசிக் கொண்டிருந்தார். இடர்பாடுடைய அத்தகைய நாட்கள் நீண்ட காலம் நீடித்திருந்தால் என்ன நடக்கும் என்பதை அவர் கூறினார். மோசமான அத்தகைய நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை காண்பிக்க இதனை அவர் செய்தார் – மோசமான அவைகள் நெடு நாட்கள் நீடித்திருந்தால், எவரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். ஆனால் ஆண்டவர் அத்தகைய நாட்களை குறைப்பார் என்பதை அவர் உறுதி செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட அவை (அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவை) காப்பாற்றபடும்.

  1. அநுமானிக்கப்பட்ட தறுவாய் பற்றிய மனவெழுச்சியை வெளிப்படுத்துதல்

ஏக்கங்களும், எண்ணங்களும் ஒரே மாதிரியானவை.

”நாங்கள் உணவு வைக்கும் பானைகளில் அமர்ந்து கொண்டிருந்த போதும், ரொட்டி துண்டை முழுவதுமாக உட்கொண்டிருந்த போதும் எகிப்து மண்ணிலே யாஹ்வெக்கின் கையால் நாங்கள் இறந்திருக்கலாம். எங்களின் முழு சமுதாயத்தையும் பசியுடன் கொல்வதற்காக நீங்கள் எங்களை இந்த பாலைவனத்திற்கு கொண்டு வந்தீர்கள்”, என்று இஸ்ரேலிய மக்கள் அவர்களை பார்த்து கூறினர். (யாத்திராகமம் 16:3 யூஎல்டி)

இங்கு இஸ்ரேலிய மக்கள் தங்களுடைய பசியினால் பாலைவனத்தில் நோய்வாய்பட்டு இறந்து விடுவார்கள் என்ற அச்சம் கொண்டிருந்தனர், அதனால் அவர்கள் எகிப்திலேயே நிலைத்து இருக்கவும், முழு வயிருடன் இருக்கும் போதே இறந்து விடவும் விருப்பம் கொண்டிருந்தனர். இத்தகைய சூழல் ஏதும் நிகழ்ந்து விடக் கூடாது என்ற ஏக்கத்தை வெளிப்படுத்த இதனை முறையிட்டனர்.

நீ என்ன செய்தாய் என்பது எனக்கு தெரியும், மேலும் நீ சூடானவையும் அல்ல குளிரானவையும் அல்ல.நீ சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்க வேண்டும் என நான் விருப்பம் கொண்டேன்! (வெளிப்படுத்துதல் 3:15 யூஎல்டி)

மக்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்க வேண்டும் என இயேசு விரும்பினார், ஆனால் அவர்கள் அவ்வாறு இல்லை. அவர் இந்த கோபத்தை வெளிப்படுத்தி, அவர்களை வெட்கி தலை குனிய வைத்தார்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

உங்களுடைய மொழியில் மக்கள் எவ்வாறு பேசுகின்றனர் என்பதை அறிய கீழே காணவும்:

  • ஏதோ ஒன்று நடந்திருக்கும், ஆனால் நடக்கவில்லை.
  • ஏதோ ஒன்று தற்போது உண்மையாக இருந்திருக்கும், ஆனால் இல்லை.
  • எதிர்காலத்தில் ஏதோ ஒன்று நடக்கும், ஆனால் மாற்றம் ஏதும் ஏற்பட போவதில்லை.
  • அவர்கள் ஏதோ ஒன்றை விரும்பினர், ஆனால் அவை நடக்கவில்லை.
  • நடக்காத ஒன்றிற்காக அவர்கள் ஏங்குகின்றனர்.

இத்தகையவற்றை உங்கள் மொழியில் காண்பிக்கும் முறையை பயன்படுத்தவும்.

இதில் நீங்கள் இதற்கான காணொளியை காணலாம்.


புதிய நிகழ்வின் அறிமுகம்

This page answers the question: கதையில் ஒரு புதிய நிகழ்வை அறிமுகப்படுத்துவது எப்படி?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

ஜனங்கள் கதை சொல்லும்போது, ​​அவர்கள் ஒரு நிகழ்வு அல்லது தொடர் நிகழ்வுகளைப் பற்றி சொல்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் கதையின் ஆரம்பத்தில் கதையில் யார், எப்போது நடந்தது, எங்கே நடந்தது போன்ற சில தகவல்களை வைக்கிறார்கள். கதையின் நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்பு எழுத்தாளர் கொடுக்கும் இந்த தகவலை கதையின் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. கதையின் சில புதிய நிகழ்வுகளும் ஒரு அமைப்பைக் கொண்டுள்ளன, ஏனெனில் அவை புதிய நபர்கள், புதிய நேரங்கள் மற்றும் புதிய இடங்களை உள்ளடக்கியிருக்கலாம். சில மொழிகளில் ஜனங்கள் நிகழ்வை பார்த்தார்களா அல்லது வேறு ஒருவரிடமிருந்து கேள்விப்பட்டார்களா என்றும் சொல்கிறார்கள்.

உங்கள் ஜனங்கள் நிகழ்வுகளைப் பற்றி சொல்லும்போது, அவர்கள் என்ன தகவல்களை ஆரம்பத்தில் தருகிறார்கள்? அவர்கள் அதை வைக்க ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு உள்ளதா? உங்கள் மொழிபெயர்ப்பில், மூல பாஷை அதைச் செய்த வழியைக் காட்டிலும் ஒரு கதையின் தொடக்கத்தில் அல்லது ஒரு புதிய நிகழ்வின் தொடக்கத்தில் உங்கள் மொழி புதிய தகவல்களை அறிமுகப்படுத்தும் முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும். இந்த வழியில் உங்கள் மொழிபெயர்ப்பு இயல்பானதாக இருந்து உங்கள் மொழியில் தெளிவாக வெளிப்படுத்தும்.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து. (லூக்கா 1:5 ULT)

மேலே உள்ள வசனங்கள் சகரியாவை பற்றிய கதையை அறிமுகப்படுத்துகின்றன. அது எப்போது நடந்தது என்று அடிக்கோடிடப்பட்ட முதல் சொற்றொடர் கூறுகிறது, அடிக்கோடிடப்பட்ட அடுத்த இரண்டு சொற்றொடர்களும் முக்கிய நபர்களை அறிமுகப்படுத்துகின்றன. சகரியா மற்றும் எலிசபெத்துக்கு வயதாகிவிட்டது என்றும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதையும் அடுத்த இரண்டு வசனங்கள் விளக்குகிறது. இவை அனைத்தும் அமைப்பு. லூக்கா 1:8-ல் உள்ள "ஒரு நாள்" என்ற சொற்றொடர் இந்த கதையின் முதல் நிகழ்வை அறிமுகப்படுத்த உதவுகிறது:

ஒரு நாள் அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். (லூக்கா 1:8-9 ULT)

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பின்வரும் வழியில் நடந்தது. அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (மத்தேயு 1:18 ULT)

இயேசுவை பற்றி கதை அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதை மேலே அடிக்கோடிடப்பட்ட வாக்கியம் தெளிவுபடுத்துகிறது. இயேசுவின் பிறப்பு எவ்வாறு நடந்தது என்பதை பற்றி கதை சொல்லும்.

ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, ... (மத்தேயு 2:1 ULT)

மேலே அடிக்கோடிடப்பட்ட சொற்றொடர் சாஸ்திரிகள்களைப் பற்றிய நிகழ்வுகளுக்கு பின்பு இயேசு பிறந்தார் என்பதை காட்டுகிறது.

அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து பிரசங்கம் செய்தான், ... (மத்தேயு 3: 1-22 ULT)

மேலே அடிக்கோடிடப்பட்ட சொற்றொடர் யோவான் ஸ்நானகன் முந்தைய நிகழ்வுகளின் நேரத்தில் பிரசங்கித்தான் என்பதைக் காட்டுகிறது. இது அநேகமாக மிகவும் பொதுவானது மற்றும் இயேசு நாசரேத்தில் வாழ்ந்த காலத்தை குறிக்கிறது.

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். (மத்தேயு 3:13 ULT)

முந்தைய வசனங்களின் நிகழ்வுகளுக்குப் பிறகு இயேசு யோர்தான் நதிக்கு வந்தார் என்பதை "அப்பொழுது" என்ற வார்த்தை காட்டுகிறது.

யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து (யோவான் 3: 1-2 ULT)

புதிய நபரை முதலில் அறிமுகப்படுத்திய பின் அவர் என்ன செய்தார் என்றும் எப்போது செய்தார் என்றும் அதை பற்றி ஆசிரியர் கூறினார். சில மொழிகளில் முதலில் நேரத்தைப் பற்றி சொல்வது இயல்பாக இருக்கலாம்.

6வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது நோவா அறுநூறு வயதுள்ளவனாயிருந்தான். 7 வெள்ளத்தின் நீரால் நோவாவும், அவனுடைய மகன்களும், மனைவியும், மகன்களின் மனைவியும் சேர்ந்து பேழைக்குள் சென்றார்கள். (ஆதியாகமம் 7: 6-7 ULT)

6-ஆம் வசனம் 7-ஆம் அதிகாரத்தின் எஞ்சிய நிகழ்வுகளின் சுருக்கமாகும். வெள்ளம் வரும் என்று தேவன் நோவாவிடம் சொன்னதை பற்றியும், நோவா அதற்கு எவ்வாறு தயாரானான் என்பதையும் குறித்து 6-ஆம் அதிகாரம் ஏற்கனவே கூறியது. 7-ஆம் அதிகாரத்தின் 6-ஆம் வசனம் நோவாவையும் அவனுடைய குடும்பத்தினரையும், பேழைக்குள் செல்லும் விலங்குகளையும், தொடங்கும் மழையையும், பூமியில் வெள்ளமாய் பெருக்கெடுக்கும் மழையை பற்றி சொல்லும் கதையின் பகுதியை அறிமுகப்படுத்துகிறது. இந்த வசனம் வெறுமனே நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது அல்லது 7 வது வசனத்திற்குப் பிறகு இந்த வசனத்தை நகர்த்துவதை சில மொழிகள் தெளிவுபடுத்த வேண்டியிருக்கலாம். 6 வது வசனம் கதையின் நிகழ்வுகளில் ஒன்றல்ல. வெள்ளம் வருவதற்கு முன்பு அவர்கள் பேழைக்குள் சென்றனர்.

மொழிபெயர்ப்பு உத்திகள்

ஒரு புதிய நிகழ்வின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்கள் வாசகர்களுக்கு தெளிவாகவும் இயல்பாகவும் இருந்தால், அதை ULT அல்லது UST -ல் உள்ளதைப் போல மொழிபெயர்க்கவும். இல்லையென்றால், இந்த உத்திகளில் ஒன்றைக் கவனியுங்கள்.

  1. நிகழ்வை அறிமுகப்படுத்தும் தகவல்களை உங்கள் ஜனங்கள் வைத்த வரிசையில் வைக்கவும்.
  2. வாசகர்கள் சில தகவல்களை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அது வேதாகமத்தில் இல்லை என்றால், அந்த தகவலை நிரப்ப காலவரையற்ற சொல் அல்லது "மற்றொரு முறை" அல்லது "யாரோ" போன்ற சொற்றொடரைப் பயன்படுத்துங்கள்.
  3. அறிமுகம் முழு நிகழ்வின் சுருக்கமாக இருந்தால், அது ஒரு சுருக்கம் என்பதை காட்ட உங்கள் மொழியின் வழியைப் பயன்படுத்தவும்.
  4. ஆரம்பத்தில் நிகழ்வின் சுருக்கத்தை கொடுப்பது இலக்கு மொழியில் விசித்திரமாக இருந்தால், நிகழ்வு உண்மையில் கதையில் பின்பு நடக்கும் என்பதை காட்டுங்கள்.

மொழிபெயர்ப்பு உத்திகளின் எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தப்பட்டன

  1. நிகழ்வை அறிமுகப்படுத்தும் தகவல்களை உங்கள் ஜனங்கள் வைத்த வரிசையில் வைக்கவும்.
  • யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து ... (யோவான் 3: 1,2)
  • நிக்கொதேமு என்னப்பட்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் ஒரு பரிசேயனாகவும் யூத சங்கத்தின் அதிகாரியாகவும் இருந்தான். அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து சொன்னான்…
  • ஒரு இரவு பரிசேயனாகவும் யூத சங்கத்தின் அதிகாரியாகவும் இருந்த நிக்கொதேமு என்ற மனிதன் இயேசுவிடம் வந்து சொன்னான்...
  • அவர் கடந்து செல்லும்போது, ​​வரி வசூலிக்கும் இடத்தில் உட்கார்ந்திருந்த அல்பேயுவின் குமாரன் லேவியைக் கண்டார், அவர் அவனிடம் சொன்னார் ... (மாற்கு 2:14 ULT)
  • அவர் கடந்து செல்லும்போது, வரி வசூலிக்கும் இடத்தில் அல்பேயுவின் குமாரன் லேவி அமர்ந்திருந்தான், இயேசு அவனைக் கண்டு அவனிடத்தில்...
  • அவர் கடந்து செல்லும்போது, வரி வசூலிக்கும் இடத்தில் ​​ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். அவன் பெயர் லேவி, அவன் அல்பேயுவின் குமாரன். இயேசு அவனைக் கண்டு அவனிடம்...
  • அவர் கடந்து செல்லும்போது, ​​ஒரு வரி வசூலிப்பவன் வரி வசூலிக்கும் இடத்தில் அமர்ந்திருந்தான். அவன் பெயர் லேவி, அவன் அல்பேயுவின் மகன். இயேசு அவனைக் கண்டு அவனிடம் ...
  1. இதை வாசிப்பவர்கள் சில தகவல்களை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அது வேதாகமத்தில் இல்லை என்றால், காலவரையற்ற சொல் அல்லது மற்றொரு முறை, யாரோ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதைக் கவனியுங்கள்:
  • வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது நோவா அறுநூறு வயதுள்ளவனாயிருந்தான். (ஆதியாகமம் 7: 6 ULT) - புதிய நிகழ்வு எப்போது நடந்தது என்பது பற்றி ஜனங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்றால், "அதன் பிறகு" என்ற சொற்றொடர் அவர்களுக்கு உதவக்கூடும் ஏற்கனவே குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குப் பிறகு அது நடந்தது என்று பாருங்கள்.
  • அதன் பிறகு, வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது நோவா அறுநூறு வயதுள்ளவனாயிருந்தான்.
  • அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். (மாற்கு 4: 1 ULT) 3-ஆம் அதிகாரத்தில் இயேசு ஒருவரின் வீட்டில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். இந்த புதிய நிகழ்வு மற்றொரு நேரத்தில் நடந்தது, அல்லது இயேசு உண்மையில் கடலோரத்தில் சென்றார் என்று வாசிப்பவர்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கலாம்.
  • மற்றொரு முறை கடலோரத்திலே இயேசு மீண்டும் ஜனங்களுக்கு போதகம்பண்ணத் தொடங்கினார்.
  • இயேசு கடலருகே சென்று மீண்டும் ஜனங்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
  1. அறிமுகம் முழு நிகழ்வின் சுருக்கமாக இருந்தால், அது ஒரு சுருக்கம் என்பதைக் காட்ட உங்கள் மொழியின் வழியைப் பயன்படுத்தவும்.
  • வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது நோவா அறுநூறு வயதுள்ளவனாயிருந்தான். (ஆதியாகமம் 7:6 ULT)
  • நோவாவுக்கு அறுநூறு வயதாக இருந்தபோது ​​பூமியில் வெள்ளம் வந்த போது நடந்தது இதுதான்.
  • பூமியில் வெள்ளம் வந்த போது என்ன நடந்தது என்பதை இந்த பகுதி சொல்கிறது. நோவாவுக்கு அறுநூறு வயதாக இருந்தபோது அது நடந்தது.
  1. ஆரம்பத்தில் நிகழ்வின் சுருக்கத்தை கொடுப்பது இலக்கு மொழியில் விசித்திரமாக இருந்தால், உண்மையில் நிகழ்வு கதைக்கு பின்பு தான் நடக்கும் என்பதை காட்டுங்கள்.
  • வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது நோவா அறுநூறு வயதுள்ளவனாயிருந்தான். வெள்ளப்பெருக்கிற்குத் தப்பும்படி நோவாவும் அவனோடு அவனுடைய மகன்களும் அவனுடைய மனைவியும் அவனுடைய மகன்களின் மனைவிகளும் பேழைக்குள் சென்றார்கள். (ஆதியாகமம் 7:6-7 ULT)
  • நோவாவுக்கு அறுநூறு வயதாக இருந்த போது நடந்தது இதுதான். நோவாவும் அவருடைய மகன்களும், அவருடைய மனைவியும், அவருடைய மகன்களின் மனைவியும் சேர்ந்து பேழைக்குள் சென்றார்கள், ஏனென்றால் வெள்ளம் வரும் என்று தேவன் கூறியிருந்தார்.

புதிய மற்றும் பழைய பங்கேற்பாளர்களின் அறிமுகம்

This page answers the question: எனது மொழிபெயர்ப்பின் வாசகர்களால் எழுத்தாளர் யாரை பற்றி எழுதுகிறார்கள் என ஏன் புரிந்துக்கொள்ள இயலவில்லை?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

ஒரு கதையில் மக்கள் அல்லது பொருட்கள் முதல் முறையாக குறிப்பிடப்படுவது புதிய பங்கேற்பாளர்எனப்படும். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் குறிப்பிடப்படும் அவர்கள்பழைய பங்கேற்பாளர்கள்ஆவார்.

நிக்கொதேமு என்ற பெயரில் பரிசேயர் ஒருவர் இருந்தார்அந்த மனிதர்இரவு நேரத்தில் இயேசுவிடம் வந்தார்...இயேசு அவருக்குபதிலளித்தார் (யோவான் 3:1)

முதலில் அடிகோடிட்ட சொற்றொடர் நிக்கொதேமுவை புதிய பங்கேற்பாளராக அறிமுகப்படுத்துகிறது. அதன் பிறகு பழைய பங்கேற்பாளராக அவர் மாறி இருக்கும் போது, “அந்த மனிதர்” என்றும், “அவருக்கு” என்றும் குறிப்பிடப்படுகிறார்.

மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணங்கள்

உங்களது மொழிபெயர்ப்பை தெளிவானதாகவும், இயல்பானதாகவும் உருவாக்க, பங்கேற்பாளர்கள் புதிய பங்கேற்பாளரா அல்லது அவர்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டவரா என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் பங்கேற்பாளர்களை குறிப்பிட வேண்டியது அவசியம். பல மொழிகள் இவற்றை செயலாற்ற வெவ்வேறான வழிகளை கொண்டுள்ளது. இதனை செயலாற்ற தொடக்க மொழி கொண்டுள்ள வழியை பயன்படுத்தாமல், இதனை செயலாற்றுவதற்காக உங்கள் மொழி கொண்டுள்ள வழியினை பின்பற்ற வேண்டும்.

வேதாகமத்திலிருந்து

சில உதாரணங்கள்

புதிய பங்கேற்பாளர்

ஒரு சொற்றொடரில் முதன்முறையாக தோன்றும் ஒரு நபரை புதிய பங்கேற்பாளராக அறிமுகப்படுத்துவது அவசியமாகும், கீழுள்ள உதாரணத்தில் உள்ள “ஒரு மனிதர் இருந்தார்” என்ற வாக்கியத்தில் குறிப்பிட்டவாறு குறிப்பிட வேண்டும். “அங்கே இருந்தார்” என்ற சொற்றொடரானது இந்த மனிதர் அறிமுகமாவதை குறிப்பிடுகிறது “ஒரு மனிதர்” என்பதில் உள்ள “ஒரு” என்ற வார்த்தை பேச்சாளர் முதன் முறையாக அவரை பற்றி பேசுகிறார் என்பதை குறிப்பிடுகிறது. மீதமுள்ள வாக்கிய பகுதிகள் அந்த மனிதர் எங்கிருந்து வருகிறார், அவருடைய குடும்பம், மற்றும் அவருடைய பெயர் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.

சோராவிலிருந்து வந்தஒரு மனிதர் இருந்தார், மனோவா என்ற பெயரையுடைய அவர் தாண் குடும்பத்தை சார்ந்தவர். (நியாயாதிபதிகள் 13:2 ULT)‌

ஏற்கனவே அறிமுகப்படுத்திய ஒரு நபருக்கு மிக நெருக்கமான உறவுடைய ஒரு நபரை புதிய பங்கேற்பாளராக அடிக்கடி அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கீழுள்ள எடுத்துக்காட்டில், மனோவாவின் மனைவி என்பது “அவரது மனைவி” என்று எளிதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சொற்றொடரானது அவருடனான அவளது உறவை காண்பிக்கிறது.

சோராவிலிருந்து வந்தஒரு மனிதர் இருந்தார், மனோவா என்ற பெயரையுடைய அவர் தாண் குடும்பத்தை சார்ந்தவர்.அவரது மனைவியால்கர்ப்பம் தரிக்க இயலாது என்பதால் அவளால் பிறப்பை கொடுக்க இயலாது. (நியாயாதிபதிகள் 13:2 ULT)

புதிய பங்கேற்பாளர் சில சமயங்களில் சாதாரணமாக பெயரை கொண்டு மட்டுமே அறிமுகப்படுத்தப்படுவார், ஏனெனில் அந்த நபர் யார் என்பதை வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என எழுத்தாளர் எண்ணுகிறார். 1 அரசர்களின் முதல் வசனத்தில், அரசர் தாவீது யார் என்பதை தன்னுடைய வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என எழுத்தாளர் எண்ணினார்.

அரசர் தாவீது மிகவும் வயதாக இருந்த போது, அவர்கள் அவரை போர்வையினால் போர்த்தினர், இருப்பினும் அவருக்கு சூடாக இல்லை. (1 இராஜாக்கள் 1:1 ULT)

பழைய பங்கேற்பாளர்

கதையில் ஏற்கனவே கதாபாத்திரமாக கொண்டு வந்த ஒரு நபரை மீண்டும் குறிப்பிடுவதற்கு பிரதி பெயர்ச்சொல்லை பயன்படுத்தலாம். கீழுள்ள எடுத்துக்காட்டில், மோனா என்ற பெயர் “அவருடைய” என்ற பிரதி பெயர்ச்சொல்லுடன் குறிப்பிடப்படுகிறது, அவனது மனைவியானவர் “அவள்” என்ற பிரதி பெயர்ச்சொல்லுடன் குறிப்பிடப்படுகிறார்.

அவரது மனைவியால்கர்ப்பம் தரிக்க இயலாது என்பதால்அவளால்பிறப்பை கொடுக்க இயலாது. (நியாயாதிபதிகள் 13:2 ULT)

கதையில் என்ன நடக்கிறது என்பதை சார்ந்தும் பிற வழிகளில் பழைய பங்கேற்பாளரை குறிப்பிடலாம். கீழுள்ள எடுத்துக்காட்டில் கூறப்பட்ட கதையானது மகனை தாங்குவது பற்றியது, மேலும் மனோவாவின் மனைவி “அந்த பெண்மணி” என்ற பெயர்ச்சொல் சொற்றொடருடன் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கர்த்தரின் தேவதைஅந்த பெண்மணிமுன் தோன்றி, அவளிடம் கூறியது, (நியாயாதிபதிகள் 13:3 ULT)

பழைய பங்கேற்பாளர் குறிப்பிடப்படவில்லையெனில், அல்லது பங்கேற்பாளர் பற்றிய குழப்பம் ஏதேனும் இருப்பின், பங்கேற்பாளரின் பெயரை எழுத்தாளர் மீண்டும் பயன்படுத்தலாம். கீழுள்ள எடுத்துக்காட்டில் மனோவா தன்னுடைய பெயராலே குறிப்பிடப்பட்டார், எழுத்தாளர் சிறு கூற்று 2 லிருந்து இதனை பயன்படுத்தவில்லை.

பிறகுமனோவாகர்த்தரை வழிபட்டார்... (நியாயாதிபதிகள் 13:8 ULT)

சில மொழிகளில் வினைச்சொல்லானது எழுவாயை பற்றி கூறுகிறது. இத்தகைய மொழிகளில், வாக்கியத்தின் எழுவாயாக பழைய பங்கேற்பாளர் இருக்கும்போது, அவர்களை குறிப்பிட பெயர்ச்சொல் சொற்றொடர்களையோ அல்லது பிரதி பெயர்ச்சொல்களையோ மக்கள் பயன்படுத்துவதில்லை. எழுவாய் யார் என்று கேட்போர்கள் புரிந்துக்கொள்வதற்கு தேவையான தகவல்களை வினைச்சொல் பக்கம் தருகிறது. [காண்க[வினைசொற்கள்](#figs-verbs)]

மொழிபெயர்ப்பு யுக்திகள்

  1. பங்கேற்பாளர் புதியவராக இருந்தால், புதிய பங்கேற்பாளரை அறிமுகப்படுத்த உங்கள் மொழியில் ஒரு வழியினை பயன்படுத்தலாம்.
  2. பிரதி பெயர்சொல் யாரை குறிப்பிடுகிறது என தெளிவாக தெரியவில்லையெனில், பெயர்ச்சொல் சொற்றொடர் அல்லது பெயரை பயன்படுத்தலாம்.
  3. பெயர் அல்லது ஒரு பெயர்ச்சொல் சொற்றொடர் மூலம் பழைய பங்கேற்பாளர் குறிப்பிடப்பட்டால், அச்சமயத்தில் இது மற்றொரு புதிய பங்கேற்பாளர் என மக்கள் குழப்பம் அடைய நேரிடுமானால், அதற்கு பதிலாக பிரதிப்பெயர்ச்சொல்லை பயன்படுத்த முயற்சிக்கவும். மக்களால் அதனை அந்த தறுவாயை கொண்டு புரிந்துக்கொள்ள இயலுமானால், பிரதி பெயர்ச்சொல்லின் தேவை இல்லையென்று எண்ணினால், பிரதி பெயர்ச்சொல்லை பயன்படுத்த வேண்டாம்.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. பங்கேற்பாளர் புதியவராக இருந்தால், புதிய பங்கேற்பாளரை அறிமுகப்படுத்த உங்கள் மொழியில் ஒரு வழியினை பயன்படுத்தலாம்.
  • சைப்ரஸிலிருந்து வந்த ஜோசப் என்ற உறுப்பினருக்கு இயேசுவின் சீடர்களால் பர்னாபஸ் என்று பெயர் சூட்டப்பட்டது (அதாவது, ஊக்கத்தின் மகன் என்ற உட்பொருளை வெளிப்படுத்துகிறது) (ஆக்ட்ஸ் 4:36-37 யூஎல்டி) – ஜோசப்பின் பெயர் அறிமுகப்படுத்தப்படாத நிலையில் வாக்கியத்தின் துவக்கத்தில் பயன்படுத்தப்பட்டால், சில மொழிகளில் கண்டிப்பாக குழப்பம் ஏற்படலாம்.
  • உறுப்பினராக இருந்த சைப்ரஸிலிருந்து வந்த ஒரு நபர் இருந்தார். அவருடைய பெயர் ஜோசப் ஆகும், அவருக்கு இயேசுவின் சீடர்களால் பர்னாபஸ் என்று பெயர் சூட்டப்பட்டது (அதாவது, ஊக்கத்தின் மகன் என்ற உட்பொருளை வெளிப்படுத்துகிறது).
  • சைப்ரஸிலிருந்து வந்த உறுப்பினர் ஒருவர் இருந்தார், அவருடைய பெயர் ஜோசப் ஆகும். இயேசுவின் சீடர்கள் அவருக்கு பர்னாபஸ் என்று பெயரிட்டனர், அதாவது ஊக்கத்தின் மகன் என்ற உட்பொருளை வெளிப்படுத்துகிறது.
  1. பிரதி பெயர்சொல் யாரை குறிப்பிடுகிறது என தெளிவாக தெரியவில்லையெனில், பெயர்ச்சொல் சொற்றொடர் அல்லது பெயரை பயன்படுத்தலாம்.
  • அவர்ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழிபாட்டை முடித்து கொண்டிருக்கும் சமயத்தில், அவரது சீடர்களில் ஒருவர், ”ஆண்டவரே, ஜான் அவரது சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தவாறு எங்களுக்கும் வழிபட கற்று தாருங்கள்” என்று கூறினார். (லூக்கா 11:1 யூஎல்டி) – இது இயலின் முதல் சிறு கூறு ஆகும், இதில் “அவர்” என்பது யாரை குறிப்பிடுகிறது என்பதை படிப்பவர்களால் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கும்.
  • இயேசுஒரு குறிப்பிட்ட இடத்தில் வழிபாட்டை முடித்து கொண்டிருக்கும் சமயத்தில், அவரது சீடர்களில் ஒருவர், ”ஆண்டவரே, ஜான் அவரது சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தவாறு எங்களுக்கும் வழிபட கற்று தாருங்கள்” என்று கூறினார்.
  1. பெயர் அல்லது ஒரு பெயர்ச்சொல் சொற்றொடர் மூலம் பழைய பங்கேற்பாளர் குறிப்பிடப்பட்டால், அச்சமயத்தில் இது மற்றொரு புதிய பங்கேற்பாளர் என மக்கள் குழப்பம் அடைய நேரிடுமானால், அதற்கு பதிலாக பிரதிப்பெயர்ச்சொல்லை பயன்படுத்த முயற்சிக்கவும். மக்களால் அதனை அந்த தறுவாயை கொண்டு புரிந்துக்கொள்ள இயலுமானால், பிரதி பெயர்ச்சொல்லின் தேவை இல்லையென்று எண்ணினால், பிரதி பெயர்ச்சொல்லை பயன்படுத்த வேண்டாம்.
  • ஜோசப்பின்ஆசான் ஜோசப்பைபிடித்துஅவரை ஒரு சிறைச்சாலையில் அடைத்தார், அந்த இடத்தில் அரசரின் கைதிகள் அனைவரும் அடைக்கப்பட்டிருந்தனர், ஜோசப்பும்அங்கேயே அடைப்பட்டிருந்தார். (ஆதியாகமம் 39:20 யூஎல்டி) – கதையில் முக்கிய நபராக ஜோசப் இருக்கும் வரை, சில மொழிகள் இயல்பிற்கு மாறான வகையில் புரிந்துக்கொள்ளலாம் அல்லது அவருடைய பெயரை அதிக முறை பயன்படுத்துவதில் குழப்பம் அடையலாம்.
  • ஜோசப்பின் ஆசான் அவரைபிடித்து ஒரு சிறைச்சாலையில் அடைத்தார், அந்த இடத்தில் அரசரின் கைதிகள் அனைவரும் அடைக்கப்பட்டிருந்தனர், அவரும்அங்கேயே அடைப்பட்டிருந்தார்.

உவமைகள்

This page answers the question: உவமைகள் என்றால் என்ன?

In order to understand this topic, it would be good to read:

உவமை என்பது உண்மையை எளிதில் புரிந்துகொள்ளவும் மறக்க கடினமாகவும் இருக்கும் சிறுகதையாகும்.

விளக்கம்

உவமை என்பது ஒரு உண்மையை கற்பிக்க சொல்லப்பட்ட சிறுகதையாகும். ஒரு உவமையில் நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்றாலும், அவை உண்மையில் நடக்கவில்லை. ஒரு உண்மையை கற்பிக்க மட்டுமே அவர்களுக்கு கூறப்படுகிறது. உவமைகள் குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை அரிதாகவே கொண்டிருக்கும். (உவமை எது என்பதையும் உண்மையான நிகழ்வு எது என்பதையும் அடையாளம் காண இது உங்களுக்கு உதவக்கூடும்.) உவமைகளில் பெரும்பாலும் உருவகம் மற்றும் உவமானம் போன்ற அணியிலக்கணங்கள் உள்ளன.

பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: "பார்வையற்றவனுக்கு பார்வையற்றவன் வழிகாட்ட முடியுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?" (லூக்கா 6:39 ULT)

ஒரு நபருக்கு ஆவிக்குரிய புரிதல் இல்லையென்றால், ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ள வேறு ஒருவருக்கு அவன் உதவி செய்ய முடியாது என்று இந்த உவமை கற்பிக்கிறது.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத்தேயு 5: 15-16 ULT)

தேவனுக்காக நாம் வாழும் வழியை மற்றவர்களிடமிருந்து மறைக்க வேண்டாம் என்று இந்த உவமை நமக்குக் கற்பிக்கிறது.

வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: "பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும்" என்றார். (மத்தேயு 13: 31-32 ULT)

இந்த உவமை தேவனுடைய ராஜ்யம் முதலில் சிறியதாக தோன்றலாம், ஆனால் அது உலகம் முழுவதும் வளர்ந்து பரவுகிறது.

மொழிபெயர்ப்பு உத்திகள்

  1. ஒரு உவமை புரிந்து கொள்ள கடினமாக அதில் தெரியாத விஷயங்கள் இருந்தால், அறியப்படாத விஷயங்களை உங்கள் கலாச்சாரத்தில் உள்ளவர்களுக்குத் தெரிந்த விஷயங்களுடன் மாற்றலாம். இருப்பினும், போதனையை அப்படியே வைத்திருக்க கவனமாக இருங்கள். (பார்க்க: தெரியாதவற்றை மொழிபெயர்க்க)
  2. உவமையின் போதனை தெளிவாக தெரியவில்லை என்றால், "இயேசு தாராளமாக இருப்பதைப் பற்றி இந்த கதையை சொன்னார்" போன்ற அறிமுகத்தில் அது என்ன கற்பிக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

மொழிபெயர்ப்பு உத்திகளின் எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தப்பட்டன

  1. ஒரு உவமை புரிந்து கொள்ள கடினமாக அதில் தெரியாத விஷயங்கள் இருந்தால், அறியப்படாத விஷயங்களை உங்கள் கலாச்சாரத்தில் உள்ளவர்களுக்குத் தெரிந்த விஷயங்களுடன் மாற்றலாம். இருப்பினும், போதனையை அப்படியே வைத்திருக்க கவனமாக இருங்கள்.
  • இயேசு அவர்களை நோக்கி,"விளக்கு விளக்குத்தண்டின் மேல் வைக்கிறதற்கு தானே தவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?". (மாற்கு 4:21 ULT) - விளக்குத்தண்டு என்றால் என்ன என்று மக்களுக்குத் தெரியாவிட்டால், வீட்டிற்கு வெளிச்சம் தருவதற்கு மக்கள் வெளிச்சத்திற்காக பயன்படுத்தும் அதனை நீங்கள் வேறொரு மாற்று பொருளுடன் குறிப்பிடலாம்.
  • இயேசு அவர்களை நோக்கி,"விளக்கு ஒரு உயர்ந்த அலமாரியின் மேல் வைக்கிறதற்கு தானே தவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?".
  • வேறொரு உவமையை இயேசு அவர்களுக்குச் சொன்னார்: "பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும்" என்றார். (மத்தேயு 13: 31-32 ULT) - விதைகளை விதைப்பது என்றால் அவற்றை தூவுவதன் மூலம் அவை தரையில் சிதறுகின்றன. விதைப்பை பற்றி ஜனங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், நீங்கள் நடுதல் என்ற மாற்றுப்பொருளை பயன்படுத்தலாம்.
  • வேறொரு உவமையை இயேசு அவர்களுக்குச் சொன்னார்: "பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் நட்டான். அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும்" என்றார்.
  1. உவமையின் போதனை தெளிவாக தெரியவில்லை என்றால், "இயேசு தாராளமாக இருப்பதைப் பற்றி இந்த கதையை சொன்னார்" போன்ற அறிமுகத்தில் அது என்ன கற்பிக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
  • இயேசு அவர்களை நோக்கி, "விளக்கு விளக்குத்தண்டின் மேல் வைக்கிறதற்கு தானே தவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?". (மாற்கு 4:21 ULT)
  • அவர்கள் ஏன் வெளிப்படையாக சாட்சி கொடுக்க வேண்டும் என்பதை பற்றிய ஒரு உவமையை இயேசு அவர்களிடம் சொன்னார். "விளக்கு விளக்குத்தண்டின்மேல் வைக்கிறதற்கு தானே தவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?" (மாற்கு 4:21 ULT)
  • வேறொரு உவமையை இயேசு அவர்களுக்குச் சொன்னார்: "பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும்" என்றார். (மத்தேயு 13: 31-32 ULT)
  • பின்பு தேவனுடைய ராஜ்யம் எவ்வாறு வளர்கிறது என்பதைப் பற்றி இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையை சொன்னார்:. "பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும்" என்றார்."

கவிதை

This page answers the question: கவிதை என்பது யாது, இதனை நான் எவ்வாறு என்னுடைய மொழிக்கு மொழிபெயர்த்துக்கொள்வது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

கவிதை என்பது மக்கள் தங்களின் பேச்சையும், எழுத்தையும் மிக அழகாக உருவாக்குவதற்கும், ஆழ்ந்த உணர்வுகளை வெளிபடுத்துவதற்கும் தங்களின் மொழியிலேயே வார்த்தைகளையும், ஒலிகளையும் பயன்படுத்தும் ஒரு வழியாகும். மக்கள் தங்களின் ஆழ்ந்த உணர்வுகளை கவிதை அல்லாத வடிவத்தை விட கவிதை நடையில் மிக நன்றாக வெளிப்படுத்தலாம். கவிதையானது பழமொழிகள் போன்ற உண்மையான கூற்றிற்கு அழகையும், எடையையும் அதிக அளவில் சேர்க்கிறது, மேலும் சாதாரணமான பேச்சை விட புரிந்துகொள்வதற்கு இவை எளிதாக இருக்கும்.

கவிதையில் பொதுவாக கண்டறிய வேண்டியவைகள்

  • முன்னிலையணி போன்ற பல அணி இலக்கணங்கள்
  • இணையான அடிகள் (இருசொல் இயைபணிஐ காண்க மற்றும் ஒரே அர்த்தத்தை தரும் இருசொல் இயைபணி)
  • அடியில் உள்ள அனைத்தின் அல்லது சிலவற்றின் மீள்அடுக்கமைவு
  • அவரின் தேவதூதர்கள் அனைவரும் அவரை பாராட்டுங்கள்; அவரின் தேவதூத படைகள் அனைவரும் அவரை பாராட்டுங்கள். சூரியனே, சந்திரனே அவரை பாராட்டுங்கள்; ஒளிரும் நட்சத்திரங்களே அவரை பாராட்டுங்கள். (சங்கீதம் 148:2-3 ULT)
  • அதே நீளமுடைய அடிகள்.
  • அன்பு என்பது பொறுமையானது, இளகிய மனம் கொண்டது; அன்பு பொறாமையானதோ அல்லது தற்பெருமையுடையதோ கிடையாது; அது போல ஆணவமானதோ அல்லது முரட்டுத்தன்மையுடையதோ கிடையாது. (1 கொரிந்தியர் 13: 4 ULT)
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளின் துவக்கத்தில் அல்லது முடிவில் ஒரே ஒலி பயன்படுத்தப்பட்டது
  • ”மின்னும், மின்னும் சின்ன நட்சத்திரம். நீ ஒரு அதிசயம் என நான் உணர்ந்தேன்.“ (ஆங்கில பாடலிலிருந்து)
  • ஒரே ஒலி பல முறை மீண்டும் மீண்டும் வருவது
  • ”பீட்டர், பீட்டர், பூசணி உண்பவர்” (ஆங்கில பாடலிலிருந்து)
  • பழைய வார்த்தைகள் மற்றும் வெளிபாடுகள்
  • நாடக கற்பனை உருவம்
  • இலக்கணத்தின் வேறுபட்ட பயன்பாடு – உள்ளடக்கியவைகளாவன:
  • முடிவடையாத வாக்கியங்கள்
  • இணைப்பு சொற்களின் பற்றாக்குறை

உங்கள் மொழியில் கவிதையை பயன்படுத்துவதற்கான சில இடங்கள்

  1. பாடல்கள், குறிப்பாக பழைய பாடல்கள் அல்லது குழந்தைகளின் விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் பாடல்கள்
  2. மதச்சடங்கு அல்லது மதகுருக்களின் கீதவேதம் அல்லது விவேகமுள்ள மருத்துவர்கள்
  3. பிரார்த்தனைகள், ஆசீர்வாதங்கள், மற்றும் சாபங்கள்
  4. பழமையான புராணக்கதை

மனத்தோற்ற உரையின் அழகு

நேர்த்தியான அல்லது ஆடம்பரமான பேச்சு கவிதையை ஒத்திருக்கிறது, அது அழகிய மொழியைப் பயன்படுத்துகிறது, ஆனால் அது கவிதையின் மொழியின் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்துவதில்லை, மேலும் அது கவிதைகள் போலவே அவற்றைப் பயன்படுத்துவதில்லை. மொழியில் பிரபலமான பேச்சாளர்கள் பெரும்பாலும் நேர்த்தியான உரையைப் பயன்படுத்துகிறார்கள், இது உங்கள் மொழியில் பேச்சு நேர்த்தியானதாக இருப்பதைக் கண்டறிவதற்கு படிப்பதற்கான ஒரு எளிதான உரையாகும்.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சினை:

  • வெவ்வேறு மொழிகளில் பல்வேறு கவிதைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு கவிதை வடிவம் உங்கள் மொழியில் ஒரே அர்த்தத்தைத் தொடர்பு கொள்ளவில்லையெனில் கவிதை இல்லாமல் எழுத வேண்டும்.
  • சில மொழிகளில் பைபிளின் குறிப்பிட்ட பகுதியினருக்கு கவிதைகளைப் பயன்படுத்துவது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

வேதாகமம் ஆனது பாடல்கள், போதனை மற்றும் தீர்க்கதரிசனங்களுக்கு கவிதைகளைப் பயன்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டின் கிட்டத்தட்ட எல்லா புத்தகங்களும் அவற்றில் கவிதைகளைக் கொண்டுள்ளன, பல புத்தகங்களும் முற்றிலும் கவிதைகளாக இருக்கின்றன.

என் சிறுமையைப் பார்த்தாய்; என் ஆன்மாவின் துயரத்தை நீ அறிவாய். (சங்கீதம் 31: 7 ULT)

இந்த உதாரணம் [அதே அர்த்தத்துடன் கூடிய இணைத்தன்மை] (../figs-synonparallelism/01.md) ஆனது ஒரே பொருளை கொண்ட இரண்டு கோடுகளாக உள்ளன.

கர்த்தாவே, ஜாதிகளுக்கு நியாயம் செய்; கர்த்தாவே, நீர் என்னை நீதிமான் என்றும், குற்றமில்லாதவனென்றும் நான் சொல்லுகிறதினாலே நியாயந்தீர்ப்பீர்கள்.

இணைத்தலுக்கான இந்த உதாரணமானது, தாவீதிடம் கடவுள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறார், அநீதியான தேசங்களுக்கு கடவுள் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்பதற்கு இடையேயான வேறுபாடு காட்டுகிறது. (இணை வாக்கியம்) (../figs-parallelism/01.md) பார்க்கவும்)

உமது அடியேனை அக்கிரமம் செய்கிற பாவங்களிலிருந்து காப்பாற்றுவாயாக; அவர்கள் என்னை ஆளுகிறார்கள்; (சங்கீதம் 19:13)

ஒரு நபரின் மீது ஆட்சி செய்ய முடிந்தால், மனிதனின் இந்த உதாரணம் பாவங்களைப் பற்றி பேசுகிறது. (பார்க்க [ஆளுமை] (../figs-personification/01.md))

ஓ, கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் நல்லவர், ஏனெனில் அவருடைய உடன்படிக்கை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். கடவுளே கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள், ஏனென்றால் அவரது உடன்படிக்கையின் உண்மைத் தன்மை ஆனது என்றென்றும் நிலைத்திருக்கிறது. கர்த்தாவே, கர்த்தாதி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அவருடைய உடன்படிக்கை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். (சங்கீதம் 136: 1-3 யு‌எல்‌டி)

இந்த உதாரணம், "நன்றி செலுத்து" என்றும் "அவருடைய உடன்படிக்கை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்" என்பதை குறிக்கிறது.

மொழிபெயர்ப்பு உத்திகள்

மூல உரையில் பயன்படுத்தப்படும் கவிதை பாணியில் இயற்கையானது மற்றும் உங்கள் மொழியில் சரியான அர்த்தத்தை வழங்கினால், அதைப் பயன்படுத்துங்கள். இல்லையெனில், இங்கே மொழிபெயர்ப்பதற்கு வேறு வழிகள் ஆனது உள்ளது.

  1. கவிதையை உங்கள் பாணியில் உள்ள ஒரு கவிதையை பயன்படுத்தி மொழிபெயர்க்க.
  2. கவிதையை உங்கள் பாணியில் உள்ள நேர்த்தியான பேச்சை பயன்படுத்தி மொழிபெயர்க்க.
  3. கவிதையை உங்கள் பாணியில் உள்ள சாதாரண பேச்சை பயன்படுத்தி மொழிபெயர்க்க.

நீங்கள் கவிதைகளைப் பயன்படுத்தினால் அது அழகாக இருக்கலாம்.

நீங்கள் சாதாரண உரையைப் பயன்படுத்தினால், அது தெளிவாக இருக்கலாம்.

மொழிபெயர்ப்பு உத்திகளுக்கான எடுத்துக்காட்டுகள்

துன்மார்க்கரின் ஆலோசனையின்படி ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன், அல்லது பாவிகளோடு வழிநடத்துதல், அல்லது பரிகாசம் செய்யும் கூட்டத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, அவருடைய நியாயப்பிரமாணத்திலும், இரவும் பகலிலும் தியானிக்கிறார். * (சங்கீதம் 1: 1,2 ULT)

சங்கீதம் 1: 1,2 வசனங்களை மக்கள் எவ்வாறு மொழிபெயர்க்கலாம் என்பதற்கான உதாரணங்கள் பின்வருமாறு.

  1. உங்கள் கவிதை பாணியில் ஒன்றைப் பயன்படுத்தி கவிதைகளை மொழிபெயர்க்கவும். (இந்த எடுத்துக்காட்டு பாணியில் ஒவ்வொரு வரியின் முடிவிலும் ஒலிக்கும் வார்த்தைகள் உள்ளன.)

"மகிழ்ச்சியுற்ற நபர் பாவத்திற்கு ஊக்குவிக்கப்படவில்லை கடவுள் மீது அவமதிப்பை அவர் கடவுளிடம் சிரிப்பவர், உறவினர் அல்ல. கடவுள் அவரது மாறிலி மகிழ்ச்சி கடவுள் சொல்வது யாவையும் சரியானது அவர் நாள் மற்றும் இரவு முழுவதும் நினைக்கிறார்

  1. உங்கள் பாணியில் நேர்த்தியான பேச்சை பயன்படுத்தி கவிதை மொழிபெயர்க்கவும்.
  • இதுவே உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்படுகிற மனிதர்: துன்மார்க்கருடைய ஆலோசனையைப் பின்பற்றாதவரா, அல்லது பாவிகளோடு பேசுவதற்கு சாலையில் நின்று கொண்டு, கடவுளைப் பரியாசம் செய்கிறவர்களை கூட்டிச் சேர்ப்பது. மாறாக, யெகோவாவின் நியாயப் பிரமாணத்தில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இரவும் பகலும் அவர் அதைத் தியானிக்கிறார்.
  1. உங்கள் பாணியில் சாதாரண பேச்சை பயன்படுத்தி கவிதை மொழிபெயர்க்கவும்.
  • மோசமான ஜனங்களின் ஆலோசனையை கேட்காத மக்கள் உண்மையிலேயே சந்தோஷமாக உள்ளனர். தீய காரியங்களையோ அல்லது கடவுளை மதிக்காதவர்களிடமிருந்தோ அவர்கள் நேரத்தை செலவிடுவதில்லை. அவர்கள் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய விரும்புகிறார்கள், அதை அவர்கள் எப்போதும் யோசிப்பார்கள்.

Next we recommend you learn about:


பழமொழிகள்

This page answers the question: பழமொழிகள் என்றால் என்ன, மற்றும் அவற்றை நான் எவ்வாறு மொழிப்பெயர்க்க முடியும்?

In order to understand this topic, it would be good to read:

விவிரிப்பு

மெய்யறிவை அளிக்கும் குறுகிய வார்த்தைகள் அல்லது ஒரு உண்மையை கற்றுக் கொடுப்பவை பழமொழிகள் ஆகும். மக்கள் பழமொழிகளை உணர்ந்து மகிழ்கின்றதனால் அவைகள் சில சொற்கள் ஏராளமான மெய்யறிவை வழங்குகின்றன. வேதாகமத்தில் பழமொழிகளில் அடிக்கடி உருவகம் மற்றும் இருசொல் இயைபணியை உபயோகபடுத்துகின்றன.

பகைமை விரோதங்களை அமைதியின்மையை ஏற்படுத்துகிறது, ஆனால் அன்பு சகல குற்றங்களையும் மூடும். (நீதிமொழிகள் 10:12)

பழமொழிகளுக்கு வேறொரு எடுத்துக்காட்டு

எறும்புகளைப் காணுங்கள், நீங்கள் முயற்சி அற்ற மனிதரா, அவற்றினுடைய வழிகளைக் உற்றுநோக்கி, விவேகம் அடைவாய். இது படைதலைவர், அதிகாரி, ஆட்சியாளர் இல்லை, இதுவரையிலும் கோடைக்காலத்திற்கான உணவு ஆயுத்தமாகிறது, மேலும் அறுவடையின் போது சாப்பிடுவதற்கான உணவை அது சேமித்து வைக்கிறது. (நீதிமொழிகள் 6: 6-8)

இது ஒரு மொழிப்பெயர்ப்பு வெளியீடுவதற்கான காரணம்

ஒவ்வொரு மொழியிலும் நிதீமொழிகள் கூறுவதற்கு சொந்த விதங்கள் இருக்கின்றன. அநேக நீதிமொழிகள் கிறிஸ்துவ வேத நூலில் இருக்கின்றன. உங்களுடைய மொழியில் நீதிமொழிகள் சொல்வதை அவர்களுடைய முறையில் மொழிப்பெயர்க்க வேண்டும், மக்கள் நீதிமொழிகளைப் உணர்ந்து கொண்டு, மற்றும் அவைகள் கற்பிக்கும் பொருள்களை அறிந்து கொள்வார்கள்.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

மிகுதியான செல்வத்தை காட்டிலும் ஒரு சிறந்த நற்பெயரை தேர்வு செய்வது, மற்றும் வெள்ளியையும் தங்கத்தையும் விட சிறந்தது.

இதன் பொருள் என்னவென்றால் ஒரு சிறந்த நபர் மற்றும் அதிகபடியான பணம் வைத்திருப்பதை காட்டிலும் ஒரு நல்ல நற்பெயரை வைத்திரிப்பது சிறந்ததாகும்.

பற்களுக்கு காடியும் மற்றும் கண்களுக்கு தூபம் போலவும், அப்படியே முயற்சி இல்லாதவனும் தன்னை அனுப்புபவர்களிடம் இருக்கிறான். (நீதிமொழிகள் 10:26 ULT)

இதன் பொருள் என்னவென்றால் இது ஒரு முயற்சி இல்லாத நபர் ஏதோ ஒன்றை செய்ய அவரை அனுப்புபவர்களுக்கு மிகவும் கோபமடைய செய்கிறது.

நேர்மையானவர்களுக்கு கர்த்தரின் வழி பாதுகாப்பானது, ஆனால் அநீதியானவர்களுக்கு அது அழிவை ஏற்படுத்தும். (நீதிமொழிகள் 10:29 யு‌எல்‌டி)

இதன் பொருள் என்னவென்றால் நல்லதை செய்கிறவர்களை கர்த்தர் பாதுகாக்குகிறார், ஆனால் அநீது செய்பவர்களை அழிக்கிறார்.

மொழிப்பெயர்ப்பு யுக்திகள்

ஒரு நீதிமொழியை இலக்கியரீதியாக இயல்பாக மொழிப்பெய்ர்தால், உங்களுடைய மொழியில் தெளிவான பொருளை கொடுத்தால், அதைச் செய்யுங்கள். இல்லையெனில், இங்கே சில தேர்வுகள் உள்ளன:

  1. மக்கள் உங்களுடைய மொழிகளில் பழமொழிகளை கூறுவது எப்படி என்பதை கண்டுபிடித்து மேலும் அந்த முறைகளில் ஒன்றை உபயோகபடுத்த வேண்டும்.
  2. நீதிமொழிகளில் உள்ள சில செயப்படுபொருள்கள் உங்களுடைய மொழி குழுவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை என்றால், மக்கள் அறிந்து கொள்ளும் செயப்படு பொருட்களை எண்ணி பார்த்து மாற்றவும் மற்றும் உங்களுடைய மொழியில் அதே முறையில் செயல்பட வேண்டும்.
  3. வேதாகமத்தின் நீதிமொழியை போன்று ஒரே மாதிரியான கற்பித்தலுடன் மாற்றீடு செய்ய பட்ட நீதிமொழியை மாற்றுங்கள்
  4. நீதிமொழியின் அமைப்பில் இல்லாமல் ஆனால் ஒரே மாதிரியான கற்பித்தலை வழங்கவும்.

மொழிப்பெயர்ப்பு யுக்திகளை உபயோகபடுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள்

  1. மக்கள் உங்களுடைய மொழிகளில் பழமொழிகளை கூறுவது எப்படி என்பதை கண்டுபிடித்து மேலும் அந்த முறைகளில் ஒன்றை உபயோகபடுத்த வேண்டும்.
  • மிகுதியான செல்வத்தை காட்டிலும் ஒரு சிறந்த நற்பெயரை தேர்வு செய்வது,

மற்றும் வெள்ளியையும் தங்கத்தையும் விட சிறந்தது. (நீதிமொழிகள் 22: 1 ULT)

அவர்களுடைய மொழியில் ஒரு நீதிமொழிகளை கூறுவதற்கு என்று சில கருத்துக்கள் இங்கே உள்ளன.

மிகுதியான செல்வத்தை காட்டிலும் ஒரு சிறந்த நற்பெயரை வைத்திருப்பது, தங்கமும் மற்றும் வெள்ளி வைத்திருக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கும்.

  • மிகுதியான செல்வத்தை காட்டிலும் விவேகமுடைய மக்கள் ஒரு நற்பெயரை தேர்வு செய்வது, தங்கமும் மற்றும் வெள்ளி வைத்திருக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • அதிகபடியான செல்வத்தை விட சிறந்த நற்பெயரைக் கொண்டிருக்க முயற்சி செய்யுங்கள்.
  • உங்களுக்கு செல்வம் மெய்யாக உதவுமா? நான் ஒரு சிறந்த நற்பெயரைக் கொண்டிருப்பேன்.
  1. நீதிமொழிகளில் உள்ள சில செயபடுபொருள்கள் உங்களுடைய மொழிகுழுவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை என்றால், மக்கள் அறிந்துகொள்ளும் செயப்படு பொருட்களை எண்ணி பார்த்து மாற்றவும் மற்றும் உங்களுடைய மொழியில் அதே முறையில் செயல்பட வேண்டும்.
  • கோடைகாலத்தில் பனிபொழிவு அல்லது அறுவடை காலத்தில் மழையும் தகாதது போல,

அதுபோல முட்டாள்களுக்கு நன்மதிப்பு தகுதியற்றது. (நீதிமொழிகள் 26: 1 ULT)

  • கோடை காலத்தில் குளிர்ந்த காற்று வீசுவது அல்லது அறுவடை காலத்தில் மழை பொழிவது அவை இயற்கையானது கிடையாது; மற்றும் அதுபோல ஒரு முட்டாள் நபருக்கு நன்மதிப்பு அளிப்பது அது இயல்பானது கிடையாது.
  1. வேதாகமத்தின் நீதிமொழியை போன்று ஒரே மாதிரியான கற்பித்தலுடன் மாற்றீடு செய்ய பட்ட நீதிமொழியை மாற்றுங்கள்.
  • நாளைய தினத்தை குறித்து

தற்புகழ்ச்சியடையாதே (நீதிமொழிகள் 27: 1 ULT)

  • உங்கள் கோழிகளை குஞ்சு பொரிப்பதற்கு முன்னர் எண்ணக் கூடாது.
  1. நீதிமொழியின் அமைப்பில் இல்லாமல் ஆனால் ஒரே மாதிரியான கற்பித்தலை வழங்கவும்.

    • தங்கள் தகப்பனை சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற தலைமுறையினர் யாரும் உண்டோ,

தங்களுடைய பார்வைக்கு சுத்தமாக் தோன்றுகிற தலைமுறையினர் யாரும் உண்டோ, ஆனாலும் அவர்கள் அவர்களுடைய மாசுக்களை கழுவதில்லை, (நீதிமொழிகள் 30: 11-12 ULT)

  • தங்களுடைய பெற்றோரை மரியாதை கொடுக்காதவர்கள், அவர்கள் நேர்மையானவர்கள் என்று எண்ணுகிறார்கள், மேலும் அவர்கள் தங்களுடைய பாவங்களிலிருந்து விலகாதிருப்பார்கள்.

குறியீட்டு மொழி

This page answers the question: குறியீட்டு மொழி என்றால் என்ன மற்றும் அவற்றை நான் எவ்வாறு மொழிப்பெயர்ப்பு செய்வது?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

குறியீட்டு மொழி என்பது பேச்சு மற்றும் எழுத்து போன்றவற்றில் மற்ற பொருள்கள் மற்றும் நிகழ்வுகளை குறித்து காட்டுவதற்கு இந்த குறியீடுகள் உபயோகபடுத்தபடுகிறது. குறிப்பாக நோக்கம் மற்றும் வருங்காலத்தில் நிகழும் விஷயங்களை பற்றிய கற்பனைகள், வேதாகமங்களில் அது தீர்க்க தரிசனத்திலும் மற்றும் கவிதைகளிலும் அதிகமாக ஏற்படுகிறது. மக்கள் ஒரு குறியீட்டின் பொருள் உடனடியாக அறியாவிட்டாலும், மொழிபெயர்ப்பில் குறியீட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இந்த சுருளை சாப்பிடுங்கள், பின்பு இஸ்ரவேல் மக்களிடம் போய் சொல்லுங்கள். "(எசேக்கியேல் 3: 1)

இது ஒரு கற்பனை. சுருள் சாப்பிடுவது படிப்பதின் குறியீடாக இருக்கும் மற்றும் சுருளில் எழுதப்பட்டதை நன்கு புரிந்து கொண்டு, மற்றும் இந்த சொற்களை கடவுளிடமிருந்து நாம் ஏற்று கொள்வோம்.

குறியீட்டியல் குறிக்கோள்கள்

குறியீட்டியல் குறிக்கோள் மற்ற, மனதில் பதிகிற சொற்ககூறுகளை வைப்பதன் மூலம் நிகழ்வின் முக்கியத்துவம் மற்றும் தீவிரம் போன்றவற்றை மக்கள் அறிந்து கொள்ள உதவுகிறது.

  • மற்றொரு நோக்கம் குறியீட்டியலை அறிந்து கொள்ள முடியாத மற்ற நபர்களிடமிருந்து சரியான பொருளை மறைக்கிறது அதே சமயத்தில் சில மக்களின் ஏதோ ஒன்றை தெரிவிக்கிறது.

மொழிபெயர்ப்பு வெளியீடுவதற்கான காரணம்

இன்று வேதாகமத்தை படிப்பவர்கள் மொழி குறியீட்டை உணர்ந்து கொள்ள கடினமாக இருக்கலாம். மற்றும் நிலையான குறியீடு என்ன என்பதை அறியமாட்டார்கள்.

மொழிபெயர்ப்பு கொள்கைகள்

  • குறியீட்டு மொழி உபயோகபடுத்தும் போது, ​​மொழிபெயர்ப்பில் குறியீட்டை வைத்திருக்க வேண்டியது முக்கியமாகும்.
  • இதுவும் முக்கியமாகும் முதன்மையான சொற்பொழிவாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை விடவும் அதிகமாக விளக்கம் அளிக்க கூடாது. ஏனென்றால் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை.

வேதாகமத்திலிருந்து உதாரணங்கள்

அதற்குப் பின்னர் நான்காவது விலங்கு, அச்சுறுத்துகிற, திகிலுறச்செய்கிற, மிகவும் பலமான விலங்கை என்னுடைய கனவில் நான் பார்தேன். அது பெரிய இரும்பு பற்களை கொண்டிருந்தது; அது இரையை விரைவாக விழுங்குகிறது, துண்டுகளாக உடைகிறது, மற்றும் மீதம் இருந்தவையை இடப்புறம் காலுக்கு அடியில் நசுக்கியது. அது மற்ற விலங்குகளிடமிருந்து மாறுபட்டு இருந்தது. அது பத்து கொம்புகளைக் கொண்டிருந்தது. (தானியேல் 7: 7)

அடிகோடிடப்பட்ட குறீயிடுகளின் பொருள்கள் பின்வருமாறு தானியேல் 7: 23-24 விளக்கபட்டுள்ளது. விலங்குகள் ராஜ்யங்களைப் சுட்டிக் காட்டுகின்றன, இரும்புப் பற்கள் பலம் வாய்ந்த இராணுவத்தை சுட்டிக் காட்டுகின்றன, கொம்புகள் பலம் வாய்ந்த தலைவர்களை சுட்டிக் காட்டுகின்றன.

அந்த நபர் கூறுகிறார், ‘நான்காவது மிருகம் என்பது பூமியில் வரவிருக்கும் நான்காவது இராஜ்யம் போன்றது இது மற்ற இராஜ்யங்களை விடவும் வேறுபட்டது. இது உலகம் முழுவதையும் அழிக்கும் மற்றும் அது நடந்து உலகில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை மிதித்து நசுக்கும். இதில் பத்துக் கொம்புகள் என்பது இந்த நான்காவது இராஜ்யத்தில் வரப்போகும் பத்து அரசர்களைக் குறிக்கும். இந்தப் பத்து அரசர்களும் போன பின்பு அடுத்த அரசன் அவன் அவனுக்கு முன்பு ஆண்ட அரசர்களைவிட வேறுபட்டவனாக இருப்பான். மற்றும் அவன் மற்ற அரசர்களில் மூன்று பேரைத் தோற்கடிப்பான். (தானியேல் 7: 23-24 ULT)

<தொகுதிவினா> என்னுடன் பேசுவது யார் என்பதை அறிந்துகொள்வதற்காக திரும்பி பார்த்தேன் மேலும் நான் திரும்பி பார்த்த போது ஏழு தங்க குத்து விளக்குகளை பார்த்தேன். அந்தக் குத்துவிளக்குகளுக்கு நடுவில் மனித மகன் ஒருவரை பார்த்தேன். அவருடைய வலது கையில் ஏழு நட்சத்திரங்கள் இருந்தன.

ஏழு விளக்குகள் மற்றும் ஏழு நட்சத்திரங்களின் பொருள் பற்றி இந்த பத்தி விவரிக்கிறது. இரண்டு முனைகள் கொண்ட வாள் அவருடைய சொல்லையும் தீர்ப்பையும் சுட்டிக் காட்டுகிறது.

மொழிப்பெயர்ப்பு யுக்திகள்

  1. உரையை குறியீட்டுடன் மொழிபெயர்க்கவும். அடிக்கடி சொற்பொழிவாளர்கள் அல்லது எழுத்தாளர் பிறகு பத்தியில் பொருள் விவரிப்பார்கள்.
  2. உரையை குறியீட்டுடன் மொழிபெயர்க்கவும். அடிக்குறிப்புகள் உள்ள குறியீடுகளை விவரிக்கவும்.

மொழிப்பெயர்ப்பு யுக்திகளை உபயோகபடுத்துவதற்கான உதாரணங்கள்

  1. உரையை குறியீட்டுடன் மொழிபெயர்க்கவும். அடிக்கடி சொற்பொழிவாளர்கள் அல்லது எழுத்தாளர் பிறகு பத்தியில் பொருள் விவரிப்பார்கள்.
  • அதற்குப் பின்னர் நான்காவது விலங்கு, அச்சுறுத்துகிற, திக்கிலுறச் செய்கிற, மிகவும் பலமான விலங்கை என்னுடைய கனவில் நான் பார்தேன். அது பெரிய இரும்பு பற்களை கொண்டிருந்தது; அது இரையை விரைவாக விழுங்குகிறது, துண்டுகளாக உடைகிறது, மற்றும் மீதம் இருந்தவையை இடப்புறம் காலுக்கு அடியில் நசுக்கியது. அது மற்ற விலங்குகளிடமிருந்து மாறுபட்டு இருந்தது. அது பத்து கொம்புகளைக் கொண்டிருந்தது. ( தானியேல் 7: 7) - தானியேல் 7: 23-24 இல் இருக்கின்ற விளக்கத்தை படிக்கும் போது குறியீட்டின் பொருள் என்னவென்று மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
  1. உரையை குறியீட்டுடன் மொழிபெயர்க்கவும். அடிக்குறிப்புகள் உள்ள குறியீடுகளை விவரிக்கவும்.
  • அதற்குப் பின்னர் நான்காவது விலங்கு, அச்சுறுத்துகிற, திக்கிலுறச் செய்கிற, மிகவும் பலமான விலங்கை என்னுடைய கனவில் நான் பார்தேன். அது பெரிய இரும்பு பற்களை கொண்டிருந்தது; அது இரையை விரைவாக விழுங்குகிறது, துண்டுகளாக உடைகிறது, மற்றும் மீதம் இருந்தவையை இடப்புறம் காலுக்கு அடியில் நசுக்கியது. அது மற்ற விலங்குகளிடமிருந்து மாறுபட்டு இருந்தது. அது பத்து கொம்புகளைக் கொண்டிருந்தது. ( தானியேல் 7: 7)

அதற்குப் பின்னர் நான்காவது விலங்கு, 1 அச்சுறுத்துகிற, திகிலுறச் செய்கிற, மிகவும் பலமான விலங்கை என்னுடைய கனவில் நான் பார்தேன். அது பெரிய இரும்பு பற்களை கொண்டிருந்தது; 2 அது இரையை விரைவாக விழுங்குகிறது, துண்டுகளாக உடைகிறது, மற்றும் மீதம் இருந்தவையை இடப்புறம் காலுக்கு அடியில் நசுக்கியது. அது மற்ற விலங்குகளிடமிருந்து மாறுபட்டு இருந்தது. அது பத்து கொம்புகளைக் கொண்டிருந்தது. 3

  • அடிக்குறிப்புகள் இது போன்று இருக்கும்:
  • [1] இந்த விலங்கு ஒரு ராஜ்யத்தின் குறியீடாக இருக்கின்றது.
  • [2] இரும்புப் பற்கள் ராஜ்யத்தின் பலம் வாய்ந்த இராணுவத்தின் குறியீடாக இருக்கின்றது.
  • [3] கொம்புகள் பலம் வாய்ந்த ராஜாக்களின் குறியீடாக இருக்கின்றது.

அடையாளப்பூர்வ தீர்க்கதரிசனம்

This page answers the question: அடையாள மொழி என்றால் என்ன மேலும் அவற்றை நான் எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

அடையாளப்பூர்வ தீர்க்கதரிசனத்தில் கடவுள் தீர்க்கதரிசிக்கு வழங்கிய ஒருசெய்தியை  தீர்க்கதரிசி மற்றவர்களிடம் சொல்வது ஆகும். இந்த செய்திகளில் உள்ள உருவப்படங்களும் குறியீடுகளும் வரும்காலத்தில் கடவுள் என்ன செய்யப்போகிறார் என்பதை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

ஏசாயா, எசேக்கியேல், தானியேல், சகரியா, மற்றும் வெளிப்படுத்துதல் போன்றவை இந்த தீர்க்கதரிசனங்களின் முக்கியமான புத்தகங்களாகும். மத்தேயு 24, மாற்கு 13, லூக்கா 21 போன்ற மற்ற புத்தகங்களிலும் கூட அடையாளப்பூர்வ தீர்க்கதரிசனத்தின் சிறிய எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன.

வேதாகமம் ஆனது கடவுள் வழங்கிய ஒவ்வொரு செய்தி மற்றும் அந்த செய்திகளில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் சொல்லுகிறது. கடவுள் செய்திகளை வியத்தகு வழிகளான கனவுகள் மற்றும் தரிசனத்தின் வாயிலாக பலமுறை வழங்குகிறார். “கனவு“ மற்றும் “தரிசனம்” இவற்றின் மொழிபெயர்ப்பு உதவிக்கு (பார்க்கவும் dream and vision) தீர்க்கதரிசிகள் இந்த கனவுகளையும் தரிசனங்களையும் கண்டபோது, அவர்கள் பலமுறை கடவுளையும் சொர்க்கத்தையும் பற்றிய உருவப் படங்கள் மற்றும் குறியீடுகளையும் பார்த்தார்கள். சிம்மாசனங்கள், தங்க விளக்கு தாங்கிகள், வெள்ளை முடி மற்றும் வெள்ளை உடைகளுடன் தீயைப்போன்ற கண்கள் மற்றும் வெண்கலம் போன்ற கால்களுடன் கூடிய ஒரு சக்தி வாய்ந்த மனிதன், போன்ற உருவப்படங்களை இந்த தீர்க்கதரிசிகள் கண்டார்கள். இந்த படங்களில் சிலவற்றைக் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்க்கதரிசிகள் கண்டிருக்கிறார்கள்.

உலகத்தை பற்றிய உருவப்படங்களையும் குறியீடுகளையும் இந்த தீர்க்கதரிசனங்கள் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு சில தீர்க்கதரிசனங்களில் வலுவான விலங்குகள் அரசாங்கத்தை குறிப்பிடுகின்றன, கொம்புகள் மன்னர்களை அல்லது அரசாங்கத்தை குறிப்பிடுகின்றன, ஒரு சர்ப்பம் அல்லது பாம்பு சாத்தானை குறிப்பிடுகிறது, கடல் நாடுகளை குறிப்பிடுகிறது, மற்றும் வார நாட்கள் ஆனது நீண்ட நேரத்தை குறிக்கிறது. இந்த படங்களில் சிலவும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்க்கதரிசிகளால் காணப்பட்டன.

இந்த உலகில் இருக்கும் அநீதிகளை பற்றி தீர்க்கதரிசனங்கள் சொல்கின்றன, கடவுள் உலகத்தில் நடக்கும் பாவங்களுக்கு சரியான தீர்வுகளை வழங்கி தண்டனை அளிப்பார். மேலும் கடவுள் தான் உருவாக்கிய புதிய உலகில் தம்முடைய நேர்மையான அரசாங்கத்தை விஸ்தரிப்பார் என்பதில் ஐயமில்லை. அவைகள் சொர்க்கத்திலும் நரகத்திலும் நிகழும் நடைமுறைகளைப் பற்றி கூறுகிறது.

வேதாகமத்தில் அதிகளவிலான தீர்க்கதரிசனங்கள் கவிதைகளாக வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில மரபுகளில் மக்கள் கவிதைகளில் கூறப்பட்டால், அவைகள் உண்மையானது அல்லது மிக முக்கியமானது கிடையாது என்று அனுமானித்துக் கொள்கிறார்கள். ஆயினும், வேதாகமத்தில் கவிதை வடிவங்களிலோ அல்லது கவிதை அல்லாத வடிவங்களிலோ சொல்லப்பட்டிருக்கும் தீர்க்க தரிசனங்கள் உண்மையானவை மற்றும் மிக முக்கியமானவை ஆகும்.

இந்த புத்தகங்களில் சில நேரங்களில் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் ஆனது இறந்த காலத்தைப் பயன்படுத்தி குறிப்பிடப்படுகிறது. . இருப்பினும், சில நேரங்களில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய நிகழ்வுகளுக்கு இறந்தகாலம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. தீர்க்கதரிசிகள் கனவில் அல்லது தரிசனத்தில் பார்த்ததைப் பற்றி சொன்னபோது, தாங்கள் கண்ட கனவு ஆனது கடந்த காலத்தில் இருந்ததால், அவர்கள் பெரும்பாலும் இறந்த காலத்தைப் பயன்படுத்தினர். வருங்காலத்தில் நிகழக்கூடிய நிகழ்வுகளை குறிப்பிடுவதற்கு கடந்த காலத்தைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு காரணம், அந்த நிகழ்வுகள் நிச்சயம் நிகழும் என்பதை வலியுறுத்தி கூறுவதற்காகவே ஆகும். சம்பவங்கள் நிகழும் போது, அவை ஏற்கனவே நடந்தது போல் இருந்தது. கடந்த காலத்தின் இந்த இரண்டாவது கடந்த கால பயன்பாட்டை நாங்கள் "இறந்த கால முன்கணிப்பு" என்று அழைக்கிறோம். பார்க்க [முன்கணிப்பு கடந்த] (../figs-pastforfuture/01.md).

தீர்க்கதரிசிகள் நடைபெற்ற அவற்றைப் பற்றி கூறிய பின்னர், இவற்றில் சில, இவ்வுலகத்தின் முடிவில் நடக்கும்.

மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான காரணங்கள்

  • சில உருவப் படங்களை புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது, ஏனென்றால் இதற்கு முன்னர் இது போன்ற விஷயங்களை நாம் இதுவரை கண்டதில்லை.
  • நாம் இதுவரை கண்டறிந்திராத விஷயங்களின் விவரங்கள்

அல்லது இந்த உலகில் இல்லாத ஒன்றை மொழிபெயர்க்க கடினமாக இருக்கும்.

  • கடவுள் அல்லது தீர்க்கதரிசி இறந்த காலத்தை

பயன்படுத்தியிருந்தால், அவர் சொல்லி இருப்பது ஏற்கனவே நடந்ததா அல்லது இனிமேல்தான் நடக்குமா என்பதைப் பற்றி வாசகர்கள் அறிந்துகொள்வது கடினமாக இருக்கலாம்

மொழிபெயர்ப்பு கொள்கைகள்

  • உரையில் உள்ள உருவப் படங்களை மொழிபெயர்க்கவும்.

அவற்றின் உள்ளடக்கத்தை விளக்குவது மற்றும் அவற்றின் விளக்கத்தை மொழிபெயர்க்க முயற்சிக்க வேண்டாம்.

  • வேதாகமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரு உருவப் படத்தை, அதே முறையில் விளக்கப்பட்டுள்ள போது, அனைத்து இடங்களிலும் இதேபோன்ற முறையில் மொழிபெயர்க்க முயலுங்கள்.
  • கவிதை வடிவங்களையோ அல்லது கவிதை அல்லாத வடிவங்களுக்கு ளிலோ உணர்த்தும் போது அவைகள் வாசகர்களுக்கு தீர்க்கதரிசனம் ஆனது உண்மை அல்ல அல்லது முக்கியமானது அல்ல என்று நினைக்கிரார்க்கிறார்கள் எனில்,

அது போல நினைக்கத் தோன்றாத ஒரு வடிவத்தைப் பயன்படுத்தவும்.

  • பல்வேறு தீர்க்கதரிசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் எந்த வரிசையில் நடைபெற்றன என்பதை பற்றி சில நேரங்களில் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும்.

ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திலும் அவர்கள் தோன்றுவதை எளிமையாக விளங்கிக் கொள்ளுமாறு எழுதுங்கள்.

  • பேச்சாளர் சொல்ல வருவதை வாசகர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கால வேறுபாடுகளை மொழிபெயர்க்கவும்.  கடந்த கால முன்னறிவிப்பை வாசகர்கள் புரிந்து கொள்ளவில்லை எனில், எதிர்காலநிலையை பயன்படுத்துவது ஏற்கத்தக்கது ஆகும்.
  • ஒரு சில தீர்க்க தரிசனங்கள் ஆவன தீர்க்கதரிசிகள் அவற்றைப் பற்றி உரைத்தபின் நிறைவேறின.

அவைகளில் இன்னும் சில இன்னும் நிறைவேறவில்லை. இந்தத் தீர்க்கதரிசனங்கள் எப்போது நிறைவேறின அல்லது எப்படி நிறைவேறியது என்று தீர்க்கதரிசனத்தில் தெளிவுபடுத்த வேண்டாம்.

வேதாகமத்தில் இருந்து உதாரணங்கள்

பின்வரும் பத்தியில் எசேக்கியேல், தானியேல், யோவான் போன்றவைகள் சக்திவாய்ந்த மனிதர்களை பற்றி விவரிக்கின்றன. இந்த தரிசனங்களில் வரும் படங்கள் ஆவன, செம்மறி ஆட்டின் ரோமத்தை போன்ற வெண்மையான, பல நீர் போன்ற குரலுடன், தங்கத்திலான வார்ப்பட்டி மற்றும் பளபளப்பான வெண்கலம் போன்ற கால்கள் அல்லது கைகளை உள்ளடக்கி இருக்கிறது. தீர்க்கதரிசிகள் பல்வேறு விவரங்களை பார்த்திருந்தாலும், அதே விதத்தில் அதே விவரங்களை மொழிபெயர்ப்பது என்பது சிறந்தது.

வெளிப்படுத்துதல் பத்தியில் இருக்கும் அடிக்கோடிட்ட சொற்றொடர்கள் ஆனது தானியேல் மற்றும் எசேக்கியேல் ஆகிய பத்திகளிலும் ஏற்படுகின்றன.

<மேற்கோள் வினா> விளக்குகளின் மத்தியில் நின்று கொண்டிருந்த ஒருவன் மனிதர்களின் மகனைப் போல இருந்தான். அவன் தன் கால்களுக்கு கீழே இறங்கிய நீண்ட கயிற்றை அணிந்தான். அவன் மார்பை சுற்றிலும் ஒரு தங்க வார்ப்பட்டையை அணிந்திருந்தான். அவருடைய தலை மற்றும் தலைமுடி ஆனது செம்மறி ஆடு போன்ற. வெள்ளை நிறமாக - பனி போல இருந்தது, அவரது கண்கள் நெருப்பு போலவும் இருந்தது. அவருடைய பாதங்கள் வெப்பத்தால் பளபளப்பாக்கிய வெண்கலத்தைப்போல் இருந்தது, மேலும் அவருடைய குரலானது வேகமாக ஓடும் நீரைப் போன்று இருந்தது.  அவருடைய வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை வைத்திருந்தார், அவர் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகள் ஆனது இருபுறமும் கூர்தீட்டப்பட்ட வாளைப் போல இருந்தது. அவரது முகம் சூரியனைப் போன்ற வலிமையாக பிரகாசிக்கிறது. (வெளிப்படுத்துதல் 1: 13-16 ULT)

நான் பார்த்தபோது, சிம்மாசனம் அந்த இடத்தில் இருந்தது, மீண்டும் பழைய காலத்தில் தனது ஆசனத்தை எடுத்துக் கொண்டன. அவரது ஆடைகள் பனி போல வெள்ளையாக இருந்தன, மேலும்அவருடைய தலையின் தலைமுடி ஆனது தூய கம்பளி போல் இருந்தது . தானியேல் 7: 9 ULT)

<மேற்கோள் வினா>சணல்நூல் அணிந்த ஒரு மனுஷன், உப்பாசினால் ஆன பரிசுத்த தங்கத்தால் செய்யப்பட்ட வார்ப்பட்டியை இடுப்பைச் சுற்றிலும் அணிந்திருப்பதை நான் பார்த்தேன். அவரது உடல் புஷ்பராகம் போல இருந்தது, அவரது முகம் ஆனது மின்னல் போல் இருந்தது, அவரது கண்கள் எரியும் விளக்குகளைப் போல இருந்தது, அவருடைய கைகளும் கால்களும் பளபளப்பான வெண்கலத்தைப் போல இருந்தது, அவருடைய வார்த்தைகள் ஆனது மக்கள் கூட்டத்தின் சத்தத்தைப் போல இருந்தது. (டேனியல் 10: 5-6 ULT)

பாருங்கள்! கடவுளின் மகிமை ஆனது இஸ்ரவேலின் கீழ்த்திசையிலிருந்து வருகிறது; அவருடைய குரல் ஆனது பெருவெள்ளத்தின் சத்தத்தைப்போல இருந்தது, மேலும் பூமி தன் மகிமையினால் பிரகாசித்தது! (எசேக்கியேல் 43: 2 ULT)

பின்வரும் பத்தியானது கடந்த கால நிகழ்வுகளை குறிப்பிட இறந்த கால முறையை பயன்படுத்தப்படுகிறது. அடிக்கோடிட்ட வினைச்சொற்கள் கடந்த நிகழ்வுகளைக் குறிக்கின்றன.

ஆமோத்சின் மகனாகிய ஏசாயாவின் பார்வை ஆனது யூதாவையும் எருசலேமையும் குறித்து அவன் பார்த்த போது, அது யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களாக இருந்தது.

கர்த்தர் சொர்க்கத்தை, மற்றும் பூமியைப்,பற்றி சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்;

"நான் ஊட்டத்துடன் மற்றும் உருவாக்கி பிள்ளைகளை வளர்த்தேன், ஆனால் அவர்கள் எனக்கு விரோதமாகக்கலகம் செய்தார்கள். (ஏசாயா 1: 1-2 ULT)

கீழ்க்கண்ட பத்தியில் எதிர்காலமுறை ஆனது இறந்த காலத்தின் பல்வேறு பயன்பாடுகளை குறிக்கிறது. அடிக்கோடிட்ட வினைச்சொற்கள் ஆனது கடந்த கால முன்னேற்பாடுகளின் உதாரணங்கள் ஆகும், நிகழ்வுகள் நிச்சயம் நடக்கும் என்பதைக் காட்டுவதற்காக கடந்தகால முறை ஆனது பயன்படுத்தப்படுகிறது.

மனச்சோர்வு இருக்கும் ஒருவருக்கு கண்ணீர் துளிர்க்கும். முந்தைய காலத்தில் அவர் இழிவானவராக இருந்தார். செபுலோனின் நிலம், மற்றும் நப்தலி தேசம், ஆனால் பின்னர் அவர் புகழ்பெற்றார், யோர்தானுக்கு அப்பால் கடல் வழியை கண்டறிந்ததால், உலகப் புகழ் பெற்றார். இருட்டில் நடந்த மக்கள் ஒரு பெரிய வெளிச்சத்தை பார்த்தார்கள்; மரணத்தின் நிழலில் வாழ்ந்த அவர்களின் மீது,  ஒளி மிளிர்ந்தது. (ஏசாயா 9: 1-2 ULT)


Translation Issues

உரை மாற்றுரு

This page answers the question: ULT இல்லாமல் அல்லது வசனத்தை சேர்த்து, நான் ஏன் மொழிபெயர்க்க வேண்டும்?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு மக்கள் வேதாகம புத்தகங்களை எழுதினார்கள். மற்றவர்கள் கைகளினால் அவற்றை பிரதி எடுத்து மொழிபெயர்த்தனர். இந்த வேலையை அவர்கள் மிக சிரத்தையுடன் செய்தார்கள், பல ஆண்டுகளாக அதிகளவிலான மக்கள் ஆயிரக்கணக்கான பிரதிகளை எடுத்தார்கள். எனினும் அவர்கள் எழுதியதைப் பார்த்த பின்னர் வந்த மக்கள் அவைகளுக்கு இடையே சிறிய அளவிலான வேறுபாடுகள் இருந்ததைக் கண்டனர். ஒரு சில பிரதி எடுப்பவர்கள் தற்செயலாக சில வார்த்தைகளை தவறுதலாக விட்டுவிட்டனர், சிலர் அதைப் போன்ற வேறொரு வார்த்தையை தவறான அர்த்தத்தில் பயன்படுத்துயிருந்தனர். எப்போதாவது அவர்கள் தற்செயலாகவோ அல்லது ஏதாவது ஒன்றை தெளிவாக விளக்குவதற்கு விரும்பும் போதோ ஒரு வார்த்தையையோ அல்லது முழு சொற்றொடரையோ சேர்த்து விடுகிறார்கள். நவீன வேதாகமம் ஆனது பழைய பிரதிகளின் மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன.  ஒரு சில நவீன வேதாகமங்களில் இந்த சொற்றொடர்கள் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. ULTயில், இந்த கூடுதல் சொற்றொடர்கள் ஆனது சாதாரணமாக அடிக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.

வேதாகம வல்லுனர்கள் பல பழைய பிரதிகளைப் படித்து, ஒன்றுடன் மற்றதை ஒப்பிட்டு நோக்குகிறார்கள். வேதாகமத்தின் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் வித்தியாசத்தை, இதில் எந்த சொல் சரியாக இருக்கும் என்பதைக் கண்டறிகிறார்கள். ULT மொழிபெயர்ப்பாளர்கள் ULT வசனத்தை அடிப்படையாகக் கொண்ட வல்லுனர்கள் சொல்லி இருப்பது பெரும்பாலும் மிகச் சரியாக இருக்கிறது. ஏனெனில் ULTயைப் பயன்படுத்தும் மக்கள் மற்ற வேதாகம பிரதிகளை அடிப்படையாகக் கொண்ட வேதாகமத்தை எளிதாக அணுக முடியும், ULT மொழிபெயர்ப்பாளர்கள், அவற்றுக்கு இடையேயான சில வேறுபாடுகளைப் பற்றி அடிக்குறிப்புகளில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள்.

ULTயில் இருக்கும் உரையை மொழிபெயர்க்கவும், அடிக்குறிப்புகளில் சேர்க்கப்பட்ட வாக்கியங்களைப் பற்றி எழுதுவதற்கும் மொழிபெயர்ப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். எனினும், உள்ளூர் சபை ஆனது அந்த வாக்கியத்தை முக்கிய உரையில் சேர்க்க வேண்டும் என்று உண்மையில் விரும்பினால், மொழிபெயர்ப்பாளர்கள் அவற்றை உரையில் குறிப்பிட்டு பின்னர் அதனைப் பற்றி அடிக்குறிப்பில் தெரிவிக்கலாம்.

வேதாகமத்தில் இருந்து உதாரணங்கள்

வசனம் 11 பற்றி மத்தேயு 18: 10-11 யில் ULT ஆனது ஒரு அடிக்குறிப்பைக் கொண்டுள்ளது.

10இதில் சிறிய ஒரு விஷயத்தைக் கூட நீங்கள் இழிவாக கருதாமல் பாருங்கள். சொர்க்கத்தில் இருக்கும் தேவர்கள் எப்போதும் அங்கு இருக்கிற என்னுடைய பிதாவின் முகத்தைப் பார்க்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.11[1]

[1] பல பொறுப்பாளர்கள், பழங்காலத்தில் சிலர், v. 11 ஐ உள்ளிடவும்.

  • இழந்ததைக் காப்பாற்ற மனிதகுமாரன் வந்தார். *

யோவான் 7: 53-8: 11 ஆனது மிகச் சிறந்த கையெழுத்துப் பிரதிகளில் இல்லை. இது ULTயில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் அதன் தொடக்கமும் இறுதியும் சதுர அடைப்புக் குறிக்குள் ([]) குறிக்கப்படுள்ளது, மேலும் 11 வது விவிலிய சிறு கூறுக்கு பின்னர் ஒரு அடிக்குறிப்பையும் கொண்டுள்ளது.

[53] பிறகு ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வீட்டிற்கு சென்றான்.... 11, ”இல்லை, கடவுளே." என்று அவள் கூறினாள். அதற்கு இயேசு, ”நான் உன்னை கண்டிக்க மாட்டேன். நீ உன்னுடைய பாதையில் செல்லலாம்; தற்போது ஒரு பாவமும் கிடையாது.” என்று கூறினார் [2]

[2] பழங்கால மிகச்சிறந்த கையெழுத்துப் பிரதிகளில் யோவான் 7:53-8:11 கிடையாது

மொழிபெயர்ப்புக்கான யுக்திகள்

ஒரு உரையில் வேறுபாடு இருக்கும்போது, நீங்கள் ULTயை அல்லது நீங்கள் பின்பற்றுவதற்கு மற்றொரு பதிப்பை தேர்வு செய்து பின்பற்றலாம்.

  1. ULT யில் இருக்கும் வசனத்தை மொழிபெயர்க்கவும் மேலும்

அதனுடைய அடிக்குறிப்பில் ULT வழங்குகிறது என்று சேர்க்கவும்.

  1. வேறொரு பதிப்பில் இருக்கும் வசனத்தை மொழிபெயர்க்கவும், மேலும்

அதனால் இந்த நிலைமைக்கு பொருந்துகிறது என்று அடிக்குறிப்பை மாற்றவும்.

பொருந்தக்கூடிய மொழிபெயர்ப்புக்கான உதாரணங்கள்

மொழிபெயர்ப்பு உத்திகள் மார்கு 7: 14-16 ULTக்கு பயன்படுத்தப்படுகிறது, இந்த

16 வது வசனத்தில் ஒரு அடிக்குறிப்பு உள்ளது.

  • 14அவர் மீண்டும் மக்களை அழைத்து அவர்களை நோக்கி, “அனைவரும் நான் சொல்வதைக் கேட்டு, புரிந்து கொள்ளுங்கள். 15ஒரு மனிதரை வெளியில் இருந்து யாரும் அவருக்குள் நுழைந்து அவருக்கு கெடுதல் செய்ய முடியாது. அது அவரிடமிருந்து தான் வருகிறது." 16 [1]
  • [1]

சிறந்த பழைய பிரதிகளில் v.16 விடுபட்டுள்ளது.

  • ஒருவனுக்கு கேட்பதற்கு காதுகள் இருந்தால், அவன் கேட்கட்டும்.
  1. ULT யில் இருக்கும் வசனத்தை மொழிபெயர்க்கவும் மேலும்

அதனுடைய அடிக்குறிப்பில் ULT வழங்குகிறது என்று சேர்க்கவும்.

  • 14அவர் மீண்டும் மக்களை அழைத்து அவர்களை நோக்கி, “அனைவரும் நான் சொல்வதைக் கேட்டு, புரிந்து கொள்ளுங்கள். 15ஒரு மனிதரை வெளியில் இருந்து யாரும் அவருக்குள் நுழைந்து அவருக்கு கெடுதல் செய்ய முடியாது. அது அவரிடமிருந்து தான் வருகிறது." 16 [1]
    • [1]

சிறந்த பழைய பிரதிகளில் 16 விடுபட்டுள்ளது.

  • ஒருவனுக்கு கேட்பதற்கு காதுகள் இருந்தால், அவன் கேட்கட்டும்.
  1. வேறொரு பதிப்பில் இருக்கும் வசனத்தை மொழிபெயர்க்கவும், மேலும்

அதனால் இந்த நிலைமைக்கு பொருந்துகிறது என்று அடிக்குறிப்பை மாற்றவும்.

  • 14அவர் மீண்டும் மக்களை அழைத்து அவர்களை நோக்கி, “அனைவரும் நான் சொல்வதைக் கேட்டு, புரிந்து கொள்ளுங்கள். 15ஒரு மனிதரை வெளியில் இருந்து யாரும் அவருக்குள் நுழைந்து அவருக்கு கெடுதல் செய்ய முடியாது. அது அவரிடமிருந்து தான் வருகிறது. 16 [1]

ஒருவனுக்கு கேட்பதற்கு காதுகள் இருந்தால், அவன் கேட்கட்டும்.” [1]

  • [1]சில பழைய பிரதிகளில் வசனம் 16 ஆனது விடுபட்டுள்ளது.

செய்யுள் தொகை

This page answers the question: சில செய்யுள் வரிகள் ஏன் சேர்த்து “3-5”, அல்லது “17-18” என்று எண்ணிடப்பட்டுள்ளது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

சில அரிய நேரங்களில், நீங்கள் அன்ஃபோல்டிங் வர்ட் லிடரல் டெக்ஸ்ட் (ULT) அல்லது அன்ஃபோல்டிங் வர்ட் சிம்ப்லிஃபைட் டெக்ஸ்ட்(UST) இதில் இரு அல்லது பல செய்யுள் வரிகளின் எண்கள் சேர்ந்து இருக்கும், உதாரணம் 17-18. இதை செய்யுள் தொகை என்று கூறுவோம். இதன் பொருள் என்னவென்றால் இந்த வரிகள் கருத்து அல்லது அதில் சொல்லப்படும் கதை எளிதில் புரியும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

29இவை தான் எரோதியர்களின் குழுக்கள்: லோட்டான், ஷோபால், ஸிபியான் மற்றும் அனா, 30டிஷோன், எஸெர், டிஷான்: இவை தான் ஹாரைட்களின் குழுக்கள், செய்ர் நிலத்தில் இருந்த குழுப் பட்டியலின் படி. (ஜெனசிஸ் 26:29-30 ULT)

29-30ஹோரில் வழியில் வந்தவர்கள் செய்ர் நிலத்தில் வாழ்ந்தார்கள். அந்த குழுக்களின் பெயர்கள் லோட்டான், ஷோபல், ஸிபியான், அனா, டிஷோன், எஸெர் மற்றும் டிஷ்பன். (ஜெனசிஸ் 26:29-30 UST)

ULTயில் செய்யுள் 29 மற்றும் 30 தனித்தனியாக உள்ளது, மேலும் செய்ரில் வாழ்ந்த மக்களின் விவரங்கள் 30ஆம் செய்யுளின் இறுதியில் இருந்தது. UST உரையில், செய்யுள்கள் சேர்ந்து, அவர்கள் செய்ரில் வாழ்ந்த விவரம் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்டது. பல மொழிகளில் இவ்வாறு விவரத்தை சொல்வது சரியான முறையாகும்.

வேதாகமத்தில் இருந்து உதாரணங்கள்

சிலநேரங்களிம் ULTயில் தனியே இருக்கும் செய்யுள்கள் USTயில் செய்யுள் தொகையாக இருக்கும்.

4ஆனால்,உங்களில் ஏழைகள் இருக்கக்கூடாது (ஏனென்றால் கர்த்தாவே உங்களுக்கான சொத்து என்று அளிக்கும் நிலத்தை நிச்சயம் ஆசீர்வதிப்பார்), 5நீங்கள் உங்கள் கடவுள் கர்த்தரின் குரலை உன்னிப்பாக கவனித்தால், நான் இன்று இடும் கட்டளைகளின் படி நடந்தால். (உபாகமம் 15:4-5 ULT)

4-5நம் கடவுள் கர்த்தர் உங்களுக்கு கொடுக்கும் நிலத்தை ஆசீர்வதிப்பார். நீங்கள் கர்த்தரின் சொற்படி நடந்தால் மற்றும் நான் இன்று சொல்லும் கட்டளைகளையும் மதித்து நடந்தால், உங்களில் யாரும் ஏழைகள் இருக்க மாட்டார்கள். (உபாகமம் 15:4-5 UST)

ULTயிலும் சில செய்யுள் தொகைகள் உள்ளன.

17-18எஸ்ராவின் மகன்கள் எத்தேர், மேரேத், ஏப்பேர் மற்றும் யாலோன். மேரேத்தின் எகிப்திய மனைவிக்கு பிறந்தது மிரியாம், சம்மாய் மற்றும் இஸ்பா , அவர் எஸ்தெமோவா ஊரின் தகப்பனாக ஆனார்.இவர்கள் மேரேத் திருமணம் செய்த பார்வோனின் மகளாகிய பித்தியாளின் மகன்கள் இவர்களே, மேரேத்தின் யூத மனைவி கேதோரின் தகப்பனாகிய யாரேதையும் சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும்; சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள். (1 நாளாகமம் 4:17-18 ULT)

ULT அடிக்கோடிட்ட வாக்கியத்தை 18வது செய்யுளில் இருந்து 17வது செய்யுளுக்கு நகர்த்தி பித்தியாளின் மகன்கள் யார் என்று கூற எளிதாக்கி உள்ளது. இது தான் அசல் வரிசை, இது பலருக்கும் குழப்பமாக இருக்கலாம்:

எஸ்ராவின் 17 மகன்கள்: எத்தர், மேரேத், ஏப்பேர் மற்றும் யாலோன். அவள் பெற்றெடுத்தது மிரியாம், சம்மாயி மற்றும் எஸ்தெமோவா ஊருக்கு தகப்பனான இஸ்பாவையும் பெற்றாள். 18 மேரேத் திருமணம் செய்த பார்வோனின் மகளாகிய யூத மனைவி கேதோரின் தகப்பனாகிய யாரேதையும் சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும்; சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள் ( 1 நாளாகமம் 4:17 – 18 TNK)

மொழிப்பெயர்ப்பு உத்திகள்

வாசகர்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் விவரங்களை வரிசைப் படுத்தவும்.

  1. ஒரு செய்யுளில் இருந்து விவரங்களை அதற்கு முன் உள்ள செய்யுளோடு சேர்க்கும் போது, அந்த இரு வரி எண்களுக்கு இடையிலும் சிறுகோடு சேர்க்க வேண்டும்.
  2. ULTயில் செய்யுள் தொகை இருந்து, பிற வேதாகமத்தில் இல்லாமல் இருந்தால், நீங்களே உங்கள் மொழிக்கு உகந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த செய்யுள் வரிகளை எப்படி குறிப்பது என்று இதில் பார்க்கவும் translationStudio APP.

உபயோகப்படுத்தப்பட்ட மொழிப்பெயர்ப்பு உத்திகளின் உதாரணம்

  1. ஒரு செய்யுளில் இருந்து விவரங்களை அதற்கு முன் உள்ள செய்யுளோடு சேர்க்கும் போது, அந்த இரு வரி எண்களுக்கு இடையிலும் சிறுகோடு சேர்க்க வேண்டும்.

    • 2உங்கள் கடவுள் யாஹ்வே உங்களுக்குக் கொடுக்கும் நிலத்தின் மத்தியில் நீங்கள் மூன்று நகரங்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். 3நீங்கள் ஒரு தெருவைக் கட்டி உங்களது நிலத்தின் எல்லைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து, உங்கள் கடவுள் யாஹ்வே உங்களுக்குக் கொடுக்கும் நிலத்தை, எனவே யார் வேறு ஒருவனைக் கொல்கிறானோ அவன் அங்கு தப்பி ஓடட்டும். (உபாகமம் 19:2-3)
      • 2-3நீங்கள் அவர் கொடுக்கும் நிலத்தை மூன்று பாகங்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நகரத்தைத் தேர்ந்து எடுக்க வேண்டும். மக்கள் ஒரு நகரத்தில் இருந்து மற்றோரு நகரத்திற்கு செல்ல வசதியாக நீங்கள் செம்மையான தெருக்களைக் கட்டவேண்டும். பிறரைக் கொல்லும் ஒருவன் அந்த நகரங்களில் ஒன்றிற்கு தப்பி ஓடி பத்திரமாக இருக்கட்டும். (உபாகமம் 19:2-3 UST)
  2. ULTயில் செய்யுள் தொகை இருந்து, பிற வேதாகமத்தில் இல்லாமல் இருந்தால், நீங்களே உங்கள் மொழிக்கு உகந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


Unknowns

தெரியாதவைகளை மொழிபெயர்த்தல்

This page answers the question: என்னுடைய வாசகர்களுக்கு தெரியாத கருத்துகளை நான் எவ்வாறு மொழிபெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

எனது கலாச்சார மக்கள் சிங்கம், அத்தி மரம், மலை, மதபோதகர் அல்லது கோவில் போன்ற வார்த்தைகளை பார்த்திராத நிலையில், அதோடு இதற்கான வேறொரு வார்த்தையை நாம் பெற்றிருக்காத நிலையில் இத்தகைய வார்த்தைகளை நான் எவ்வாறு மொழிப்பெயர்ப்பது?

விரிவாக்கம்

தெரியாதவைகள் என்பது தொடக்க உரையில் காணப்படும் ஒன்றை உங்களது கலாச்சார மக்கள் அறிந்திருக்காதவைகளாகும். அத்தகையவை அனைத்தும் என்னென்ன என்பதை அறிந்துக் கொள்ள மொழிபெயர்ப்பு வார்த்தைகளின் பக்கங்களும், மொழிபெயர்ப்பு குறிப்புகளும் உங்களுக்கு உதவும். அவைகளை நீங்கள் புரிந்து கொண்ட பிறகு, உங்கள் மொழியில் இதனை படிப்பவர்கள் அவைகள் அனைத்தும் என்னென்ன என்பதை புரிந்துக் கொள்ளும் வழியினை நீங்கள் கண்டறிய வேண்டும்.

நாம் இரு மீன்களையும், ஐந்து ரொட்டித் துண்டுகளையும் பெற்றுள்ளோம் (மத்தேயு 14:17 ULT)

எண்ணெயுடன் நன்றாக நொறுக்கப்பட்ட தானியங்களை கலந்த பிறகு அந்த கலவையை வேகவைத்தவுடன் உலர வைக்க வேண்டும், இதுவே ரொட்டித் துண்டாகும். (தானியங்கள் என்பது சில விதமான புற்களின் விதைகளாகும்.) இன்னும் சில கலாச்சாரங்களில் மக்கள் ரொட்டித்துண்டுகளை பெற்றிருக்க மாட்டார்கள் அல்லது இன்னும் சில கலாச்சாரங்களில் மக்கள் அது என்னவென்று அறிந்திருக்க கூட மாட்டார்கள்.

மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணங்கள்

  • வேதாகமத்தை படிப்பவர்கள் அதில் உள்ள சிலவற்றை அறிந்திருக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்களுடைய சொந்த கலாச்சாரத்தில் அவைகளெல்லாம் பங்கெடுத்திருக்காது.
  • இதில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை வாசகர்கள் அறிந்திருக்கவில்லையெனில், அவர்களால் உரையினை புரிந்துக் கொள்வதற்கு கடினமாக இருக்கும்.

மொழிபெயர்ப்பு கொள்கைகள்

  • உங்கள் மொழியில் ஏற்கனவே ஒரு பகுதியாக இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்தலாம்.
  • முடிந்த வரை வாக்கியங்கள் குறுகிய அளவாக இருக்க வேண்டும்.
  • ஆண்டவரின் செய்திகளையும், வரலாற்று உண்மைகளையும் சரியாக குறிப்பிட வேண்டும்.

வேதாகமத்திலிருந்து உதாரணங்கள்

நான் எருசலேமை அழிவு ஏற்படும் இடமாக மாற்றியதால், நரிகளுக்கானஅமைவிடமாக மாறியது (எரேமியா 9:11 ULT)

நரிகள் என்பது உலகத்தின் சில பகுதிகளில் மட்டும் வாழும் நாய்களை போன்ற காட்டு விலங்காகும். அதனால் பல இடங்களில் இந்த விலங்கை பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள்

ஆட்டின் உடையை அணிந்து கொண்டு உங்களிடம் வரும் தவறான தீர்க்கதரிசிகள் உண்மையில் பெரும்பசியுள்ளஓநாய்கள்ஆவர், எனவே மிகுந்த கவனமாய் இருக்க வேண்டும். (மத்தேயு 7:15 ULT)

ஓநாய்கள் அழிந்து போன சமயத்தில் மொழிபெயர்ப்பை படிக்க நேரிட்டால், ஆடுகளை தாக்கி உண்ணும் நாய்களை போன்ற கொடூரமான காட்டுவிலங்கை பற்றி அதனை படிப்பவர்களால் புரிந்து கொள்ள இயலாது.

அவர்கள் ஒருபிசினுடன் கலக்கப்பட்ட மதுபானத்தை இயேசுவிற்கு கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர் அதனை குடிக்க மறுத்து விட்டார். (மார்க் 15:23 ULT)

மருந்தாக பயன்படுத்தப்பட்ட அந்த பிசினை பற்றி மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

பெரிய ஒளிகளை உருவாக்கியவர்களுக்கு (சங்கீதம் 136:7 ULT)

சூரியன் மற்றும் நெருப்பை போன்று ஒளியை தருபவைகளுக்கான வார்த்தைகளை சில மொழிகள் பெற்றுள்ளன, ஆனால் அவைகள் ஒளிகளுக்கென்று ஒரு பொதுவான வார்த்தைகளை பெற்றிருக்கவில்லை.

உங்களுடைய பாவங்களானது ... பனியைபோன்று வெண்மையானதாக இருக்கும் (ஏசாயா 1:18 ULT)

உலகத்தின் பல பகுதிகளில் உள்ள மக்கள் பனியை பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் அதனை வரைபடங்களில் பார்த்திருப்பர்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

உங்கள் மொழியில் அறிந்திராத வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கான வழிகள் இங்கு உள்ளன:

  1. அறியப்படாத பொருட்கள் என்னென்ன என்பதை, அல்லது மொழிபெயர்க்கப்படவுள்ள சிறு கூற்றில் காணப்படும் அறியப்படாத பொருட்களின் முக்கியத்துவம் யாது என்பதை வரையறுக்கும் சொற்றொடரை உபயோகிக்கவும்.
  2. உங்கள் மொழிக்கு இணையான அமைப்பை தருபவைகள் ஏதேனும் இருந்தால், அதனை ஒப்பிடலாம், இவை எதுவும் வரலாற்று உண்மைகளை தவறாக குறிப்பிடாது.
  3. மக்கள் இதனை புரிந்து கொள்வதற்காக, பிற மொழியிலிருந்து வார்த்தையை பிரதி எடுத்து அதனை பொதுவான வார்த்தைகளில் அல்லது வரையறுக்கும் சொற்றொடரில் இணைக்கலாம்.
  4. மிகவும் பொதுவான அர்த்தத்தை தரும் வார்த்தையை பயன்படுத்தவும்.
  5. அர்த்தத்தை மிகவும் குறிப்பிட்டு கூறும் சொற்றொடர் அல்லது வார்த்தையை பயன்படுத்தவும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. அறியப்படாத பொருட்கள் என்னென்ன என்பதை, அல்லது மொழிபெயர்க்கப்படவுள்ள வசனத்தில் காணப்படும் அறியப்படாத பொருட்களின் முக்கியத்துவம் யாது என்பதை வரையறுக்கும் சொற்றொடரை உபயோகிக்கவும்.
  • ஆட்டின் உடையை அணிந்து கொண்டு உங்களிடம் வரும் தவறான தீர்க்கதரிசிகள் உண்மையில் பெரும்பசியுள்ள ஓநாய்கள்ஆவர், எனவே மிகுந்த கவனமாய் இருக்க வேண்டும். (மத்தேயு 7:15 ULT)
  • ஆட்டின் உடையை அணிந்து கொண்டு உங்களிடம் வரும் தவறான தீர்க்கதரிசிகளிடம் மிகுந்த கவனமாய் இருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் மிகுந்த பசியையுடைய ஆபத்தான விலங்குகளை போன்றவர்கள். (மத்தேயு 7:15 ULT)

இங்கு “பெரும்பசியுள்ள ஓநாய்கள்” ஆனது உருவகமாகும். படிப்பவர்கள் இந்த உருவகத்தின் படி அவைகள் ஆடுகளுக்கு மிகுந்த ஆபத்தானது என புரிந்துக்கொள்ள வேண்டும். (ஆடுகளானது அறியப்படாத ஒன்றாக இருந்தால், ஆடு என்ற வார்த்தையை மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பு யுக்திகளில் ஒன்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும், அல்லது உருவகத்திற்கான மொழிபெயய்ர்ப்பு யுக்திகளை பயன்படுத்தி வேறொன்றை உருவகமாக எடுத்துரைக்க வேண்டும். காண்க உருவகங்களை மொழிபெயர்த்தல்.)

  • நாம் இரு மீன்களையும், ஐந்து ரொட்டித்துண்டுகளையும் மட்டுமே பெற்றுள்ளோம் (மத்தேயு 14:17 ULT)
  • நாம் இரு மீன்களையும்,சுடப்பட்ட தானிய விதைகளின் ரொட்டித்துண்டுகளில்ஐந்தையும் மட்டுமே பெற்றுள்ளோம்
  1. உங்கள் மொழிக்கு இணையான அமைப்பை தருபவைகள் ஏதேனும் இருந்தால், அதனை ஒப்பிடலாம், இவை எதுவும் வரலாற்று உண்மைகளை தவறாக குறிப்பிடாது.
  • உங்களுடைய பாவங்களானது ... பனியைபோன்று வெண்மையானதாக இருக்கும் (ஏசாயா 1:18 ULT) இந்த கூற்று பனியை பற்றியது அல்ல. இங்கு பனி என்ற வார்த்தையானது சில விஷயங்கள் எவ்வளவு வெண்மையானது என மக்கள் புரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய ஒரு வகை அணி இலக்கணமாக பயன்படுத்தப்படுகிறது.
  • உங்களுடைய பாவங்கள் ... பால்போன்று வெண்மையானதாக இருக்கும்
  • உங்களுடைய பாவங்கள் ... நிலவைபோன்று வெண்மையானதாக இருக்கும்
  1. மக்கள் இதனை புரிந்துகொள்வதற்காக, பிற மொழியிலிருந்து வார்த்தையை பிரதி எடுத்து அதனை பொதுவான வார்த்தைகளில் அல்லது வரையறுக்கும் சொற்றொடரில் இணைக்கலாம்.
  • அவர்கள் ஒருபிசினுடன் கலக்கப்பட்ட மதுபானத்தை இயேசுவிற்கு கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர் அதனை குடிக்க மறுத்துவிட்டார். (மார்கு 15:23 ULT) – இதில் பிசின் என்ற வார்த்தைக்கு பதிலாக “மருந்துகள்” என்ற பொதுவான வார்த்தையை பயன்படுத்தினால் பிசின் என்பது என்னவென்று எளிதில் மக்களால் புரிந்து கொள்ள இயலும்.
  • அவர்கள் பிசின் என்றழைக்கப்படும் மருந்து கலந்த மதுபானத்தை இயேசுவிற்கு கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர் அதனை குடிக்க மறுத்துவிட்டார்.
  • நாம் இரு மீன்களையும், ஐந்து ரொட்டித்துண்டுகளையும் மட்டுமே பெற்றுள்ளோம் (மத்தேயு 14:17 ULT) – இதில் ரொட்டித்துண்டை எதை கொண்டு(விதைகள்) எவ்வாறு உருவாக்கப்பட்டது (நொறுக்கப்பட்டு வேகவைக்கப்பட்டது) என்பதை எடுத்துரைக்கும் சொற்றொடருடன் பயன்படுத்தினால், ரொட்டித்துண்டு என்பது என்னவென்று மக்களால் எளிதில் புரிந்துக்கொள்ளலாம்.
  • நாம் இரு மீன்களையும், விதைகளை நொறுக்கி வேகவைத்த ரொட்டித்துண்டுகளில் ஐந்தை மட்டுமே பெற்றுள்ளோம்
  1. மிகவும் பொதுவான அர்த்தத்தை தரும் வார்த்தையை பயன்படுத்தவும்.
  • நான் எருசலேமை அழிவு ஏற்படும் இடமாக மாற்றியதால், நரிகளுக்கானஅமைவிடமாக மாறியது (எரேமியா 9:11 ULT)
  • நான் எருசலேமை அழிவு ஏற்படும் இடமாக மாற்றியதால், காட்டு நாய்களுக்கானஅமைவிடமாக மாறியது (எரேமியா 9:11 ULT)
  • நாம் இரு மீன்களையும், ஐந்து ரொட்டித்துண்டுகளையும் மட்டுமே பெற்றுள்ளோம் (மத்தேயு 14:17 ULT)
  • நாம் இரு மீன்களையும், வேகவைத்த உணவான ரொட்டித்துண்டுகளில் ஐந்தையும் மட்டுமே பெற்றுள்ளோம்
  1. அர்த்தத்தை மிகவும் குறிப்பிட்டு கூறும் சொற்றொடர் அல்லது வார்த்தையை பயன்படுத்தவும்.
  • பெரிய ஒளிகளை உருவாக்கியவருக்கு (சங்கீதம் 136:7 ULT)
  • சூரியன் மற்றும் நிலவை உருவாக்கியவருக்கு

பிரதி அல்லது கடன் சொற்கள்

This page answers the question: பிற மொழியிலிருந்து பெறப்படும் கடன் சொற்களின் அர்த்தம் யாது மற்றும் நான் எவ்வாறு இதை செய்வது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

சில நேரங்களில் உங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக அல்லாத ஒன்றை கிறிஸ்துவ வேத நூலானது பெற்றிருக்கும். மேலும் அதற்கு ஏற்ற வார்த்தையை உங்கள் மொழி பெற்றிராமல் இருக்கலாம். மக்கள் மற்றும் இடங்களுக்கென நீங்கள் கொண்டிராத பெயர்களையும் அவை உள்ளடக்கி இருக்கலாம்.

இவ்வாறு நடக்கும் சமயத்தில், வேதாகமத்திலிருந்து சொற்களை உங்கள் மொழிக்கு “கடன்” வாங்க இயலும். இதன் அர்த்தம் யாதெனில் சாதாரணமாக பிற மொழியிலிருந்து அந்த சொல்லை பிரதி எடுப்பதாகும். சொற்களை எவ்வாறு கடன் வாங்குவது என்பதை இந்த பக்கம் எடுத்துரைக்கிறது. (உங்கள் மொழியில் அல்லாத ஒரு பொருளிற்குரிய வார்த்தைகளை மொழிபெயர்க்க பல வழிகள் உள்ளன. அறிந்திராத மொழிபெயர்ப்புஐ காண்க.)

வேதாகமத்திலிருந்து உதாரணங்கள்

அவன் சாலையோரத்தில் அத்தி மரத்தை பார்த்தான் (மத்தேயு 21:19 ULT)

நீங்கள் பேசும் மொழியில் அத்தி மரங்கள் என்ற ஒன்றே இல்லையெனில், உங்கள் மொழியில் இவ்வகையான மரத்திற்குரிய பெயர்கள் எதுவும் இருக்காது.

அவனுக்கு மேலே தேவ தூதர்கள் இருந்தனர்; அதில் ஒவ்வொருவரும் ஆறு இறக்கைகளை கொண்டிருந்தனர்; ஒவ்வொரு இரண்டு இறக்கைகளும் அவனது முகத்தை மூடியது; இரண்டை கொண்டு அவனது பாதத்தை மூடினான்; மேலும் இரண்டை கொண்டு அவன் பறந்தான். (ஏசாயா 6:2 ULT)

உங்கள் மொழியானது இவ்விதமான படைப்பிற்குரிய பெயர்களை பெற்றிருக்காமல் இருக்கலாம்.

கர்த்தரின் வார்த்தைகளின் அறிவிப்புகள் மல்கியாவின் கைகளினால் இஸ்ரவேலிற்கு அளிக்கப்பட்டது (மல்கியா 1:1 ULT)

உங்கள் மொழி பேசும் மக்கள் பயன்படுத்தும் பெயர்களில் மலாச்சி என்ற பெயர் இடம்பெற்றிருக்காது

மொழிபெயர்ப்பு யுக்திகள்

பிற மொழியிலிருந்து சொற்களை கடன் வாங்கும் போது தெரிந்துக்கொள்ள வேண்டியதற்கென பல கோட்பாடுகள் உள்ளன.

  • எபிரேயு, கிரேக்கம், லத்தீன், சிரிலிக், தேவனாகரி, மற்றும் கொரியன் போன்ற வெவ்வேறான கையெழுத்து பிரதிகளை வெவ்வேறு மொழிகள் பயன்படுத்துகிறது. இத்தகைய பிரதிகள் அதனின் அகரமுதலி வரிசையில் எழுத்துகளை குறிப்பிடுவதற்கு வெவ்வேறு வடிவங்களை கொண்டுள்ளது.
  • ஒரே மாதிரியான பிரதிகளை பயன்படுத்தும் மொழிகள் அதே பிரதியில் எழுத்துக்களை வெவ்வேறாக உச்சரிக்கும். எடுத்துக்காட்டாக, ஜெர்மானிய மக்கள் தங்கள் மொழியில் பேசும் போது “ஜே” என்ற எழுத்தை உச்சரிக்கும் அதே முறையில் அம்மக்கள் ஆங்கிலத்தில் பேசும் போது “ஒய்” என்ற எழுத்தை உச்சரிக்கின்றனர்.
  • மொழிகளில் காணப்படும் அனைத்தும் ஒரே உச்சரிப்பையோ அல்லது கூட்டான உச்சரிப்பையோ கொண்டிருக்காது. எடுத்துக்காட்டாக, ஆங்கில வார்த்தையான “திங்க்” என்பதில் உள்ள “டிஹச்” என்ற மென்மையான ஒலியை பல மொழிகள் கொண்டிருக்காது, அதே போல் “ஸ்டாப்” என்ற வார்த்தை “எஸ்டி” என்ற கூட்டான உச்சரிப்புடன் துவங்குவதை போல் சில மொழிகளின் வார்த்தை துவங்காது.

சொற்களை கடன் வாங்க பல வழிகள் உள்ளன.

  1. நீங்கள் எந்த மொழியிலிருந்து மொழிபெயர்க்கவுள்ளீர்களோ அந்த மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு வெவ்வேறான பிரதிகளை உங்கள் மொழி பயன்படுத்துகிறதெனில், ஒவ்வொரு எழுத்து வடிவத்திற்கும் பொருத்தமான உங்கள் மொழி பிரதியின் எழுத்து வடிவத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
  2. நீங்கள் ஒரு வார்த்தையை பிற மொழிகள் எழுதுவதை போன்றே எழுத வேண்டும், மற்றும் அத்தகைய எழுத்தினை உங்கள் மொழியில் சாதாரணமாக உச்சரிப்பது போல அதனை உச்சரிக்க வேண்டும்.
  3. ஒரு வார்த்தையை பிற மொழிகள் உச்சரிப்பது போன்றே நீங்களும் உச்சரிக்கலாம், ஆனால் உங்கள் மொழியின் விதிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் எழுத்துகளை சமன் செய்ய வேண்டும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. நீங்கள் எந்த மொழியிலிருந்து மொழிபெயர்க்கவுள்ளீர்களோ அந்த மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு வெவ்வேறான பிரதிகளை உங்கள் மொழி பயன்படுத்துகிறதெனில், ஒவ்வொரு எழுத்து வடிவத்திற்கும் பொருத்தமான உங்கள் மொழி பிரதியின் எழுத்து வடிவத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
  • צְפַנְיָ֤ה - எபிரேய எழுத்துகளில் உள்ள ஒரு மனிதனின் பெயர்
  • ”செப்பனியா” – ரோமானியா எழுத்தில் அதே பெயர்
  1. நீங்கள் ஒரு வார்த்தையை பிற மொழிகள் எழுதுவதை போன்றே எழுத வேண்டும், மற்றும் அத்தகைய எழுத்தினை உங்கள் மொழியில் சாதாரணமாக உச்சரிப்பது போல அதனை உச்சரிக்க வேண்டும்.
  • செப்பனியா - இது ஒரு மனிதனின் பெயர் ஆகும்.
  • “செப்பனியா” – இந்த பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது, ஆனால் உங்கள் மொழியின் விதிமுறைகளின் படியே இதனை நீங்கள் உச்சரிக்க வேண்டும்.
  1. ஒரு வார்த்தையை பிற மொழிகள் உச்சரிப்பது போன்றே நீங்களும் உச்சரிக்கலாம், ஆனால் உங்கள் மொழியின் விதிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் எழுத்துகளை சமன் செய்ய வேண்டும்.
  • செப்பனியா - உங்கள் மொழியானது “இசட்” என்ற எழுத்தை பெற்றிருக்கவில்லையெனில், “எஸ்” என்ற எழுத்தை பயன்படுத்தலாம். உங்களின் எழுத்தின் முறையானது “பிஹச்” என்ற எழுத்தை பயன்படுத்தவில்லையெனில், “எஃப்” என்ற எழுத்தை பயன்படுத்தலாம். “ஐ” என்ற எழுத்தை நீங்கள் உச்சரிக்கும் முறையை பொறுத்து “ஐ” அல்லது “ஏஐ” அல்லது “ஏஒய்“ என்று எழுதலாம்.
  • ”செஃபானியா”
  • ”செஃபானையா”
  • ”செஃபானயா”

பெயர்களை எவ்வாறு மொழிபெயர்ப்பது

This page answers the question: எனது கலாச்சாரத்திக்கு புதுமையாக இருக்கும் பெயர்களை நான் எவ்வாறு மொழிபெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

பல மக்களின் பெயர்களையும், மக்கள் குழுக்களையும், இடங்களையும் வேதாகமம் கொண்டுள்ளது. இவற்றில் சில பெயர்கள் வித்தியாசமாக ஒலிப்பவையாகவும், அப்பெயரை உச்சரிபதற்கு கடினமானதாகவும் இருக்கலாம். சில சமயங்களில் என்ன பெயரை குறிப்பிடுகிறது என்று வாசகர்கள் அறியாமல் இருக்கலாம், சில சமயங்களில் பெயரின் அர்த்தம் எதுவென்பதை புரிந்துக் கொள்ளலாம். இத்தகைய பெயர்களை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்கும், இதை பற்றி மக்கள் அறிந்துக் கொள்ள தேவையான அனைத்தையும் நீங்கள் அவர்களுக்கு புரிய வைப்பதற்கும் இந்த பக்கம் உங்களுக்கு உதவும்.

பெயர்களின் அர்த்தங்கள்

வேதாகமத்தில் உள்ள பெரும்பாலான பெயர்கள் அதற்கான அர்த்தங்களை கொண்டிருக்கின்றன. பல சமயங்களில், வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ள மக்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் எளிதாக அறிந்துக்கொள்ளும் வகையிலே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில நேரங்களில் பெயரின் அர்த்தமானது முக்கியமானதாகும்.

மிக உயர்ந்த கடவுளின் மதகுருவும், சாலேமின் அரசருமான மெல்கிசேதேக்கு, அரசர்களை வதைத்து திரும்பி வந்த ஆபிரகாமை சந்தித்து அவரை வாழ்த்தினார். (எபிரெயர் 7:1 ULT)

“மெல்கிதேசக்” என்ற பெயரை எழுத்தாளர், அந்த பெயரை கொண்ட மனிதரை முதன்முறையில் குறிப்பிடுவதற்காக பயன்படுத்துகிறார். “சாலேமின் அரசர்” என்ற தலைப்பானது அவர் ஒரு குறிப்பிட்ட நகரத்தை ஆட்சி செய்துக்கொண்டிருந்தார் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.

“மெல்கிதேசக்” என்ற அவரது பெயர் “நீதியின் அரசர்” என்பதையும், “சாலேமின் அரசர்” என்பதையும் குறிக்கிறது, அதாவது “அமைதியின் அரசர்” என்பதாகும். (எபிரெயர் 7:2 ULT)

இங்கு மெல்கிதேசக்கின் பெயர் மற்றும் தலைப்புகளுக்கான அர்த்தங்களை எழுத்தாளர் எடுத்துரைக்கிறார், ஏனெனில் இத்தகைய தகவல்கள் அந்த நபரை பற்றி நமக்கு கூறுகிறது. எழுத்தாளர் இந்த பெயரின் அர்த்தத்தை மற்ற இடங்களில் விளக்கவில்லை, ஏனெனில் வாசகர்கள் இதற்கான அர்த்தத்தை முன்னதாக அறிந்திருப்பர் என எண்ணினார். ஒரு பத்தியை புரிந்துக்கொள்வதற்கு பெயரின் அர்த்தம் முக்கியமானதாக இருந்தால், நீங்கள் உரையில் அல்லது அடிக்குறிப்பில் அந்த அர்த்தத்தை இணைக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணங்கள்

  • வேதாகமத்தில் உள்ள சில பெயர்களை வாசகர்கள் அறிந்திருக்காமல் இருக்கலாம். பெயரானது ஒரு நபரை அல்லது இடத்தை அல்லது வேறு ஏதேனும் ஒன்றை குறிப்பிடுகிறதா என்பதை அவர்கள் அறியாமல் இருக்கலாம்.
  • பத்தியை புரிந்துக்கொள்வதற்கு வாசகர்கள் பெயரின் அர்த்தத்தை அறிய வேண்டும்.
  • சில பெயர்கள் வேறுபட்ட உச்சரிப்புகளை அல்லது உங்கள் மொழியில் பயன்படுத்தப்படாத உச்சரிப்புகளை கொண்டிருக்கலாம், அல்லது உங்கள் மொழியில் அப்பெயரை சொல்வதற்கு ஏற்புடையதற்றதாக இருக்கலாம். இந்த பிரச்சனையை யுக்திகள் சரிசெய்ய, இரவல் வார்த்தகள்ஐ காணவும்.
  • வேதாகமத்தில் காணப்படும் சில மக்கள் மற்றும் இடங்களானது இருபெயர்களை கொண்டிருக்கும். அந்த இரண்டு பெயர்களும் ஒரே நபரை அல்லது ஒரே இடத்தை தான் குறிப்பிடுகிறதென்று அறிய இயலாமல் போகலாம்.

வேதாகமத்திலிருந்து சில உதாரணங்கள்

நீங்கள்யோர்தான்வழியாக சென்று அதனை தொடர்ந்து, எரிகோவிற்குவந்தீர்கள். எரிகோவின் தலைவர்கள் பகுதியளவிலான நாடோடிகளுடன் சேர்ந்து உங்களை எதிர்த்து சண்டையிட்டார்கள் (யோசுவா 24:11 ULT)

“யோர்தான்” என்பது நதியின் பெயர், “எரிகோ” என்பது ஒரு நகரத்தின் பெயர், மற்றும் “பகுதியளவு நாடோடிகள்” என்பது மக்கள் குழுவின் பெயர் என்பதை படிப்பவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

”அவர் என்னை பார்த்த பிறகும் கூட நான் அவரை தொடர்ந்து பார்க்கிறேனா?” என்று அவள் கூறினாள் ஆகையால் இது பீர்லகாய்ரோயீ என்றழைக்கப்பட்டது; (ஆதியாகமம் 16:13-14 ULT)

இரண்டாவது வாக்கியமான “பீர்லகாய்ரோயீ” என்பதன் பொருள் “என்னை பார்க்கிறவரை நானும் கண்டேன்” என்பதாகும் இதனை வாசகர்களால் புரிந்துக்கொள்ள இயலாது.

அவள் அவனுக்கு மோசேஎன்று பெயரிட்டாள், “ஏனெனில் நான் அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று அவள் கூறினாள். (யாத்திராகமம் 2:11 ULT)

மோசே என்ற பெயரின் உச்சரிப்பு எபிரேய வார்த்தையான “வெளியே இழு” என்பதை போன்றது என அவர்கள் அறியாமல் இருந்தால், அவள் ஏன் இதை சொன்னார்கள் என்று வாசகர்களால் புரிந்துக்கொள்ள இயலாது.

சவுல்அவருடைய இறப்புடனான ஒப்பந்தத்தில் இருந்தார் (அப்போஸ்தலர் 8:1 ULT)

<தொகுதி வினா>பவுலும், பர்னபாவும் ஒன்றிணைந்து ஆலயத்திற்குள் நுழைந்த போது, இக்கோனியாவிற்கு இது வந்தது (அப்போஸ்தலர் 14:1 ULT)

சவுல் மற்றும் பவுல் ஆகிய பெயர்கள் ஒரே நபரை குறிப்பதை வாசகர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

  1. வாசகர்களால் பெயர் எந்த விதமான பொருளை உணர்த்துகிறது என அங்குள்ள தறுவாயை கொண்டு எளிதாக புரிந்துக்கொள்ள இயலாவிடில், அதை தெளிவுபடுத்த சில வார்த்தைகளை நீங்கள் சேர்க்க வேண்டும்.
  2. இது எதை பற்றி கூறுகிறது என்பதை அறியும் பொருட்டு ஒரு பெயரின் அர்த்தத்தை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால், அப்பெயரை பிரதியெடுத்து, உரையிலோ அல்லது அடிக்குறிப்பிலோ இதன் அர்த்தத்தை பற்றி குறிப்பிட வேண்டும்.
  3. அல்லது இது எதை பற்றி கூறுகிறது என்பதை அறியும் பொருட்டு ஒரு பெயரின் அர்த்தத்தை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால், மேலும் பெயர் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த பெயரை பிரதியெடுப்பதற்கு பதிலாக அந்த பெயரின் அர்த்தத்தை மொழிபெயர்க்க வேண்டும்.
  4. ஒரு நபரோ அல்லது இடமோ இரு வேறுபட்ட பெயர்களை கொண்டிருந்தால், ஒரு பெயரை பல இடங்களில் பயன்படுத்த வேண்டும், மேலும் மற்றொரு பெயரை, ஒரு நபர் அல்லது இடம் ஒன்றிற்கு மேற்பட்ட பெயரை கொண்டிருப்பதை உரை எடுத்துரைக்கும் போது மட்டும் அல்லது அந்த நபருக்கு அல்லது இடத்திற்கு ஏன் அந்த பெயர் வழங்கப்பட்டது என்பது பற்றி கூறும் போது மட்டும் பயன்படுத்த வேண்டும். தொடக்க உரையானது குறைவான அளவில் பயன்படுத்தப்பட்ட பெயரை உபயோகிக்கும் போது அடிக்குறிப்பில் எழுத வேண்டும்.
  5. அல்லது ஒரு நபரோ அல்லது இடமோ இரு வேறுபட்ட பெயர்களை கொண்டிருந்தால், தொடக்க உரையில் கொடுக்கப்பட்ட பெயரை பயன்படுத்த வேண்டும், மேலும் அடிக்குறிப்பில் அதற்கான மற்றொரு பெயரை இணைக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. வாசகர்களால் பெயர் எந்த விதமான பொருளை உணர்த்துகிறது என அங்குள்ள தறுவாயை கொண்டு எளிதாக புரிந்துக்கொள்ள இயலாவிடில், அதை தெளிவுபடுத்த சில வார்த்தைகளை நீங்கள் சேர்க்க வேண்டும்.
  • நீங்கள்யோர்தான் வழியாக சென்று அதனை தொடர்ந்து, எரிகோவிற்குவந்தீர்கள். எரிகோவின் தலைவர்கள் பகுதியளவிலான நாடோடிகளுடன்சேர்ந்து உங்களை எதிர்த்து சண்டையிட்டார்கள் (யோசுவா 24:11 ULT)
  • நீங்கள்யோர்தான் ஆற்றின் வழியாக சென்று அதனை தொடர்ந்து, எரிகோ நகரத்திற்குவந்தீர்கள். எரிகோவின் தலைவர்கள் பகுதியளவிலான நாடோடிகளான மக்கள் குழுவினருடன்சேர்ந்து உங்களை எதிர்த்து சண்டையிட்டார்கள் (யோசுவா 24:11 ULT)
  • பிறகு விரைவாக, சில பரிசேயர்கள் அவனிடம் வந்து, “இங்கிருந்து சென்று விடு ஏனெனில் ஏரோதுஉன்னை கொல்ல விரும்புகிறார்” என்று கூறினர். (லூக்கா 13:31 ULT)
  • பிறகு விரைவாக, சில பரிசேயர்கள் அவனிடம் வந்து, “இங்கிருந்து சென்று விடு ஏனெனில் அரசர் ஏரோதுஉன்னை கொல்ல விரும்புகிறார்” என்று கூறினர்.
  1. இது எதை பற்றி கூறுகிறது என்பதை அறியும் பொருட்டு ஒரு பெயரின் அர்த்தத்தை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால், அப்பெயரை பிரதியெடுத்து, உரையிலோ அல்லது அடிக்குறிப்பிலோ இதன் அர்த்தத்தை பற்றி குறிப்பிட வேண்டும்.
  • அவள் அவனுக்கு மோசேஎன்று பெயரிட்டாள், “ஏனெனில் நான் அவனை தண்ணீரிலிருந்து இழுத்தேன்” என்று அவள் கூறினாள். (யாத்திராகமம் 2:11 ULT)
  • அவள் அதன் ஒலி ‘இழுப்பதை’ போன்று இருப்பதால் அவனுக்கு மோசேஎன்று பெயரிட்டாள், “ஏனெனில் நான் அவனை தண்ணீரிலிருந்து இழுத்தேன்” என்று அவள் கூறினாள்.
  1. அல்லது இது எதை பற்றி கூறுகிறது என்பதை அறியும் பொருட்டு ஒரு பெயரின் அர்த்தத்தை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால், மேலும் பெயர் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த பெயரை பிரதியெடுப்பதற்கு பதிலாக அந்த பெயரின் அர்த்தத்தை மொழிபெயர்க்க வேண்டும்.
  • … ”அவர் என்னை பார்த்த பிறகும் கூட நான் அவரை தொடர்ந்து பார்க்க வேண்டுமா?” என்று அவள் கூறினாள் ஆகையால் இது பீர்லகாய்ரோயீ என்றழைக்கப்பட்டது; (ஆதியாகமம் 16:13-14 ULT)
  • … அவர் என்னை பார்த்த பிறகும் கூட நான் அவரை தொடர்ந்து பார்க்கிறேனா?” என்று அவள் கூறினாள் ஆகையால் இது என்னை பார்க்கிறவர்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்றழைக்கப்பட்டது;
  1. ஒரு நபரோ அல்லது இடமோ இரு வேறுபட்ட பெயர்களை கொண்டிருந்தால், ஒரு பெயரை பல இடங்களில் பயன்படுத்த வேண்டும், மேலும் மற்றொரு பெயரை, ஒரு நபர் அல்லது இடம் ஒன்றிற்கு மேற்பட்ட பெயரை கொண்டிருப்பதை உரை எடுத்துரைக்கும் போது மட்டும் அல்லது அந்த நபருக்கு அல்லது இடத்திற்கு ஏன் அந்த பெயர் வழங்கப்பட்டது என்பது பற்றி கூறும் போது மட்டும் பயன்படுத்த வேண்டும். தொடக்க உரையானது குறைவான அளவில் பயன்படுத்தப்பட்ட பெயரை உபயோகிக்கும் போது அடிக்குறிப்பில் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, அப்போஸ்தலர் 13க்கு முன்பு வரை பவுல் என்பவர் சவுல் என அழைக்கப்படுகிறார், அப்போஸ்தலர் 13க்கு பிறகு பவுல் என்றே அழைக்கப்படுகிறார். நீங்கள் அவர் பெற்றுள்ள இரு பெயர்களை பற்றி குறிப்பிடும் அப்போஸ்தலர் 13:9த்தை தவிர, அவரது பெயரை அனைத்து இடங்களிலும் பவுல் என குறிப்பிடலாம்.
  • சவுல்என்ற ஒரு இளைய மனிதர் (அப்போஸ்தலர் 7:58 ULT)
  • ...பவுல்என்ற ஒரு இளைய மனிதர்1
  • அடிக்குறிப்புகளின் தோற்றங்களாவன:
  • [1]இங்கு சவுல் என்ற பெயரையே பல பதிப்புகள் கூறுகின்றது, ஆனால் வேதாகமத்தின் பல இடங்களில் அவர் பவுல் என்றே அழைக்கப்படுகிறார்.
  • ஆனால்சவுல், பவுல் என்றும் அழைக்கப்படுகிறார், அவர் புனிதமான ஆவியினால் நிறைவு செய்யப்பட்டார்; (அப்போஸ்தலர் 13:9)
  • ஆனால்சவுல், பவுல் என்றும் அழைக்கப்படுகிறார், அவர் புனிதமான ஆவியினால் நிறைவு செய்யப்பட்டார்;
  1. அல்லது ஒரு நபரோ அல்லது இடமோ இரு வேறுபட்ட பெயர்களை கொண்டிருந்தால், தொடக்க உரையில் கொடுக்கப்பட்ட பெயரை பயன்படுத்த வேண்டும், மேலும் அடிக்குறிப்பில் அதற்கான மற்றொரு பெயரை இணைக்க வேண்டும்.
  • சவுல்என்ற ஒரு இளைய மனிதர் (அப்போஸ்தலர் 7:58 ULT)
  • சவுல்என்ற ஒரு இளைய மனிதர்
  • அடிக்குறிப்புகளின் தோற்றங்களாவன:
  • [1] இதே மனிதர் அப்போஸ்தலர் 13இன் தொடக்கத்தில் பவுல் என அழைக்கப்பட்டார்.
  • ஆனால்சவுல், பவுல் என்றும் அழைக்கப்படுகிறார், அவர் புனிதமான ஆவியினால் நிறைவு செய்யப்பட்டார்; (அப்போஸ்தலர் 13:9)
  • ஆனால்சவுல், பவுல் என்றும் அழைக்கப்படுகிறார், அவர் புனிதமான ஆவியினால் நிறைவு செய்யப்பட்டார்;
  • பாலும், பர்னபாவும் ஒன்றிணைந்து வழிபாட்டு ஸ்தலத்திற்குள் நுழைந்த போது, இக்கோனியவிற்கு இது வந்தது (அப்போஸ்தலர் 14:1 ULT)
  • பவுலும்[1], பர்னபாவும் ஒன்றிணைந்து வழிபாட்டு ஸ்தலத்திற்குள் நுழைந்த போது, இக்கோனியாவிற்கு இது வந்தது
  • அடிக்குறிப்புகளின் தோற்றங்களாவன:
  • [1] அப்போஸ்தலர் 13க்கு முன்பு வரை இந்த மனிதர் சவுல் என்று அழைக்கப்பட்டார்.

அறிவு மற்றும் உள்ளார்ந்த தகவல் அறியப்பட்டிருக்கிறது

This page answers the question: அசல் செய்தியின் வெளிப்படையான தகவலுடன் சேர்த்து, என் மொழிபெயர்ப்பானது அறிந்த அறிவு மற்றும் உள்ளார்ந்த தகவலைத் தொடர்புபடுத்துவதை நான் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்?

  • அனுமான அறிவு ஒரு பேச்சாளர் பேசுவதற்கு முன்னர் தனது பார்வையாளர்களைத் தெரிந்துகொள்ளுகிறார் மற்றும் அவர்களுக்கு தகவல் கொடுக்கிறது. பேச்சாளர் பார்வையாளர்களை இரண்டு வழிகளில் தருகிறார்:
  • வெளிப்படையான தகவல் பேச்சாளர் நேரடியாக கூறுகிறார்.
  • தெளிவான தகவல் பேச்சாளர் நேரடியாக சொல்லவில்லை ஏனென்றால், அவர் சொல்வதைப் பற்றித் தனது ரசிகர்கள் அதைக் கற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கிறார்.

விளக்கம்

யாராவது பேசும்போது அல்லது எழுதுகிறார், அவர் மக்களுக்கு தெரிந்து அல்லது செய்ய அல்லது விரும்புவதை அவர் விரும்புவதாக குறிப்பிட்டிருக்கிறார். இது வெளிப்படையான தகவல்.

இந்த தகவலைப் புரிந்துகொள்ள, அவற்றின் பார்வையாளர்கள் ஏற்கனவே சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பேச்சாளர் கருதுகிறார். பொதுவாக அவர் இந்த விஷயங்களை மக்கள் சொல்ல முடியாது, அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள். இது அறிந்த அறிவு என்று அழைக்கப்படுகிறது.

பேச்சாளர் நேரடியாகவே கூறுகிறார், அவர் சொல்வதைக் கேட்கும் பார்வையாளர்களை அவர் எதிர்பார்க்கிறார். அவர் சொல்வதைப் பற்றி மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய தகவல் அவர் நேரடியாக குறிப்பிடுவதில்லை என்றாலும் மறைமுக தகவல்.

பெரும்பாலும், பார்வையாளர்களை இந்த மறைமுகத் தகவலை புரிந்துகொள்கிறார் அவர்கள் ஏற்கெனவே தெரிந்தவற்றை இணைப்பதன் மூலம் (அறிவைப் புரிந்து கொள்ளுதல்) வெளிப்படையான தகவல்கள் பேச்சாளர் நேரடியாக அவர்களிடம் கூறுகிறார்.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சினை

மூன்று வகையான தகவல்களும் பேச்சாளர் செய்தியின் ஒரு பகுதியாகும். இந்த வகையான தகவல்களில் ஒன்றை காணவில்லை என்றால், செய்தியைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இலக்கு மொழிபெயர்ப்பு விவிலிய மொழிகளிலிருந்து மிகவும் வேறுபட்ட மொழியில் உள்ளது பைபிளில் உள்ள மக்களைவிட வித்தியாசமான நேரத்திலும் இடத்திலும் வாழ்கிற பார்வையாளர்களுக்கு, பல முறை அறிந்த அறிவு அல்லது உள்ளார்ந்த தகவல் செய்தியில் இருந்து காணவில்லை. வேறுவிதமாக கூறினால், அசல் பேச்சாளர்கள் மற்றும் பைபிள் கேட்கிறவர்கள் அறிந்த அனைத்தையும் நவீன வாசகர்கள் அறிந்திருக்கவில்லை. செய்தியைப் புரிந்துகொள்வதற்கு இந்த விஷயங்கள் முக்கியமானவையாக இருந்தால், இந்த தகவலை உரை அல்லது அடிக்குறிப்பில் சேர்க்கலாம்.

பைபிளிலிருந்து எடுத்துக்காட்டுகள்

அப்பொழுது ஒரு வேதபாரகர் அவரிடத்தில் வந்து, "ஆசிரியர்,நீங்கள் எங்கு சென்றாலும் நான் உங்களைப் பின்தொடரும். "இயேசு அவரிடம், "நரிகள் துளைகள் உள்ளன , மற்றும் வானத்தின் பறவைகள் கூடுகள் உள்ளன , ஆனால் மனுஷகுமாரன் தன் தலைக்கு மேலே போட இடமில்லை. " (மத்தேயு 8:20 ULT)

இயேசு நரிகள் மற்றும் பறவைகள் துளைகள் மற்றும் கூடுகளை பயன்படுத்த என்ன சொல்லவில்லை, ஏனென்றால், அந்த நரிகளும் நரிகளில் துளிகளால் தூங்கினாலும் பறவைகள் தங்கள் கூந்தலில் தூங்குவதை அறிந்திருப்பதாக அவர் நினைத்தார். இது அறிவைப் பெற்றது.

இயேசு நேரடியாக இங்கு சொல்லவில்லை "நான் மனுஷகுமாரன்" ஆனால், எழுத்தாளர் இதை ஏற்கனவே அறிந்திருந்தால், அந்த உண்மை மறைமுக தகவல் இயேசு அந்த வழியைத்தான் குறிப்பிட்டார் என்பதால் அவர் கற்றுக்கொள்ள முடியும். மேலும், அவர் நிறைய பயணம் செய்தார், ஒவ்வொரு இரவில் அவர் தூங்கிக்கொண்டிருந்த ஒரு இல்லமும் இல்லை என்று வெளிப்படையாக கூறவில்லை. அது மறைமுகமாக தகவல் எழுத்தாளர் தன் தலையை எங்கும் கிடையாது என்று இயேசு சொன்னபோது கற்றுக்கொள்ள முடியும்.

கொரோசின், உனக்கு ஐயோ! பெத்சாயிதா, ஐயோ! உன்னில் செய்யப்பட்டவைகளை டயர் மற்றும் சீடோன் இல் வலிமைமிக்க செயல்கள் செய்திருந்தால், அவர்கள் நீண்ட நாட்களுக்கு இரட்சிப்பின் மற்றும் சாம்பலில் மனந்திரும்பியிருப்பார்கள். ஆனால், தீரு மற்றும் சீடோன் ஆகியோருக்கு தீர்ப்பு நாள் என்ற விடயத்தில் நீங்கள் பொறுத்துக் கொள்ளலாம். (மத்தேயு 11:21, 22 யூஎல்டி)

தீருவும் சீதோனுமே மிகவும் துன்மார்க்கர் என்பதை இயேசு அறிந்திருந்த மக்களை அறிந்திருந்தார், நியாயத்தீர்ப்பு நாள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் நியாயந்தீர்க்கும் காலமாகும். தாங்கள் நல்லவர்கள் என்றும் மனந்திரும்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் நம்புவதாக மக்கள் நம்பினர். இயேசு அவர்களுக்கு இந்த விஷயங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது எல்லாமே அறிந்த அறிவு.

மறைமுக தகவல் ஒரு முக்கிய பகுதி இங்கே உள்ளது ஏனென்றால் அவர் பேசிய மக்கள் மனந்திரும்பவில்லை, தீரு மற்றும் சீதோன் மக்கள் நியாயந்தீர்க்கப்படுவதைவிட அவர்கள் மிகவும் கடுமையாக நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

உங்கள் சீஷர்கள் மூப்பர்களின் பாரம்பரியங்களை ஏன் மீறுகின்றனர்? அவர்கள் சாப்பிடும் போது அவர்கள் கைகளை கழுவுவதில்லை .(மத்தேயு 15: 2 யூஎல்டி)

மூப்பர்களின் மரபுகளில் ஒன்று, சாப்பிடுவதற்கு முன்பே மக்கள் கைகள் கழுவும் ஒரு விழாவாக இருந்தது. நீதிமான்களாக இருக்க வேண்டுமென்று மூப்பர்களின் அனைத்து பாரம்பரியங்களையும் பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். இயேசுவைப் பற்றி பேசிக்கொண்டிருந்த பரிசேயர்கள் அவரை அறிந்திருப்பார்கள் என்று இது அறிந்திருந்தது. இதைச் சொல்வதன் மூலம், பாரம்பரியத்தை பின்பற்றாதவர்களின் சீடர்களை அவர்கள் குற்றஞ்சாட்டி, இதனால் நீதியுள்ளவர்களாய் இல்லை. இது மறைமுக தகவல் அவர்கள் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ள விரும்பினர்.

மொழிபெயர்ப்பு உத்திகள்

வாசகர்களுக்கு செய்தியை புரிந்து கொள்ள முடிந்தால், வெளிப்படையான தகவல்களுடன் செல்லும் எந்த முக்கியமான உட்குறிப்பு தகவலுடன் சேர்த்து, அந்த அறிவைப் பற்றிக் கூறாமல் விட்டுவிட்டு மறைமுகமான தகவலை மறைமுகமாக விட்டுவிடுவது நல்லது. வாசகர்கள் இந்த செய்தியை புரிந்து கொள்ளவில்லை என்றால் அவற்றில் ஒன்று அவற்றுக்குத் தவறில்லை, ஏனெனில் இந்த உத்திகளை பின்பற்றவும்:

  1. வாசகர்கள் இதை புரிந்து கொள்ள முடியாவிட்டால், அவர்கள் குறிப்பிட்ட அறிவு இல்லாததால், அந்த அறிவை வெளிப்படையான தகவலாக அளிக்கவும்.
  2. வாசகர்களுக்கு செய்தியை புரிந்து கொள்ள முடியாவிட்டால், சில மறைமுக தகவல்கள் தெரியாததால், அந்த தகவலை தெளிவாகக் கூறுங்கள், ஆனால் உண்மையான பார்வையாளர்களுக்கு தகவல் புதிதாக இருப்பதைக் குறிக்காத வகையில் அதைச் செய்ய முயற்சி செய்யுங்கள்.

மொழிபெயர்ப்பு உத்திகளுக்கான எடுத்துக்காட்டுகள்

  1. வாசகர்கள் இதை புரிந்து கொள்ள முடியாவிட்டால், அவர்கள் குறிப்பிட்ட அறிவு இல்லாததால், அந்த அறிவை வெளிப்படையான தகவலாக அளிக்கவும்.
  • இயேசு அவரிடம் கூறினார், "நரிகள் துளைகள் உள்ளன , மற்றும் வானத்தின் பறவைகள் கூடுகளை கொண்டிருக்கிறேன் , ஆனால் மனிதகுமாரன் தனது தலையை இடுவதற்கு எங்கும் இல்லை. " (மத்தேயு 8:20 யூஎல்டி)- நரிகள் தங்கள் துளிகளிலும் பறவையிலும் தூங்கிக் கொண்டிருந்தன.
  • இயேசு அவரிடம், "நரிகள் வாழ வேண்டிய துளைகள் உள்ளன , மற்றும் வானத்தின் பறவைகள் வாழும் வாழைப்பழங்கள் , ஆனால் மனுஷகுமாரன் தன் தலைமயிரைத் தூக்கிக்கொண்டு எங்கும் கிடையாது.
  • இது டயர் மற்றும் சீடோன் க்கு மிகவும் பொறுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் உனக்காக நியாயத்தீர்ப்பின் நாளில் (மத்தேயு 11:22 யூஎல்டி) - தீரு மற்றும் சீதோன் மக்கள் மிகவும் துன்மார்க்கர் என்பதை அறிந்திருந்தது. இது வெளிப்படையாக கூறப்படுகிறது.
  • ... இது அந்த நகரங்களுக்கு தீரு மற்றும் சீதோன், உன்னுடைய தீர்ப்பு நாளில் மிகவும், தீயவர்களாக இருந்தனர்
  • அல்லது:
  • ... அந்த க்கு மிகவும் பொறுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் தீய நகரங்கள் தீரு மற்றும் சீடோன் நியாயத்தீர்ப்பின் நாளிலே உம்மைப் பற்றிக்கொள்ளுகிறேன்
  • உங்கள் சீஷர்கள் மூப்பர்களின் பாரம்பரியங்களை ஏன் மீறுகிறார்கள்? அவர்கள் சாப்பிடும் போது அவர்கள் கைகளை கழுவ முடியாது . (மத்தேயு 15:2 யூஎல்டி) - உணர்த்தும் அறிவு என்பது மூப்பர்களின் மரபுகளில் ஒன்றாகும், அதில் சாப்பிடுவதற்கு முன்பே மக்கள் கைகள் கழுவும் வகையில், அவர்கள் நீதிமான்களாக இருக்க வேண்டும். நோயைத் தவிர்ப்பதற்காக கையில் இருந்து கிருமிகளை அகற்றுவது அல்ல, ஒரு நவீன வாசகர் நினைக்கலாம்.
  • உங்கள் சீஷர்கள் மூப்பர்களின் பாரம்பரியங்களை ஏன் மீறுகின்றனர்? அவர்கள் அவர்கள் சாப்பிடும் போது நீதியின் சடங்கு கையாளுதல் மூலம் செல்ல வேண்டாம்.
  1. வாசகர்களுக்கு செய்தியை புரிந்து கொள்ள முடியாவிட்டால், சில மறைமுக தகவல்கள் தெரியாததால், அந்த தகவலை தெளிவாகக் கூறுங்கள், ஆனால் உண்மையான பார்வையாளர்களுக்கு தகவல் புதிதாக இருப்பதைக் குறிக்காத வகையில் அதைச் செய்ய முயற்சி செய்யுங்கள்.
  • பின்னர் ஒரு எழுத்தாளர் அவரிடம் வந்து, "போதகரே, நீ எங்கு சென்றாலும் நான் உன்னைப் பின்தொடரும். "இயேசு அவரிடம் கூறினார், "நரிகள் துளைகள் உள்ளன, மற்றும் வானத்தின் பறவைகள் கூடுகள் உள்ளன, ஆனால் மனுஷகுமாரன் தன் தலைக்கு மேலே போட இடமில்லை. " (மத்தேயு 8:19, 20 யூலூ) - இயேசுவே மனுஷகுமாரன் என்பதை மறைமுகமாக விவரிக்கிறார். மற்ற மறைமுகமான தகவல்கள் என்னவென்றால், வேதபாரகர் இயேசுவைப் பின்பற்ற விரும்பினால், அவர் ஒரு வீட்டார் இல்லாமல் இயேசுவை போல் வாழ வேண்டும்.
  • இயேசு அவரிடம் கூறினார், "நரிகள் துளைகள் உள்ளன, மற்றும் வானத்தின் பறவைகள் கூடுகள் உள்ளன, ஆனால்

நான் மனிதகுமாரன் , ஓய்வெடுக்க எந்த வீடும் இல்லை. நீங்கள் என்னைப் பின்தொடர விரும்பினால், நான் வாழ்வது போல் நீ வாழ வேண்டும் . "

  • நியாயத்தீர்ப்பின் நாளில் தீரு மற்றும் சீதோன் ஆகியோருக்கு இது அதிக பொறுப்பாகும்(மத்தேயு 11:22 யூஎல்டி) - மறைமுகமாக, கடவுள் மக்களை நியாயந்தீர்க்க மாட்டார்; அவர் அவர்களை தண்டிப்பார். இது வெளிப்படையானது.
  • தீர்ப்பு நாளில், கடவுள் தீரையும் சீதோனையும் தண்டிப்போம் , யாருடைய மிக துயரமான

மக்கள், அவர் உன்னை விட குறைவாக கடுமையாக தண்டிப்பதை

  • தீர்ப்பு நாளில், கடவுள் உங்களை <கடுமையாக தண்டிப்பார் தீரு மற்றும் சீதோன், யாருடைய மிக துயரமான மக்கள்.

நவீன வாசகர்கள், பைபிளிலுள்ள மக்கள், அதை முதலில் வாசித்த மக்களுக்கு தெரிந்த சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள மாட்டார்கள். பேச்சாளர் அல்லது எழுத்தாளர் சொல்வதைப் புரிந்துகொள்வது, பேச்சாளர் மறைமுகமாக விட்டுவைத்த விஷயங்களைக் கற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. அசல் பேச்சாளர் அல்லது எழுத்தாளர் அசோகா அல்லது உட்குறிப்பு இல்லாத மொழிபெயர்ப்பில் வெளிப்படையாக சில விஷயங்களை மொழிபெயர்க்க வேண்டும்.


விளக்கமான உள்ளுறை தகவல்கள் உருவாக்கும் போது

This page answers the question: நம்முடைய மொழியில் விளக்கமான தகவல்கள் குழப்பமான , இயற்கைக்கு மாறான அல்லது தெளிவற்றதாக தோன்றினால் நான் என்ன செய்ய முடியும்?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்புகள்

அவர்களுக்கு இயல்பான விஷயங்களை பற்றி சில மொழிகளில் விவரிக்க கூடிய வழிகள் இருக்கிறது. ஆனால் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் போது ஆதி விசித்திரமாக ஒலிக்க கூடும். இதற்கு காரணம் உள்ளுறை தகவல்களை சில மொழிகளானது மறைமுகமாக கூறுகின்ற போது மற்ற மொழிகளானது வெளிப்படையாக கூறுகிறது.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சினை

விளக்கமான தகவல்கள் அனைத்தும் விளக்கமான தகவல்களுடன் குறியிலக்கு மொழிகளின் ஆரம்ப மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டிருந்தால், மேலும் குறியிலக்கு மொழிகளானது விளக்கமான தகவல்களை உருவாக்கவில்லை எனில் அதில் கேட்கும் சத்தமானது, அந்நியமானதாகவும் , இயற்கை பிறழ்ந்ததாகவும் அல்லது ஒருவேளை அறிவற்றதாகவும் கூட இருக்கும். இதற்கு பதிலாக அந்த உள்ளுறை தகவல்களின் வகையை குறியிலக்கு மொழிகளில் விட்டு விடுவதே மிகவும் சிறந்ததாகும்.

கிறிஸ்துவ வேத நூலில் இருந்து சான்றுகள்

மேலும் கோபுரத்திற்கு அபிமெலே வந்து கோபுரத்தின் கதவிற்கு அருகில் விரோதமாக சண்டையிட்டு அதை நெருப்பில் எரித்தார் . (ஜட்ஜஸ் 9:52 ஈஎஸ்வி )

ஹிப்ரு திருமலையில், வார்த்தைகளுக்கு இடையில் சேர்த்தலை உருவாக்குவதற்காக "மற்றும்" என்ற இணைப்பு சொற்களில் பெரும்பாலான வாக்கியங்கள் ஆரம்பிப்பது சாதாரணமான ஒன்றாக இருக்கிறது. ஆங்கிலத்தில், இது போன்று செய்வதானது இலக்கணப்பிழை உடையதாக இருக்கிறது, அதனால் அதை படிக்கும் ஆங்கில வாசிப்பாளர்களுக்கு மிகவும் சோர்வூட்டுவதாக இருப்பதால், இதனை படிக்கும் நூலாசிரியர்கள் கல்வியறிவு பெறாதவர் என்னும் அடையாளத்தையே உருவாக்குகிறது. ஆங்கிலத்தில் வார்த்தைகளுக்கு இடையே உட்புகுந்திருக்கும் வாக்கியங்களை வெளிப்படையாக மொழிபெயர்க்காது அதனை அப்படியே விட்டு விடுவது பெரும்பாலான நிலைகளில் சிறந்தது.

ஹிப்ரு திருமலையில், ஏதோ ஒன்று நெருப்பில் எரிக்கப்பட்டது என்று கூறுவது சாதாரணமான விஷயமாக இருக்கிறது. ஆனால் ஆங்கிலத்தில், தீ என்னும் கருத்தானது எரியும் செயலுடன் தொடர்புடையதாக இருப்பதால் இதன் இரு கருத்துக்களையும் வெளிப்படையாகக் கூறுவது இயற்கைக்கு மாறானதாக இருக்கும். ஏதோ ஒன்று எரிக்கப்பட்டது என்று கூறி அந்த கருத்தின் உள்ளுறையை அப்படியே விட்டு விடுவது போதுமானது.

நூறு போர் வீரர்களின் தலைவன் பதில் கூறுதல் கடவுளே, நீங்கள் என்னுடைய கூரையில் எழுதும் அளவிற்கு நான் மதிப்பிற்குரியவன் கிடையாது..."(மத்தேயு 8:8 யூஎல் டி)

திருமறை சார்ந்த மொழிகளில், இரண்டு வினைசொற்களில் பேசுமிடத்தில், நேர்கூற்றை புகுத்துவது என்பது இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது. ஒரு வினைச்சொல்லானது சொற்பொழிவின் முறையையும் மற்றொரு வினைச்சொல்லானது சொற்பொழிவாளரின் வார்த்தைகளை புகுத்தவும் சுட்டிக் கட்டுகிறது. எனவே இரண்டு வினைசொற்களை பயன்படுத்துவது என்பது இயற்கை பிறழ்ந்ததாகவும் மிகவும் தெளிவற்றதாகவும் இருப்பதால் இதை ஆங்கில சொற்பொழிவாளர்கள் உபயோக்கிய கூடாது. ஆங்கில சொற்பொழிவாளருக்கு, பதிலளிப்பு சிந்தனையானது பேச்சு சிந்தனையை கொண்டிருக்கும். இரண்டு வினைச்சொற்களை ஆங்கிலத்தில் பயன்படுத்துவது என்பது பெரும்பாலும் ஒரு பேச்சை விட இரண்டு தனித்தனி பேச்சுகளை சுட்டிக் கட்டுகிறது. அதனால் ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லை மட்டுமே பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கிறது.

மொழிபெயர்ப்பு யுத்திகள்

  1. ஆரம்ப மொழிகளின் விளக்கமான தகவல்கள் குறியிலக்கு மொழிகளில் இயல்பான தகவல்களை தருவதாக இருந்தால், அவை விளக்கமான தகவல்களாக மொழிபெயர்க்கப்படலாம்.
  2. குறியிலக்கு மொழிகளில் விளக்கமான தகவல்கள் இயல்பான தகவல்களை தராமல் தெளிவற்றதாக இருந்தால், விளக்கமான உள்ளுறை தகவல்களை உள்ளடக்கமாகவே விட்டு விடலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் இந்த தகவல்களை வாசிப்பாளர்கள் அறிந்திருந்தால் மட்டும் இதனை செய்யுங்கள். இதை சோதிக்க பத்தியில் இருந்து ஒரு கேள்வியை கேட்டு நீங்கள் வாசிப்பவரை தேர்வு செய்ய முடியும்.

செயல்முறை சார்ந்த மொழிபெயர்ப்பு யுத்திகளின் சான்றுகள்

  1. ஆரம்ப மொழிகளின் விளக்கமான தகவல்கள் குறியிலக்கு மொழிகளில் இயல்பான தகவல்களை தருவதாக இருந்தால், அவை விளக்கமான தகவல்களாக மொழிபெயர்க்கப்படலாம்.
  • உரைப் பகுதிக்கு இந்த உத்திகளை பயன்படுத்துவதால் எந்த கருத்து மாற்றமும் கிடையாது, அதனால் இங்கே சான்றுகள் எதுவும் அளிக்கப்படவில்லை.
  1. குறியிலக்கு மொழிகளில் விளக்கமான தகவல்கள் இயல்பான தகவல்களை தராமல் தெளிவற்றதாக இருந்தால், விளக்கமான உள்ளுறை தகவல்களை உள்ளடக்கமாகவே விட்டு விடலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் இந்த தகவல்களை வாசிப்பாளர்கள் அறிந்திருந்தால் மட்டும் இதனை செய்யுங்கள். இதை சோதிக்க பத்தியில் இருந்து ஒரு கேள்வியை கேட்டு நீங்கள் வாசிப்பவரை தேர்வு செய்ய முடியும்.
  • கோபுர வாசலிற்கு அபிமெலே வந்து கோபுரத்தின் கதவிற்கு அருகில் விரோதமாக சண்டையிட்டு அதை நெருப்பில் எரித்தார்.(ஜட்ஜஸ் 9:52 ஈஎஸ்வி)
  • கோபுர வாசலிற்கு அபிமெலே வந்து கோபுரத்தின் கதவிற்கு அருகில் விரோதமாக சண்டையிட்டு அதை எரித்து , அல்லது ... அதை நெருப்பில் வைக்கிறார்,

ஆங்கிலத்தில், " மற்றும் " என்ற இணைப்பின் பயன்பாடு ஆரம்பத்தில் இல்லாமல் செய்யுள்களின் முந்தைய செயல்களை இந்த செய்யுள்களின் செயல்கள் பின்பற்றுவதால் இது மிகவும் தெளிவாக இருக்கிறது, அதனால் அவை நீக்கப்பட்டுள்ளது. மேலும், "தீயுடன் " என்ற வார்த்தையானது நீக்கப்பட்டது, ஏனெனில் " எரித்தல்" என்ற வார்த்தைகளால் இந்த தகவல்களானது உள்ளுறையுடன் சம்பந்தப்பட்டது. "அதை எரிக்கவும்" என்பதற்கு மாற்று மொழிபெயர்ப்பு "அதை தீயில் வைப்பது" ஆகும். "நெருப்பு" மற்றும் "எரித்தல்" ஆகிய இரண்டையும் பயன்படுத்துவது என்பது ஆங்கிலத்தில் ஏற்கக் கூடியதாக இல்லாததால் இதில் ஒன்றை மட்டும் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். வாசிப்பாளர்கள் உள்ளுறை தகவல்களை அறிந்திருந்தால் நீங்கள் அவர்களை எப்படி கதவு எரியும்? என்று கேட்பதன் மூலம் சோதிக்கலாம். தீயினால் என்று அவர்கள் கூறினால், பின்னர் அவர்கள் உள்ளுறை தகவல்களை அறிந்துள்ளனர் யென தெரிந்து கொள்ளலாம். இல்லையெனில் நீங்கள் தேர்வு செய்யும் மற்றொரு விருப்பத்தின் மூலம், "நெருப்பில் இருந்த கதவிற்கு என்ன வாயிற்று?" என்று நீங்கள் அவர்களிடம் கேட்க கேள்விக்கு, அவர்கள் "அது எரிந்தது," என்று பதில் கூறினால், பிறகு அவர்கள் உள்ளுறை தகவல்களை அறிந்துள்ளனர்.

  • நூறு போர் வீரர்களின் தலைவன் பதில் கூறுதல், “கடவுளே, நீங்கள் என்னுடைய கூரையில் எழுதும் அளவிற்கு நான் மதிப்பிற்குரியவன் கிடையாது..." (மத்தேயு 8:8 யூஎல் டி)
  • நூறு போர் வீரர்களின் தலைவன் பதில் கூறுதல் , "கடவுளே, நீங்கள் என்னுடைய கூரையில் எழுதும் அளவிற்கு நான் மதிப்பிற்குரியவன் கிடையாது..."

ஆங்கிலத்தில், சொற்பொழிவானது "பதில்" என்ற வினைச்சொல்லை கொண்டிருப்பதால் நூறு போர் வீரர்களின் தலைவன் பதில் அளித்த தகவல், அதனால் "சொல்" என்ற வினைச்சொல்லின் உள்ளுறையை விட்டு விடலாம். உள்ளுறை தகவல்களை வாசிப்பாளர்கள் அறிந்திருந்தால் நீங்கள் அவர்களிடம் "நூறு போர் வீரர்களின் தலைவன் எப்படி பதில் கூறினார்? என்று கேள்வி கேட்டு சோதனை செய்ய முடியும், அதற்கு அவர்கள் சொற்பொழிவால் என்று அறிந்திருந்தால், பிறகு அவர்கள் உள்ளுறை தகவலை அறிந்திருக்கின்றனர் என தெரிந்து கொள்ளலாம்.


உள்ளுறை தகவல்களை எப்போது வைத்திருக்க வேண்டும்

This page answers the question: உள்ளுறை தகவல்களை வெளிப்படையாக எப்போது நான் செய்யக்கூடாது?

In order to understand this topic, it would be good to read:

உள்ளுறை தகவல்களை வெளிப்படையாக அல்லது யூகிக்கின்ற தகவலை கூறாமல் இருப்பது சில நேரங்களில் சிறந்தது.

விரிவாக்கம்

உள்ளுறை தகவல்களை வெளிப்படையாக அல்லது யூகிக்கின்ற தகவலை கூறாமல் இருப்பது சில நேரங்களில் சிறந்தது. எப்பொழுது இதை செய்ய கூடாது என்பதை பற்றிய சில வழிகாட்டுதல்களை இந்த பக்கமானது அளிக்கிறது.

மொழிபெயர்ப்பு தத்துவங்கள்

  • புரியாத ஒன்றை நூலாசிரியர் அல்லது பேச்சாளர் திட்டமிட்டு விட்டுவிட்டால், அதை மேலும் புரியக் கூடியதாக உருவாக்க செய்ய முயற்சிக்க வேண்டாம்.
  • பேச்சாளர் சொன்னது என்ன என்பதை தொடக்கத்தில் உள்ள பார்வையாளர்கள் அறிந்துக் கொள்ளவில்லை என்றால், அதை நீங்கள் தெளிவாக கூற முயற்சி செய்ய வேண்டாம். இதனால் உங்களுடைய வாசிப்பாளர்கள் அதை படிக்கும் போது தொடக்கத்தில் உள்ள பார்வையாளர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்று வித்தியாசமாக நினைக்க தோன்றும்.

உள்ளுறை தகவல்களை வெளிப்படையாக அல்லது யூகிக்கின்ற தகவலை கூறவேண்டிய நிலை ஏற்பட்டால், தொடக்கத்தில் உள்ள பார்வையாளர்கள் இதை கூறி இருக்க வேண்டும் என்று வாசகர்கள் நினைக்காத அளவிற்கு அதனை விவரிக்கவும்.

  • இலக்கிற்கு வெளியே ஒரு செய்தி போகும் நிலையிலும் மற்றும் அது வாசிப்பாளர்களை முக்கிய கூறுகள் என்னவென்று மறக்கடிக்கும் நிலையில் அதனை வெளிப்படையாக கூறாமல் இருப்பது நல்லது.
  • மேற்கோள் அறிவு மற்றும் விளக்கமான உள்ளுறை தகவல்களை உங்களுடைய வாசிப்பாளர்கள் முன்னதாகவே அறிந்திருந்தால் அதனை வெளிப்படையாக கூற வேண்டாம்.

கிறிஸ்துவ வேத நூலில் இருந்து சான்றுகள்

சாப்பிடுபவர்களுக்கு அப்பால் ஏதோ ஒன்று சாப்பிடுவதற்கு இருந்தது; கடினமானதற்கு அப்பால் இனிமையான ஏதோ ஒன்று இருந்தது. (ஜட்ஜஸ் 14:14 யூஎல்டி)

இது ஒரு விடுகதையாக இருந்தது. சொன்னது என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு அவருடைய எதிரிகளுக்கு கடினமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வழியை சாம்சன் வேணுமென்றே கூறினார். தின்னும் வலிமை வாய்ந்தது ஒரு சிங்கமாகவும் மற்றும் தேனீர் சாப்பிடுவது இனிமையானது என்று தெளிவுபடுத்த வேண்டாம்.

இயேசு அவர்களிடம் கூறியது, "பரிசேயர் மற்றும் பழங்கால யூத வகுப்பினரின் புளித்தமாவைக் குறித்து ஜாக்கிரதையாகவும் மற்றும் கவனமாகவும் இருங்கள்." தங்களுக்கு மத்தியில் சீடர்கள் முடிவு செய்து, "நாங்கள் ரொட்டியை எடுத்துக் கொள்ளாததால்" என்று கூறினர். ...(மத்தேயு 16:6,7 யூஎல்டி)

சீடர்கள், பரிசேயர் மற்றும் பழங்கால யூதவகுப்பினரின் தவறான போதனைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே சாத்தியமான உள்ளுறை தகவல்களாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை இயேசுவின் சீடர்கள் இயல்பாக அறிந்துக் கொள்ளவில்லை. அவர்கள் இயேசு நல்ல அப்பத்தையும் புளிப்புச்சத்தையும் பற்றி கூறினார் என்று சிந்தித்தார்கள். அதனால், இங்கே குறிப்பிடப்படும் "புளிப்புச்சத்து" என்ற வார்த்தையை விளக்கமான நிலையில் குறிப்பிடுவது தவறான போதனை என்று கூற முடியாது. மத்தேயு 16:11 இல் இயேசு என்ன கூறினார் என்பதையும் அவர்கள் கேட்கும் வரை இயேசு கூறியது என்ன என்பதை சீடர்கள் அறிந்துக் கொள்ளவில்லை -

"நான் அப்பத்தை பற்றி உங்களிடம் பேசவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாதது எப்படி? பரிசேயர் மற்றும் பழங்கால யூத வகுப்பினரின் புளித்தமாவைக் குறித்து ஜாக்கிரதையாகவும் மற்றும் கவனமாகவும் இருங்கள்.” பின்னர் அவர்கள் அப்பத்தில் உள்ள புளிப்புச்சத்தில் கவனமாக இருப்பதை பற்றி அவர் கூறவில்லை என்றும் ஆனால் பரிசேயர் மற்றும் பழங்கால யூத வகுப்பினரின் போதனைகளில் கவனமாக இருங்கள் என கூறுவதை புரிந்துக் கொண்டனர். (மத்தேயு 16:11, 12 யூஎல்டி)

அவர் அப்பத்தை பற்றி பேசவில்லை என்றும் அவர் பரிசேயரின் தவறான போதனைகளை பற்றி பேசுகிறார் என்பதை இயேசு தெளிவுப்படுத்திய பின்னரே புரிந்துக் கொண்டனர். அதனால் மத்தேயு 16.6 உள்ள உள்ளுறை தகவல்களின் விளக்கமான நிலையில் கூறுவது தவறானது ஆகிவிடும்.

மொழிபெயர்ப்பு உத்திகள்

மொழிபெயர்ப்பு உத்திகள் எதையும் இந்த பக்கமானது கொண்டிருக்கவில்லை.

மொழிபெயர்ப்பு உத்திகளை பயன்படுத்துவதற்கான சான்றுகள்

மொழிபெயர்ப்பு உத்திகளை பயன்படுத்தும் எதையும் இந்த பக்கமானது கொண்டிருக்கவில்லை.


வேதாகம தூரம்

This page answers the question: வேதாகமத்தில் காணப்படும் தூரங்களையும், நீளங்களையும் நான் எவ்வாறு மொழிபெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

பின்வருவனவைகள் வேதாகமத்தில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட நீளங்கள் அல்லது தூரங்களின் பொதுவான அளவீடுகளாகும். இவைகளுள் பெரும்பான்மையானவை முன்னங்கை மற்றும் கை போன்றவையின் அளவுகளை அடிப்படையாக கொண்டிருக்கும்.

கையகலம் என்பது மனித கையினுடைய உள்ளங்கையின் அகலம் ஆகும். அரைமுழம் அல்லது கை சாண் என்பது மனித கையில் விரல்கள் பரவியுள்ள வரை காணப்படும் அகலமாகும். முழம் என்பது மனித முழங்கையிலிருந்து பெரிய விரலின் நுனி வரை இருக்கும் முன்னங்கையின் நீளமாகும். ”நீளமான” முழம் என்பது எசேக்கியல் 40-48 இல் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரை முழத்தையும் சேர்த்த சாதாரண முழத்தின் நீளமாகும். அடி நீளம் (பன்மையில், அடி நீளம்) என்பது 185 மீட்டர் நீளமுடைய ஒரு குறிப்பிட்ட அடிசுவட்டை குறிப்பிடுவதாகும். இந்த வார்த்தையை “ஃபர்லாங்” என பழமையான சில ஆங்கில பதிப்புகள் மொழிபெயர்த்துள்ளது. ஏர் உழும் பகுதியின் சராசரி நீளத்தையே ஃபர்லாங் குறிப்பிடுகிறது.

கீழுள்ள அட்டவனையில் உள்ள பதின்ம முறைசார் மதிப்புகள் திருமறை சார்ந்த அளவீடுகளுக்கு முழுவதும் சமமாக இல்லாமல் ஓரளவிற்கு அதற்கு இணையான அளவை கொண்டிருக்கும். திருமறை சார்ந்த அளவீடுகளின் நீளமானது இடத்தை பொருத்தும், நேரத்தை பொருத்தும் வேறுபட்டிருக்கும். கீழுள்ள மதிப்புகள் சராசரியான அளவீட்டை வழங்க உதவுபவைகள்.

முதன்மை அளவு பதின்ம முறைசார் மதிப்பு
கையகலம் 8 சென்டிமீட்டர்
அரை முழம் 23 சென்டிமீட்டர்
முழம் 46 சென்டிமீட்டர்
“நீளமான” முழம் 54 சென்டிமீட்டர்
தொலைவு அளக்கை கருவி 185 மீட்டர்

மொழிபெயர்ப்பு கொள்கைகள்

நவீன அளவீடுகளான மீட்டர், லிட்டர், மற்றும் கிலோகிராம் போன்றவைகளை வேதாகமத்தில் மக்கள் பயன்படுத்தவில்லை. பயன்படுத்தப்பட்ட முதன்மையான அளவீடுகளானது நீண்ட காலத்திற்கு முன்பு மக்களால் இத்தகைய அளவீடுகள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் வேதாகமம் எழுத்தப்பட்டது என்பதை வேத நூலை படிப்பவர்கள் அறிந்து கொள்ள உதவும்.

  1. நவீன அளவீடுகளை பயன்படுத்துவதால் வேத நூலை படிப்பவர்கள் உரையை மிக எளிதாக புரிந்துக் கொள்ளலாம்.
  2. நன்றாக இருக்கக் கூடிய எந்த அளவீட்டையும் நீங்கள் பயன்படுத்தலாம், உரை அல்லது அடிக்குறிப்பில் உள்ள வேறு விதமான அளவீடுகளையும் குறிப்பிடலாம்.
  3. வேதாகமம் சார்ந்த அளவீடுகளை நீங்கள் பயன்படுத்தவில்லையென்றால், அளவீடுகள் சரியானவை என்ற கருத்தை படிப்பவர்களுக்கு தராதவாறு பார்த்து கொள்ளவும். எடுத்துக்காட்டாக, 46 மீட்டர் அல்லது 46 சென்டிமீட்டர்களாக ஒரு முழத்தை நீங்கள் மொழிபெயர்த்தால், அளவீடு மிகச் சரியானது என படிப்பவர்கள் எண்ணுவார்கள். இதனை “45 சென்டிமீட்டர்”, “50 சென்டிமீட்டர்”, அல்லது “அரை மீட்டர்” என கூறுவது சிறந்ததாக இருக்கும்.
  4. “கிட்டத்தட்ட” என்ற வார்த்தையை அளவீடு மிகச்சரியானதல்ல என்பதை காண்பிக்க பயன்படுத்துவதற்கு இவை சில சமயங்களில் உதவியாய் இருக்கும். எடுத்துக்காட்டாக, எருசலேமிலிருந்து எம்மாவு அறுபது அடி தொலைவில் இருந்தது என லூக்கா 24:13 கூறுகிறது. இதனை எருசலேமிலிருந்து “கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர்” தொலைவில் இருந்தது என மொழிபெயர்க்க வேண்டும்.
  5. மக்களில் சில பொருட்கள் எவ்வளவு நீளம் இருக்க வேண்டும் என ஆண்டவர் கூறுகின்ற போதும், இத்தகைய நீளத்தை பொருத்து மக்கள் பொருட்களை உருவாக்கும் போதும் “கிட்டத்தட்ட” என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பில் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு செய்யாவிட்டால், சில பொருட்கள் எவ்வளவு நீளம் இருக்க வேண்டும் என்பதில் ஆண்டவர் கவனம் செலுத்தவில்லையென்று ஆகிவிடும்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

  1. ULTயிலிருந்து அளவீடுகளை பயன்படுத்த வேண்டும். இவை முதன்மையான எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிடும் போது ஒரே விதமான அளவீடுகளாக இருக்கும். ULTயில் உள்ளவைகளை ஒலிப்பது போன்றோ அல்லது உச்சரிப்பது போன்றோ இவைகளை உச்சரிக்க வேண்டும். ([பிரதி அல்லது போலியான சொற்களை காணவும். (../translate-transliterate/01.md))]
  2. USTயில் கொடுக்கப்பட்டுள்ள பதின்ம முறை சார் அளவீடுகளை பயன்படுத்த வேண்டும். பதின்ம முறை சார் அமைப்பில் உள்ள அளவுகளை எவ்வாறு எழுத வேண்டும் என்பதை USTயின் மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்கனவே அறிந்திருப்பர்.
  3. உங்களது மொழியில் ஏற்கனவே பயன்படுத்திய அளவீடுகளை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பதின்ம முறை சார் அமைப்பிற்கு உங்களுடைய அளவீடுகளானது எவ்வளவு பொருந்தும் என்பதை அறிய வேண்டும், அதோடு ஒவ்வொரு அளவீட்டையும் கண்டறிய வேண்டும்.
  4. ULTயிலிருந்து அளவீடுகளை பயன்படுத்த வேண்டும், அதோடு உரையில் அல்லது குறிப்புகளில் இருந்து உங்கள் மக்கள் அறிந்திருக்கும் அளவீடுகளை இணைக்க வேண்டும்.
  5. உங்கள் மக்கள் அறிந்திருக்கும் அளவீடுகளை பயன்படுத்தவதோடு, உரையில் அல்லது குறிப்புகளில் உள்ள ULTயின் அளவீடுகளை இணைக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுத்தல்

கீழுள்ள யாத்திராகமம் 25:10 இல் யுக்திகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டது.

  • அவர்கள் வேல மரத்தினை கொண்டு ஒரு வளைவினை உருவாக்க வேண்டும். இதன் நீளம் இரண்டரை முழமாகவும்; இதன் அகலம் ஒன்றரை முழமாகவும்; இதன் உயரம் ஒன்றரை முழமாகவும் இருக்க வேண்டும். (யாத்திராகமம் 25:10 ULT)
  1. ULTயில் கொடுக்கப்பட்டுள்ள அளவீடுகளை பயன்படுத்த வேண்டும். இவை முதன்மையான எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிடும் போது ஒரே விதமான அளவீடுகளாக இருக்கும். ULTயில் உள்ளவைகளை ஒலிப்பது போன்றோ அல்லது உச்சரிப்பது போன்றோ இவைகளை உச்சரிக்க வேண்டும். ([பிரதி அல்லது போலியான சொற்களை] காணவும்(../translate-transliterate/01.md))
  • ”அவர்கள் வேல மரத்தினை கொண்டு ஒரு பெட்டியை உருவாக்க வேண்டும். இதன் நீளம் இரண்டரை முழமாகவும்; இதன் அகலம் ஒன்றரை முழமாகவும்; இதன் உயரம் ஒன்றரை முழமாகவும் இருக்க வேண்டும்.”
  1. USTயில் கொடுக்கப்பட்டுள்ள பதின்ம முறை சார் அளவீடுகளை பயன்படுத்த வேண்டும். பதின்ம முறை சார் அமைப்பில் உள்ள அளவுகளை எவ்வாறு எழுத வேண்டும் என்பதை USTயின் மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்கனவே அறிந்திருப்பர்.
  • ”அவர்கள் சீத்தீம் மரத்தினை கொண்டு ஒரு பெட்டியை உருவாக்க வேண்டும். இதன் நீளம்ஒரு மீட்டராகவும்; இதன் அகலம்மூன்றில் இரண்டு பங்குடைய மீட்டராகவும்; இதன் உயரம்மூன்றில் இரண்டு பங்குடைய மீட்டராகவும்இருக்க வேண்டும்.”
  1. உங்களது மொழியில் ஏற்கனவே பயன்படுத்திய அளவீடுகளை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பதின்ம முறை சார் அமைப்பிற்கு உங்களுடைய அளவீடுகளானது எவ்வளவு பொருந்தும் என்பதை அறிய வேண்டும், அதோடு ஒவ்வொரு அளவீட்டையும் கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக, நிலையான அடி நீளத்தை பயன்படுத்தி ஒன்றினை நீங்கள் அளவிட்டால், கீழுள்ளவாறு அதனை நீங்கள் மொழிபெயர்க்க வேண்டும்.
  • ”அவர்கள் சீத்தீம் மரத்தினை கொண்டு ஒரு வளைவினை உருவாக்க வேண்டும். இதன் நீளம் 3 ¾ அடியாகவும்; இதன் அகலம்2 ¼ அடியாகவும் ; இதன் உயரம்2 ¼ அடியாகவும்இருக்க வேண்டும்.”
  1. ULTயிலிருந்து அளவீடுகளை பயன்படுத்த வேண்டும், அதோடு உரையில் அல்லது குறிப்புகளில் இருந்து உங்கள் மக்கள் அறிந்திருக்கும் அளவீடுகளை இணைக்க வேண்டும். உரையில் காணப்படும் இரு அளவீடுகளையும் பின்வருபவைகள் காண்பிக்கிறது.
  • ”அவர்கள் சீத்தீம் மரத்தினை கொண்டு ஒரு வளைவினை உருவாக்க வேண்டும். இதன் நீளம் இரண்டரை முழமாகவும் (ஒரு மீட்டர்); இதன் அகலம் ஒன்றரை முழமாகவும் (மூன்றில் இரண்டு பங்குடைய மீட்டர்); இதன் உயரம் ஒன்றரை முழமாகவும் (மூன்றில் இரண்டு பங்குடைய மீட்டர்) இருக்க வேண்டும்.”
  1. உங்கள் மக்கள் அறிந்திருக்கும் அளவீடுகளை பயன்படுத்துவதோடு, உரையில் அல்லது குறிப்புகளில் உள்ள ULTயின் அளவீடுகளை இணைக்க வேண்டும். குறிப்புகளில் உள்ள ULT அளவீடுகளை பின்வருபவைகள் காண்பிக்கிறது.

வேதாகம அளவு

This page answers the question: வேதாகமத்திலுள்ள தொகுதிகளின் அளவை எவ்வாறு மொழி பெயர்க்கலாம்?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

பின்வரும் கொள்கைகள் வேதாகமத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகுதிகளாக இருக்கலாம், ஒரு குறிப்பிட்ட கொள்கையை வைத்திருக்க முடியும் என்பதைக் குறிப்பிடுகின்றன. கொள்கலன்கள் மற்றும் அளவீடுகள் திரவங்களை (திராட்சை ரசம் போன்றவை) மற்றும் உலர் திடப்பொருட்களை (தானியங்கள் போன்றவை) வழங்கப்படுகின்றன. மெட்ரிக் மதிப்புகள் வேதாகம நடவடிக்கைகளுக்கு சரியானதாக இல்லை. வேதாகம நடவடிக்கைகள் அவ்வப்போது சரியான இடத்திலிருந்தும், இடத்திற்கு இடமாகவும் வேறுபடுகின்றன. சராசரியான அளவைக் கொடுக்கும் முயற்சியின் கீழே உள்ளவையாகும்.

வகை அசல்அளவீடு லிட்டர்
உலர் ஓமர் 2 லிட்டர்
உலர் எப்பா 22 லிட்டர்
உலர் ஹோமர் 220 லிட்டர்
உலர் கோர் 220 லிட்டர்
உலர் சியா 7.7 லிட்டர்
உலர் lethek 114.8 லிட்டர்
திரவ மெட்ரிட் 40 லிட்டர்
திரவ குளியல் 22 லிட்டர்
திரவ ஹின் 3.7 லிட்டர்
திரவ கப் 1.23 லிட்டர்
திரவ பதிவு 0.31 லிட்டர்

மொழிபெயர்ப்பு கோட்பாடுகள்

  • வேதாகமத்திலுள்ள மக்கள் மீட்டர், லிட்டர் மற்றும் கிலோகிராம்கள் போன்ற நவீன நடவடிக்கைகளை பயன்படுத்தவில்லை. அந்த நடவடிக்கைகளை மக்கள் பயன்படுத்திய காலத்தில் வேதாகம காலத்திற்கு முன்பே எழுதப்பட்டிருப்பதை வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு அசல் நடவடிக்கைகளை பயன்படுத்தலாம்.
  • நவீன நடவடிக்கைகளைப் பயன்படுத்துவது, வாசகர்களுக்கு உரை எளிதாக புரிந்துகொள்ள உதவும்.
  • நீங்கள் என்னென்ன நடவடிக்கைகள் பயன்படுத்தினாலும், முடிந்தால், உரை அல்லது அடிக்குறிப்பில் உள்ள மற்ற வகையான நடவடிக்கைகளை பற்றி சொல்வது நல்லது.
  • நீங்கள் வேதாகம நடவடிக்கைகளை பயன்படுத்தாவிட்டால், அளவீடுகள் சரியானவை என்று வாசகர்களுக்குத் தெரியாதே. எடுத்துக்காட்டாக, "3.7 லிட்டர்" என்று ஒரு ஹின் மொழிபெயர்த்தால், அளவீடுகள் சரியாக 3.7 லிட்டர், 3.6 அல்லது 3.8 அல்ல என்று வாசகர்கள் நினைக்கலாம். இது "மூன்று மற்றும் ஒரு லிட்டர்" அல்லது "நான்கு லிட்டர்" போன்ற ஒரு தோராயமான அளவைப் பயன்படுத்த சிறந்ததாக இருக்கும்.
  • மக்களுக்கு எவ்விதம் பயன்படுத்த வேண்டுமென கடவுள் சொல்கிறாரோ, அந்த நபர்கள் அவருக்கு கீழ்ப்படிதலைக் கருதும்போது, ​​மொழிபெயர்ப்பில் "மேல்" என்று சொல்லாதீர்கள். இல்லையென்றால், அவர்கள் பயன்படுத்திய அளவுக்கு கடவுள் அக்கறை காட்டவில்லை என்ற உணர்வை அது கொடுக்கும்.

அளவீட்டு அலகு கூறப்படும்போது

மொழிபெயர்ப்பு உத்திகள்

  1. ULT இலிருந்து அளவீடுகளைப் பயன்படுத்தவும். அசல் எழுத்தாளர்கள் பயன்படுத்திய அளவீடுகளே இவைதான். அவர்கள் ஒலிப்பதைப் போல் அல்லது ULT இல் எழுத்துப் பிழைக்கப்படும் விதத்தில் ஒத்திருக்கும் விதத்தில் அவை உச்சரிக்கின்றன. (பார்க்க [கடன் அல்லது கடன் சொற்கள்] (../translate-transliterate/01.md))
  2. UST இல் கொடுக்கப்பட்ட மெட்ரிக் அளவீடுகளைப் பயன்படுத்தவும். UST யின் மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்கனவே மெட்ரிக் அமைப்பில் உள்ள அளவுகளை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
  3. உங்கள் மொழியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அளவீடுகளைப் பயன்படுத்தவும். இதைச்செய்வதற்கு, உங்கள் அளவீடுகள் மெட்ரிக் அமைப்போடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு அளவையும் கண்டுபிடிக்கவேண்டும்.
  4. ULT இலிருந்து அளவீடுகளைப் பயன்படுத்தவும், உரை அல்லது குறிப்பில் உங்கள் மக்கள் அறிந்த அளவீடுகள் அடங்கும்.
  5. உங்கள் மக்கள் அறிந்த அளவீடுகளைப் பயன்படுத்தவும், மேலும் ULT இலிருந்து ஒரு குறிப்பு அல்லது குறிப்புகளில் அளவீடுகள் சேர்க்கவும்.

மொழிபெயர்ப்பு உத்திகள் பயன்படுத்தப்பட்டன

இந்த உத்திகள் அனைத்தும் ஏசாயா 5: 10-க்கு கீழ் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

  • நான்கு ஹெக்டேருக்கு திராட்சைத்தோட்டத்திற்கு ஒரு குறுணி மட்டுமே கிடைக்கும், ஒரு விதை ஒரு ஓரளவு மட்டுமே கொடுக்கப்படும். * (ஏசாயா 5:10)
  1. ULT இலிருந்து அளவீடுகளைப் பயன்படுத்தவும். அசல் எழுத்தாளர்கள் பயன்படுத்திய அளவீடுகளே இவைதான். அவர்கள் ஒலிப்பதைப் போல் அல்லது ULT இல் எழுத்துப் பிழைக்கப்படும் விதத்தில் ஒத்திருக்கும் விதத்தில் அவை உச்சரிக்கின்றன. (பார்க்க [கடன் அல்லது கடன் சொற்கள்] (../translate-transliterate/01.md))
  • "திராட்சைத்தோட்டத்தின் நான்கு ஹெக்டேருக்கு ஒரே ஒரு விளைச்சல் கிடைக்கும்குறுணிமற்றும் ஒன்றுஓமர்

விதை மட்டுமே ஒருஎப்பாஅளிக்கும். "

  1. UST வில் கொடுக்கப்பட்ட அளவீடுகளைப் பயன்படுத்தவும். பொதுவாக அவை மெட்ரிக் அளவீடுகள். UST யின் மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்கனவே மெட்ரிக் அமைப்பில் உள்ள அளவுகளை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
  • "நான்கு ஹெக்டேர் திராட்சைதோட்டத்தில் மட்டுமேஇருபத்தி இரண்டு லிட்டர், மற்றும்ஒரு கூடை மட்டுமேவிளைவிக்கும்பத்து கூடைகள்விளைவிக்கும்.
  • "நான்கு ஹெக்டேர் திராட்சை தோட்டத்தில் மட்டுமேஇருபத்தி இரண்டு லிட்டர்மற்றும் 220 லிட்டர்விதை மட்டுமேஇருபத்தி இரண்டு லிட்டர்விளைவிக்கும்.
  1. உங்கள் மொழியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அளவீடுகளைப் பயன்படுத்தவும். இதைச் செய்வதற்கு, உங்கள் அளவீடுகள் மெட்ரிக் அமைப்போடு தொடர்புடையதாக இருக்கவேண்டும் மற்றும் ஒவ்வொரு அளவையும் கண்டுபிடிக்க வேண்டும்.
  • "நான்கு ஹெக்டேர் திராட்சைத் தோட்டத்திற்கு ஆறு கொள்கலன்கள் மட்டுமே வழங்கப்படும், மற்றும்ஆறு மற்றும் ஒரு அரை புஷல்விதை மட்டுமே இருபது குவார்ட்ஸ் அளவைக் கொடுக்கும்."
  1. ULT இலிருந்து அளவீடுகளைப் பயன்படுத்தவும், உரை அல்லது குறிப்பில் உங்கள் மக்கள் அறிந்த அளவீடுகள் அடங்கும். பின்வரும் உரையில் அளவீடுகள் இருவரும் காண்பிக்கின்றன.
  • "நான்கு ஹெக்டேர் திராட்சை தோட்டத்தில் மட்டுமேஒரு குளியல் (ஆறுகேலன்கள்) , மற்றும்ஒரு ஹோமர் (ஆறு அரை புஷல்) விதைமட்டுமே<எப்பா (இருபது குவார்ட்ஸ்) . "
  1. உங்கள் மக்கள் அறிந்த அளவீடுகளைப் பயன்படுத்தவும், மேலும் ULT இலிருந்து ஒரு குறிப்பு அல்லது குறிப்புகளில் அளவீடுகள் சேர்க்கவும். அடிக்குறிப்புகளில் ULT அளவீடுகள் பின்வருவதைக் காட்டுகிறது.
  • "நான்கு ஹெக்டேர் திராட்சைத் தோட்டத்திற்கு மட்டும் இருபத்தி இரண்டு லிட்டர் 1 , மற்றும் 220 லிட்டர் 2 விதைக்கும் இருபத்தி இரண்டு லிட்டர் மட்டுமே வழங்கப்படும் 3
  • [1] ஒரு குளியல்
  • [2] ஒரு ஹோமர்
  • [3] ஒரு எப்பா

அளவுகளின் அலகு குறிக்கப்படும்போது

சில நேரங்களில் எபிரேய மொழி குறிப்பிட்ட தொகுதி அலகு குறிப்பிடவில்லை ஆனால் ஒரு எண்ணை மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த சந்தர்ப்பங்களில், ULT மற்றும் UST உள்ளிட்ட பல ஆங்கில பதிப்புகள், "அளவு" என்ற வார்த்தையைச் சேர்க்கின்றன.

  • எப்போது யாராவது தானிய கிடங்கிற்கு இருபது அளவுகள்தானியங்கள் மட்டுமே இருந்தனபத்துமற்றும் யாராவது வந்து பறிக்கும்போதெல்லாம்ஐம்பது அளவுகள்திராட்சை ரசம் மட்டுமே இருந்ததுஇருபது. (ஆகாய் 2:16 ULT)

மொழிபெயர்ப்பு உத்திகள்

  1. ஒரு அலகு இல்லாமல் எண்ணை பயன்படுத்தி மொழியில் மொழிபெயர்க்கவும்.
  2. "அளவை" அல்லது "அளவு" அல்லது "தொகை" போன்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துங்கள்.
  3. தானியத்திற்கு "கூடை" அல்லது "ஜாடி" போன்ற பொருத்தமான கொள்கலனின் பெயரை பயன்படுத்தவும்.
  4. நீங்கள் ஏற்கனவே உங்கள் மொழிபெயர்ப்பில் பயன்படுத்துகின்ற அளவீடு அளவைப்பயன்படுத்தவும்.

மொழிபெயர்ப்பு உத்திகள் பயன்படுத்தப்பட்டன

இந்த உத்திகள் அனைத்தும் ஆகாய் 2:16 க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • எப்பொழுதெல்லாம் யாராவது இருபது அளவுகள் தானியத்திற்கு வந்தால் தானியங்கள், பத்து மட்டுமே இருந்தால் மற்றும் யாராவது திராட்சை பறிக்க வந்தால் ஐம்பது அளவுகள் திராட்சைரசம், மட்டுமே இருந்தனஇருபது. (ஆகாய் 2:16 ULT)
  1. ஒரு அலகு இல்லாமல் எண்ணை பயன்படுத்தி மொழியில் மொழிபெயர்க்கவும்.
  • யாரும் இருபது தானியத்திற்கு வரும்போது பத்து தானியங்கள் மட்டுமே இருந்தால் மற்றும் யாராவது ஐம்பதுதிராட்சை ரசத்திற்கு வரும்போதுஇருபது மட்டுமே இருந்தால்,
  1. "அளவை" அல்லது "அளவு" அல்லது "தொகை" போன்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துங்கள்.
  • யாரும் இருபது தானியத்திற்கு வரும்போது பத்து தானியங்கள் மட்டுமே இருந்தால் மற்றும் யாராவது ஐம்பதுதிராட்சை ரசத்திற்கு வரும்போதுஇருபது மட்டுமே இருந்தால்,
  1. தானியத்திற்கு "கூடை" அல்லது திராட்சை ரசத்திற்கு "ஜாடி" போன்ற பொருத்தமான கொள்கலனின் பெயரை பயன்படுத்தவும்.

* * யாரும் இருபது கூடைகள் தானியத்திற்கு வரும்போது பத்து கூடைகள் தானியங்கள் மட்டுமே இருந்தால் மற்றும் யாராவது ஐம்பது ஜாடிகள்திராட்சை ரசத்திற்கு வரும்போதுஇருபது ஜாடிகள் மட்டுமே இருந்தால்,

  1. நீங்கள் ஏற்கனவே உங்கள் மொழிபெயர்ப்பில் பயன்படுத்துகின்ற அளவீடு அளவைப் பயன்படுத்தவும்.
  • யாரும் இருபது லிட்டர்` தானியத்திற்கு வரும்போது பத்து லிட்டர் தானியங்கள் மட்டுமே இருந்தால் மற்றும் யாராவது ஐம்பது லிட்டர்திராட்சை ரசத்திற்கு வரும்போதுஇருபது லிட்டர் மட்டுமே இருந்தால்,.

வேதாகமத்தின் மதிப்பு [எடை]

This page answers the question: வேதாகமத்தின் மதிப்புகளை எவ்வாறு மொழிபெயர்க்க முடியும்?

விளக்கம்

பின்வரும் சொற்கள் வேதாகமத்தில் மிகவும் பொதுவான எடையாகும். "சேக்கல்" என்ற சொல்லுக்கு "எடை" என்று அர்த்தம், மேலும் பல எடைகள் சேக்கலின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த எடைகளில் சில பணத்திற்காக பயன்படுத்தப்பட்டன. கீழேயுள்ள அட்டவணையில் உள்ள பொதுவான மதிப்புகள் வேதாகம அளவீடுகளாக சரியாக சமமாக இல்லை. வேதாகம அளவீடுகள் அவ்வப்போது சரியான இடத்திற்கு வேறுபடுகின்றன. கீழே உள்ள சமானமானது சராசரி அளவீட்டைக் கொடுக்கும் முயற்சி மட்டுமே.

அசல் அளவீட்டு சேக்கல் கிராம் கிலோகிராம்
சேக்கல் 1 சேக்கல் 11 கிராம் -
பெக்கா 1/2 சேக்கல் 5.7 கிராம் -
பீம் 2/3 சேக்கல் 7.6 கிராம் -
கேரா 1/20 சேக்கல் 0.57 கிராம் -
மினா 50 சேக்கல் 550 கிராம் 1/2 கிலோ கிராம்
தாலந்து 3,000 சேக்கல் - 34 கிலோ கிராம்

மொழிபெயர்ப்பு கோட்பாடுகள்

  1. வேதாகமங்களில் உள்ளவர்கள் மீட்டர், லிட்டர், கிலோகிராம் போன்ற நவீன அளவீடுகளை பயன்படுத்தவில்லை. அசல் அளவீடுகளை பயன்படுத்துவது, ஜனங்கள் அந்த அளவீடுகளை பயன்படுத்திய காலத்திலேயே வேதாகமம் உண்மையில் எழுதப்பட்டது என்பதை வாசிப்பவர்களுக்கு அறிய உதவும்.
  2. நவீன அளவீடுகளை பயன்படுத்துவது வாசிப்பவர்களுக்கு உரையை எளிதில் புரிந்துகொள்ள உதவும்.
  3. நீங்கள் எந்த அளவைப் பயன்படுத்தினாலும், முடிந்தால், உரையில் உள்ள மற்ற வகையான அளவைப் பற்றி அல்லது ஒரு குறிப்பிட்ட குறிப்பைப் பற்றி சொல்வது நல்லது.
  4. நீங்கள் வேதாகம அளவீடுகளை பயன்படுத்தாவிட்டால், அளவீடுகள் சரியானவை என்ற கருத்தை வாசிப்பவர்களுக்கு வழங்க முயற்சிக்காதீர்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு கேரா ".57 கிராம்" என்று மொழிபெயர்த்தால், அளவீட்டு சரியானது என்று வாசிப்பவர்கள் நினைக்கலாம். "அரை கிராம்" என்று சொல்வது நல்லது.
  5. சில நேரங்களில் ஒரு அளவீட்டு துல்லியமாக இல்லை என்பதைக் காட்ட "சுமாராக" என்ற வார்த்தையைப் பயன்படுத்த உதவியாக இருக்கும். உதாரணமாக, 2 சாமுவேல் 21:16, கோலியாத்தின் ஈட்டி 300 சேக்கல் எடையைக் கொண்டிருந்தது என்று கூறுகிறது. இதை "3300 கிராம்" அல்லது "3.3 கிலோகிராம்" என்று மொழிபெயர்ப்பதற்கு பதிலாக, இதை "சுமார் மூன்றரை கிலோகிராம்" என்று மொழிபெயர்க்கலாம்.
  6. எதையாவது எவ்வளவு எடைபோட வேண்டும் என்று தேவன் ஜனங்களிடம் கூறும்போது, ஜனங்கள் அந்த எடைகளைப் பயன்படுத்தும் போது, மொழிபெயர்ப்பில் "சுமாராக" சொல்லாதீர்கள். இல்லையெனில், அந்த விஷயம் எவ்வளவு எடைபோட வேண்டும் என்பதை தேவன் சரியாக கவனிக்கவில்லை என்ற தோற்றத்தை இது கொடுக்கும்.

மொழிபெயர்ப்பு உத்திகள்

  1. ULT -லிருந்து அளவீடுகளைப் பயன்படுத்தவும். புத்தகத்தின் அசல் எழுத்தாளர்கள் பயன்படுத்திய அதே வகையான அளவீடுகள் இவை. அவை ஒலிக்கும் விதத்திற்கு ஒத்ததாக அல்லது ULT -யில் உச்சரிக்கப்படும் வகையில் அவற்றை உச்சரிக்கவும். (சொற்களை நகலெடு அல்லது கடன் வாங்கு பார்க்க)
  2. UST -யில் கொடுக்கப்பட்ட பொதுவான அளவீடுகளைப் பயன்படுத்தவும். UST -யின் மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்கனவே பொதுவான அமைப்பில் உள்ள அளவுகளை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதை கண்டறிந்துள்ளனர்.
  3. உங்கள் மொழியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அளவீடுகளைப் பயன்படுத்தவும். இதைச் செய்ய, உங்கள் அளவீடுகள் பொதுவான அமைப்புடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதை அறிந்து ஒவ்வொரு அளவீட்டையும் கண்டுபிடிக்க வேண்டும்.
  4. ULT -யிலிருந்து அளவீடுகளைப் பயன்படுத்தவும், உரை அல்லது குறிப்பில் உங்கள் ஜனங்களுக்குத் தெரிந்த அளவீடுகளைச் சேர்க்கவும்.
  5. உங்கள் ஜனங்களுக்குத் தெரிந்த அளவீடுகளைப் பயன்படுத்தவும், ULT -லிருந்து அளவீடுகளை உரையில் அல்லது குறிப்பில் சேர்க்கவும்.

மொழிபெயர்ப்பு உத்திகள் பயன்படுத்தப்பட்டன

உத்திகள் அனைத்தும் கீழே உள்ள யாத்திராகமம் 38:29-க்கு பயன்படுத்தப்படுகின்றன.

  • காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் 2,400 சேக்கல் நிறையுமாக இருந்தது. (யாத்திராகமம் 38:29 ULT)
  1. ULT -யிலிருந்து அளவீடுகளைப் பயன்படுத்தவும். அசல் எழுத்தாளர்கள் பயன்படுத்திய அதே வகையான அளவீடுகள் இவை. அவை ஒலிக்கும் விதத்திற்கு ஒத்ததாக அல்லது ULT -யில் உச்சரிக்கப்படும் வகையில் அவற்றை உச்சரிக்கவும். (சொற்களை நகலெடு அல்லது கடன் வாங்கு பார்க்க)
  • "காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் 2,400 சேக்கல் நிறையுமாக இருந்தது."
  1. UST -யில் கொடுக்கப்பட்ட பொதுவான அளவீடுகளைப் பயன்படுத்தவும். UST -யின் மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்கனவே பொதுவான அமைப்பில் உள்ள அளவுகளை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதை கண்டறிந்துள்ளனர்.
  • "காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது 2,400 கிலோகிராம் இருந்தது."
  1. உங்கள் மொழியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அளவீடுகளைப் பயன்படுத்தவும். இதைச் செய்ய, உங்கள் அளவீடுகள் பொதுவான அமைப்புடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதை அறிந்து ஒவ்வொரு அளவீட்டையும் கண்டுபிடிக்க வேண்டும்.
  • "காணிக்கையாக செலுத்தப்பட்ட வெண்கலமானது 5,300 பவுண்டுகள் இருந்தது."
  1. ULT -யிலிருந்து அளவீடுகளைப் பயன்படுத்தவும், உங்கள் ஜனங்கள் அறிந்த அளவீடுகள் அல்லது அடிக்குறிப்பில் சேர்க்கவும். பின்வரும் இரண்டு அளவீடுகளையும் உரையில் காட்டுகிறது.
  • "காணிக்கையாக செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் (2,380 கிலோகிராம்) மற்றும் 2,400 சேக்கல் (26.4 கிலோகிராம்) நிறையுமாக இருந்தது."
  1. உங்கள் ஜனங்களுக்குத் தெரிந்த அளவீடுகளைப் பயன்படுத்தவும், மற்றும் ULT இலிருந்து அளவீடுகளை உரையில் அல்லது ஒரு அடிக்குறிப்பில் சேர்க்கவும். பின்வரும் குறிப்புகளில் ULT அளவீடுகளைக் காட்டுகிறது.
  • "காணிக்கையாக செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் 2,400 சேக்கல் நிறையுமாக இருந்தது.1"
  • அடிக்குறிப்பு இப்படி இருக்கும்:

[1] இது மொத்தம் சுமார் 2,400 கிலோகிராம்.


வேதாகமம் சார்ந்த பணம்

This page answers the question: வேதாகமத்தில் பணத்தின் மதிப்பை நான் எவ்வாறு மொழிப்பெயர்ப்பது?

விவரிப்பு

பழைய ஏற்பாட்டு காலங்களின் தொடக்கத்தில், மக்கள் வெள்ளி மற்றும் தங்கம் போன்ற உலோகங்கள் போன்றவற்றை எடையிட்டு பொருட்களை வாங்குவதற்காக குறிப்பிட்ட எடையுள்ள உலோகத்தை கொடுத்தனர். பின்னர் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட உலோகத்தின் ஒரே மாதிரியான அளவு கொண்ட நாணயங்களை தயாரிக்க தொடங்கினர். டாரிக் என்பது ஒரு வகையான நாணயம் ஆகும். புதிய ஏற்பாட்டு காலங்களில், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்களை மக்கள் உபயோகப்படுத்தினர்.

கீழே உள்ள இரண்டு அட்டவணைகள் பழைய ஏற்பாட்டில் (OT) மற்றும் புதிய ஏற்பாட்டில் (NT) கண்டுபிடுக்கப்பட்ட பெரும்பாலான நன்கு தெரிந்த பணத்தின் அலகுகள் சிலவற்றை காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டு அலகுகளுக்கான அட்டவணையானது, என்ன விதமான உலோகம் மற்றும் எவ்வளவு எடை உபயோகபடுத்தப்பட்டுள்ளது என்பதைக் காண்பிக்கிறது. புதிய ஏற்பாட்டு அலகுகளுக்கான அட்டவணையில் என்ன மாதிரி உலோகம், உபயோகபடுத்தப்பட்டதோ, அது ஒரு நாள் சம்பளத்தில் எவ்வளவு மதிப்புள்ளது என்பதைக் காண்பிக்கிறது.

OT இல் உள்ள அலகுகள் உலோகம் எடை
டாரிக் தங்க நாணயம் 8.4 கிராம்
சேக்கல் பல்வேறு உலோகங்கள் 11 கிராம்
தாலந்து பல்வேறு உலோகங்கள் 33 கிலோகிராம்
NT இல் உள்ள அலகு உலோகம் நாள் சம்பளம்
வெள்ளிப்பணம் / வெள்ளி வெள்ளி நாணயம் 1 நாள்
டிராச்சமா வெள்ளி நாணயம் 1 நாள்
சிறிய செப்பு நாணயம் 1/64 நாள்
சேக்கல் வெள்ளி நாணயம் 4 நாட்கள்
செயல் திறம் வெள்ளி 6,000 நாட்கள்

மொழிப்பெயர்ப்பு கொள்கைகள்

வருடத்திற்கு வருடம் மாறி கொண்டிருக்கும் நவீன பணத்தின் மதிப்பை உபயோகபடுத்தக் கூடாது. அவற்றைப் உபயோகபடுத்துவது வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு காலம் கடந்து மற்றும் தவறானதாக ஆக்கி விடும்

மொழிபெயர்ப்பு யுக்திகள்

பழைய ஏற்பாட்டில் பெரும்பாலான பண மதிப்பு அதன் எடையை அடிப்படையாக கொண்டது. எனவே பழைய ஏற்பாட்டில் இந்த எடைகள் மொழிபெயர்க்கும் போது, [வேதாகமத்தின் எடை] (../translate-bweight/01.md) காணவும். புதிய ஏற்பாட்டில் பணத்தின் மதிப்பை மொழிபெயர்ப்பதற்கு பின்வருமாறு சில யுக்திகள் கொடுக்கப்பட்டுள்ளது

  1. வேதாகமத்தின் நியதிகளை உபயோகப்படுத்தி மற்றும் அது ஒலிக்கும் முறையை ஒத்த ஒரே விதத்தில் அதை உச்சரிக்க வேண்டும். (காணவும் நகல் அல்லது செயற்கையான வார்த்தைகள்)
  2. எந்த விதமான உலோகம் மற்றும் எத்தனை நாணயங்கள் உபயோகபடுத்தப்பட்டன என்பதை பொறுத்து பணத்தின் மதிப்பை விளக்கவும்.
  3. வேதாகமத்தின் காலத்தில் மக்கள் ஒரு நாளில் சம்பாதித்ததை பொறுத்து, பணத்தின் மதிப்பை விளக்கவும்
  4. வேதாகமம் காலவரைப் பயன்படுத்தி, அதற்கேற்ற தொகையை உரை அல்லது குறிப்பில் கொடுக்கவும்.
  5. வேதாகம பதத்தை உபயோகபடுத்தி ஒரு குறிப்பில் அதை விவரிக்கவும்.

மொழிப்பெயர்ப்பு யுக்திகள்

மொழிபெயர்ப்பு யுக்திகள் அனைத்தும் லூக்கா 7: 41-க்குப் பொருந்துகின்றன.

  • ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசு, மற்றொருவன் ஐம்பது வெள்ளி காசு கடன் பட்டு இருந்தான். (லூக்கா 7:41 ULT)
  1. வேதாகமத்தின் நியதிகளை உபயோகபடுத்தி மற்றும் அது ஒலிக்கும் முறையை ஒத்த ஒரே விதத்தில் அதை உச்சரிக்க வேண்டும். (காணவும் நகல் அல்லது செயற்கையான வார்த்தைகள்)
  • "ஒருவன்ஐந்நூறு வெள்ளி ,மற்றும் மற்றொருவன்ஐம்பது வெள்ளி பணம்கடன் பட்டு இருந்தான்.” (லூக்கா 7:41 ULT)
  1. எந்த விதமான உலோகம் மற்றும் எத்தனை துண்டுகள் அல்லது நாணயங்கள் உபயோகபடுத்தப்பட்டன என்பதை பொறுத்து பணத்தின் மதிப்பை விளக்கவும்.
  • "ஒருவன்ஐந்நூறு வெள்ளி ,மற்றும் மற்றொருவன்ஐம்பது வெள்ளி கடன் பட்டு இருந்தான்.” (லூக்கா 7:41 ULT)
  1. வேதாகமத்தின் காலத்தில் மக்கள் ஒரு நாளில் சம்பாதித்ததை பொறுத்து, பணத்தின் மதிப்பை விளக்கவும்.
  • "ஒருவன்ஐந்நூறு நாட்களுக்கான கூலி ,மற்றும் மற்றொருவன் ஐம்பது நாட்களுக்கான கூலி கடன் பட்டு இருந்தான்.”
  1. வேதாகம பதத்தை பயன்படுத்தி, அதற்கேற்ற தொகையை உரை அல்லது குறிப்பில் கொடுக்கவும்.
  • "ஒருவன்ஐந்நூறு வெள்ளி >1, மற்றும் மற்றொருவன் ஐம்பது வெள்ளி, 2" கடன் பட்டு இருந்தான்.” (லூக்கா 7:41 ULT) அடிக்குறிப்புகள் இது போன்று தோற்றமளிக்கும்:
  • [1] ஐந்நூறு நாட்களுக்கான கூலி
  • [2] ஐம்பது நாட்களுக்கான கூலி
  1. வேதாகம பதத்தை உபயோகபடுத்தி ஒரு அடிக்குறிப்பை விவரிக்கவும்.
  • "ஒருவன்ஐந்நூறு வெள்ளி >1, மற்றும் மற்றொருவன் ஐம்பது வெள்ளி, கடன் பட்டு இருந்தான்.” (லூக்கா 7:41 ULT)

ஒரு நாள் வேலை செய்து அவர்கள் சம்பாதிக்க முடிந்தது வெள்ளி நாணயத்தின் அளவு வெள்ளிப்பணம் ஆகும்,


எபிரேய மாதங்கள்

This page answers the question: எபிரேய மாதங்கள் யாவை?

விரிவாக்கம்

வேதாகமத்தில் உள்ள யூத நாள்காட்டியில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. மேற்கத்திய நாள்காட்டியை போல் அல்லாமல் அதன் முதல் மாதம், பூமியின் வட அரைகோளத்தின் வசந்த காலத்தில் தொடங்கும். சில நேரங்களில் ஒரு மாதம் அதன் பெயரால் அழைக்கப்படும் (ஆபிப், ஸிவ், ஸ்வான்), மேலும் சில நேரங்களில் நாள்காட்டியில் அதன் வரிசை எண்ணால் அழைக்கப்படும் (முதல் மாதம், இரண்டாம் மாதம், மூன்றாம் மாதம்).

இது மொழிப்பெயர்ப்பு பிரச்சனையாக இருக்கக் காரணங்கள்

  • வாசிப்பவர்கள் இது வரை கேள்விப்படாத மாதங்களைப் பற்றி படிக்கும் போது ஆச்சரியம் அடைவார்கள், மேலும் தாங்கள் பயன்படுத்தும் மாதங்களோடு அதை எப்படி ஒப்பிடுவது என்று குழம்பலாம்.
  • வாசிப்பவர்கள் “முதல் மாதம்”, “இரண்டாம் மாதம்” போன்ற சொற்றொடர்கள் யூத நாள்காட்டியின் முதல் அல்லது இரண்டாவது மாதங்களை குறிப்பிடுகின்றன, பிற நாள்காட்டியின் மாதங்களை அல்ல என்பதை உணராமல் இருக்கலாம்.
  • வாசிப்பவர்களுக்கு யூத நாள்காட்டியின் முதல் மாதம் எப்போது தொடங்குகிறது எனத் தெரியாமல் இருக்கலாம்.

வேதாகமத்தில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நடந்ததாக ஒன்று கூறப்படும், ஆனால் அதை வாசிப்பவர்களுக்கு அது வருடத்தின் எந்த காலம் என்பது புரியவில்லை என்றால் கூறும் விஷயமும் புரியாமல் போகலாம்.

எபிரேய மாதங்களின் பட்டியல்

இவை யூத மாதங்களின் பட்டியல் அதனுடன் மொழிப்பெயர்ப்புக்குத் தேவையான கூடுதல் விவரங்களும் கொடுக்கப் பட்டுள்ளன.

ஆபீப் - (பாபிலோனிய நாடுகடத்தலைத் தொடர்ந்து இந்த மாதம் நிஸான் என்று அழைக்கப்பட்டது.) இது யூத நாள்காட்டியின் முதல் மாதம். இறைவன் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்த நேரத்தை இது குறிக்கும். இது வசந்த காலத்தின் முதல் பகுதி, மழை வரும் நேரம், மக்கள் பயிர்களை அறுவடை செய்யும் நேரம். இது மேற்கத்திய நாள்காட்டியின் படி மார்ச் கடைசி மற்றும் ஏப்ரல் முதல் பகுதியில் வரும். பஸ்கா கொண்டாட்டங்கள் ஆபீப் 10ல் தொடங்கும், புளிப்பில்லாத அப்ப பண்டிகை அதைத் தொடர்ந்தும், அறுவடைப் பண்டிகை அதனைத் தொடர்ந்து சில வாரங்களிலும் நடக்கும்.

ஸிவ் - இது யூத நாள்காட்டியின் இரண்டாவது மாதமாகும். இது அறுவடைக் காலத்தில் வரும். மேற்கத்திய நாள்காட்டியின் படி ஏப்ரல் கடைசி மற்றும் மே முதல் பகுதியில் வரும்.

சிவான் - இது யூத நாள்காட்டியின் மூன்றாவது மாதம். அறுவடை காலத்தின் முடிவிலும் வறண்ட காலத்தின் தொடக்கத்திலும் வரும். மேற்கத்திய நாள்காட்டியின்படி மே மாதத்தின் கடைசி மற்றும் ஜூன் மாத முதலில் வரும். வாரங்களின் விருந்து பண்டிகை சிவான் 6ஆம் தேதி கொண்டாடப் படும்.

தம்முஸ் - இது யூத நாள்காட்டியின் நான்காம் மாதம். இது வறண்ட காலத்தின் போது வரும். மேற்கத்திய நாள்காட்டியின்படி ஜூன் மாதத்தின் கடைசி மற்றும் ஜூலை மாத முதலில் வரும்.

ஆப் - இது யூத நாள்காட்டியின் ஐந்தாம் மாதம். இது வறண்ட காலத்தின் கடைசியில் வரும். மேற்கத்திய நாள்காட்டியின்படி ஜூலை மாதத்தின் கடைசி மற்றும் ஆகஸ்ட் மாத முதலில் வரும்.

எலுல் - இது யூத நாள்காட்டியின் ஆறாவது மாதம். வறண்ட பருவத்தின் கடைசி மற்றும் மழைக் காலத்தின் முதல் பகுதியில் வரும். மேற்கத்திய நாள்காட்டியின்படி ஆகஸ்ட் மாதத்தின் கடைசி மற்றும் செப்டம்பர் மாத முதலில் வரும்.

எதனிம் - இது யூத நாள்காட்டியின் ஏழாம் மாதம். இது மழைக் காலத்தின் ஆரம்பத்தில் நிலம் பயிரிட மென்மையாக ஆகும் நேரத்தில் வரும். மேற்கத்திய நாள்காட்டியின்படி செப்டம்பர் மாதத்தின் கடைசி மற்றும் அக்டோபர் மாத முதலில் வரும்.

புல் - இது யூத நாள்காட்டியின் எட்டாம் மாதம். இது மழைக் காலத்தின் போது, மக்கள் நிலங்களைப் பயிரிடும் போது வரும். மேற்கத்திய நாள்காட்டியின்படி அக்டோபர் மாதத்தின் கடைசி மற்றும் நவம்பர் மாத முதலில் வரும்.

கிஸ்லெவ் - இது யூத நாள்காட்டியின் ஒன்பதாம் மாதம். இது பயிரிடும் காலத்தின் முடிவு மற்றும் குளிர் காலத்தின் ஆரம்பத்திலும் வரும். மேற்கத்திய நாள் காட்டியின்படி நவம்பர் மாதத்தின் கடைசி மற்றும் டிசம்பர் மாத முதலில் வரும்.

டெபெத் - இது யூத நாள்காட்டியின் பத்தாம் மாதம். இது குளிர் காலத்தின் போது, மழை அல்லது பனிக்கு நடுவே வரும். மேற்கத்திய நாள்காட்டியின்படி டிசம்பர் மாதத்தின் கடைசி மற்றும் ஜனவரி மாத முதலில் வரும்.

ஷெபாட் - இது யூத நாள்காட்டியின் பதினோராவது மாதம். இது தான் வருடத்தின் மிகவும் குளிர்ந்த மாதம், மிக அதிக மழை இருக்கும். மேற்கத்திய நாள்காட்டியின்படி ஜனவரி மாதத்தின் கடைசி மற்றும் பிப்ரவரி மாதத்தின் முதலில் வரும்.

அதார் - இது யூத நாள்காட்டியின் பனிரெண்டாம் மற்றும் கடைசி மாதம். இது குளிர் காலத்தின் போது வரும். மேற்கத்திய நாள்காட்டியின்படி பிப்ரவரி மாதத்தின் கடைசி மற்றும் மார்ச் மாத முதலில் வரும்.

வேதாகமத்தில் இருந்து உதாரணங்கள்

நீங்கள் இன்று எகிப்தை விட்டு வெளியே செல்லப் போகிறீர்கள், இந்த அபிப் மாதத்தில். (யாத்திராகமம் 13:4 ULT)

நீங்கள் பதினான்காம் நாள் இரவு செய்த புளிப்பு சேர்க்காத ரொட்டியை உண்ண வேண்டும் வருடத்தின் முதல் மாதத்தில், மாதத்தின் இருபத்தியோறாம் நாள் இரவு வரை. (யாத்திராகமம் 12:18 ULT)

மொழிப்பெயர்ப்பு உத்திகள்

நீங்கள் மாதத்தைப் பற்றிய சில விவரங்களைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். (பார்க்கவும் தெரிந்த ஞானம் மற்றும் உள்கூறிய விஷயங்கள்)

  1. யூத மாதத்தின் வரிசை எண்ணைக் கூறவும்.
  2. மக்களுக்குத் தெரிந்த மாதங்களைப் பயன்படுத்தவும்.
  3. அந்த மாதம் வரும் பருவ காலத்தைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
  4. நேரத்தை மாதமாகச் சொல்லாமல் பருவ காலமாகக் குறிப்பிடவும். (முடிந்தால் அடிக்குறிப்பின் மூலம், யூத மாதம் மற்றும் நாளைக் குறிப்பிடவும்.)

மொழிப்பெயர்ப்பு உத்திகளின் எடுத்துக்காட்டுகள்

பின்வரும் எடுத்துக்காட்டுகள் இந்த இரு வரிகளையும் பயன்படுத்துகிறது.

  • அந்த நேரம், நீ என் முன்னே வருவாய்அபீப் மாதத்தில், அந்த மாதம் இதற்காக குறித்து வைக்கப்பட்டது. இந்த மாதத்தில் தான் நீங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தீர்கள். (எக்சோடஸ் 23:15 யூஎல்டி)
  • இது உங்களுக்கு எப்போதுமே விதியாக இருக்கும்ஏழாம் மாதம், அம்மாதத்தின் பத்தாம் நாள்நீ உன்னை எளிமையாக்கிக் கொண்டு எந்த வேலையும் செய்யக் கூடாது. (லெவிடிகஸ் 16:29 யூஎல்டி)
  1. யூத மாதத்தின் எண்ணைக் கூறவும்.
  • அந்த நேரம், நீ என் முன்னே வருவாய்வருடத்தின் முதல் மாதத்தில், அந்த மாதம் இதற்காக குறித்து வைக்கப்பட்டது. இந்த மாதத்தில் தான் நீங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தீர்கள்.
  1. மக்களுக்குத் தெரிந்த மாதங்களைப் பயன்படுத்தவும்.
  • அந்த நேரம், நீ என் முன்னே வருவாய்மார்ச் மாதத்தில், அந்த மாதம் இதற்காக குறித்து வைக்கப்பட்டது. இந்த மாதத்தில் தான் நீங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தீர்கள்.
  • இது உங்களுக்கு எப்போதுமே விதியாக இருக்கும்செப்டம்பர் மாதத்தில் நான் தேர்ந்தெடுக்கும் நாளில்நீ உன்னை எளிமையாக்கிக் கொண்டு எந்த வேலையும் செய்யக் கூடாது.
  1. குறிப்பிட்ட மாதம் வரும் பருவகாலத்தைத் தெளிவாகக் கூறவும்.
  • இது உங்களுக்கு எப்போதுமே விதியாக இருக்கும்இலையுதிர் காலத்தில், ஏழாம் மாதத்தின் பத்தாம் நாளில்நீ உன்னை எளிமையாக்கிக் கொண்டு எந்த வேலையும் செய்யக் கூடாது.
  1. நேரத்தை மாதமாகச் சொல்லாமல் பருவ காலமாகக் குறிப்பிடவும்.
  • இது உங்களுக்கு எப்போதுமே விதியாக இருக்கும்ஏழாம் மாதம், அம்மாதத்தின் பத்தாம் நாள்நீ உன்னை எளிமையாக்கிக் கொண்டு எந்த வேலையும் செய்யக் கூடாது.
  • அடிக்குறிப்பு இது போல் இருக்கும்:
    • [1]யூதர் சொல்வது, "ஏழாம் மாதம், அம்மாதத்தின் பத்தாவது நாள்."

Next we recommend you learn about:


எண்கள்

This page answers the question: எண்களை நான் எப்படி மொழிபெயர்ப்பது செய்வது?

In order to understand this topic, it would be good to read:

விவரித்தல்

வேதாகமத்தில் பல எண்கள் இருக்கிறது. அவைகள் எழுத்தில் எழுதப்பட்டிருக்கும், “ஐந்து” அல்லது எண் ஊருக்கள் ஆகியன “5” என்று அவைகள் எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். சில எண்கள் மிகப் பெரியவை, அவைகள் ஆவன "இரு நூறு" (200), "இருபத்தி இரண்டு ஆயிரம்" (22,000), அல்லது "நூறு மில்லியன்" (100,000,000) சில மொழிகளில் இந்த எண்களுக்கு எழுத்து உரு கிடையாது. மொழிபெயர்ப்பாளர்கள் எண்களை எழுத்துருவாகவோ அல்லது எண்ணுருவாகவோ எப்படி மொழிபெயர்ப்பது என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

சில எண்கள் ஆனது துல்லியமானவை மேலும் மற்றவைகள் முழுமைப் படுத்தப்பட்டவை ஆகும்.

ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றெடுத்தப் போது ஆபிராமுக்குஎண்பத்தி ஆறுவயதாகி இருந்தது. (ஆதியாகமம் 16:16 ULT)

எண்பத்தி ஆறு (86) என்பது ஒரு துல்லியமான எண்.

அந்த நாளில் ஏறத்தாழ மூவாயிரம்மனிதர்கள் இறந்து போனார்கள். (யாத்திராகமம் 32:28)

இங்கே மூவாயிரம் என்ற எண் ஆனது ஒரு முழு எண் ஆகும். ஒருவேளை அதை விட சிறிதளவு அதிகமாகவோ அல்லது சிறிதளவு குறைவாகவோ இருக்கலாம். "ஏறத்தாழ" என்ற சொல் ஆனது அது துல்லியமான எண் அல்ல என்று காட்டுகிறது.

மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்கான காரணங்கள்: சில எண்கள் ஆனது துல்லியமானவை மேலும் மற்றவைகள் முழுமைப் படுத்தப்பட்டவை ஆகும்.

மொழிபெயர்ப்புக்கான நோக்கங்கள்

  • துல்லியமான எண்களை குறிப்பாக அந்த எண்களுக்கு நெருக்கமாக இருக்குமாறு மொழிபெயர்க்க வேண்டும்
  • முழு எண்களை சாதாரணமாக மொழி பெயர்க்கலாம்.

வேதாகமத்தில் இருந்து உதாரணங்கள்

யாரேதுக்கு162 வயதான போது, அவர் ஏனோக்குக்குத் தந்தை ஆனார். ஏனோக்குக்குத் தந்தையாக ஆன பிறகும், யாரேதுஎண்ணூறு வயது வரையிலும் வாழ்ந்தார். அவர் அதிக அளவு மகன்களுக்கும் மகள்களுக்கும் தந்தை ஆனார். யாரேது 962 வயது வரையிலும் வாழ்ந்தார், அதன் பின்னர் அவர் இறந்து போனார். (ஆதியாகமம் 5: 18-20 ULT)

162, எண்ணூறு, மற்றும் 962 போன்ற எண்கள் ஆனது துல்லியமான எண்கள் ஆகும் மேலும் இவற்றை ஏதாவது ஒன்றுடன் மொழிபெயர்க்கும் போது கூடுமான வரையிலும் அந்த எண்ணுடன் நெருக்கமாக மொழிபெயர்க்க வேண்டும்.

எங்கள் சகோதரியே, நீங்கள் பல்லாயிரக் கணக்கானவர்களுக்குத் தாயாக இருப்பாயாக (ஆதியாகமம் 24:60 ULT)

இது ஒரு முழு எண். இதில் அவள் எத்தனை வழித்தோன்றல்களைப் பெற்றேடுத்திருக்கிறாள் என்று துல்லியமாக சொல்லவில்லை, ஆனால் அது அவர்களுக்கு ஒரு பெரிய எண் ஆகும்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

  1. எண் உருக்களைப் பயன்படுத்தி எண்களை எழுதவும்.
  2. உங்கள் மொழிகளில் உள்ள சொற்களை அல்லது வாயில் மொழி சொற்களைப் பயன்படுத்தி எண்களை எழுதுங்கள்.
  3. சொற்களைப் பயன்படுத்தி எண்களை எழுதவும், மேலும் அதற்கு பின்னர் எண்களை அடைப்புக் குறிகளுக்குள் எழுதவும்.
  4. பெரிய எண்களுக்காக வார்த்தைகளை இணைக்கவும்.
  5. மிக பெரிய முழு எண்களை மிகச் சாதாரணமாக வெளிப்பாடுமாறு பயன்படுத்தவும் மற்றும் அந்த எண்களை பின்னர் அடைப்புக் குறிக்குள் எழுதவும்.

பொருந்தக்கூடிய மொழிபெயர்ப்பு யுக்திகளுக்கான உதாரணங்கள்

பின்வரும் வசனங்கள் உதாரணங்களை நாம் பயன்படுத்தலாம்:

இப்போது, பாருங்கள், நான் கர்த்தருடைய வீட்டிற்காக 100,000 தாலந்து தங்கம், ஒரு மில்லியன் தாலந்து வெள்ளி, வெண்கலம், மற்றும் இரும்பு ஆகியவற்றை முயன்று பெரிய அளவில் தயாரிக்கிறேன். (1 நாளாகமம் 22:14)

  1. எண் உருக்களைப் பயன்படுத்தி எண்களை எழுதவும்.

    • நான் கர்த்தரின் வீட்டிற்காக100,000 தாலந்து தங்கம், 1,000,000 தாலந்து வெள்ளி, வெண்கலம், மற்றும் இரும்பு ஆகியவற்றை பெரிய அளவில் தயாரிக்கிறேன்
  2. உங்கள் மொழிகளில் உள்ள சொற்களை அல்லது வாயில் மொழி சொற்களைப் பயன்படுத்தி எண்களை எழுதுங்கள்.

    • நான் கர்த்தரின் வீட்டிற்காகஒரு நூறு ஆயிரம் தாலந்து தங்கம், ஒரு மில்லியன் தாலந்து வெள்ளி, வெண்கலம், மற்றும் இரும்பு ஆகியவற்றை பெரிய அளவில் தயாரிக்கிறேன்.
  3. சொற்களைப் பயன்படுத்தி எண்களை எழுதவும், மேலும் அதற்கு பின்னர் எண்களை அடைப்புக் குறிகளுக்குள் எழுதவும்.

    • நான் கர்த்தரின் வீட்டிற்காகஒரு நூறு ஆயிரம் (100,000) தாலந்து தங்கம், ஒரு மில்லியன் (1,000,000) தாலந்து வெள்ளி, வெண்கலம், மற்றும் இரும்பு ஆகியவற்றை பெரிய அளவில் தயாரிக்கிறேன்.
  4. பெரிய எண்களுக்காக வார்த்தைகளை இணைக்கவும்.

  • நான் கர்த்தரின் வீட்டிற்காகஒரு நூறு ஆயிரம் தாலந்து தங்கம், ஆயிரம் ஆயிரமாக தாலந்து வெள்ளி, வெண்கலம், மற்றும் இரும்பு ஆகியவற்றை பெரிய அளவில் தயாரிக்கிறேன்.
  1. மிக பெரிய முழு எண்களை மிகச் சாதாரணமாக வெளிப்பாடுமாறு பயன்படுத்தவும் மற்றும் அந்த எண்களை பின்னர் அடைப்புக் குறிக்குள் எழுதவும்.
  • நான் கர்த்தரின் வீட்டிற்காகபெரிய அளவிலான தங்கம் (100,000 தாலந்து), அந்த தொகையை விட பத்து மடங்கு வெள்ளி (1,000,000 தாலாந்து), வெண்கலம், மற்றும் இரும்பு ஆகியவற்றை பெரிய அளவில் தயாரிக்கிறேன்.

மாறாதத் தன்மை

உங்கள் மொழிபெயர்ப்புகள் ஆனது மாறாதத் தன்மையானதாக இருக்க வேண்டும். எண்களை அல்லது எண்ணுருக்களைப் பயன்படுத்தி எண்களை எவ்வாறு மொழிபெயர்ப்பது என்பதை முடிவு செய்யவும். . மாறாதத் தன்மையான மொழிபெயர்ப்புக்கு பல்வேறு வழிகள் உள்ளன.

  • எல்லா நேரத்திலும் எண்களை குறிப்பிடுவதற்கு சொற்களைப் பயன்படுத்தவும். (மிக நீண்ட சொற்களாக இருந்தாலும் கூட.)
  • எல்லா நேரத்திலும் எண்களை குறிப்பிடுவதற்கு எண் உருக்களைப் பயன்படுத்தவும்.
    • உங்கள் மொழி ஆனது சொற்களைக் கொண்டிருக்கும் போது எண்களைக் குறிக்க வார்த்தைகளைப் பயன்படுத்தவும் மேலும் உங்கள் மொழி ஆனது சொற்களை கொண்டிருக்கவில்லை எனில்

எண்களை குறிக்க எண்ணுருக்களைப் பயன்படுத்தவும்.

  • சிறிய எண்களுக்கு சொற்களையும் பெரிய எண்களுக்கு எண்ணுருக்களையும் பயன்படுத்தவும்.

சில வார்த்தைகள் மட்டுமே தேவைப்படும் எண்களுக்கு வார்த்தைகளைப் பயன்படுத்தவும் மற்றும் அதிகளவிலான வார்த்தைகள் தேவைப்படும் எண்களுக்கு எண்ணுருக்களைப் பயன்படுத்தவும். எண்களை குறிப்பிடுவதற்கு சொற்களைப் பயன்படுத்துங்கள், பின்னர் அவற்றை அடைப்புக் குறிகளுக்குள் எண்களை எழுதவும்.

ULT மற்றும் USTயில் மாறாத தன்மை

  • அன்ஃபோல்டிங் வோர்ட் லிட்றல் டெக்ஸ்ட்(ULT) மற்றும் *அன்ஃபோல்டிங் வோர்ட் சிம்ப்லிஃபைட் டெக்ஸ்ட்(UST) ஆகியவற்றில் எண்களை குறிப்பிடும் சொற்கள் ஆனது ஒன்று அல்லது இரண்டு சொற்களாக (ஒன்பது, பதினாறு, மூன்று நூறு) மட்டும் இருக்கும் போது சொற்கள் பயன்படுத்துகின்றது. இரண்டு சொற்களுக்கு மேலாக இருக்கும் எண்களுக்கு எண்ணுருக்களைப் பயன்படுத்துகிறார்கள் ("நூற்றி முப்பது" க்கு பதிலாக எண்ணூறு "130").

ஆதாம்க்கு130வயதாக இருந்த போது, அவன் தன்னுடைய உருவத்திலேயே, ஒரு மகனைப் பெற்றெடுத்தார், அவனுக்கு சேத் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டான். ஆதாம் சேத்தை பெற்றெடுத்த பின்னர், எண்ணூறு ஆண்டுகள் உயிருடன் இருந்தார். அவர் அதிக அளவிலான மகன்களையும் மகள்களையும் பெற்றடுத்தார். ஆதாம்930வயது வரையிலும் வாழ்ந்து, பிறகு இறந்து போனார். (ஆதியாகமம் 5: 3-5)

Next we recommend you learn about:


வரிசை எண்

This page answers the question: ஒழுங்கு எண்கள் என்றால் என்ன அவற்றை நான் எப்படி மொழிபெயர்க்க முடியும்?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

வேதாகமத்தின் முக்கியமாக ஒரு நிலையை ஏதோ ஒரு பட்டியலை கூற வரிசை எண்கள் உபயோகபடுத்தப்படுகின்றன.

தேவாலயத்தின் முதல் இயேசுவின் சீடர்கள், இரண்டாவது தீர்க்கதரிசிகள், மூன்றாம் போதகர்கள், பின்னர் ஆற்றல் மிக்க செயல்களைச் செய்கிறவர்களுக்கு அவர் வழங்கினார். (1 கொரிந்தியர் 12:28 ULT)

அவர்களின் வரிசையில் தேவாலயத்திற்கு ஆண்டவர் கொடுத்த பணியாட்களின் பட்டியல் ஆகும்.

ஆங்கிலத்தில் வரிசை எண்கள்

ஆங்கிலத்தில் ஒழுங்கு எண்கள் சுலபமாக “-வது” சேர்ந்து முடிவடைகிறது.

இலக்கம் எண் ஒழுங்கு எண்
4 நான்கு நான்காவது
10 பத்து பத்தாவது
100 நூறு நூறாவது
1,000 ஆயிரம் ஆயிரமாவது

ஆங்கிலத்தில் சில ஒழுங்கு எண்கள் அந்த அமைப்பில் பின்பற்றவில்லை.

இலக்கம் எண் ஒழுங்கு எண்
1 ஒன்று ஒன்றாவது
2 இரண்டு இரண்டாவது
3 மூன்று மூன்றாவது
5 ஐந்து ஐந்தவாது
12 பன்னிரண்டு பன்னிரண்டாவது

இது ஒரு மொழிப்பெயர்பு வெளியீடுவதற்கான காரணம்

பட்டியலில் சில பொருட்களை வரிசை படுத்த சில மொழிகளில் சிறப்பு எண்கள் கிடையாது. இதை கையாள பல முறைகள் இருக்கின்றன.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

முதலாவது சீட்டு யோயாரீப்புக்கும், இரண்டாவது எதாயாவிற்கும், மூன்றாவது ஆரீமுக்கும், நான்காவது செயோரீமிற்கும், ... இருபத்தி மூன்றாவது தெலாயா, மற்றும் இருபத்தி நான்காவது மாசியாவிற்கும், கிடைத்தது. (1 நாளாகமம் 24: 7-18)

மக்கள் நிறைய சுண்டினார்கள் மற்றும் கொடுக்கப்பட்ட வரிசையின் படி ஒவ்வொரு சீட்டும் ஒவ்வொரு மக்களுக்கும் வழங்கப்பட்டது

நீங்கள் அதில் நான்கு வரிசைகளில் மதிப்புமிக்க கற்களை வைக்க வேண்டும். முதல் வரிசையில் ஒரு பத்மராகம், ஒரு புஷ்பராகம், மற்றும் ஒரு மாணிக்கம் வைக்க வேண்டும். இரண்டாவது வரிசையில் ஒரு மரகதம், ஒரு இந்திர நீலம் மற்றும் ஒரு வைரம் வைக்க வேண்டும். மூன்றாவது வரிசையில் ஒரு கெம்பு, ஒரு வைடூரியம், மற்றும் ஒரு சுகந்தி கல்லையும் வைக்க வேண்டும்.   நான்காவது வரிசையில் ஒரு படிகபச்சை கல், ஒரு கோமேதகம், மற்றும் ஒரு யஸ்பி வைக்க வேண்டும். அவைகள் தங்க அமைப்புகளில் மணி ஒப்பனை ஏற்றச்சட்டத்தில் இருக்க வேண்டும்.   (யாத்திராகமம் 28: 17-20 ULT)

இதில் நான்கு வரிசை கற்களை விளக்குகிறது. அநேகமாக முதல் வரிசையானது மேல் வரிசையாக இருக்கும், மற்றும் நான்காவது வரிசை அநேகமாக கீழ் வரிசையாக இருக்கும்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

உங்களுடைய மொழியில் ஒழுங்கு எண்களாக இருந்தால் மற்றும் அவற்றை உபயோகப்படுத்தி சரியான பொருளை அளிக்கும், கருத்தில் கொண்டு அவற்றைப் உபயோகப்படுத்துங்கள். இல்லையென்றால், இங்கே எண்ணத்தில் கொள்ள வேண்டிய சில யுக்திகள் இருக்கின்றன:

  1. முதல் வகைக்கு "ஒன்று" மற்றும் “வேறொரு” அல்லது “அடுத்தது” மீதமுள்ளவற்றிற்கு உபயோகப்படுத்தவும்.
  2. பொருட்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் பின்னர் அவை அல்லது அவற்றோடு தொடர்புடைய பொருட்களின் பட்டியல்களை கூறவும்.

மொழிப்பெயர்பு யுக்திகளை உபயோகபடுத்துவதற்கான உதாரணங்கள்

  1. மொத்த பொருட்களின் எண்ணிக்கை, முதலாவது பொருளுக்கு “ஒன்று”, மற்றும் “மற்றொன்று” அல்லது “அடுத்து” மீதமுள்ளவைக்கு உபயோகபடுத்தவும்.
  • முதலாவது சீட்டு யோயாரீப்புக்கும், இரண்டாவது எதாயாவிற்கும், மூன்றாவது ஆரீமுக்கும், நான்காவது செயோரீமிற்கும், ... இருபத்தி மூன்றாவது தெலாயாவிற்கும், மற்றும் இருபத்தி நான்காவது மாசியாவிற்கும், கிடைத்தது, (1 நாளாகமம் 24: 7-18 ULT)
  • இருபத்தி நான்கு சீட்டுகள் இருந்தன. முதல் சீட்டு யோயாரீப்புக்கும், மற்றொன்று எதாயாவிற்கும், மற்றொன்று ஆரீமுக்கும், மற்றொன்று தெலாயாவிற்கும், மற்றும் கடைசியாக மாசியாவிற்கும் கிடைத்தது.
  • இருபத்தி நான்கு சீட்டுகள் இருந்தன. முதல் சீட்டு யோயாரீப்புக்கும், அடுத்து எதாயாவிற்கும், அடுத்து ஆரீமுக்கும், அடுத்து தெலாயாவிற்கும், மற்றும் கடைசியாக மாசியாவிற்கும் கிடைத்தது.
  • தோட்டத்திற்கு தண்ணீர் பாயும்படி எதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது. முதலாவது ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். அவ்விடத்தில் பொன் உள்ளது. அந்த நிலத்தின் பொன் சிறந்தது. அங்கு குங்கிலியமும் மற்றும் கோமேதக கல்லும் இருக்கிறது. இரண்டாவது ஆற்றுக்கு கீகோன் என்று பெயர். அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றிஓடும். மூன்றாவது ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர். அது அசீரியாவுக்கு கிழக்கே ஓடும். நான்காவது ஆற்றுக்கு ஐபிராத்து என்று பெயர். (ஆதியாகமம் 2: 10-14)
  • தோட்டத்திற்கு தண்ணீர் பாயும் படி எதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது. முதல் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றிஓடும். அவ்விடத்தில் பொன் உள்ளது. அந்த நிலத்தின் பொன் சிறந்தது. அங்கு குங்கிலியமும் மற்றும் கோமேதக கல்லும் இருக்கிறது. அடுத்த ஆற்றுக்கு கீகோன் என்று பெயர். அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். அடுத்த ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர். அது அசீரியாவுக்கு கிழக்கே ஓடும். கடைசி ஆற்றுக்கு ஐபிராத்து என்று பெயர்.
  1. பொருட்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் பின்னர் அவை அல்லது அவற்றோடு தொடர்புடைய பொருட்களின் பட்டியல்களை கூறவும்.
  • முதலாவது சீட்டு யோயாரீப்புக்கும், இரண்டாவது எதாயாவிற்கும், மூன்றாவது ஆரீமுக்கும், நான்காவது செயோரீமிற்கும், ... இருபத்தி மூன்றாவது தெலாயாவிற்கும், மற்றும் இருபத்தி நான்காவது மாசியாவிற்கும், கிடைத்தது (1 நாளாகமம் 24: 7-18)
  • அவர்கள் இருபத்து நான்கு சீட்டுகளை எறிந்தார்கள். சீட்டுகள் யோயாரீப், எதாயா, ஆரீம், செயோரீம், ... தெலாயா மற்றும் மாசியாவிற்கும் கிடைத்தது.

Next we recommend you learn about:


பின்னங்கள்

This page answers the question: பின்னங்கள் என்றால் என்ன, அவற்றை எவ்வாறு மொழிபெயர்க்கலாம்?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

பின்னங்கள் என்பது ஒரு பொருளின் சம பாகங்களை அல்லது ஒரு பெரிய குழுவினருக்குள் சமமான குழுக்களை அல்லது பொருட்களை குறிக்கும் ஒரு வகையான எண். ஒரு பொருள் அல்லது பொருட்களின் பிரிவு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களாக பிரிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் அல்லது பிரிவுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவைகளை பின்னம் குறிக்கிறது.

பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தையும் படைக்கவேண்டும். (எண்ணாகமம் 15: 7 ULT)

படி என்பது திராட்சை ரசம் மற்றும் பிற திரவங்களை அளவிட பயன்படும் கொள்கலன். அவர்கள் ஒரு படி கொள்கலனை மூன்று சம பாகங்களாகப் பிரித்து, அந்த பகுதிகளில் ஒன்றை மட்டுமே நிரப்பி, அந்த அளவை செலுத்த வேண்டும்.

கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு சேதமானது. (வெளிப்படுத்துதல் 8: 9 ULT)

அங்கே பல கப்பல்கள் இருந்தன. அந்தக் கப்பல்கள் அனைத்தும் மூன்று சம பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றில் ஒரு பிரிவு கப்பல்கள் அழிக்கப்பட்டன.

ஆங்கிலத்தில் உள்ள பெரும்பாலான பின்னங்கள் எண்ணின் முடிவில் வெறுமனே "-th" சேர்த்துள்ளது.

முழுவதும் பிரிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை பின்னம்
நான்கு நான்காவது
பத்து பத்தாவது
நூறு நூறாவது
ஆயிரம் ஆயிரத்தில்

ஆங்கிலத்தில் சில பின்னங்கள் அந்த முறையைப் பின்பற்றுவதில்லை.

முழுவதும் பிரிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை பின்னம்
இரண்டு பாதி
மூன்று மூன்றாவது
ஐந்து ஐந்தாவது

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சினை: சில மொழிகள் பின்னங்களைப் பயன்படுத்துவதில்லை. அவை வெறுமனே பாகங்கள் அல்லது பிரிவுகளைப் பற்றி பேசக்கூடும், ஆனால் ஒரு பகுதி எவ்வளவு பெரியது அல்லது ஒரு பிரிவில் எத்தனை சேர்க்கப்பட்டுள்ளன என்பதைக் கூற அவை பின்னங்களைப் பயன்படுத்துவதில்லை.

வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்

மனாசேயின் பாதி கோத்திரத்திற்கு மோசே பாசானிலே பங்கு கொடுத்தான்; அதினுடைய மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே அவர்களுடைய சகோதரர்களோடு பங்கு கொடுத்தான்; (யோசுவா 22: 7 ULT)

மனாசே கோத்திரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. "மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு" என்ற சொற்றொடர் அந்தக் பிரிவுகளில் ஒன்றைக் குறிக்கிறது. "மற்ற பாதிக்கு" என்ற சொற்றொடர் மற்ற பிரிவைக் குறிக்கிறது. அப்பொழுது மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொல்வதற்காக ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருடத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். (வெளிப்படுத்துதல் 9:15 ULT)

அனைத்து ஜனங்களையும் மூன்று சம பிரிவுகளாக பிரிக்கப்பட்டால், அதில் ஒரு பிரிவினரின் எண்ணிக்கை அழிக்கப்படும்.

பானபலியாக காற்படி திராட்சைரசத்தையும் படைக்கவேண்டும். (எண்ணாகமம் 15: 5 ULT)

ஒரு படி திராட்சைரசத்தை நான்கு சம பாகங்களாகப் பிரித்து, அவற்றில் ஒன்றுக்கு சமமான அளவை ஆயத்தமாக்கும்படி அவர்கள் கற்பனை செய்ய வேண்டும்.

மொழிபெயர்ப்பு உத்திகள்

உங்கள் மொழியில் ஒரு பின்னம் சரியான அர்த்தத்தை கொடுத்தால், அதை கருத்தில் கொள்ளுங்கள். இல்லையென்றால், இந்த உத்திகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

  1. பிரிக்கப்பட வேண்டிய பொருளின் பாகங்கள் அல்லது பிரிவுகளின் எண்ணிக்கையை சொல்லுங்கள், பின்பு குறிப்பிடப்படும் பாகங்கள் அல்லது பிரிவுகளின் எண்ணிக்கையைச் சொல்லுங்கள்.
  2. எடை மற்றும் நீளம் போன்ற அளவீடுகளுக்கு, உங்கள் ஜனங்களுக்குத் தெரிந்த அலகை அல்லது UST -யில் உள்ள அலகை பயன்படுத்தவும்.
  3. அளவீடுகளுக்கு, உங்கள் மொழியில் பயன்படுத்தப்படுகிறவைகளை பயன்படுத்தவும். அதைச் செய்ய, உங்கள் அளவீடுகள் பொதுவான அமைப்புடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், மேலும் ஒவ்வொரு அளவீட்டையும் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த மொழிபெயர்ப்பு உத்திகளின் எடுத்துக்காட்டுகள் பயன்படுத்தப்பட்டன

  1. பிரிக்கப்பட வேண்டிய பொருளின் பாகங்கள் அல்லது பிரிவுகளின் எண்ணிக்கையை சொல்லுங்கள், பின்பு குறிப்பிடப்படும் பாகங்கள் அல்லது பிரிவுகளின் எண்ணிக்கையைச் சொல்லுங்கள்.
  • கடலில் மூன்றில் ஒரு பங்கு இரத்தம் போல சிவந்தது (வெளிப்படுத்தல் 8: 8 ULT)
  • அவர்கள் கடலை மூன்று பகுதிகளாகப் பிரித்தது போலவும், கடலின் ஒரு பகுதி இரத்தமாக மாறியது போலவும் இருக்கிறது.
  • பின்பு நீங்கள் காளையுடன் பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும். (எண்ணாகமம் 15: 9 ULT)
  • ... பின்பு நீங்கள் ஒருப்படி மெல்லிய மாவை பத்து பகுதிகளாக பிரித்து ஒருப்படி எண்ணெயை இரண்டு பகுதிகளாக பிரிக்க வேண்டும். பின்னர் மாவின் அந்த மூன்று பகுதிகளை எண்ணெயின் ஒரு பகுதியுடன் கலக்கவும். நீங்கள் அந்த போஜனபலியை காளையுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
  1. அளவீடுகளுக்கு, UST-யில் கொடுக்கப்பட்டுள்ள அளவீடுகளைப் பயன்படுத்தவும். UST-யின் மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்கனவே பொதுவான அமைப்பில் உள்ள அளவுகளை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
  • ஒரு சேக்கலில் மூன்றில் இரண்டு பங்கு (1 சாமுவேல் 13:21 ULT)
  • எட்டு கிராம் வெள்ளி (1 சாமுவேல் 13:21 UST)
  • பத்தில் மூன்றுபங்கான மெல்லிய மாவில் அரைப்படி எண்ணெய் சேர்த்து. (எண்ணாகமம் 15: 9 ULT)
  • ஆறரை லிட்டர் மெல்லிய மாவில் இரண்டு லிட்டர் ஒலிவ எண்ணெய் சேர்த்து. (எண்ணாகமம் 15: 9 UST)
  1. அளவீடுகளுக்கு, உங்கள் மொழியில் பயன்படுத்தப்படுகிறவைகளை பயன்படுத்தவும். அதைச் செய்ய, உங்கள் அளவீடுகள் பொதுவான அமைப்புடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், மேலும் ஒவ்வொரு அளவீட்டையும் கண்டுபிடிக்க வேண்டும்.
  • பத்தில் மூன்றுபங்கான மெல்லிய மாவில் அரைப்படி எண்ணெய் சேர்த்து. (எண்ணாகமம் 15: 9, ULT)
  • ஆறு பைண்டு மெல்லிய மாவில் இரண்டு பைண்டு எண்ணெய் சேர்த்து.

பதின்ம எண்கள்

This page answers the question: ஒழுங்கு எண்கள் என்றால் என்ன மற்றும் அவற்றை எப்படி நான் மொழிபெயர்க்க முடியும்?

In order to understand this topic, it would be good to read:

விவரிப்பு

பதின்மபுள்ளி, அல்லது பதின்மகாற்புள்ளி, முழு எண்ணின் பிரிவை சுட்டிக் காட்டுகிறது என்பதைக் காண்பிக்க ஒரு எண்ணின் இடது பக்கத்தில் ஒரு குறியீடு உள்ளது. எடுத்துக்காட்டாக 1 மீட்டர் என்பது முழு மீட்டர் இல்லை ஆனால் ஒரு மீட்டர் என்பது ஒரே ஒரு பத்தில் மட்டுமே இருக்கிறது. மற்றும் 5 மீட்டர் என்பது ஐந்து மீட்டர் இல்லை, ஆனால் ஒரு மீட்டரில் ஐந்து பாட்டுகள் மட்டுமே உள்ளது. 3.7 மீட்டர் மூன்று மற்றும் ஒரு மீட்டர் எழு பத்துக்கள் ஆகும். *அன்போல்டிங்க் சிம்ப்லிஃபிஎட் டெக்ஸ்ட் (UST) * இது போன்ற எண்கள் உபயோகபடுத்தப்படுகின்றன.

மக்கள் சில நாடுகளில் தசம புள்ளியைப் உபயோகப்படுத்துகின்றன, பிற நாடுகளில் மக்கள் தசம காற்புள்ளியைப் உபயோகப்படுத்துகின்றன. எனவே தசம காற்புள்ளியைப் உபயோகபடுத்தும் நாடுகளில் மொழிபெயர்ப்பாளர்கள் "3.7 மீட்டர்" "3,7 மீட்டர்" என்று எழுதுவார்கள். சில பண்பாடுகளில் மக்கள் பின்னங்களை விரும்புகிறார்கள். (காண்க [பின்னங்கள்] (../translate-fraction/01.md))

அன்போல்டிங்க் சிம்ப்லிஃபிஎட் டெக்ஸ்ட்ல் (UST) பிரிவுகளில் தசம எண்கள் அல்லது பின்னங்களாக எழுதப்படுகின்றன. மீட்டர்கள், கிராம்கள், மற்றும் லிட்டர் போன்ற அளவீடுகளில் அவை உபயோகபடுத்தப்படுக்கையில் அவை பொதுவாக தசமங்களாக எழுதப்படுகின்றன.

USTயில் தசம எண்ணாக இருக்கின்றன

தசமம் பின்னம் எளிய பின்னம்
.1 பத்தில் ஒரு கூறுகள்
.2 இரண்டு பத்தில் ஒரு கூறுகள் ஐந்தில் ஒன்று
3 மூன்று பத்தில் ஒரு கூறுகள்
.4 நான்கு பத்தில் ஒரு கூறுகள் ஐந்தில் இரண்டு
.5 ஐந்து பத்தில் ஒரு கூறுகள் ஒரு அரை
.6 ஆறு பத்தில் ஒரு கூறுகள் ஐந்தில் மூன்று
.7 ஏழு பத்தில் ஒரு கூறுகள்
.8 எட்டு பத்தில் ஒரு கூறுகள் நான்கு ஐந்தாவது
.9 ஒன்பது பத்தில் ஒரு கூறுகள்
.25 இருபத்தி ஐந்து நூறில் நான்கில் ஒன்று
.75 எழுபத்தி ஐந்து நூறில் நான்கில் மூன்று

இது ஒரு மொழிப்பெயர்ப்பு வெளியீடுவதற்கான காரணங்கள்

  • மொழிபெயர்ப்பாளர்கள் USTயில் உள்ள அளவிடுகளை உபயோகபடுத்த விரும்பினால், அவைகளோடு உபயோகபடுத்தப்படும் தசம எண்களை அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
  • மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களுடைய படிப்பவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் எண்களை எழுத வேண்டும்.

வேதாகமத்திலிருந்து உதாரணங்கள்

பல பிரிவுகளை பற்றி சொல்ல, அன்போல்டிங்க்வோர்ட் லிடெரல் டெக்ஸ்ட்யில் (ULT) பின்னங்கள் உபயோகபடுத்தப்படுகிறது, மற்றும் எண்களைக் கொண்டு அளவீடு செய்யும் போது, அன்போல்டிங்க் சிம்ப்லிஃபிஎட் டெக்ஸ்ட்ல் (UST) அதிக அளவில் தசமங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. ULT மற்றும் யூUSTக்கும் இடையேயான இன்னொரு வேறுபாடு என்னவென்றால், [பைபிளின் தொலைவு] (../translate-bdistance/01.md), [பிப்ளிகல் எடை] (../translate-bweight/01.md), மற்றும் [பைபிளின் பாகம்] (../translate-bvolume/01.md),  அவர்கள் மாறுபட்ட அமைப்புகளை உபயோகபடுத்திக்கின்றனர், அதனால் ULT மற்றும் USTயில் உள்ள எண்கள் இந்த அளவீடுகளுக்கு ஒரே விதமாக இல்லை.

வேல மரத்தின் படையில் ஒரு பெட்டி செய்ய வேண்டும். அதனுடைய நீளம் இரண்டு மற்றும் அரை முழம் இருக்க வேண்டும். அதனுடைய அகலம் ஒரு முழமும் மற்றும் ஒரு அரை முழமும் இருக்க வேண்டும்; மற்றும் அதன் உயரம் ஒரு முழமும் மற்றும் அரை முழமும் இருக்க வேண்டும். . (யாத்திராகமம் 25:10 ULT)

ULTயில் "அரை" என்பது பின்னமாக உபயோகப்படுத்தபடுகிறது. இது தசமமாகவும் எழுத முடியும்:.5. வேல மரத்திலிருந்து ஒரு புனித பேழையை உருவாக்க மக்களிடம் சொல்லுங்கள். அது ஒரு மீட்டர் நீளமும், 0.7 மீட்டர் அகலமும், மற்றும் 0.7 மீட்டர் உயரமும் இருக்க வேண்டும்.

USTயில் தசம எண் 0.7 உபயோகபடுத்தப்படுகிறது. இது ஏழு பத்திற்கு சமமாகும்.

இரண்டரை முழம் ஒரு மீட்டர் ஆகும்.

ஒன்றரை முழம். 7 மீட்டர் அல்லது ஒரு மீட்டர் ஏழு பத்துகள் ஆகும்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

நீங்கள் பின்னங்கள் மட்டும், தசமங்களை மட்டும் அல்லது இரண்டு சேர்த்து உபயோகபடுத்திக்கிறீர்களா என்று முடிவு செய்யுங்கள். ULT அல்லது UST அல்லது சில மறுபட்ட அளவீடுகளை அளிக்க நீங்கள் அளவீடுகளை உபயோகபடுத்துகிறீர்களா என்று முடிவு செய்யுங்கள்.

  • ULT.யின் பின்னங்கள் மற்றும் அளவீடுகளை நீங்கள் உபயோகபடுத்த முடிவு செய்தால், ULTயின் எண்கள் மற்றும் அளவீடுகளை எளிதாக மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் USTயில் தசமங்கள் மற்றும் அளவீடுகளை உபயோகபடுத்த முடிவு செய்தால், USTயின் எண்கள் மற்றும் அளவீடுகளை எளிதாக மொழிபெயர்க்கலாம்.

  1. USTயி ல் உள்ள தசமங்கள் மற்றும் அளவீடுகளை உபயோகப்படுத்த நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் ULTயி ல் இருக்கின்ற பின்னங்களை தசமங்களாக மாற்ற வேண்டும்.
  2. USTயில் உள்ள பின்னங்கள் மற்றும் அளவீடுகளை உபயோகபடுத்த நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் USTயில் இருக்கின்ற தசமங்களை பின்னங்களாக மாற்ற வேண்டும்.

மொழிப்பெயர்ப்பு யுக்திகளை உபயோகப்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. நீங்கள் ULTயில் உள்ள தசமங்கள் மற்றும் அளவீடுகளை உபயோகபடுத்த முடிவு செய்தால், ULTயில் இருக்கின்ற பின்னங்களை தசமங்களாக மாற்ற வேண்டும்.
  • ஒரு மரக்காலிலே பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவுடன் ஒரு படி எண்ணை மற்றும் தானியம் சேர்த்து பிசைந்து அளிக்க வேண்டும்.
  • 0.3 மரக்காலிலே மெல்லிய மாவுடன் ஒரு படி எண்ணை மற்றும் தானியம் சேர்த்து பிசைந்து அளிக்க வேண்டும்.
  1. நீங்கள் ULTயில் உள்ள பின்னங்கள் மற்றும் அளவீடுகளை உபயோகபடுத்த முடிவு செய்தால், ULTயில் இருக்கின்ற தசமங்களை பின்னங்களாக மாற்ற வேண்டும்.

    • 6.5 லிட்டர் நேர்த்தியாக மாவை அளிக்க, ஒலிவ எண்ணெயுடன் சேர்த்து, மற்றும் ஒரு மூன்றாவது லிட்டர் ஒலிவ எண்ணெயுடன் அளிக்க வேண்டும்.(லேவியராகமம் 14:10 UST)
  2. "ஆறு அரை லிட்டர் மாவை அளிக்க வேண்டும், ஒலிவ எண்ணெய் சேர்த்து, ஒரு முதலாவது லிட்டர் ஒலிவ எண்ணெயுடன் அளிக்க வேண்டும்.

இடுகுறியான செயல்

This page answers the question: இடுகுறியான செயல் என்றால் என்ன மற்றும் இதை நான் எவ்வாறு மொழிபெயர்ப்பது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

இடுகுறியான செயல் என்பது ஒரு குறிப்பிட்ட ஆலோசனைகளை வெளிபடுத்துவதற்காக சிலர் செய்யும் செயல்களாகும். எடுத்துக்காட்டாக, சில கலாச்சார மக்கள் தங்களுடைய தலையை மேலும், கீழும் அசைப்பது “ஆம்” என்பதை குறிக்கிறது அல்லது பக்கத்திற்கு பக்கம் தலையை அசைப்பது “இல்லை” என்பதை குறிக்கிறது. அனைத்து கலாச்சாரங்களிலும் இடுகுறியான செயல்கள் ஒரே அர்த்தத்தை குறிக்காது வேதாகமத்தில் மக்கள் சில நேரங்களில் இடுகுறியான செயல்களை ஆற்றுகின்றனர் மற்றும் சில நேரங்களில் அவர்கள் இடுகுறியான செயல்களை குறிப்பிட மட்டும் செய்கின்றனர்.

இடுகுறியான செயல்களுக்கான எடுத்துக்காட்டுகள்

  • சில கலாச்சாரங்களில் மக்கள் நட்பாக இருக்க விரும்புவதை காண்பிக்க அவர்கள் சந்திக்கும் போது கைக்கொடுத்து கொள்கின்றனர்.
  • சில கலாச்சாரத்தில் ஒருவருக்கொருவர் மரியாதையை காண்பிக்க மக்கள் சந்திக்கும் போது தலை வணங்குகின்றனர்.

இது ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சனைக்கான காரணங்கள்

ஒரு கலாச்சாரத்தில் உள்ள செயல்களுக்கான அர்த்தமானது மற்றொரு கலாச்சாரத்தில் முழுவதும் வேறுபடலாம் அல்லது அர்த்தமே இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக, சில கலாச்சாரங்களில் புருவங்களை உயர்த்தும் செயலானது “நான் வியப்படைந்தேன்” அல்லது “நீ என்ன கூறினாய்?” என்பதை உணர்த்துகிறது. இதுவே பிற கலாச்சாரங்களில் இது “ஆம்” என்பதை குறிக்கிறது.

வேதாகமத்தில் மக்கள் தங்களுடைய கலாச்சாரத்தில் உள்ள குறிப்பிட்ட அர்த்தங்களுக்கு சில செயல்களை செய்துள்ளனர். இதனால் கிருஸ்துவ வேத நூலை நாம் படிக்கும் போது அதிலுள்ள செயல்களை நம்முடைய சொந்த மொழியில் இது எதை குறிக்கிறது என்பதை அடிப்படையாக கொண்டு நாம் அச்செயலை விளக்கினால் சிலர் எதை குறிப்பிடுகிறார்கள் என்று நம்மலால் புரிந்துக் கொள்ள இயலாது.

இடுகுறியான செயல்களை மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தும் போது வேதாகமத்தில் மக்கள் எதை குறிப்பிடுகின்றனர் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த செயல்களானது தங்களுடைய சொந்த கலாச்சாரத்தில் அதே அர்த்தத்தை குறிப்பிடவில்லையென்றால், அச்செயல் எதை குறிக்கிறது என்பதை பொறுத்து எவ்வாறு மொழிபெயர்ப்பது என கண்டறிய வேண்டும்.

வேதாகமத்திலிருந்து உதாரணங்கள்

இயேசுவின் காலடியில் யவீரு விழுந்தார். (லூக்கா 8:41 ULT)

இடுகுறியான செயலின் அர்த்தம்: இயேசுவின் மீதுள்ள மிகப்பெரிய மரியாதையை காண்பிக்க அவர் இவ்வாறு செய்தார்.

பார், நான் கதவிற்கு அருகே நின்று கதவை தட்டுகிறேன். எவரேனும் என்னுடைய குரலை கேட்டு கதவை திறந்தால் தான் நான் அவனுடைய வீட்டிற்குள் வந்து அவனுடனும், அவன் என்னுடனும் உணவு உண்ண இயலும். (வெளிப்படுத்தல் 3:20 ULT)

இடுகுறியான செயலின் அர்த்தம்: மக்கள் தங்களுடைய வீட்டிற்கு அவர்களை வரவேற்க விரும்பினால், அவர்கள் கதவிற்கு அருகே நின்று கதவை தட்ட வேண்டும்.

மொழிபெயர்ப்பு யுக்திகள்

வேதாகமத்தில் இருக்கும் இடுகுறியான செயல்கள் மக்களுக்கு எதை எடுத்து கூறுகிறது என்பதை அம்மக்களால் சரியாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தால், அதனை பயன்படுத்தலாம். அவ்வாறு இல்லையெனில், இதை மொழிபெயர்ப்பதற்கு யுக்திகள் சில இங்கு உள்ளன.

  1. நபர் என்ன செய்தார் மற்றும் ஏன் அவர் அதை செய்தார் என்பதை எடுத்து கூறுங்கள்.
  2. நபர் என்ன செய்தார் என்பதை கூறாமல் அவர் எதை அர்த்தப்படுத்துகிறார் என்பதை கூற வேண்டும்.
  3. உங்களுடைய சொந்த கலாச்சாரத்தில் அதே அர்த்தத்தை கொடுக்கும் செயல்களை பயன்படுத்தவும். செய்யுள், நீதிக்கதைகள், விளக்க பேரூரை போன்றவைகளில் மட்டும் இதனை பயன்படுத்த வேண்டும். ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட செயலை செய்ததை உணர்த்தும் போது இதை பயன்படுத்தாதீர்கள்.

மொழிபெயர்ப்பு யுக்திகளை பயன்படுத்துவதற்கான உதாரணங்கள்

  1. நபர் என்ன செய்தார் மற்றும் ஏன் அவர் அதை செய்தார் என்பதை எடுத்து கூறுங்கள்.
  • இயேசுவின் காலடியில் யவீரு விழுந்தார். (லூக்கா 8:41 ULT)
  • இயேசுவின் மீதுள்ள மிகப்பெரிய மரியாதையை காண்பிக்கும் பொருட்டு அவரின் காலடியில் யவீரு விழுந்தார்.
  • பார், நான் கதவிற்கு அருகே நின்று கதவை தட்டுகிறேன். (வெளிப்படுத்தல் 3:20 ULT)
  • பார், நான் கதவிற்கு அருகே நின்று கதவை தட்டுகிறேன், நான் உள்ளே வர உங்களை அழைக்கிறேன்.
  1. நபர் என்ன செய்தார் என்பதை கூறாமல் அவர் எதை அர்த்தப்படுத்துகிறார் என்பதை கூற வேண்டும்.
  • இயேசுவின் காலடியில் ஜேரஸ் விழுந்தார். (லூக்கா 8:41 ULT)
  • இயேசு மீதான மிகப்பெரிய மரியாதையை யவீரு காண்பித்தார்.
  • பார், நான் கதவிற்கு அருகே நின்று கதவை தட்டுகிறேன். (வெளிப்படுத்தல் 3:20)
  • பார், நான் கதவிற்கு அருகே நின்று உள்ளே வருவதற்கு உங்களை அழைக்கிறேன்.
  1. உங்களுடைய சொந்த கலாச்சாரத்தில் அதே அர்த்தத்தை கொடுக்கும் செயல்களை பயன்படுத்தவும்.
  • இயேசுவின் காலடியில் யவீரு விழுந்தார். (லூக்கா 8:41 ULT) – யவீரு உண்மையில் செய்ததை நம்முடைய சொந்த கலாச்சாரத்தின் செயல்களாக நாம் எழுதக்கூடாது.
  • பார், நான் கதவிற்கு அருகே நின்று கதவை தட்டுகிறேன். (வெளிப்படுத்தல் 3:20 ULT) – இயேசு உண்மையான கதவிற்கு அருகே நிற்கவில்லை. அவர் மக்களுடன் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார் என்பதை பேசுகிறார். வீட்டிற்குள் உள்நுழைய விரும்பிய போது ஒருவரின் குரலை கேட்டு அதை தெளிவுப்படுத்துகிறார் என கலாச்சாரங்களில் கூறுவதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
  • பார், நான் கதவிற்கு அருகே நின்று என்னுடைய குரலை தெளிவாக்குகிறேன்.

Biblical Imagery

வேதாகமம் சார்ந்த கற்பனைப் படங்கள்

This page answers the question: வேதாகமத்தில் என்னென்ன விதமான கற்பனைப் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது?

In order to understand this topic, it would be good to read:

விரிவாக்கம்

கற்பனைப்படங்கள் என்பது பிற கருத்துகளுடன் படத்தை இணைக்கும் ஒரு மொழியாகும், இதனால் அந்த படம் கருத்துகளை வெளிப்படுத்தும். இது உவமைகள், உருவகங்கள், பண்புகள் மற்றும் பண்பாட்டு மாதிரிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். மொழியில் காணப்படும் இவைகள் பெரும்பான்மையாக படங்கள் மற்றும் கருத்துகளுக்கிடையேயான இணைப்புகளின் அமைப்பிலிருந்தே வருகின்றன, ஆனால் சில இதிலிருந்து வருவதில்லை. வேதாகமம் சார்ந்த கற்பனைப்படத்தின் இந்த பக்கமானது வேதாகமத்தில் உள்ள கற்பனைப் படத்தின் அமைப்பை எடுத்து கூறுகிறது.

வேதாகமத்தில் கண்டறியப்பட்ட இணையான அமைப்புகள் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. தற்போதைய மொழிபெயர்ப்பாளர்களுக்கு அவைகளை எவ்வாறு மொழிபெயர்ப்பது என்ற இந்த ஒரே பிரச்சனை மீண்டும் மீண்டும் வருவதால் இந்த அமைப்பினை கண்டுணர்ந்து கொள்வது அவர்களுக்கு உதவியாய் இருக்கும். மொழிபெயர்ப்பில் வரும் பிரச்சனைகளை எவ்வாறு கையாளுவது என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் ஒருமுறை சிந்தித்து பார்த்தாலே, அந்த அமைப்புகளை அவர்கள் வேறெங்கு கண்டாலும் அந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருப்பார்கள்.

உருவகங்களிலும், உவமையிலும் காணப்படும் பொதுவான அமைப்புகள்

ஒருவர் ஒரு பொருளை வேறு பொருளாக கருதி பேசும் போது அங்கு உருவகம் காணப்படுகிறது. பேச்சாளர் பொருளின் முதல் நிலையை சிறப்பாக விவரிக்கும் பொருட்டு இதனை செய்கிறார். எடுத்துக்காட்டாக, “எனக்கன்பானவள் சிவந்த சிவப்பு ரோஜா” இதில் அவன் விரும்புகின்ற பெண் பூவை போன்று மிக அழகாகவும், மென்மையாகவும் இருந்ததாக பேச்சாளர் விளக்குகிறார்.

உவமை என்பது உருவகத்தை போன்றது தான் ஆனால் உருவகத்தில் இடம் பெறாத “போன்ற” அல்லது “ஆகிய” என்ற வார்த்தைகள் இதில் காணப்படும். ஒரு அணியாக கேட்போருக்கு குறிப்பு தருவதாகும். மேலே கூறியது உவமை படத்தை பயன்படுத்துகிறது, “எனது அன்பு சிவந்த சிவப்பு ரோஜாவை போன்றது.”

“உவமைக்கும், உருவகங்களுக்கும் இடையேயான கருத்துகளை இணைக்கும் பொதுவான அமைப்புகளை காண்பிக்கும் பக்கத்திற்கான இணைப்பிற்கு வேதாகமம் சார்ந்த கற்பனை படங்கள் – பொதுவான அமைப்புகள் காணவும்.”

பொதுவான பண்பாகுபெயர்

பண்பாகுபெயரில், ஒரு பொருளோ அல்லது கருத்தோ தன்னுடைய உண்மையான பெயரால் அழைக்கப்படாமல், இதற்கு மிக நெருக்கமாக தொடர்புடைய ஒன்றின் பெயரால் குறிப்பிடப்படும்.

“வேதாகமத்தில் உள்ள சில பொதுவான பண்பாகுபெயரை கொண்ட பட்டியலுக்கு [வேதாகம கற்பனை படங்கள் – பொதுவான பண்பாகுபெயர்] (../bita-part2/01.md) என்பதை காணவும்”

பண்பாட்டு மாதிரிகள்

வாழ்க்கை அல்லது நடத்தைகளின் பகுதிகளை விளக்கும் மன ரீதியான படங்களே பண்பாட்டு மாதிரிகள் ஆகும். இந்த படங்கள் இவைகளை பற்றி கற்பனை செய்வதற்கும், பேசுவதற்கும் நமக்கு உதவும். எடுத்துக்காட்டாக அமெரிக்கர்கள் எந்திரங்களாக இருப்பதாக உணர்ந்ததால், திருமணம் மற்றும் நட்பு போன்ற பலவற்றை சிந்தித்து பார்ப்பர். அமெரிக்கர்கள், “அவருடைய திருமணம் உடைந்து போகிறது,” அல்லது “அவர்களுடைய நட்பானது முழு வேகத்தில் முன்னோக்கி செல்கிறது” என்று கூறுவார்கள்.

ஆண்டவர் தன்னை ஆடுகளை மேய்ப்பவராகவும், அவருடைய மக்கள் ஆடுகளாகவும் இருந்ததாக வேதாகமம் குறிப்பிடுகிறது. இதுவே பண்பாட்டு மாதிரி ஆகும்.

<தொகுதி வினா>யாவே என் மேய்ப்பவராவார்; எனக்கு குறை ஏதும் இல்லை. (சாம் 23:1 ULT)

அவர் ஆடுகளை போன்ற தன்னுடைய மக்களை வழிநடத்தி மற்றும் ஆட்டு மந்தையை போன்ற அவர்களை வனத்தின் வழியாக மேய்த்தார். (சாம் 78:52 ULT)

வேதாகமத்தில் உள்ள சில பண்பாட்டு மாதிரிகள் இஸ்ரவேல் மக்களால் மட்டுமில்லாமல் கிழக்கு பகுதியில் தொன்மை வாய்ந்த பண்பாடுகளை கொண்ட மக்களாலும் பயன்படுத்தப்பட்டன.

“வேதாகமத்தில் உள்ள பண்பாட்டு மாதிரிகளின் தொகுப்பிற்கு திருமறை சார்ந்த கற்பனை படங்கள் – பண்பாட்டு மாதிரிகள் என்பதை காணவும்.”


திருமறைச் சார்ந்த உருவப்படங்கள் – பொதுவான ஆகுபெயர்கள்

This page answers the question: கிறிஸ்துவ வேத நூலில் உபயோகப்படுத்தபட்டுள்ள சில பொதுவான ஆகுபெயர்கள் என்ன?

In order to understand this topic, it would be good to read:

கிறிஸ்துவ வேத நூலில் உள்ள சில பொதுவான ஆகுபெயர்கள் ஆனது கீழே அகரவரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. அடிக்கோடிட்டு கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் ஆனது ஓரு கருத்தை தெரிவிக்கிறது. இந்த சொல் ஆனது ஒவ்வொரு விவிலிய சிறு கூற்றிலும் படத்தினை தேவை இல்லாமல் கொண்டிருப்பது இல்லை, ஆனால் அந்த வார்த்தை ஆனது அந்த கருத்தைக் குறிக்கும்.

கிண்ணம் அல்லது கோப்பை இதில் என்ன இருக்கிறது என்பதை குறிக்கிறது

என்னுடையகிண்ணம் வழிந்து கொண்டிருக்கிறது. (தோத்திரம் 23:5 யுஎல்டி)

அந்த கிண்ணத்தில் அதிக அளவு இருக்கிறது அது கிண்ணத்திற்கு மேல் இருந்தது.

ஒவ்வொரு முறை நீங்கள் ரொட்டித்துண்டை உண்ணும் போது மற்றும் அருந்தும் போது கிண்ணம், அவர் வருமளவும் இயேசுவுடைய மரணத்தை பரிந்துரைக்கப்படுகிறது. (1 கொரிந்தியர் 11:26 யுஎல்டி)

மக்கள் கிண்ணங்களை குடிப்பதில்லை. அவர்கள் கிண்ணத்தில் இருப்பதை குடிக்கிறார்கள்.

வாய் என்பது பேச்சு அல்லது வார்த்தைகளை குறிக்கிறது.

ஒரு அறிவிலியின் வாய் அவனது வீழ்ச்சி. (நீதிமொழிகள் 18: 7 யூஎல்டி)

<தொகுதி வினா>ஓ, நான் எவ்வாறு என்னுடைய வாய் உங்களை ஊக்கப்படுத்துவேன் ! (ஜோப் 16:5 யுஎல்டி)

நீ உனது வாயால் எனக்கு எதிராக அவதூறாக பேசினாய் நீ எனக்கு எதிராக ஏராளமான விஷயங்களை கூறினாய். ;அவற்றை நான் கேட்டேன்.. (எசக்கியேல் 35:13 யுஎல்டி)

இந்த எடுத்துக்காட்டுகளில் வாய் என்பது ஒரு மனிதர் என்ன சொல்கிறார் என்பதை குறிப்பிடுகிறது.

ஒரு மனிதனின் நினைவுகள் அவரது வழிவந்தோர்களை குறிக்கிறது.

ஒரு மனிதனின் நினைவு என்பது அவருடைய வழிவந்தோரைக் குறிக்கிறது, ஏனெனில் அவர்கள் அவரை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்ய வேண்டும். கிறிஸ்துவ வேத நூலில் ஒருவரின் நினைவுகள் என்பது இறந்து போவதாக கூறுகிறது, அதன் பொருள் என்னவெனில், அவருக்கு வழித்தோன்றல்களே இல்லாமல் போவார்கள் அல்லது இருக்கும் அனைவரும் இறந்து போவார்கள்;

உங்களுடைய போர் முரசினால் தேசத்தை அச்சுறுத்துகிறீர்கள்; அநீதியை நீங்கள் அழித்து விட்டீர்கள்;

நீங்கள் துடைத்து அழித்தீர்கள்அவர்களின் நினைவைஎப்போதும். எதிரிகள் சிதைப்பதை போல நொறுக்கப்பட்டார்கள் அப்போது நீ அவர்களுடைய நகரங்களை வீழ்த்தினாய். அவர்களின்அனைத்து நினைவுகளும்அழிந்து விட்டது. (தோத்திரம் 9:5-6 யுஎல்டி)

<தொகுதி வினா> அவரது நினைவுகள் பூமியில் இருந்து அழிந்துவிடும் (ஜோப் 18:17 யுஎல்டி)

யாஹ்வெக் தீயவர்களுக்கு எதிராக இருக்கிறார், துடைத்தழிக்கும் பொருட்டு அவரின் நினைவுபூமியிலிருந்து. (தோத்திரம் 34:16)

ஒரு மனிதர் என்பது ஒரு மக்கள் குழுவைக் குறிக்கும்

பொறுத்தவரை ஒரு தீய மனிதர்தற்புகழ்ச்சியை அதீத விருப்பமாக கொண்டிருக்கிறார்; அவர் பேரவாக்காரனை ஆசீர்வதித்து, யாஹ்வெகை தூற்றுகிறார். (தோத்திரம் 10: 3))

இதில் குறிப்பிடப்படுவது குறிப்பிட்ட ஒரு தீய மனிதரை கிடையாது, ஆனால் பொதுவாக இருக்கும் தீய மக்கள் கூட்டத்தை ஆகும்.

ஒரு மனிதனின் பெயர் என்பது அவரின் வழித்தோன்றலை குறிப்பதாகும்.

கேட்—சூறையாடுவோர்கள் அவரை தாக்குவார்கள், ஆனால் அவர் அவர்களை தன்னுடைய குதிகால்களால் தாக்குவார். ஆஷேரின் உணவு ஆனது உயர்வானதாக இருக்கும், மேலும் அவர் அறுசுவை உணவுகளை வழங்குவார். நப்தலி ஒரு பெண்மானை அவிழ்த்து விடுவார், அவருக்கு மான்குட்டிகள் வேண்டும் (ஆதியாகமம் 49: 19-21 யூஎல்டி)

கேட், ஆஷேர் மற்றும் நப்தலி ஆகிய பெயர்கள் அந்த மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை, ஆனால் அவர்களுடைய வழித்தோன்றல்களை குறிக்கிறது.

ஒரு மனிதர் என்பது அவரும் அவருடைய மக்களையும் குறிப்பதாகும்

ஆபிராம் எகிப்தில் நுழைந்த போது, ​​சராய் மிகவும் அழகானது என்று எகிப்தியர்கள் பார்த்தார்கள். (ஆதியாகமம் 12:14)

இங்கே "ஆபிராம்" என்று குறிப்பிடுவது ஆபிரம் மற்றும் அவருடன் பயணம் செய்யும் மக்களையும் குறிக்கிறது. ஆபிரமின் மீது மட்டும் கவனம் இருக்கிறது.

துளைத்தல் என்பது மரணத்தைக் குறிக்கும்

அவருடைய கைகள் குத்தி கிழித்தது தப்பிப்போகும் நயவஞ்சகர்கள். (ஜோப் 26:13 யுஎல்டி)

இதன் பொருள் என்னவெனில் நயவஞ்சகர்களை கொல்லுதல் என்பது ஆகும்.

இதோ, அவர் மேகங்களுடன் வருகிறார்; அவர்களின் ஒவ்வொரு கண்கள் உள்ளிட்டவைகளும் குத்தி கிழித்தது அவரை பார்த்து. (வெளி 1: 7 யு‌எல்‌டி)

"அவரைக் குத்திக்கிழித்தவர்கள்" என்பது இயேசுவைக் கொன்றவர்களைக் குறிக்கிறார்கள்.

பாவங்கள் (அநீதி) என்பது தண்டனையை குறிக்கிறது

யாஹ்வெக் அவரின் மேல் வைத்திருந்தார் பாவங்களை அனைவரின் மேலும் (ஏசையா 53:6 யுஎல்டி)

இதன் பொருள் என்னவெனில் யாஹ்வெக் நம்மேல் இருக்கும் பாவங்களுக்காக நம்மை தண்டித்தார்.


வேதத்தில் உள்ள உருவபடங்கள் - பொதுவான வடிவங்கள்

This page answers the question: வேதாகமத்தில், மற்ற கருத்துக்களை அடிக்கடி பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு என்ன கருத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன?

In order to understand this topic, it would be good to read:

வரையறுக்கப்பட்ட வழிகளில் ஒன்றாக இணைந்த கருத்துக்களை இந்த பக்கம் விளக்குகிறது. (மிகவும் சிக்கலான ஜோடிகளின் விவாதத்திற்கு, பார்க்க வேதாகமத்தில் உள்ள படங்கள் -கலாச்சார மாதிரிகள்.*)

விளக்கம்

அனைத்து மொழிகளிலும், பெரும்பாலான உருமாதிரிகள் யோசனைகளின் பரந்த வடிவங்களிலிருந்து வருகின்றன இதில் ஒரு யோசனை மற்றொரு யோசனையை பிரதிபலிக்கிறது. உதாரணத்திற்கு, சில மொழிகளில் ஜோடிகளின் மாதிரி உள்ளதுஉயரம் “மிகவும்” என்ற வார்த்தையுடன் இணைகிறது. குறைவாக இருப்பது “அதிகமில்லை” என்ற வார்த்தையுடன் இணைகிறது. இது ஒன்று ஏராளமாக இருக்கும்போது உயரம் என்பதை குறிக்கலாம். பணம் அதிகமாக இருப்பது மிகவும் என்ற வார்த்தைகளால் குறிக்கப்படலாம் சிலமொழிகளில் மக்கள் விலைஅதிகமாகஇருக்கும் என்று கூறுவார்கள் அல்லது ஒரு நகரம் அதிகமான மக்களைக் கொண்டிருப்பதைக்காட்டிலும், அதன் மக்கள் எண்ணிக்கைஅதிகரித்துள்ளதுஎன்று நாம் கூறலாம். அவ்வாறே யாரோ மெலிந்து, எடை இழந்துவிட்டால், அவர்களின் எடைகுறைவாக உள்ளது என்று கூறுவோம்.

எபிரெயுவிலும் கிரேக்கமொழிகளிலும்பெரும்பாலும்பைபிளில்காணப்படுபவை. மொழிபெயர்ப்பாளர்களைஎவ்வாறுமொழிபெயர்ப்பதுஎன்பதுகுறித்தஅதேசிக்கல்களைத்தொடர்ந்துஅவர்கள்மீண்டும்அறிமுகப்படுத்துவதால், இந்தமுறைகள்அங்கீகரிக்கப்படுவதுபயனுள்ளதாகஇருக்கும்.மொழிபெயர்ப்பாளர்கள்இந்தமொழிபெயர்ப்புசவால்களைஎவ்வாறுகையாள்வார்கள்என்பதைசிந்தித்துப்பார்த்தால், அவர்கள்எங்குவேண்டுமானாலும்சந்திப்பதற்குதயாராகஇருப்பார்கள்.

உதாரணத்திற்கு, பைபிளில்இணைந்திருக்கும்ஒருவகை "நடந்துகொள்வதோடு" நடந்துகொள்வதும், ஒருவகையானநடத்தைகொண்டபாதையுமாகும்.சங்கீதம் 1: 1-ல்துன்மார்க்கரின்ஆலோசனையைச்செய்வது, என்னபொல்லாதவர்கள்சொல்வதைச்செய்கிறார்கள்என்பதைச்சுட்டிக்காட்டுகிறார்கள்.

துன்மார்க்கரின்ஆலோசனையைநடக்காதமனுஷன்பாக்கியவான்(சாம் 1:1 உள்ட)

சங்கீதம் 1: 1-ல்துன்மார்க்கரின்ஆலோசனையைச்செய்வது, என்னபொல்லாதவர்கள்சொல்வதைச்செய்கிறார்கள்என்பதைச்சுட்டிக்காட்டுகிறார்கள். நடைபயிற்சிவிடதீவிரமாகஉள்ளதுஎன்பதால், இங்கேஇயங்கும்யோசனைஇந்தமுழுமனதுசெய்துயோசனைகொடுக்ககூடும்.

உம்முடையகட்டளைகளின்பாதையில்நான்ஓடுவேன்( சாம் 119:32 உள்ட)

இதுஒருமொழிபெயர்ப்புபிரச்சினைஎன்பதிற்குகாரணங்கள்

இந்தமுறைகள்அவற்றைஅடையாளம்காணவிரும்பும்எவருக்கும்மூன்றுசவால்களைவழங்குகின்றன:

  1. பைபிளில்குறிப்பிட்டஉருவகங்களைப்பார்க்கையில், இரண்டுகருத்துக்கள்ஒருவருக்கொருவர்எப்படிஇணைந்திருக்கின்றனஎன்பதுஎப்போதுமேவெளிப்படையாகத்தெரியவில்லை. உதாரணத்திற்கு, அதுவெளிப்படையானது, அதுஒருபெல்ட்டைப்போலஎன்னைப்பலப்படுத்துகிறது. (சாம் 18:32 உள்ட) தார்மீகதரத்துடன்ஆடைஅணிவதைஅடிப்படையாகக்கொண்டது. இந்தவழக்கில், பெல்ட்உருவம்வலிமையைக்குறிக்கிறது. (பார்க்கவும் "ஆடைஒருதார்மீகதரத்தைபிரதிபலிக்கிறது " பைபிளில்உள்ளபடங்கள் - மனிதனால்உருவாக்கப்பட்டபொருட்கள்)
  2. ஒருகுறிப்பிட்டவெளிப்பாட்டைக்காணும்போது, ​​மொழிபெயர்ப்பாளர்ஏதாவதுஒன்றைகுறிக்கிறாராஇல்லையாஎன்பதைஅறியவேண்டும். சுற்றியுள்ளஉரையைபரிசீலிப்பதன்மூலம்மட்டுமேஇதைசெய்யமுடியும்.உதாரணமாக, "விளக்கு" என்பதுஎண்ணெயைக்கொண்டிருக்கும்ஒருகொள்கலனுக்கும், ஒளியைக்கொடுப்பதற்கும் "விளக்கு" என்பதுவாழ்க்கையைபிரதிநிதித்துவம்செய்யும்ஒருஉருவமாகஇருந்தாலும்சரிஎன்பதைக்குறிக்கும். (பார்க்கவும் "தீஅல்லதுவிளக்குவாழ்க்கைபிரதிபலிக்கிறது " பைபிளில்உள்ளபடங்கள் - இயற்கைநிகழ்வுகள்)

1 இராஜாக்கள் 7:50 ல், ஒருவிளக்குஒழுங்குபடுத்துஒருசாதாரணவிளக்குமீதுவிக்களைவதற்குஒருகருவியாகும். 2 சாமுவேல் 21:17 ல்இஸ்ரவேலின்விளக்குதாவீதுராஜாவின்வாழ்க்கையைபிரதிநிதித்துவம்செய்கிறது.அவர் "இஸ்ரவேலின்விளக்குகளைவெளியேஎடுப்பார்" என்றுஅவர்கவலைகொண்டபோது, ​​அவர்கொல்லப்படலாம்என்றுகவலைகொண்டார்.

<பிளாக்கோட்>கோப்பைகள், விளக்குத்திரிபுகள், உப்புக்கள், கரண்டி, தூபவர்க்கம்ஆகியவைஅனைத்தும்சுத்தமானதங்கத்தால்செய்யப்பட்டவை. (1 கிங்ஸ் 7:50 உள்ட)

இஷ்பிபெனோபி…டேவிடைகொல்லதிட்டமிட்டான். ஆனாலும்செருயாவின்குமாரனாகியஅபிசாய்டேவிடைதுரத்திவிட்டான், பெலிஸ்தியரைத்தாக்கினான், அவனைக்கொன்றுபோட்டான். அப்பொழுதுதாவீதின்மனுஷர்அவனுக்குஆணையிட்டார்கள், “இஸ்ரவேலின்விளக்குகளைஅவிழ்க்காதபடிக்கு, நீஇனிஎங்களோடயுத்தத்திற்குவரகூடாது.” (2 சாமுயேல் 21:16-17 உள்ட)

  1. இந்தயோசனைகளின்கருத்துக்களைஅடிப்படையாகக்கொண்டகருத்துகள்அடிக்கடிசிக்கலானவழிகளில்ஒன்றிணைகின்றன.மேலும், அவர்கள்அடிக்கடிஇணைந்திருக்கிறார்கள்-சிலசந்தர்ப்பங்களில்பொதுவாகபொதுவானசந்திப்புகள்மற்றும்கலாச்சாரமாதிரிகள். (பார்க்கவும் பைபிளில்உள்ளபடங்கள் - பொதுத்தலைவர்கள் and பைபிளில்உள்ளபடங்கள் - கலாச்சாரமாதிரிகள்)

உதாரணமாக, 2 சாமுவேல் 14: 7-ல், "எரியும்நிலக்கரி" மகனின்வாழ்க்கைக்குஒருஉருவமாகஇருக்கிறது, அவருடையஅப்பா. எனவேஇங்குஇரண்டுஜோடிகளும்உள்ளன: மகனின்உயிரைக்கொண்டுஎரியும்நிலக்கரியின்ஜோடி, அவருடையதந்தையின்நினைவுகளுடன்மகனின்ஜோடி.

அவர்கள்சொல்கிறார்கள், ‘தன்சகோதரனைக்கொன்றுபோட்டமனுஷனைக்கொன்றுபோடு; அவன்கொன்றுபோட்டதன்சகோதரனுடையபிராணனைக்கொன்றுபோடுவோம்என்றான்.’ அதனால்அவர்கள்வாரிசுகளைஅழிக்கவேண்டும்.இவ்வாறுநான்விட்டுச்சென்றநிலக்கீல்னைஅவர்கள்வெளியேஎடுப்பார்கள், என்கணவருக்குஅவர்கள்பெயரையோ, அல்லதுபூமியின்மேற்பரப்பில்வம்சாவளியைப்பெறுவார்கள்.(2 சாமுயேல் 14:7 உள்ட)

பைபிளில்உள்ளபடங்களின்பட்டியல்களுக்குஇணைப்புகள்

பின்வரும்பக்கங்களில்பைபிளிலுள்ளமற்றவர்களைபிரதிநிதித்துவப்படுத்தும்சிலகருத்துகளின்பட்டியல்கள்உள்ளன, பைபிளிலிருந்துஎடுத்துக்காட்டுகளும்சேர்த்து.அவைபடத்தின்வகைகளுக்குஏற்பஒழுங்குபடுத்தப்படுகின்றன:


வேதாகம உருவப்படங்கள் – விலங்குகள்

This page answers the question: வேதாகமத்தில் உருவப் படங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ள விலங்குகள் மற்றும் விலங்குகளின் உடல் உறுப்புகளைப் பற்றி சில உதாரணங்களை கூறுக?

In order to understand this topic, it would be good to read:

வேதாகமத்தில் உள்ள சில உருவப்படங்களில் உடல் உறுப்புகள் மற்றும் மனிதனின் குணநலன்கள் ஆனது அகர வரிசைபடுத்தப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சொல்லில் உள்ள அனைத்து பெரிய எழுத்துகளும் ஒரு கருத்தை குறிக்கிறது. ஒவ்வொரு விவிலிய ஏட்டு கூறுகளில் உள்ள இந்த சொற்களுக்கான உருவப்படங்கள் தேவை இல்லாமல் காணப்படுவது இல்லை. ஆனால் அந்த சொற்கள் ஆனது கருத்தை குறிக்கிறது.

விலங்கின் கொம்பு ஆனது வலிமையை குறிக்கிறது

இறைவன் என்னுடைய கன்மலை. நான் அவரிடம் தஞ்சம் புகுவேன். அவர் என்னுடைய கேடயம், என்னுடைய இரட்சண்ய கொம்பு, என்னுடைய புகலிடம், என்னுடைய தஞ்சம், அவர் ஒருவரே என்னை வன்முறையில் இருந்து காப்பாற்றுபவர். (2 சாமுவேல் 22:3 ULT)

"என்னுடைய இரட்சண்ய கொம்பு" என்னைக் காப்பாற்றக் கூடிய வலிமை மிக்கது.

அங்கே நான் தாவீதின் கொம்பை முளைக்கச்செய்வேன். (சங்கீதம் 132: 17 ULT)

"தாவீதின் கொம்பு" என்பது தாவீது ராஜாவுடைய இராணுவ வலிமை ஆகும்.

பறவைகள் ஆனது ஆபத்தில் அல்லது பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மக்களை குறித்துக் காட்டுகிறது.

ஏனென்றால் இதில் சில பறவைகள் எளிதாக அகப்பட்டுக் கொள்கின்றன.

என்னுடைய எதிரிகள் என்னை எந்த வித காரணமும் இல்லாமல், ஒரு பறவை போல வேட்டையாடினார்கள். (புலம்பல் 3:52 ULT)

வேடனிடமிருந்து ஒரு மானைப் போன்று நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள், பறவை வேட்டைக்காரனின் கைகளில் இருக்கும் ஒரு பறவையைப் போல. (நீதிமொழிகள் 6: 5 ULT)

வேட்டைக்காரன் என்பவன், பறவைகளை பிடிப்பவன். மற்றும் கண்ணி என்பது சிறிய பொறி

ஒரு வேட்டைக்காரனின் கண்ணியிலிருந்து வெளியேறும் பறவையை போல நாங்கள் தப்பினோம்; கண்ணி நொறுங்கி போனதால், நாங்கள் தப்பித்தோம். (சங்கீதம் 124:7 ULT)

மாமிசம் உண்ணும் பறவைகள் ஆனது எதிரிகள் வேகமாக தாக்குவதை குறிப்பிடுகிறது

ஆபகூக் மற்றும் ஓசியாவில், இஸ்ரவேலை வந்து தாக்கும் எதிரியை கழுகிற்கு ஒப்பானவர்களாக சித்தரிக்கின்றனர். <தொகுதிவினா> மேலும் அவர்களுடைய குதிரைவீரர் வெகு தொலைவில் இருந்து வேகமாக வருவார்கள்—கழுகு தன்னுடைய இரையை பிடிப்பதற்கு வேகமாக வருவதைப் போல வருவார்கள் (ஆபகூக் 1:8 ULT)

யாவேவின் வீட்டின் மேலே ஒரு கழுகு வருகிறது; ... இஸ்ரவேல் எது நல்லதோ அதனை நிராகரித்தது, பகைவர்கள் அவனைப் பின்தொடர்ந்து வருவார்கள். (ஓசியா 8: 1,3 ULT)

ஏசாயாவில், அயல்நாட்டு ராஜாவை இரை வைக்கப்பட்ட பறவை என கர்த்தர் அழைக்கிறார். ஏனெனில் அவன் விரைவாக வந்து இஸ்ரவேல் படைகளை தாக்குவான்.

இரையை வைத்துக் கொண்டு கிழக்கு திசையில் இருக்கும் பறவையை அழைப்பதைப் போல, தூர தேசத்தில் இருக்கும் எனக்கு விருப்பமான மனிதனை அழைக்கிறேன்; (ஏசயா 46:11 ULT)

பறவையின் சிறகுகள் பாதுகாப்பை குறிக்கிறது

இது ஏனெனில் பறவைகள் தங்களுடைய குஞ்சுகளை சிறகுகளால் மூடி அவற்றை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகின்றன.

உங்களுடைய சிறகுகளில் நிழலில் என்னை மறைத்து உங்களுடைய கண்களின் மணியைப் போல எனக்கு பாதுகாப்பு அளியுங்கள்; தீயவர்களின் முன்னிலையில், என்னுடைய எதிரிகள் என்னைச் சூழ்ந்து கொண்டு தாக்குகிறார்கள்

சிறகுகள் எவ்வாறு பாதுகாப்பளிக்கின்றன என்பதற்கு இங்கே வேறொரு உதாரணம் உள்ளது.

எனக்கு தயை காட்டுங்கள், கடவுளே, எனக்கு தயை காட்டுங்கள், இந்த சிக்கல்கள் தீரும் வரையிலும் நான் உங்களிடம் தஞ்சம் அடைந்தேன். இந்த அழிவு முடியும் வரையிலும் நான் உனது சிறகுகளின் கீழ் பாதுகாப்பாக இருக்கிறேன். (சங்கீதம் 57: 1 ULT)

ஊறு விளைவிக்கும் பறவைகள் ஆபத்தான மனிதர்களை குறிக்கிறது

சங்கீதத்தில், தாவீது தன்னுடைய பகைவர்களை சிங்கங்களாக குறிப்பிட்டார்.

என்னுடைய வாழ்க்கை சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; என்னை அழிக்க தயாராக இருப்பவர்களுக்கு இடையில் நான் இருக்கிறேன. ஈட்டி மற்றும் அம்புகளைப் போன்ற பற்களை உடைய மக்களுக்கு இடையில் நான் இருக்கிறேன், மேலும் அவர்களுடைய நாக்குகள் கூர்மையான வாளைப் போன்று இருக்கிறது. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும் (சங்கீதம் 57:4 ULT)

பேதுரு பிசாசை கர்ஜிக்கும் சிங்கமாக அழைக்கிறார். தெளிந்த புத்தியுள்ளவர்களாக, விழித்திருங்கள். உங்களுடைய எதிரிகள்—பிசாசு— கர்ஜிக்கும் சிங்கத்தைப் போல பேரழிவு விளைவிக்க சுற்றி வளைகிறான். (1 பேதுரு 5:8 ULT)

மத்தேயுவில், இயேசு கள்ள தீர்க்கதரிசிகளை ஓநாய்கள் என்று அழைத்தார் ஏனெனில்  அவர்கள் தங்களுடைய பொய்களின் வாயிலாக மக்களுக்கு தீமை விளைவித்தனர்.

ஆட்டுக்குட்டியின் போர்வையில் வரும் கள்ள தீர்க்கதரிசிகளான இவர்கள், உண்மையில் வெறிகொண்ட ஓநாய்கள் ஆவார்கள், இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மத்தேயுவில், யோவான் ஸ்நானகன் மதத் தலைவர்களை விஷ பாம்புகளைப் போன்றவர்கள் என அழைத்தார் ஏனெனில் அவர்கள் பொய்களை கற்பித்து தீமை விளைவித்தார்கள். பல பரிசேயரும் சதுசேயரும் ஞானஸ்நானத்திற்காக அவரிடம் வந்த போதோ அவர் அவர்களை பார்த்து, "நீங்கள் விஷமுடைய பாம்புகளைப் போன்றவர்கள்,  வரப் போகும் கோபத்திலிருந்து தப்பிப்பதற்கு உங்களுக்கு எச்சரிக்கை செய்தவர் யார்? என்று கூறினார். (மத்தேயு 3: 7 ULT)

கழுகு வலிமையை குறிக்கிறது

நன்மைகளால் உங்கள் வாழ்வை அவர் திருப்திப்படுத்துவார் அதனால் உங்களுடைய இளமை கழுகினைப் போன்று புதிதாகும். (சங்கீதம் 103:5 ULT)

<வினாத்தொகுதி> யாவே இதனைக் கூறினார், "பாருங்கள், பகைவர்கள் ஒரு பறக்கும் கழுகுகளைப் போன்று, அவர்களுடைய சிறகுகளை மோவாபின் மீது விரித்தார்கள்." (ஏசாயா 48:40 ULT)

செம்மறி ஆடு அல்லது ஆட்டு மந்தை, வழிகாட்டுதல் தேவைப்படும் அல்லது ஆபத்தில் இருக்கும் மக்களைக் குறிக்கிறது

என்னுடைய மக்கள் மந்தையை இழந்து இருக்கிறார்கள். அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களை தவறான வழியில் மலைகளில் வழிநடத்தி சென்றார்கள்; (எரேமியா 50: 6 ULT)

<தொகுதி வினா>அவர் தன்னுடைய மக்களை ஆடுகளைப்போல வெளியே வழிநடத்தி, அவர்களை காட்டுவெளியில் ஒரு மந்தையைப் போல வழிகாட்டினார். ( சங்கீதம் 78:52 ULT)

இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்ட மற்றும் சிங்கங்களால் துரத்தப்பட்ட ஆடு அதனை. முதலில் அசீரியா மன்னர் அவனை இரையாக்கினார்; அதன் பின்னர் பாபிலோனின் மன்னராகிய நேபுகாத்நேச்சார் அவனுடைய எலும்புகளை முறித்து விட்டார். (எரேமியா 50:17 ULT)

<தொகுதி வினா> பாருங்கள், ஓநாய்களுக்கு இடையில் ஆடுகளைப் போன்று உங்களை அனுப்புகிறேன், அதனால் சர்ப்பங்களைப் போல எச்சரிக்கையாகவும், புறாக்களைப் போல கபடு அற்றவர்களாகவும் இருங்கள். மக்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்! அவர்கள் உங்களை ஆலோசனை சங்கத்துக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். (மத்தேயு10:16 ULT)


வேதாகம படங்கள் - உடல் பாகங்கள் மற்றும் மனித குணங்கள்

This page answers the question: வேதாகமத்திலுள்ள படங்களாகப் பயன்படுத்தப்படுகிற சில உடல்பாகங்கள் மற்றும் மனித குணங்களின் எடுத்துக்காட்டுகள் யாவை?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

வேதாகமம் கொண்டுள்ள சில படங்கள் உடல் பாகங்கள் மற்றும் மனித குணங்கள் கீழே அகர வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. பெரிய எழுத்துக்களில் உள்ள வார்த்தை ஒரு கருத்தை பிரதிபலிக்கிறது. படம் உள்ள வார்த்தைகள் ஒவ்வொரு வசனத்திலும் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது, ஆனால், அந்த வார்த்தை பிரதிபலிக்கிற கருத்து ஒவ்வொரு வசனத்திலும் உள்ளது.

உடல் ஒரு குழுவினரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது

நீங்கள் கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அதன் உறுப்புகளுமாயிருக்கிறீர்கள். (1 கொரிந்தியர் 12:27 ULT)

<தொகுதி வினா>அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். கிறிஸ்து எல்லா விசுவாசிகளின் சரீரங்களையும் இணைக்கிறார். அது சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. எபேசியர் 4:15-16 ULT)

இந்த வசனங்களில், கிறிஸ்துவின் உடல் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

முகம் ஒருவர் இருப்பதை குறிக்கிறது

நீங்கள் எனக்கு பயப்படாமளிருப்பீர்களோ—இது கர்த்தருடைய சொல்கிறார்—அல்லது நடுக்கம்என் முகத்திற்கு முன்பாக? (எரேமியா 5:22 ULT)

ஒருவரின் முகத்திற்கு முன்பாக இருப்பது என்றால், அவர்களின் முன்னிலையில் இருப்பது.

முகம் என்பது ஒருவரின் கவனத்தை பிரதிபலிக்கிறது

இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் வைத்து, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், —கர்த்தராகிய நான் அப்படிப்பட்டவனுடைய விக்கிரகங்களின் எண்ணிக்கைக்கு தக்கதாக பதிலளிப்பேன். (எசேக்கியேல் 14:4 ULT)

ஒருவரின் முகத்திற்கு முன்பாக ஒன்றை வைப்பது அதை கவனமாக பார்க்க அல்லது அதற்கு கவனம் செலுத்த.

அநேகர்முகத்தை தேடுவார்கள்ஆளுகை செய்கிறவனுடைய, (நீதிமொழிகள் 29:26 ULT)

ஒருவர் மற்றொருவரின் முகத்தை தேடுவது, அவருக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் நம்புவதாகும்.

ஏன் உன்முகத்தை மறைக்கிறீர்மற்றும் எங்களுடைய சிறுமையையும் எங்களுடைய ஒடுக்குதலையும் ஏன் மறந்துவிடுகிறீர்? (சங்கீதம் 44:24 ULT)

ஒருவரின் முகத்தை மற்றொருவருக்கு மறைப்பது அவரை புறக்கணிப்பதாகும்.

முகம் வெளிப்புறத்தை பிரதிபலிக்கிறது

தேசமெங்கும் பஞ்சம் இருந்தது. (ஆதியாகமம் 41:56 ULT)

<தொகுதி வினா>அவர் இணைக்கிறார்முகத்தைசந்திரனின் மற்றும் தனது மேகங்களை விரிக்கிறார், (யோபு 26:9 ULT)

கை ஒரு நபரின் ஆளுமை அல்லது சக்தியைக் குறிக்கிறது

கர்த்தர் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார்என் கையினால்உடைந்து ஓடுகிற தண்ணீரைப்போல. (1 நாளாகமம் 14:11 ULT)

“தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார்.”

உமது கைஉமது எல்லா எதிரிகளையும் பிடிக்கும்; உமது வலது கைஉன்னைப் பகைக்கிறவர்களைப் பிடிக்கும். (சங்கீதம் 21:8 ULT)

“உமது கை உமது எல்லா எதிரிகளையும் பிடிக்கும்" என்றால் "உமது சக்தியால் உம்முடைய எல்லா எதிரிகளையும் பிடிப்பீர்" என்று அர்த்தமாகும்.”

இதோ, கர்த்தருடைய கரம்இரட்சிக்க முடியாதபடிக்கு குறுகவில்லை. (ஏசாயா 59:1 ULT)

“அவரது கரம் குறுகினது அல்ல” என்றால் அவர் "பலவீனமாக இல்லை" என்பதாகும்.

தலை ஆட்சியாளரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மற்றவர்கள் மீது அதிகாரம் உடையவர்

கடவுள் எல்லாவற்றையும் கிறிஸ்துவின் கால்களுக்கு கீழ்ப்படுத்தியிருக்கிறார் அவரைத் தலையாக வைத்தார்23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாக தந்தருளினார். (எபேசியர் 1:2 ULT)

<தொகுதி வினா>மனைவிகள் தங்கள் சொந்த புருஷர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். கணவன் மனைவியின்தலையாகஇருக்கிறான், கிறிஸ்துவும் சபையின்தலைவராகஇருப்பதைபோல, அவர் உடலின் இரட்சகராக இருக்கிறார்.(எபேசியர் 5:22-23 ULT)

எஜமானன் என்பது ஒருவரை செயல்பட ஊக்குவிப்பதாகும்

ஒருவராலும் சேவை செய்ய முடியாதுஇரண்டு எஜமானர்களுக்கு, ஏனென்றால், அவர் ஒருவரை வெறுப்பார் மற்றொருவரை நேசிப்பார், இல்லையெனில் அவர் ஒருவரை பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைப்பண்ணுவான். உங்களால் கடவுளையும் செல்வத்தையும் சேவிக்கமுடியாது. (மத்தேயு 6:24 ULT)

கடவுளைச் சேவிப்பது கடவுளால் தூண்டப்படவேண்டும். பணத்தை சேவிப்பது பணத்தால் தூண்டப்படவேண்டும்.

ஒரு பெயர் அந்த பெயர்கொண்ட நபரைக்குறிக்கிறது

உங்கள் தேவன்சாலொமோனின் பெயரைஉங்கள் பெயரைவிட சிறந்ததாகட்டும், அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப்பார்க்கிலும் சிறந்ததாகட்டும்.” 1 இராஜாக்கள் 1::47 (ULT)

<தொகுதி வினா>இதோ,ஆணையிடுகிறேன் என் மகத்தான நாமத்தைக்கொண்டுஎன்று கர்த்தர் சொல்லுகிறார். என் நாமம்எகிப்து தேசம் எங்கும் ஒரு யூதா மனுஷர்கூட சொல்லமாட்டார்கள் என கூறினார் …." (எரேமியா 44:26 ULT)

ஒருவருடைய பெயர் பெரியதாக இருந்தால், அவர் பெரியவர் என்று அர்த்தம்.

உமது அடியானின் ஜெபத்தையும் இதில் சந்தோஷப்படுகிற உமது அடியானின் ஜெபத்தையும் கவனியும் உம்முடைய நாமத்தைமகிமைப்படுத்துகிற உமது அடியாரின் ஜெபத்தினாலும் உம்மைத் துதிப்பேன்…. நெகேமியா 1:11 (ULT)

ஒருவருடைய பெயரை கௌரவப்படுத்துவது அவரை கௌரவிப்பதாகும்.

ஒரு பெயர் ஒரு நபர் புகழ் அல்லது புகழ் பிரதிபலிக்கிறது

நீ இனிஎன் பரிசுத்த நாமத்தைஉன் காணிக்கைகளாலும் உன் நரகலான விக்கிரகங்களாலும் தீட்டுப்படுத்த வேண்டாம். எசேக்கியேல் 20:39 (ULT)

கடவுளுடைய பெயரைப் தூஷித்தல் என்பது, அவருடைய புகழை தூஷித்தலாகும், அது மக்கள் அவரை தூஷிக்கும் விதமே ஆகும்.

நான் புறஜாதிகளுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்கினஎன்னுடைய மகத்தான நாமத்தைபரிசுத்தமாக்குகிறேன் …. எசேக்கியேல்36:23 (ULT)

கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவது, கடவுள் பரிசுத்தர் என்பதை மக்களுக்கு உணர்த்துவதாகும்.

உன் தேவனாகிய கர்த்தரின்நாமத்தினிமித்தம், உமது அடியார் ஒரு தூரத்திலிருக்கிற இந்த தேசத்திலிருந்து வந்தார்கள். அவரைப்பற்றியும், அவர் எகிப்தில் செய்த எல்லாவற்றையும் பற்றிய ஒருசெய்தியை நாங்கள் கேட்டிருக்கிறோம் (யோசுவா 9:9 ULT)

அவர்கள் கர்த்தரைப் பற்றிய ஒரு செய்தியை கேட்டார்கள் என்பது உண்மைதான் ஏன்என்றால் “கர்த்தருடைய நாமத்தினிமித்தம்” என்றால் கர்த்தருடைய மகிமையினிமித்தம்.

மூக்கு கோபத்தை குறிக்கிறது

பின்னர் ... உலகின் அஸ்திவாரங்கள் உம்முடைய கண்டிதத்தினால், கர்த்தாவே, நாசியின்சுவாசக்காற்றினால். (சங்கீதம் 18:15 ULT)

<தொகுதி வினா>உம்முடைய நாசியின்சுவாசத்தினால் தண்ணீர் குவியலாக நின்றது… (யாத்திராகமம் 15:8 ULT)

அவருடையநாசியிலிருந்துபுகை எழும்பிற்று, அவருடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது …. (2 சாமுவேல் 22:9 ULT)

<தொகுதி வினா>…கர்த்தராகிய ஆண்டவருடைய பிரகாரம் இதுவே: ‘என்நாசியிலேஎன் உக்கிரம் எழும்பும்!’ (எசேக்கியேல் 38:18 ULT)

ஒருவரின் நாசியில் இருந்து வரும் சுவாசக்காற்று அல்லது பெருமூச்சு அவருடைய பெரும் கோபத்தை காட்டுகிறது.

உயர்த்திய கண்கள் கர்வத்தை பிரதிபலிக்கிறது

ஆனால் நீ அவற்றை கீழே கொண்டு வருகிறாய்பெருமைமிக்க கண்களைக்கொண்டு! (சங்கீதம் 18:27 ULT)

ஒரு நபர் பெருமையாய் இருக்கிறார் என்பதை உயர்த்திய கண்கள் காட்டுகின்றன.

கடவுள் பெருமையுள்ள மனிதனை தாழ்த்தி, தாழ்ந்த கண்கள்கொண்ட ஒருவரைக் காப்பாற்றுகிறார் (யோபு 22:29 ULT)

தாழ்ந்த கண்கள் ஒரு நபர் தாழ்மையுள்ளவர் என்பதைக்காட்டுகிறது.

ஒன்றின் மகன் தனது குணங்களை பகிர்ந்து கொள்கிறார்

துன்மார்க்கனுடைய மகன்அவனை ஒடுக்கமாட்டான். (சங்கீதம் 89:22b ULT)

துன்மார்க்கத்தின் மகன் பொல்லாதவன்.

சிறைப்பட்டவர்களின் பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; உம்முடைய வல்லமையின் மகத்துவத்தினாலே மரணத்தின் பிள்ளைகளை உயிரோடே காத்தருளும். (சங்கீதம் 79:11 ULT)

மரணத்தின் பிள்ளைகள் என்பவர்கள் இங்கே, கொலைக்கு நியமிக்கப்பட்டவர்கள்.

நாங்கள் அனைவரும் ஒரே சமயத்தில் இந்த அவிசுவாசிகளாய் இருந்தோம், எங்கள் மாம்சத்தின் தீய ஆசைகள் நிறைவேறின, சதை மற்றும் மனதோடு விருப்பத்தை செய்து, நாம் மற்றவர்களைப் போன்ற இயல்பானகோபத்தில் உள்ள குழந்தைகளாய்இருந்தோம். (எபேசியர் 2:3 ULT)

கோபத்தின் குழந்தைகள் என்பவர்கள் கடவுள் கோபமாக உள்ள மக்களை குறிக்கிறது.

மொழிபெயர்ப்பு உத்திகள்

(மொழிபெயர்ப்பு உத்திகளை இங்கேபார்க்கவும் [வேதாகமத்தில் உள்ள படங்கள் - பொதுவான வடிவங்கள்] (../bita-part1/01.md))


வேதாகம உருவப்படங்கள் – விவசாயம்

This page answers the question: விவசாயத்திலிருந்து எடுக்கப்பட்ட வேதாகம உருவப் படங்களுக்கான உதாரணங்கள் யாவை?

In order to understand this topic, it would be good to read:

விவசாயத்திற்கு தொடர்புடைய உருவப் படங்கள் சில வேதாகமத்திலிருந்து கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சொல்லில் உள்ள அனைத்து பெரிய எழுத்துகளும் ஒரு கருத்தை குறிக்கிறது. உருவப்படம் உள்ள வார்த்தை எல்லா வசனங்களிலும் வருவதில்லை, ஆனால் அந்த வார்த்தை கொண்டிருக்கும் கருத்து அனைத்து வசனங்களிலும் வருகிறது.

விவசாயி என்பது கடவுளையும், திராட்சை தோட்டம் என்பது அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களையும் குறிக்கிறது.

என்னுடைய அன்புக்குரியவருக்கு மிகவும் வளமான மலைப்பகுதியில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அவர் மண்வெட்டியால் அதில் இருக்கும் கற்களை நீக்கி, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திராட்சை விதைகளை பயிரிட்டார். அதன் நடுவில் அவர் ஒரு கோபுரம் கட்டினார், மேலும் அத்துடன் அவர் ஒரு திராட்சை சாறு பிழியும் ஒரு ஆலையையும் காட்டினார். அவர் திராட்சையின் உற்பத்திக்காக காத்திருந்தார், ஆனால் அவைகள் பயனற்ற காட்டு திராட்சைகளை உற்பத்தி செய்தன. (ஏசாயா 5:1-2)

<தொகுதி வினா> சொர்க்க ராஜ்யம் ஆனது ஒரு நில உரிமையாளர் அதிகாலையில் வெளியே வந்து தன்னுடைய திராட்சைத் தோட்டத்துக்கு வேலையாட்களை வேலைக்கு அமர்த்துவது போல இருக்கிறது. (மத்தேயு 20:1 ULT)

ஒரு மனிதனிடம், பரந்து விரிந்த நிலம் இருந்தது. அதில் அவர் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, அதற்கு ஒரு வேலியை அமைத்து, அதில் ஒரு திராட்சை சாறு எடுக்கும் ஆலையை கட்டி, ஒரு கண்காணிக்கும் கோபுரத்தை நிர்மானித்து, திராட்சை பயிரிடுவோரிடம் அதனை வாடகைக்கு ஒப்படைத்தார். பின்னர் அவர் வேறொரு நாட்டிற்கு சென்றார். (மத்தேயு 21:33 ULT)

நிலம் மக்களின் இதயத்தை குறிக்கிறது (மனதினுள் இருப்பது)

யாவே, யூதா மற்றும் எருசலேமிலுள்ள ஒவ்வொரு நபரிடமும் இதைச் சொல்லுகிறார்: 'உங்களுடைய சொந்த நிலத்தை உழவு செய்யுங்கள்,

மேலும் முட்கள் இருக்கும் இடத்தில் பயிரிட வேண்டாம் (எரேமியா 4:3 ULT)

<தொகுதி வினா> ஒருவர் ராஜ்யம் என்ற சொல்லை கேட்டு அவரால் அந்த சொல்லுக்கான விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை எனில்.... இது வழியருகே விதைக்கப்பட்ட ஒரு விதை.   பாறை நிலத்தில் விதைக்கப்பட்ட விதை வார்த்தையை கேட்ட உடனே அந்த சந்தோசமாக ஏற்றுக்கொண்ட மனிதரை காண்பிக்கிறது.....முள் செடிகளுக்கு நடுவில் விதைக்கப்பட்ட விதை, வார்த்தையை ஒரு மனிதர் கேட்கிறார், ஆனால் உலகின் கவலையும், செல்வத்தின் வஞ்சகமும் என்ற வார்த்தையைத் தூண்டுகிறது என்பதை காட்டுகிறது.... ஒரு விதை நல்ல நிலத்தில் விழும் போது, அதனை கேட்கும் மனிதர் உடனே புரிந்து கொள்கிறார். (மத்தேயு 13:19-23 ULT)

உழாத நிலத்தை உடைத்து விடுங்கள், இது யாவேயை தேடுவதற்கான நேரம் (ஓசியா 10:12 ULT)

விதைத்தல் என்பது செயல்கள் அல்லது மனப்போக்குகளை குறிக்கும், மற்றும் அறுவடை என்பது தீர்ப்பு அல்லது வெகுமதியை குறிக்கும்

நான் பார்த்ததன் அடிப்படையில், அநீதியை உழுகிறவன். மேலும் துன்பங்களை விதைத்தால் அதையே அறுவடை செய்ய வேண்டும். (யோபு 4:8 ULT)

வஞ்சிக்கப்படாதிருங்கள். தேவன் தம்மை பரிகாசம் செய்ய விடமாட்டார். ஒரு நபர் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான். ஒருவன் தன்னுடைய பாவத்தை விதையாக விதைக்கும் போது அவன் அழிவையே அறுவடை செய்வான், ஆனால் ஒருவன் ஆவியானவரிடம் விதையை விதைக்கும் போது, அந்த ஆவியிலிருந்து நித்திய ஜீவனை அறுவடை செய்வான். (கலாத்தியர் 6: 7-8 ULT)

கதிரடித்தல் மற்றும் பதர்நீக்கல் என்பது நல்ல மக்களிடமிருந்து தீய மக்களை பிரிப்பதை பற்றி குறிப்பிடுகிறது

விவசாயிகள் கோதுமை மற்றும் பிற தானிய வகைகளை அறுவடை செய்த பிறகு, அவற்றை - கதிரடிக்கும் இடத்திற்கு - கொண்டு வந்து, ஒரு சமமான தரையில், எருதுகளைக் கொண்டு கனமான சக்கரங்களின் வாயிலாக அல்லது சக்கரங்கள் இல்லாத இழுவை வண்டியின் வாயிலாக – கதிர்களை - பயனற்ற பதரிலிருந்து பயனுள்ள தானியங்கள் ஆனது தனியாகப் பிரிக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒரு பெரிய கவண் கம்பை கொண்டு கதிரடித்த தானியங்களை காற்றின் வாயிலாக – தூற்றுவார்கள் – இதனால் காற்றானது பதரினை எடுத்துக் கொண்டு நல்ல தானியங்களை தரையில் விழ செய்யும், அதனை அவர்கள் சேகரித்து உணவாகப் பயன்படுத்துவார்கள். ("கதிரடித்தல்" மற்றும் "பதர்நீக்கல்" என மொழிபெயர்க்க உதவிக்கு translationWords இல் கதிரடித்தல் மற்றும் * பதர்நீக்கல்* பக்கங்களைப் பார்க்கவும்)

அதனால் நான் அவர்களை தேசத்தின் வாயிலிலேயே தூற்றுக்கூடையால் தூற்றிபோடுவேன். நான் என்னுடைய மக்கள் அவர்கள் வழியிலிருந்து திரும்பாதபடியால் அவர்களை அழிப்பேன். (எரேமியா 15: 7 ULT)

<தொகுதி வினா> கதிரடிக்கும் தரையிலிருந்து முழுவதும் துடைத்து சேகரித்த கோதுமையைத் தனது தானியக் களஞ்சியத்தில் சேர்ப்பதற்காக அவரது அவருடைய தூற்றுக்கூடை கையில் இருக்கிறது. பதரையோ அவர் அவியாத நெருப்பில் சுட்டெரிப்பார். (லூக்கா 3:17 ULT)

பதியன் முறை என்பது கடவுள் தன்னுடைய மக்களுக்கு பிற சமயத்தவர்களையும் தன்னுடைய மக்களாக ஏற்றுக் கொள்வதை குறிப்பிடுகிறது.

சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய யூதர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? மேலும், சகோதரர்களே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன், அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவுஉண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். (ரோமர் 11: 24-25 ULT)

மழை, கடவுள் தன்னுடைய மக்களுக்கு வழங்கியப் பரிசாக குறிப்பிடப்படுகிறது

... அவர் வந்து உங்கள் மேல் நீதியை பெய்யப்பண்ணுவார். (ஓசியா 10:12 ULT)

<தொகுதி வினா> எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. (எபிரெயர் 6: 7-8 ULT)

இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தர் வரும்வரைக்கும் மிகுந்த பொறுமை உள்ளவர்களாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், மிகுந்த பொறுமையோடே காத்திருக்கிறான். (யாக்கோபு 5: 7 ULT)


வேதாகம உருவகப்படம் - மனித நடத்தை

This page answers the question: வேதாகமத்தில் உருவகப்படங்களாக பயன்படுத்தப்பட்ட எந்த உதாரணங்களை மக்கள் செய்கிறார்கள்?

In order to understand this topic, it would be good to read:

மனித நடத்தை சம்பந்தப்பட்ட வேதாகமத்தின் சில படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லா பெரிய எழுத்துக்களிலும் உள்ள சொல் ஒரு படத்தைக் குறிக்கிறது. உருவம் உள்ள ஒவ்வொரு வசனத்திலும் இந்த சொல் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அந்த வார்த்தை குறிக்கும் எண்ணம் இருக்கும்

விழுந்து போதல் என்பது அதைரியத்தை குறிக்கிறது பிரதிபலிக்கிறது

கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கி விடுகிறார். (சங்கீதம் 145:14 ULT)

கர்ப்ப வேதனை என்பது ஒரு புதிய நிலைமையை அடைய தேவையான துன்பங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது

பிரசவ ஸ்திரீயைப்போல வேதனைப்படு , சீயோனின் மகளே, போன்ற ஒரு பிரசவ ஸ்திரீயைப்போல. இப்போதும் நீ நகரத்தை விட்டு வெளியேறி, வயலில் வாழ, பாபிலோனுக்குப் போ. அங்கு நீங்கள் மீட்கப்படுவீர்கள் ஆண்டவர் உன்னை உன்னுடைய எதிரியின் கைகளிலிருந்து அகற்றிவிடுவார். (மீகா 4:10 ULT)

<தொகுதி வினா> ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.பல இடங்களில் பேரழிவு ஏற்படும்.ஆனால் இவை அனைத்தும் பிரசவ வலி. (மத்தேயு 24.7-8 ULT)

என் குழந்தைகளே, நான் வேதனைப்படுகிறேன் கர்ப்ப வேதனை கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன் !(கலாத்தியர் 4:19 ULT)

ஒன்றை வைத்து அழைப்பது என்பது ஏதோ ஒன்றாக இருப்பதை குறிக்கிறது

இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர்; இந்த முழு பூமியினுடைய கடவுளாக அவர் அறியப்படுகிறார். (ஏசாயா 54:5ஆ ULT)

ஏனென்றால் அவர் முழு உலகத்திற்கும் கடவுள்;.

இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி; (நீதிமொழிகள் 16: 21 அ.ULT)

ஏனென்றால், அவர் உண்மையில் விவேகமானவர்.

அவர் ... உன்னதமானவருடைய குமாரன் என்று அழைக்கப்படுவார்.. (லூக்கா 1:32)

ஏனென்றால் அவர் உண்மையில் உன்னதமானவருடைய மகன்.

ஆகையால், உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமானது, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். (லூக்கா 1:35 ULT)

ஏனென்றால் அவர் உண்மையில் கடவுளுடைய மகன்.

கர்ப்பத்தைத் திறந்து பிறக்கும் ஒவ்வொரு ஆண்மகனும் கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்படுவார்கள். (லூக்கா 2:23 ULT)

ஏனென்றால் அவர் உண்மையில் கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்படுவார்.

சுத்தமுள்ளது என்பது கடவுளுடைய நோக்கங்களுக்காக ஏற்றுக்கொள்ளக்கூடியதை குறிக்கிறது

நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டினார். தூய்மையானவிலங்குகள் மற்றும் சிலசுத்தமானபறவைகள் சிலவற்றை எடுத்து, பலிபீடத்தில் சர்வாங்க தகனபலிகளைச் செய்தார். கர்த்தர் மனமகிழ்ச்சியுற்ற வாசனை முகர்ந்தார் ... (ஆதியாகமம் 8:20)

ஆசாரியன் இரண்டவது முறை ஏழாம் நாளில் நோய் குணமாகி மற்ற இடங்களில் பரவாமலிருக்கிறதா என பரிசோதிப்பார். பரவவில்லை எனில், ஆசாரியன் அவனை சுத்தமுள்ளவன்உச்சரிக்கவேண்டும். இது ஒரு சொறி. அவர் தனது துணிகளை கழுவவேண்டும், பின்னர் அவர்சுத்தமானவன். (லேவியராகமம் 13: 6)

சுத்தப்படுத்துதல் அல்லது சுத்திகரித்தல் என்பது கடவுளுக்காக ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு உருவாக்குதல்

அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டையில் கர்த்தருக்கு முன்பாகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அவன் அதின் இரத்தத்தில் கொஞ்சம்எ டுத்து, வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதைச் சுற்றிலுமுள்ள பலிபீடத்தின் கொம்புகள்மேல் வைத்து, இஸ்ரவேலின் ஜனங்களின் அசுத்தங்களைஅசுத்தமானசெயல்களில் இருந்து அகற்றுவதன் மூலம், அதன் இரத்தத்தில் சில ஏழுதடவை அதைத்தெளிக்கவேண்டும். (லேவியராகமம் 16: 18-19 ULT)

ஏனென்றால், இன்று உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும், சுத்தமாக்குக்கு நீ உன் பாவங்களையெல்லாம் விட்டுவிடுவாய் யெகோவாவுக்கு முன்பாகதூய்மை.(லேவியராகமம் 16:30 ULT)

அசுத்தமானது கடவுளுக்காக எற்றுக்கொள்ளாததை குறிக்கிறது

விரிகுளம்புடன் அசைபோடக்கூடிய விலங்கை நீங்கள் சாப்பிடலாம். இருப்பினும், சிலவிலங்குகள் அசைப்போடும் அல்லது பிளவுக்குளம்புடன் இருக்கும்நீங்கள் அவைகளை சாப்பிடகூடாதுஒட்டகத்தைப் போன்ற விலங்குகள், ஏனெனில், அது அசைபோடும், ஆனால் விரிகுளம்பு இல்லை. எனவே ஒட்டகம்அசுத்தமானதுஉங்களுக்கு. (லேவியராகமம் 11: 3-4 ULT)

அவைகளில் எதாவது இறந்து எதின்மேலாவது விழுந்தால், அது அசுத்தமானதுஅது மரம், துணி, தோல் அல்லது இரட்டு என என்னவாக இருந்தாலும். எதைப் பயன்படுத்தினாலும் அது தண்ணீரில் போடப்பட வேண்டும். அது அசுத்தமானதாகும்மாலைவரை. அதற்கு பிறகு அதுசுத்தமாகஇருக்கும். (லேவியராகமம் 11:32 ULT)

அசுத்தமானதாக மாற்றுதல் என்பது கடவுளால் எற்றுக்கொள்ளாததை செய்வது.

தேவன் அசுத்தம்என்று சொன்னதை தொடுகிற எவனும் அது ஒரு சடலமாக இருந்தாலும் சரிஅசுத்தமானகாட்டுமிருகமாகவோ அல்லது ஊடுருவி இறந்த எந்த மிருகத்தின் உடலையும், அல்லது ஊடுருவுண்ட தொடக்கூடாத ஒரு மிருகத்தை ஒரு நபர் தொட்டால் என்றால், அவன்அசுத்தமானவன்மற்றும்குற்றம். (லேவியராகமம் 5: 2 ULT)

சிலவற்றில் இருந்து விலகுதல் என்பது அதில் இருந்து பிரிக்கப்படுவதைக் குறிக்கிறது

உசியா என்னும் ராஜா, அவன் மரணபரியந்தம் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே குடியிருந்தான்; அவன் குஷ்டரோகியாக இருந்ததால் தேவனுடைய வீட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். (2 நாளாகமம் 26:21)

அறுப்புண்டு போதல் என்பது கொல்லப்படுவதைக்குறிக்கிறது

ஆகையால் நீங்கள் ஓய்வுநாளை கடைபிடிக்க வேண்டூம்; ஏனென்றால், அது உங்களுக்காக பரிசுத்தமாயிருக்கக்கடவது. அதை மீறுகிற அனைவரும் இறக்கவேண்டும்ஓய்வுநாளில் வேலை செய்கிறவன் எவனோ அவன் நிச்சயமாக அவரது மக்களிடமிருந்து துண்டிக்கப்படவேண்டும். (யாத்திராகமம் 31: 14-15)

அந்நாளில் தன்னைத் தாழ்த்தாத எவனும்அவரது மக்களிடமிருந்து துண்டிக்கப்படவேண்டும்.அந்த நாளில் எந்த வேலை செய்கிறவனையும்கர்த்தராகிய நான் அவனை அழிப்பேன் அவரது மக்கள் மத்தியில் இருந்து. (லேவியராகமம் 23: 29-30 யூஎல்டி)

ஆனால் அவர் வாழ்க்கைத் தரத்திலிருந்துதுண்டிக்கப்பட்டார். (ஏசாயா 53: 8 ULT)

ஒருவருக்கு முன்பாக வந்து நிற்றல், அவருக்கு சேவை செய்வதை குறிக்கும்

உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்பொழுதும் உம்முடைய ஊழியக்காரர் எப்பொழுதும் பாக்கியவான்கள்உங்களிடம் முன்நிற்க  அவர்கள் உன் ஞானத்தைக்கேட்கிறார்கள். (1 இராஜாக்கள் 10: 8 ULT)

உடன்படிக்கை உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும்உங்களுக்கு முன்பாக்க நிற்கும்\. (சங்கீதம் 89:14)

உடன்படிக்கை உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் இங்கே தனிமனிதனாக குறிப்பிடப்பட்டுள்ளன. (பார்க்க [ஆளுமை] (../figs-personification/01.md))

குடித்திருத்தல் துன்பத்தையும் திராட்சைரசம் நியாயத்தீர்ப்பையும் குறிக்கிறது

அதிக மது ஒரு மனிதனை பெலவீனமானவனாகவும் தடுமாற்றம் உள்ளவனாகவும் மாற்றும். அதைப்போலவே , கடவுள் மக்களை நியாயந்தீர்க்கும்போது, அவர்கள் பலவீனமானவர்களாகவும் தடுமாற்றம் உள்ளவர்களாகவும் ஆகிறார்கள். எனவே, மதுவின் கருத்து கடவுளுடைய நியாயத்தீர்ப்பை பிரதிநிதித்துவம் செய்யபயன்படுத்தப்படுகிறது.

உங்கள் மக்களிடம் கடுமையான காரியங்களைக் காட்டியுள்ளீர்கள்;

நீங்கள் எங்களுக்குதத்தளிப்பின் மதுபானத்தை குடிக்கசெய்தீர். (சங்கீதம் 60: 3)

சங்கீதத்திலிருந்து மற்றொரு உதாரணம்.

ஆனால் கடவுள் நியாயாதிபதி. அவர் ஒருவனை தள்ளி மற்றொருவனை எழுப்புகிறார். கர்த்தர் ஒரு கோப்பையை தனது கைகளில் வைத்திருக்கிறார் நுரைக்கும் மது , அது வண்டல்கள் கலந்த கலவையாகும். நிச்சயமாக பூமியின் துன்மார்க்கர் யாவரும் அதைகுடிக்கவும்கடைசிசொட்டுவரை. (சங்கீதம் 75: 8)

வெளிப்படுத்தின விஷேசத்திலிருந்து ஒரு உதாரணம்.

அவன் மதுகடவுளின் கோபத்தை குடிப்பான், அந்த  மது  அவருடைய கோபத்தின் பாத்திரத்தில் அமிழ்த்தப்படாதபடிக்கு அது தயாராகிவிட்டது. (வெளி 14:10 ULT)

பட்சித்தல் அழிவை குறிக்கிறது

கடவுள் [இஸ்ரவேலை] எகிப்திலிருந்து வெளியே கொண்டு வருகிறார். காட்டுமாடு போன்ற வலிமை அவருக்கு இருக்கிறது. அவனுக்கு எதிராகப் போராடும் தேசங்களை அவர் பட்சிப்பார். அவர் அவர்களுடைய எலும்புகளை உடைக்கிறார். அவர் தம்முடைய அம்புகளால் அவர்களை எய்துவார். எண்ணாகமம் 24: 8 ULT)

"பட்சித்தல்" என்ற மற்றொரு வார்த்தை விழுங்குகிறது என்ற பொருளைத் தருகிறது.

ஆகையால்நெருப்புநாக்கு துளிகளை விழுங்கிவிடும்மற்றும் உலர்புல் தீச்சுடரில் விழும், அவர்களுடைய வேர் வாடி அவர்களுடைய துளிர் தூசிப்போல பறந்து போகும். (ஏசாயா 5:24)

ஏசாயாவிலிருந்து மற்றொரு உதாரணம்.

ஆகையால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்றச் சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார். , கிழக்கே அரேமியர்களும், மேற்கேயிருக்கிற பெலிஸ்தரும். அவர்கள் இஸ்ரேலை திறந்த வாயினால் பட்சிப்பார்கள் பறித்துவிடும். (ஏசாயா 9: 11-12 ULT)

உபாகமத்தில் இருந்து இருந்து ஒரு உதாரணம்.

நான் என் அம்புகளை இரத்தத்தினால் வெறிகொள்ளச்செய்வேன்; மற்றும்என் பட்டயம் மாம்சத்தை பட்சிக்கும் கொல்லப்பட்டவர்கள் மற்றும் சிறைப்பட்டவர்களின் இரத்தத்தை கொண்டு, எதிரிகளின் தலைவர்களிடமிருந்து. (உபாகமம் 32:42 ULT)

மேலே விழுதல் அல்லது மேலோங்குதல் என்பது பாதித்தலை குறிக்கிறது

தேவனாகிய கர்த்தர் ஒரு ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்கினார்மீதுமனிதன், அதனால் மனிதன் தூங்கினான். (ஆதியாகமம் 2:21 ULT)

அவருடைய மகத்துவம் உங்களை பயமடையச் செய்யாமலிருக்கிறதா? அவருடைய பயங்கரம்பிடிக்காதோஉங்களை? (யோபு 13:11ULT)

அப்பொழுது கர்த்தருடைய ஆவிஎன்னிடம் விழுந்ததுஅவர் என்னிடம் சொன்னார் ... (எசேக்கியேல் 11: 5) >இப்போது பாருங்கள், கர்த்தருடைய கரம்உன்மேல் வந்திருக்கிறது நீ குருடனாயிருப்பாய். (அப்போஸ்தலர் 13:11 ULT) #### ஒருவரை பின்பற்றுதல் என்பது அவருக்கு விசுவாசமாக இருப்பதை குறிக்கிறது. தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினிமித்தம் அவர்களைத் துரத்தினார்கள். அவர்கள் மற்ற கடவுள்களைப் பின்தொடர்ந்து சென்றனர். அவர்களால் சுற்றி இருந்த மக்களில் தெய்வங்கள் இருந்தன. அவர்கள் வணங்கினர். அவர்கள் கர்த்தரைவிட்டு விலகி, பாகாலையும் அஸ்தரோத்தையும் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக்கோபம் உண்டாக்கினார்கள்.
சாலொமோனுக்குதொடர்ந்துசீதோனியரின் தெய்வமான அஸ்தரோத், மற்றும் அவர் தொடர்ந்துமில்கோம், அம்மோனியரின் அருவருப்பு சிலை.  (1 இராஜாக்கள் 11: 5 ULT)

என் ஊழியக்காரனாகிய காலேப் வேறொரு ஆவி உடையவனாயிருப்பதால் அவனைத்தவிர எனக்கு கோபம் உண்டாகினவர்களில், ஒருவனும் காண்பதில்லை; அவன் என்னை உத்தமமாய் பின்பற்றினான்;அவன் போய் சோதித்து வந்த தேசத்திற்கு அவனை கொண்டு வருவேன். அவனுடைய சந்ததிகள் அதை சுதந்தரிப்பார்கள். (எண்ணாகமம் 14: 23-24 ULT)

முன்செல்லுதல், ஒத்துழைத்தல், அல்லது மற்றவர்களுடன் ஒரு ராஜாவைப் பின்தொடர்ந்து செல்லுதல் அவரைச்சேவிக்கிறது

இதோ, அவருடைய வெகுமதிஅவருடன்அவருடைய பிரதிபலன் அவருக்குமுன்செல்கிறது. (ஏசாயா 62:11)

நீதிஅவருக்கு முன்பாக செல்லும்மற்றும் அவரது அடிச்சுவடுகளை ஒருவழிபண்ணும். (சங்கீதம் 85:13 உ டீல்)

சுதந்தரித்தல் என்பது ஒன்றை நிரந்தரமாக வைத்திருத்தல் ஆகும்

அப்பொழுது ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; சுதந்தரித்துக்கொள்ளுங்கள்இந்த ராஜ்யம் உலகத்தின் அஸ்திபாரம் உண்டானது முதற்கொண்டு உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. "மத்தேயு 25:34)

கடவுளுடைய முழு ஆட்சியின் ஆசீர்வாதம், ராஜா பேசும் எவருக்கும் நிரந்தர உடைமையாக இருக்கிறது.

இப்பொழுது, சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை அழிந்துபோவது அழிவில்லாமையை சுதந்தரிப்பதில்லை. (1 கொரிந்தியர் 15:50 ULT)

மக்கள் தங்கள் மாம்சத்தில் இருக்கும்போது கடவுளுடைய ராஜ்யத்தை அதன் முழுமையான வடிவத்தில் நிரந்தர உடைமைகளாக பெற்றுக்கொள்ளமுடியாது,

ஒரு சுதந்தரம் ஒருவர் நிரந்தரமாக வைத்திருக்கும் ஒன்று

நீங்கள் அவர்களை அழைத்து உங்கள்சுதந்தரிக்க செய்துமலையில் அவர்களை நாட்டுவீர். (யாத்திராகமம் 15:17)

கடவுள் வணங்கப்படும் மலை அவருடைய நிரந்தர உடைமையாக கருதப்படுகிறது.

எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உம்முடையசுதந்தரமாகஏற்றுக்கொள்ளுங்கள். (யாத்திராகமம் 34: 9)

மோசே இஸ்ரவேல் ஜனங்களை தம்முடைய விசேஷமான உடைமைகளாக ஏற்றுக்கொள்ளும்படி கடவுளிடம் கேட்கிறார். அதாவது, மக்கள் நிரந்தரமாக அவருக்குச் சொந்தமானவர்களாக இருக்கும்படி.

அவருடையசுதந்தரத்தின் மகிமையின் ஐசுவரியத்தை தனக்கென இருப்பவர்களுக்கு பிரித்துவைத்திருகிறார். (எபேசியர் 1:18)

தம்மைத்தாமே ஒதுக்கிவைக்கிற அனைவருக்கும் கடவுள் அருளும் அற்புதமான காரியங்கள் அவர்களுடைய நிரந்தர உடைமையாக கருதப்படுகின்றன.

வாரிசுஎன்பவர் தனக்கென ஒன்றை நிரந்தரமாக வைத்திருப்பவர்

ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நியாயப்பிரமாணத்தினால் அல்ல, இந்த வாக்குத்தத்தத்தை அவர்கள் அறியாதிருந்தார்கள்வாரிசுகள்உலகின். (ரோமர் 4:13 ULT)

ஆபிரகாமும் அவருடைய சந்ததியும் முழு உலகையும் நிரந்தரமாக வைத்திருப்பார்கள்எ ன்பதே அந்த வாக்குறுதி.

தான் சுதந்தரவாளியாக இருக்கும்படி நியமித்த தன்னுடைய குமாரன் மூலமாக கர்த்தர் நம்முடன் பேசுகிறார். (எபிரெயர் 1: 2 ULT)

கடவுளுடைய குமாரன் எல்லாவற்றையும் ஒரு நிரந்தர உடைமையாக பெறுவார்.

விசுவாசத்தினாலே நோவா ... உலகத்தை கண்டனம் செய்து, விசுவாசத்தின் மூலமாகவரும் நீதியின் ஒருவாரிசுஆனார். (எபிரெயர் 11: 7)

நோவா ஒரு நீதியினை நிரந்தரமாக பெற்றார்.

படுத்துக்கொள்ளுதல் என்பது மரித்தலை குறிக்கிறது

உன் நாட்கள் முடிந்ததும் நீயும்உங்கள் மூதாதையரோடு படுத்துக்கொள்நான் உனக்குப் பின்வரும் ஒரு சந்ததியை உண்டாக்குவேன். (2 சாமுவேல் 7:12) >அவர்களிடம் கேளுங்கள், 'நீங்கள் வேறு எல்லோரையும் விட அழகாக இருக்கிறீர்களா? விருத்தசேதனமில்லாதவனுடன்படுத்துக்கொள் அவர்கள் பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களிடத்தில் விழுவார்கள். எகிப்து பட்டயத்துக்கு க்கொடுக்கப்படும்; அவளுடைய சத்துருக்களும் அவளுடைய ஊழியக்காரரும் பிடிபடுவார்கள்; (எசேக்கியேல் 32: 19-20 ULT) #### ஆளுதல் அல்லது ஆட்சி செய்வது என்பது கட்டுப்படுத்துவதை குறிக்கிறது. >ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது. (ரோமர் 5:21 ULT)
ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. (ரோமர் 6:12 உ டீல்)

ஓய்வெடு அல்லது ஓய்வெடுக்கும் இடம் என்பது நன்மையாக இருக்கும் நிலைமையை குறிக்கிறது

பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி, நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?"(ரூத் 3: 1 ULT)

என்னுடைய இளைப்பாறுதலில். அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன். (சங்கீதம் 95:11 ULT)

இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்.. (சங்கீதம் 132: 14 ULT)

தேசம் அவரையும், அவரது மகிமையானதாபரஸ்தலத்தையும்தேடுகின்றன. (ஏசாயா 11:ULT)

எழுதல் அல்லது நிற்றல் என்பது செய்கையை குறிக்கிறது

எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.; (சங்கீதம் 44:26 ULT)

ஒன்றை பார்த்தல் என்பது அங்கு இருத்தலை குறிக்கிறது

என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.. (சங்கீதம் 16:10 ULT)

விற்றல் என்பது ஒருவருடைய கட்டுப்பாட்டுக்கு ஒப்புக்கொடுப்பதை குறிக்கிறது. வாங்குதல் என்பது ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தலை குறிக்கிறது

[கர்த்தர்] [இஸ்ரவேலர்] மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார். (நியாயாதிபதிகள் 3: 8 ULT)

அமர்ந்து ஆளுதல்

கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடேவீற்றிருப்பார்.. (ஏசாயா 16: 5)

நிற்றல் என்பது வெற்றிகரமாக எதிர்த்து நிற்ப்பதை குறிக்கிறது

ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. (சங்கீதம் 1: 2)

நடப்பது என்பது நடக்கையையும் வழி (பாதை) என்பது செய்கையையும் குறிக்கிறது.

துன்மார்க்கரின் ஆலோசனையில்நடவாதவனும்பாக்கியவான். (சங்கீதம் 1: 1 ULT)

கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார். (சங்கீதம் 1: 6 ULT)

பொய்வழியைஎன்னிடமிருந்து விலக்கும். (சங்கீதம் 119: 28)

நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.. (சங்கீதம் 119: 32 ULT)

வேதம் சார்ந்த உருவப் படங்கள் - மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்கள்

This page answers the question: வேதாகமத்தில் உள்ள உருவப்படங்களில் மனிதன் உருவாக்கிய பொருட்களுக்கான சில உதாரணங்கள் என்ன?

In order to understand this topic, it would be good to read:

வேதாகமத்தில் மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பற்றிய சில உருவப்படங்கள் ஆனது அகர வரிசைப்படுத்தப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய எழுத்தில் உள்ள வார்த்தை உருவப்படத்தை குறிக்கிறது. உருவப்படம் உள்ள எல்லா வசனங்களிலும் அந்த வார்த்தை வர வேண்டிய வசியம் இல்லை. ஆனால் அந்த வார்த்தை குறிக்கும் அர்த்தம் அங்கு வரலாம்.

வெண்கலம் வலிமையை குறிக்கிறது

வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்... சங்கீதம் 18:34 யுஎல்டி)

சங்கிலி கட்டுப்படுத்தும் ஆற்றலை குறிக்கிறது

அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள். சங்கீதம் 2:3

உடுத்துதல் என்பது நல்லொழுக்க தன்மைகளை குறிக்கிறது (உணர்ச்சிகள், மனப்பாங்கு, ஆன்மா, வாழ்க்கை)

என்னைப் பலத்தால் இடைக்கட்டி., என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே (சங்கீதம் 18:32)

<தொகுதி வினா>நீதி அவருக்கு அரைக்கட்டும்,, சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்\

என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு., தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.. (சங்கீதம் 109:29 ULT)

<தொகுதி மேற்கோள்>நான் அவன்சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன். (சங்கீதம் 132:18 ULT)

கண்ணி (நூலால் வேலை செய்யும் பறவைகளுக்கான எளிய பொறி) இறப்பை குறிக்கிறது

வேட்டைக்காரர்களின் கண்ணியிலிருந்துஅவர் உங்களை தப்புவிக்கிறார். (சங்கீதம் 91:3 ULT)

<தொகுதி மேற்கோள்> மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; (சங்கீதம் 116:3 ULT)

ஒரு துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டது. (சங்கீதம் 119:61 ULT)

<தொகுதி மேற்கோள்>துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; (சங்கீதம் 119:110 ULT)

கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான். (சங்கீதம் 9:16 ULT)

அவர்கள் சமுதாயத்தோடு கலந்து மேலும் சிற்பங்களை வழிபடுவதற்கான வழிகளை கற்றுக்கொண்டு, அவர்களுக்கான ஒரு சூழ்ச்சியைஅமைத்தனர். (சங்கீதம் 106:35-36 ULT)

இதில் கண்ணி என்பது மரணத்திற்கு நேரே நடத்தும் தீமை செய்ய தூண்டுவதாகும்.

ஒரு கூடாரம் என்பது வீடு, இல்லம், ஒருவருடைய இல்லம், சந்ததி இவர்களை குறிக்கும்

தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சங்கீதம் 52:5 ULT)

<தொகுதி மேற்கோள்> துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். (நீதிமொழிகள் 14:11 ULT)

நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார். (ஏசாயா 16: 5 ULT)


திருமறை சார்ந்த படங்கள் - இயற்கை நிகழ்வுகள்

This page answers the question: இயற்கையின் சில எடுத்துக்காட்டுகள் கிறிஸ்துவ வேத நூலில் படங்களாகப் உபயோகபடுத்தபடுத்தபட்டனவா?

In order to understand this topic, it would be good to read:

கிறிஸ்துவ வேத நூலில் இருந்து சில இயற்கை நிகழ்வுகளுக்கு உட்படுத்தபட்ட படங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. அடிகோடிட்ட சொற்கள் ஒரு படத்தை சுட்டிக் காட்டுகின்றன. படத்தின் ஒவ்வொரு விவிலிய ஏட்டுச் சிறுகூறில் தோன்றும் வார்த்தை அவசியமில்லை, அந்த சொற்கள் சுட்டிக் காட்டுகின்ற எண்ணங்கள் அவசியமானது.

வெளிச்சம் யாரோ ஒருவரின் முகத்தை சுட்டிக் காட்டுகிறது (இது பெரும்பாலும் முகத்துடன் சேர்ந்திருக்கும் ஒருவரின் இருத்தலை சுட்டிக் காட்டுகிறது)

<தொகுதிவினா>யாஹ்வெக், உன்னுடைய முகத்தின் ஒளியை எங்களுக்கு உயர்த்துக.  (சங்கீதம் 4: 6 யு‌எல்‌டி)

அவர்கள் தங்களுடைய சொந்த வாளால் நிலத்தை அவர்கள் உடமையாக பெறவில்லை, அவர்களுடைய புயமும் அவர்களை பாதுகாக்கவில்லை; ஆனால் உன்னுடைய வலது கரமும், உன்னுடைய புயமும், மற்றும் உன்னுடைய முகத்தின் ஒளியும், அவைகள் அவர்களை பாதுகாத்தது. (சங்கீதம் 44: 3 யு‌எல்‌டி)

<தொகுதிவினா>அவர்கள் என்னுடைய முகத்தின் ஒளியை நிராகரித்தனர்.(யோபு 29:24 யு‌எல்‌டி)

யாஹ்வெக்கே, அவர்கள் உம்முடைய முகத்தின் ஒளியில் நடப்பார்கள். (சங்கீதம் 89:15 யு‌எல்‌டி)

ஒளி நற்பண்பை சுட்டிக் காட்டுகிறது , மற்றும் இருட்டு தீயபண்பை சுட்டிக் காட்டுகிறது

உங்களுடைய கண் கெட்டதாயிருந்தால், உங்களுடய உடல் முழுவதும் இருளாயிருக்கும். ஆகையால், உன்னுள் ஒளி இருளாயிருந்தால், அவ் இருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! (மத்தேயு 6:23 யு‌எல்‌டி)

நிழல் மற்றும் இருட்டு இறப்பை சுட்டிக் காட்டுகிறது.

ஆனால் நரிகள் வாழும் இடத்தில் எங்களை தள்ளினீர்கள் மற்றும் இறப்பின் இருளிலிருந்து எங்களை பாதுகாத்தீர்கள்.(சங்கீதம் 44:19)

நெருப்பு அதிக மன உணர்ச்சிகளை குறிப்பாக நேசம் அல்லது கோபத்தை சுட்டிக் காட்டுகிறது,

>

<தொகுதிவினா> எழும் நீரால் அன்பை தணிக்க முடியாது. (பாடல்களின் பாடல் 8: 7 யூஎல்டி)

என்னுடைய  சினத்தினால் அக்கினி  பற்றிக் கொண்டது, அது தாழ்ந்த  நரகத்தை மட்டும்  எரியும். (உபாகமம் 32:22யு‌எல்‌டி)

<தொகுதிவினா> ஆகையால் இஸ்ரேலின் மேல் யாஹ்வெக்குடைய சினம் பற்றியெரிந்தது. (நியாயாதிபதிகள் 3: 8 யு‌எல்‌டி)

யாஹ்வெக் அதை கேட்ட போது அவர் கோபம் அடைந்தார்; அவருடைய அக்னி எரிந்து கொண்டிருந்தது ஜேக்கப்க்கு எதிராக எரிந்து கொண்டிருந்தது, மேலும் அவருடைய சினம் இஸ்ரேலை தாக்கியது. (சங்கீதம் 78:21 யு‌எல்‌டி)

நெருப்பு அல்லது விளக்கு வாழ்க்கை சுட்டிக் காட்டுகிறது

அவர்கள் தன் சகோதரனைக் கொன்றவனை கொன்று; அவன் கொன்ற அவர் சகோதரனுடைய உயிருக்காக நாங்கள் அவனைக் கொன்று விடுவோம்; அதனால் அவர்களுடைய வாரிசுகளை அழிக்க வேண்டும். அவர்கள் எரியும் நிலக்கரியை விட்டு வெளியே வந்தார்கள். பூமியின் மேற்பரப்பில் என் கணவனின் பெயரையோ, மரபு வழி தோன்றியவர்களையோ விட்டுச் செல்வார்கள் என்று கூறினார். 2 சாமுவேல் 14: 7 யு‌எல்‌டி)

<தொகுதிவினா> இனி எங்களுடன் நீங்கள் போர் செய்யக் கூடாது, அதனால் நீங்கள் இஸ்ரேலின் விளக்குகளை வைக்காதீர்கள். (2 சாமுவேல் 21:17 யு‌எல்‌டி)

என் பணியாளாகிய டேவிட்டுக்கு முன்பு எந்நாளும் ஒரு விளக்கு இருந்தது, சாலமன் மகனுக்கு நான் குடும்பத்தை கொடுப்பேன். (1 இராஜாக்கள் 11:36 யு‌எல்‌டி)

<தொகுதிவினா>டேவிட்காக அவருடைய ஆண்டவராகிய யாஹ்வெக் ஒரு விளக்கை கொடுத்தார் ஜெருசேலமை வலிமைப்படுத்துவதற்காக தனக்கு பிறகு தன் மகனை வளர்த்தார். (1 ராஜாக்கள் 15: 4 யூஎல்டி)

மெய்யாக, கெட்டவர்களின் ஒளி வெளிப்படும்; அவர்களுடைய தீயின் பொறி ஒளிறாது. அவருடைய கூடாரத்தில் இருளின் ஒளி இருக்கும்; அவருக்கு மேலாக அவருடைய விளக்கு வெளிப்படும். (யோபு 18: 5-6 யூஎல்டி)

<தொகுதிவினா> நீங்கள் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்;என் ஆண்டவராகிய யாஹ்வெக்என் இருளை ஒளியாக்குகிறார். (சங்கீதம் 18:28 யு‌எல்‌டி)

ஒரு மங்கலான எரியும் விளக்கு திரியை அவர் தணிக்க மாட்டார். ஏசாயா 42: 3 யு‌எல்‌டி)

ஒரு அகலமான இடைவெளி பாதுகாப்பை சுட்டி காட்டுகிறது, பாதுகாப்பு, மற்றும் சுலபம்

என்னுடைய இடர் நாளில் எனக்கு எதிராக வந்தார், ஆனால் யாஹ்வெக் எனக்கு துணையாய் வந்தார்! அவர் அகலமான திறந்த வெளியில் என்னை இணைத்தார்; அவர் என்மேல் அன்பாக இருந்தமையால், என்னை பாதுகாத்தார். (சங்கீதம் 18: 18-19 யு‌எல்‌டி)

நீங்கள் என் பாதங்களுக்கு கீழே ஒரு அகன்ற இடத்தை கொண்டுள்ளீர்கள், என் கால்களில் விழுந்தது இல்லை. (2 சாமுவேல் 22:37 யு‌எல்‌டி)

நீங்கள் எங்களுடைய தலையின் மேல் எறிப்போக செய்தீர்கள்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; ஆனால் நீங்கள் எங்களை ஒரு பரந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டீர்கள்.   (சங்கீதம் 66:12 யு‌எல்‌டி)

ஒரு குறுகிய இடைவெளி இடர் அல்லது சிரமங்களை சுட்டிக் காட்டுகிறது

என்னுடைய ஆண்டவரான நீதி தேவனே நான் அழைக்கையில், எனக்கு பதில் கூறுங்கள்; நான் அறையின் உள்ளே நுழைந்த போது எனக்கு கொடுங்கள்.

எனக்கு கருணைக்காட்டி மற்றும் என் ஜெபத்தைக் கேளுங்கள். சங்கீதம் 4: 1 யு‌எல்‌டி)

ஒரு வேசிக்கு ஒரு ஆழமான படுகுழி, ஒரு ஒழுக்கமற்ற பெண் ஒரு குறுகலான கிணறு. (நீதிமொழிகள் 23:27 ULT)

நீர்மம் ஒரு நேர்மையான பண்பைச் சுட்டிக் காட்டுகிறது  (உணர்ச்சி, மனநிலை, உயிர், வாழ்க்கை)

கர்த்தர் என்னுடைய எதிரிகளை தண்ணீர் வெள்ளாமக பிரித்து ஓடுவது போல என் முன்பாக ஓடச் செய்தார்

. (2 சாமுவேல் 5:20 யு‌எல்‌டி)

<தொகுதிவினா>அவர் அவருடைய எதிரிகளை பெரும்வெள்ளம் போல நிரப்ப செய்தார். (நாகூம் 1: 8 யூஎல்டி)

என் இதயம் துன்பம் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அழுகிறது. (சங்கீதம் 119: 28 யு‌எல்‌டி)

<தொகுதிவினா>நான்நீரைப் போல ஊற்றப்படுகிறேன். (சங்கீதம் 22:14 யு‌எல்‌டி)

அதற்கு பின்பு நான் எல்லா சதையான அனைவரின் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். (யோவேல் 2:28 யு‌எல்‌டி)

<தொகுதிவினா> என் ஆண்டவரே, என் ஆத்துமா எனக்குள் உருகி விட்டது. (சங்கீதம் 42: 6 யு‌எல்‌டி)

யாஹ்வெக்கின் கோபம் நம் மேல் கொட்டபட்டுள்ளது அது மிகப் பெரியது. (2 நாளாகமம் 34:21யு‌எல்‌டி)

நீர் யாரோ சொல்வதை சுட்டிக் காட்டுகிறது

நிலையான சொட்டு நீரும் சண்டைக்காரியான மனைவியும். (நீதிமொழிகள் 19:13 யு‌எல்‌டி)

<தொகுதிவினா> அவனுடைய உதடுகள் அல்லிமலர், வெள்ளை போலம் சொட்டு நீர். (பாடல் பாடல் 5:13 யு‌எல்‌டி)

என்னுடைய கவலை நீரைப் போல கொட்டப்படுகிறது. (யோபு 3:24 யு‌எல்‌டி)

<தொகுதிவினா> ஒருவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஆழமான தண்ணீர் போல்இருக்கின்றன.ஞானத்தின் ஊற்று, பாய்ந்தோடுகிற நீரோடை போல் இருக்கிறது. (நீதிமொழிகள் 18: 3 யு‌எல்‌டி)

வெள்ள நீர் பேரழிவை சுட்டிக் காட்டுகிறது

நான்ஆழமான நீரிலிருந்து வந்தேன்,வெள்ளம் என் மேல் புரண்டுஓடுகிறது. (சங்கீதம் 69:2 யு‌எல்‌டி)

<தொகுதிவினா> நீரின் வெள்ளங்கள்என்னை மூழ்கடிக்கக் கூடாது. (சங்கீதம் 69:15 யு‌எல்‌டி) <தொகுதிவினா>

உயரத்திலிருந்து உம்முடைய கரத்தை அடையுங்கள்; இந்த வெளிநாட்டினரின் கரங்களிலிருந்து அதிக நீரைஎனக்குக் காப்பாற்றுங்கள். (சங்கீதம் 144:7 யு‌எல்‌டி)

ஒரு நீர் ஊற்று தோற்றத்தை சுட்டிக் காட்டுகிறது

யாஹ்வெக் பயப்படுதல் வாழ்க்கை ஒரு நீரூற்று. (நீதிமொழிகள் 14:27 யு‌எல்‌டி)

ஒரு பாறை பாதுகாப்பை சுட்டிக் காட்டுகிறது

என் ஆண்டவரை தவிர யார் ஒரு பாறையாக இருக்கிறார்?

<தொகுதிவினா> யாஹ்வெக், என்னுடைய பாறை, மற்றும் என்னுடைய இயேசு. (சங்கீதம் 19:14 யு‌எல்‌டி)


வேதாகம உருவங்கள் – தாவரங்கள்

This page answers the question: வேதாகம உருவங்களாகப் பயன்படுத்தப்படும் தாவரங்களின் சில எடுத்துக்காட்டுகள் யாவை?

In order to understand this topic, it would be good to read:

வேதாகமத்தில் தாவரங்கள் சம்பந்தப்பட்ட சில படங்கள் அகர வரிசைப்படி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லா பெரிய எழுத்துக்களிலும் உள்ள சொல் ஒரு யோசனையை குறிக்கிறது. உருவம் உள்ள ஒவ்வொரு வசனத்திலும் வார்த்தை தோன்ற அவசியமில்லை, ஆனால் அந்த வார்த்தையைக் குறிக்கும் யோசனை வேண்டும்.

கிளை என்பது ஒரு நபரின் சந்ததியைக் குறிக்கிறது

கீழே உள்ள எடுத்துக்காட்டுகளில், ஈசாயின் சந்ததியினரில் ஒருவரைப் பற்றி ஏசாயாவும், தாவீதின் சந்ததியினரில் ஒருவரைப் பற்றி எரேமியாவும் எழுதினார்கள்.

ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியுமாகிய, யெகோவாவுடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். (ஏசாயா 11: 1 ULT)

இதோ, நாட்கள் வருமென்று—கர்த்தர் சொல்லுகிறார்—அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பச் செய்வேன். அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ஆட்சிசெய்து பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். (எரேமியா 23: 5 ULT)

யோபுவில் "அவனுடைய கிளை துண்டிக்கப்படும்" என்று கூறும்போது, அவனுக்கு சந்ததியினர் யாரும் இருக்க மாட்டார்கள் என்று அர்த்தம்.

அவனுடைய வேர்கள் கீழே காய்ந்துவிடும்; மேலே அவனது கிளை துண்டிக்கப்படும். அவனுடைய நினைவு பூமியிலிருந்து அழிந்துவிடும்; அவனுக்கு தெருவில் பெயர் இருக்காது. (யோபு 18:17 ULT)

தாவரம் என்பது ஒரு நபரைக் குறிக்கிறது

தேவன் அவ்வாறே உன்னை என்றென்றும் அழிப்பார்; அவர்… வாழும் தேசத்திலிருந்து உன்னை வேரறுப்பார் . (சங்கீதம் 52: 5 ULT)

தாவரம் என்பது ஒரு உணர்ச்சி அல்லது மனப்பான்மையைக் குறிக்கிறது

ஒரு வகையான விதைகளை நடுவது அந்த வகையான தாவரத்தை விளைய செய்வதைப் போலவே, ஒரு விதத்தில் நடந்துகொள்வதும் அந்த வகையான விளைவுகளை விளைவிக்கும்.

வசனங்களில் உள்ள உணர்ச்சி அல்லது மனப்பான்மையை கீழே அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

உங்களுக்காக நீதியை விதைத்து, உடன்படிக்கை உண்மையின் பலனை அறுவடை செய்யுங்கள். (ஓசியா 10:12 ULT)

நான் கவனித்தவற்றின் அடிப்படையில், அக்கிரமத்தை உழுது, துன்பத்தை விதைப்பவர்கள், அதையே அறுவடை செய்கிறார்கள். (யோபு 4: 8 ULT)

மக்கள் காற்றை விதைத்து, சூறாவளியை அறுவடை செய்கிறார்கள். (ஓசியா 8: 7 ULT)

நீங்கள்... நீதியின் கனியை கசப்பாக மாற்றினீர்கள். (ஆமோஸ் 6:12 ULT)

நீங்கள் இப்போது வெட்கப்படுகிற விஷயங்களில் அப்போது உங்களுக்கு என்ன பலன் இருந்தது? (ரோமர் 6:21 ULT)

மரம் என்பது ஒரு நபரைக் குறிக்கிறது

அவன் அதன் பருவத்தில் அதன் பழங்களை உற்பத்தி செய்யும் நீரோடைகளால் நடப்பட்ட ஒரு மரத்தைப் போல இருப்பான், அதன் இலைகள் வாடிப்போவதில்லை; அவன் எதைச் செய்தாலும் அது செழிக்கும். (சங்கீதம் 1: 3 ULT)

துன்மார்க்கனும் அச்சுறுத்துகிறவனும் அதன் சொந்த மண்ணில் ஒரு பச்சை மரத்தைப் போல பரவுவதை நான் கண்டிருக்கிறேன். (சங்கீதம் 37:35 ULT)

நான் தேவனுடைய வீட்டில் ஒரு பச்சையான ஒலிவ மரத்தைப் போல இருக்கிறேன். (சங்கீதம் 52: 8 ULT)


விவிலிய படங்கள் - கலாச்சார மாதிரிகள்

This page answers the question: கலாச்சார மாதிரிகள் மற்றும் சில கலாச்சார மாதிரிகள் பைபிளில் காணப்படுவது என்ன?

In order to understand this topic, it would be good to read:

விளக்கம்

கலாச்சார மாதிரிகள் வாழ்க்கை அல்லது நடத்தை பகுதிகள் மன படங்கள் ஆகும். இந்த படங்கள் நம்மை இந்த தலைப்புகள் பற்றி கற்பனை செய்து பேசுகின்றன. உதாரணமாக, அமெரிக்கர்கள் பெரும்பாலும் பல விஷயங்களைப் பற்றி நினைக்கிறார்கள், திருமணமும் நட்பும் கூட, அவர்கள் இயந்திரங்களாக இருப்பதைப் போல. அமெரிக்கர்கள் "அவருடைய திருமணம் உடைந்து விட்டது" அல்லது "அவர்களது நட்பு முழு வேகத்தை முன்னேற்றுகிறது" என்று சொல்லலாம். இந்த உதாரணத்தில், மனித உறவுகள் ஒரு இயந்திரமாக மாதிரியாக இருக்கும்.

பைபிளில் காணப்படும் சில கலாச்சார மாதிரிகள் அல்லது மனோவியல் படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. முதலாவதாக, கடவுளுக்கு மாதிரிகள், பின்னர் மனிதர்களுக்கான மாதிரிகள், விஷயங்கள் மற்றும் அனுபவங்கள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பு மூலதன எழுத்துக்களில் எழுதப்பட்ட மாதிரி உள்ளது. அந்த வார்த்தை அல்லது சொற்றொடர் ஒவ்வொரு வசனத்திலும் அவசியம் இல்லை, ஆனால் யோசனை செய்கிறது.

கடவுள் ஒரு மனிதராக மாதிரியாக இருக்கிறார்

கடவுள் மனிதனாக இருப்பதாக பைபிளில் வெளிப்படையாக மறுக்கிறார் என்றாலும், மனிதர்கள் செய்யும் காரியங்களைச் செய்வதுபோல் அவர் அடிக்கடி பேசப்படுகிறார். ஆனால் கடவுள் மனிதனல்ல, அதனால் கடவுள் பேசுவதாக பைபிள் சொல்கிறது, அதிலுள்ள குரல்களை அவர் அதிருப்தி காட்டுகிறார் என்று நாம் கருதக்கூடாது. அவர் தனது கையில் ஏதோ ஒன்றைப் பற்றி ஏதாவது சொன்னால், அவர் ஒரு கையை வைத்திருப்பார் என்று நாம் நினைக்கக்கூடாது.

நாங்கள் கேட்டால்எங்கள் கடவுளாகிய யெகோவாவின் குரலை இனிமேல், நாம் இறந்து விடுவோம். (உபாகமம் 5:25 ULT)

நான் பலப்படுத்தியிருக்கிறேன் என் கடவுளாகிய ஆண்டவரின் கரம் (எர்ரா 7:28 உ டீ ல்)

கடவுளின் கை கர்த்தருடைய வார்த்தையின்படியே ராஜாவையும் தலைவர்களிடத்தையும் கட்டளையிடுவதற்காக ஒரே இருதயத்தை அவர்களுக்குக் கொடுக்க யூதாவின்மேல் வந்தார்கள். (2 நாளாகமம் 30:12)

இங்கு "கரம்" என்பது கடவுளுடைய வல்லமையைக் குறிக்கும் ஒரு ஒலி எழுப்பு. (காண்க: [மெடோனிமை] (../figs-cometaphor/01.md))

கடவுள் ஒரு ராஜாவாக மாதிரியாக இருக்கிறார்

கடவுள் பூமிக்குரியது கிங் ; (சங்கீதம் 47: 7)

இராச்சியம் கர்த்தருடையது; அவர் நாடுகளுக்கு மேல் ஆட்சியாளர் . (சங்கீதம் 22:28 உ டீ ல்)

உங்கள் அரியணை , கடவுளே, என்றென்றும் உள்ளது; ஒரு செங்கோல் உங்கள் இராச்சியம் செங்கோணமாகும். (சங்கீதம் 45: 6)

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. "என் பரலோகம் என்னுடையது அரியணை பூமி என்னுடைய பாதசாரி ஆகும். (ஏசாயா 66: 1 யூஎல்டி)

கடவுள் மண்டலங்களையும் நாடுகள் மீது; கடவுள் அவரது புனிதமான அரியணை அமர்ந்திருக்கிறார். மக்களில் <1> இளவரசர்கள் ஒன்றாக கூடி வந்திருக்கிறார்கள் ஆபிரகாமின் தேவனின் மக்களுக்கு; பூமியின் கேடயங்கள் கடவுளுக்கு உரியது; அவர் மிக உயர்ந்தவர். (சங்கீதம் 47: 8-9)

கடவுள் ஒரு மேய்ப்பராக மாதிரியாக இருக்கிறார், அவருடைய மக்கள் ஷீப் என மாதிரியாக இருக்கிறார்கள்

கர்த்தர் என் மேய்ப்பன் ; எனக்கு எதுவும் இல்லை. (சங்கீதம் 23: 1)

அவரது மக்கள் ஆடுகள்.

அவர் நம் கடவுள், மற்றும் நாம் அவரது மேய்ச்சல் மற்றும் அவரது கையில் ஆடு மக்கள். (சங்கீதம் 95: 7)

அவர் தம் மக்களை ஆடுகளைப்போல் நடத்துகிறார்.

அவர் தனது சொந்த மக்களை "ஆடுகளைப்போல்" வழிநடத்தி, வனப்பகுதி வழியாக அவர்களை வழிநடத்தியது ஒரு மந்தையைப் போல . (சங்கீதம் 78:52 உ டீ ல்)

தனது ஆடுகளை காப்பாற்றுவதற்காக இறக்க தயாராக இருக்கிறார். நான் நல்ல மேய்ப்பன், நானே எனக்குத் தெரிந்தவன், நானே எனக்குத் தெரியும். பிதா எனக்குத் தெரியும், நான் பிதாவை அறிந்திருக்கிறேன் நான் என் ஆடுகளை ஆடுகளுக்காகத் தருகிறேன் .இந்த மண்ணில் இல்லாத வேறே ஆடுகளும் எனக்கு உண்டு. அவர்களும் நானும் என் சத்தத்தைக் கேட்பேன்; அப்பொழுது ஒரே மந்தையும் ஒரு மேய்ப்பனுமாக இருக்கும். (ஜான் 10: 14-15 யூஎல்டி)

கடவுள் ஒரு முன்னுதாரணமாக மாதிரியாக இருக்கிறார்

யெகோவா ஒரு போர்வீரன் ; (யாத்திராகமம் 15: 3)

கர்த்தர் ஒரு போன்று வெளியே போவார் போர்வீரன் ;அவர் ஒரு யுத்த வீரர் என தொடருவார். அவர் தம்முடைய வைராக்கியத்தை தூண்டிவிடுவார். அவர் சத்தமிடுவார், ஆமாம், அவர் தனது போர் அழுகை கெஞ்சுவார்; அவர் சாப்பிடுவார் தனது எதிரிகளை தனது சக்தியைக் காட்டவும் . (ஏசாயா 42:13)

கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் அதிகாரத்தில் மகிமை வாய்ந்தவர் ; உன் வலதுகைக் கர்த்தாவே, எதிரி உடைந்திருக்கிறது . (யாத்திராகமம் 15: 6)

ஆனால் கடவுள் அவற்றை சுட்டுவார் ; திடீரென்று அவர்கள் இருக்கும் அவரது அம்புகள் காயம் . (சங்கீதம் 65: 7)

நீ அவர்களைத் திருப்புவாய்; அவர்களுக்கு முன் உங்கள் வில் வரைய வேண்டும். (சங்கீதம் 21:12 உ டீ ல்)

ஒரு தலைவர் ஷெஃபர்ட் என மாதிரியாக இருக்கிறார், அவர் வழிநடத்தும் அந்த ஷிப்ட் போல வடிவமைக்கப்பட்டுள்ளது

அப்பொழுது இஸ்ரவேலின் கோத்திரத்தார் எல்லாரும் எப்ரோனிலே தாவீதினிடத்தில் வந்து: இதோ, சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருந்தபோது, நீ இஸ்ரவேல் சேனையை உண்டாக்கினாயே என்று கர்த்தர் சொன்னார்; மேய்க்கும் என் ஜனமாகிய இஸ்ரவேலே, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாய் இருப்பாய். "(2 சாமுவேல் 5: 1-2 யூஎல்டி)

"அழிக்கவும், சிதறிப்போகும் மேய்ப்பர்களோடும் ஐயோ! எனது மேய்ச்சல் - இது யெகோவாவின் பிரகாரம். "(எரேமியா 23: 1 யூ.லீ.டி)

ஆகையால் உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் மந்தையின் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்திருக்கிறார். கவனமாக இருங்கள் மேய்க்கும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரப்பட்ட தம்முடைய சொந்த இரத்தத்தினாலே அதை வாங்கினார். 29 நான் புறப்பட்டுப்போகையில், பயங்கரமான ஓநாய்கள் உங்களிடத்திற்குள் பிரவேசிக்கிறதில்லையென்று அறிவேன் மந்தையின் .சீஷர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வரும்படி சில மனுஷர் வந்து, இழிவான காரியங்களைச் சொல்லுவார்கள் என்று உங்களுக்குத் தெரியும். (அப்போஸ்தலர் 20: 28-30 யூஎல்டி)

கண் லாம்ப் ஆக மாதிரியாக இருக்கிறது

இந்த மாதிரியின் மாறுபாடுகள் மற்றும் ஏவில் ஏஏ இன் மாதிரி உலகின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான கலாச்சாரங்களில், இந்த மாதிரிகள் பின்வரும் கூறுகளை உள்ளடக்கியிருந்தது:

பொருள்களைக் காட்டிலும் வெளிச்சத்தின் காரணமாக அல்ல, மாறாக அந்த பொருள்களின் மீது தங்கள் கண்களிலிருந்து வெளிச்சத்தை வெளிச்சமாகக் கொண்டிருக்கும் பொருள்களை மக்கள் பார்க்கிறார்கள்.

கண் விளக்கு ஆகும் உடலின். எனவே, உங்கள் கண் நன்றாக இருந்தால், முழு உடலும் ஒளி நிறைந்திருக்கும் . (மத்தேயு 6:22 உ டீ ல்)

கண்களிலிருந்து பிரகாசிக்கும் இந்த ஒளி பார்வையாளரின் தன்மையைக் கொண்டு செல்கிறது. துன்மார்க்கருடைய துன்மார்க்கம் பொல்லாததாயிருக்கிறது; அவரது தோழி அவரது கண்களில் தயவை பார்க்கவில்லை. (நீதிமொழிகள் 21:10 உ டீ ல்)

பொறாமை மற்றும் சபித்தல் யாரோ ஒரு ஏவில் கண் பார்த்து பார்த்து மாதிரியாக, மற்றும் ஆதரவாக யாரோ ஒரு நல்ல கண் பார்த்து போல் மாதிரியாக

தீய கண்களுடன் ஒரு நபரின் முதன்மை உணர்வு பொறாமை. மார்க் 7 ல் "பொறாமை" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை "கண்", இது ஒரு தீய கண்ணுக்கு இங்கே குறிக்கிறது.

அவர் கூறினார், "அவரை defies அந்த நபர் இருந்து வருகிறது ஒரு நபர் இருந்து, இதயத்தில் இருந்து, தீய எண்ணங்கள் தொடர ..., பொறாமை .... (மாற்கு 7: 20-22)

மத்தேயு 20:15-ன் சூழமைவு பொறாமை உணர்வை உள்ளடக்கியது. "உங்கள் கண் கெட்டதா?" அர்த்தம் "நீங்கள் பொறாமை கொண்டுள்ளீர்களா?"

என் சொந்த உடைமைகளுடன் நான் என்ன விரும்புகிறேனோ அதைச் செய்ய எனக்கு தகுதி இல்லையா? அல்லது உங்கள் கண் தீங்கு நான் நல்லது என்பதால்? (மத்தேயு 20:15 உ டீ ல்)

ஒரு நபரின் கண் தீமை என்றால், அந்த நபரின் பணத்தை மற்றவர்களின் பணத்தில் பொறாமை கொள்கிறார். ஒரு நபரின் கண் தீமை என்றால், அந்த நபரின் பணத்தை மற்றவர்களின் பணத்தில் பொறாமை கொள்கிறார். கண் என்பது உடலின் விளக்கு. எனவே, உங்கள் என்றால் கண் நல்லது ,முழு உடல் முழுவதும் ஒளி நிரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் உங்கள் கண் மோசமானது உன் சரீரம் முழுவதும் இருளடைந்தது. ஆகையால், உன்னுமுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அது இருளானது எவ்வளவு பெரியது! இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான். நீங்கள் கடவுளையும் செல்வத்தையும் சேமிக்க முடியாது . (மத்தேயு 6: 22-24 யூஎல்டி)

பொறாமை கொண்ட ஒருவர் ஒரு தீய சாம்பலைக் கவனிப்பதன் மூலம் ஒருவர் மீது சாபத்தை அல்லது மந்திரம் வைக்கலாம்.

முட்டாள் கலாத்தியர்கள், யாருடைய தீய கண் உங்களுக்கு தீங்கிழைத்ததா? (கலாத்தியர் 3: 1 யூஎல்டி)

நல்ல கண் கொண்ட ஒரு நபர் ஒருவர் அவரை பார்த்து ஒரு ஆசீர்வாதம் வைக்க முடியும்.

நான் கண்டால் உங்கள் கண்களில் ஆதரவாக ... (1 சாமுவேல் 27: 5 யூஎல்டி)

வாழ்க்கை ரத்த மாதிரி

இந்த மாதிரி, ஒரு நபர் அல்லது ஒரு விலங்கு இரத்தம் அதன் வாழ்க்கை பிரதிபலிக்கிறது.

ஆனால் நீங்கள் அதன் உயிர், அதாவது அதன் இரத்தத்தை கொண்டிருக்கும் இறைச்சியை உண்ணக்கூடாது. (ஆதியாகமம் 9: 4)

இரத்தம் சிந்தி அல்லது சிந்தியிருந்தால், யாராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எவரேனும்  மனிதனின் இரத்தத்தை உண்டாக்குகிறது மனிதன் தனது மூலம் இரத்தம் சிந்த வேண்டும் , (ஆதியாகமம் 9: 6 யூஎல்டி)

இந்த வழியில், இந்த நபர் பழிவாங்க விரும்பும் ஒருவர் கையால் இறக்க மாட்டார் சிந்திய இரத்தம் குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் சட்டசபைக்கு முன்பாக நிற்கும் வரை. (யோசுவா 20: 9 யூஎல்டி)

இரத்தம் சிரித்தாலும், ஒருவர் தன்னை கொல்லும் ஒருவரை பழிவாங்குவதற்காக இயல்பாகவே அழுவார். (இது மனிதனையும் உள்ளடக்கியது, ஏனென்றால் இரத்தம் சிந்திப்பவரால் சித்தரிக்கப்படுகிறது. See: [பேர்சொனிபிகேஷன்] (../figs-personification/01.md))

அப்பொழுது கர்த்தர்: நீ என்ன செய்தாய்? உன்னுடைய சகோதரனின் இரத்தம் எனக்கு அழைப்பு விடுகிறது தரையில் இருந்து. (ஆதியாகமம் 4:10)

ஒரு நாடு ஒரு பெண்மணியாக மாதிரியாக இருக்கிறது, அதன் கடவுளர்கள் அவரது ஹஸ்பெண்ட்டாக மாதிரியாக இருக்கிறார்கள்

கிதியோன் இறந்த உடனேயே இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பினர் தங்களைத் துரோகி பாகால்களை வணங்குவதன் மூலம். அவர்கள் தங்கள் தேவனாகிய பாகால் பெத்தீனை உண்டாக்கினார்கள். (நியாயாதிபதிகள் 8:33)

இஸ்ரவேல் தேசம் கடவுளின் மகனாக மாதிரியாக இருக்கிறது

இஸ்ரேல் ஒரு இளைஞன் போது நான் அவரை நேசித்தேன், நான் எகிப்தில் இருந்து என் மகன் என்று. (ஓசியா 11: 1 யூஎல்டி)

இரவு சூரியனைக் கொண்டிருக்கும் சூரியன் மாதிரியாக இருக்கிறது

உலகமெங்கும் அவர்களுடைய வார்த்தைகள் பூமியையும் அவர்களுடைய பேச்சுகளையும் புறப்படும். அவர் சண்டையிட்டுள்ளார் அவர்களுக்கு மத்தியில் சூரியனுக்கு ஒரு கூடாரம்.சூரியன் ஒரு மணமகன் வெளியே வரும் போல அவரது அறை மற்றும் அவர் தனது இனம் ரன் போது சந்தோஷமாக ஒரு வலுவான மனிதன் போல. (சங்கீதம் 19: 4-5)

சங்கீதம் 110 சூரியனைக் கர்ப்பத்திலிருந்து வெளிவரும் காலையில் வெளிவரும்போது.

இருந்து கர்ப்பத்தில் இருந்து விடியற்காலையில் உங்கள் இளமை பனிக்கட்டி போன்றது. (சங்கீதம் 110: 3)

வேகமாக செல்ல முடியும் என்று விஷயங்கள் விங்ஸ் கொண்ட மாதிரி

காற்று அல்லது வானத்தில் நகரும் விஷயங்களில் இது குறிப்பாக உண்மை

சூரிய வெளிச்சம் கொண்ட ஒரு வட்டு என மாதிரியாக உள்ளது, இது பகல் நேரத்திலிருந்து கிழக்கிலிருந்து மேற்கில் காற்று வழியாக "பறக்க" அனுமதிக்கின்றது. சங்கீதம் 139 ல், "காலின் இறக்கைகள்" சூரியனை குறிக்கிறது. மல்கியா 4 ல் தேவன் தன்னை "நீதியின் சூரியன்" என்று அழைத்தார், அவர் சூரியனைப் பற்றி சிறகுகளைப் போல் பேசினார்.

நான் பறந்து சென்றால் காலின் இறக்கைகள் மற்றும் கடல் முழுவதும் கடந்து பகுதிகளில் வாழ ... (சங்கீதம் 139: 9 உ டீ ல்)

என் பெயரைப் பயப்படுகிற நீங்கள், நீதியின் சூரியனைக் குணமாக்கும் அதன் இறக்கைகளில் . (மல்கியா 4: 2 யூஎல்டி)

காற்று விரைவாக நகரும் மற்றும் இறக்கைகள் கொண்ட மாதிரி.

அவர் காற்றின் இறக்கைகள் மீது பறக்கும். (2 சாமுவேல் 22:11 உ டீ ல்)

அவர் ஒரு கேருபீன் மீது பறந்து பறந்தார்; அவர் காற்றின் இறக்கைகள் மீது ஓடியது. (சங்கீதம் 18:10 உ டீ ல் )

நீங்கள் காற்றின் இறக்கைகள் மீது நடப்பீர்கள் (சங்கீதம் 104: 3 யூஎல்டி)

விநோதமானது விந்து ஆனது ஊடுருவக்கூடிய ஒன்று என மாதிரியாக உள்ளது

இந்த மாதிரியில், வீணானது வீணான காரியங்களை வீசும், அவர்கள் போய்விட்டார்கள்.

சங்கீதம் 1 மற்றும் யோபு 27 பொல்லாதவர்கள் பயனற்றவர்கள் என்றும் நீண்ட காலம் வாழ்வார்கள் என்றும் காட்டுகின்றன.

துரதிருஷ்டவசமாக, ஆனால் அதற்கு பதிலாக காற்று வீசுகிறது என்று வடுக்களை போன்ற . (சங்கீதம் 1: 4)

கிழக்கு காற்று அவரை எடுத்து செல்கிறது , மற்றும் அவர் விட்டு; அது அவரை தனது இடத்திலிருந்து அகற்றியது . (யோபு 27:21 உ டீ ல்)

பிரயோஜனமுள்ள எழுத்தாளர் எல்லாவற்றையும் பொருட்படுத்தவில்லை என்று கூறுகிறார்.

மூடுபனி ஒரு நீராவி போல் , காற்றில் ஒரு காற்று போன்ற எல்லாம் மறைந்து, பல கேள்விகளை விட்டுவிட்டு. சூரியனுக்குக் கீழே உழைக்கும் எல்லா வேலைகளிலிருந்தும் மனிதர்கள் என்ன லாபம் சம்பாதிக்கிறார்கள்? (பிரசங்கி 1: 2-3 யூஎல்டி)

யோபு 30:15-ல், யோபு அவருடைய கௌரவத்தையும் செல்வத்தையும் இழந்துவிட்டதாக புகார் கூறுகிறார்.

பயங்கரவாதிகள் என்னைத் திருப்புகிறார்கள்;

என் மரியாதை காற்று மூலம் போல் வெளியேறினால் ; என் செழிப்பு ஒரு மேகம் என விட்டு செல்கிறது . (யோபு 30:15)

மனித யுத்தம் டிவைன் வார்ஃபேர் என மாதிரியாக உள்ளது

தேசங்களுக்கிடையே யுத்தம் ஏற்பட்டபோது, ​​அந்த தேசங்களின் கடவுளர்களும் யுத்தத்தில் இருந்தனர் என்று மக்கள் நம்பினர்.

எகிப்தியர் தங்கள் நடுவே தங்குகிற முதற்பேறானவைகளையெல்லாம் அடக்கம்பண்ணுகையில், கர்த்தர் அவர்களுக்குள்ளே சங்காரம்பண்ணினார்  அவர் தெய்வங்கள் மீது தண்டனையை ஏற்படுத்தினார் . (எண்ணாகமம் 33: 4)

உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல, தேவரீர் உம்மிடத்திலிருக்கும் ஒரு ஜாதியும், உம்முடைய நிமித்தமும், உம்முடைய ஜீவனைக் காப்பாற்றினவர் யார்? நீங்கள் தேசங்களை விரட்டியடித்தீர்கள் அவர்களது தெய்வங்கள் நீ எகிப்திலிருந்து விடுவித்த உம்முடைய ஜனத்துக்கு முன்பாக நிற்கிறேன். (2 சாமுவேல் 7:23 ULT)

அராமரின் ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி:" அவர்களின் தேவன் மலைகளின் கடவுளே, அதனால்தான் அவர்கள் நாங்கள் இருந்ததை விட பலமாக இருந்தனர்.இப்பொழுதே நாங்கள் சமபூமியில் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவோம்; அவைகளைப்பார்க்கிலும் நாங்கள் பலங்கொண்டு போவோம். "(1இராஜாக்கள் 20:23)

வாழ்க்கையில் கட்டுப்பாடுகளை சிறப்பான பவுண்டரிகள் மாதிரியாக

கீழே உள்ள வசனங்கள் உண்மையான உடல் எல்லைகளை பற்றி அல்ல, ஆனால் கஷ்டங்கள் அல்லது வாழ்வில் சிரமங்களைப் பற்றியது அல்ல.

என்னைச் சுற்றியுள்ள ஒரு சுவர் கட்டியுள்ளார், நான் தப்பிக்க முடியாது. அவர் என் கூர்மையான கனிகளைக் கொடுத்தார். (புலம்பல் 3: 7 யூஎல்டி)

அவர் என் பாதையை குவளை கல் சுவர்கள் உடன் தடுத்துள்ளார்; நான் எடுக்கும் ஒவ்வொரு முறையும் வளைந்துகொடுக்கிறது. (புலம்பல் 3: 9 யூஎல்டி)

வரிகளை அளவிடுவது எனக்கு அருமையான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது (சங்கீதம் 16: 6)

ஆபத்தான இடங்களில் நாரோல் PLACES என மாதிரியாக இருக்கும்

சங்கீதம் 4-ல் தாவீதைக் காப்பாற்ற கடவுள் தாவீதைக் கேட்கிறார்.

நான் என் நீதிக்குத் தேவனே, என்னைக் கூப்பிடு; நான் இல் நான் hemmed இருக்கும் போது என்னை அறை கொடுக்க. எனக்கு இரங்கும், என் ஜெபத்தைக் கேளுங்கள். (சங்கீதம் 4: 1 யூஎல்டி)

ஒரு துன்பகரமான நிலைமை ஒரு விபத்து என மாதிரியாக உள்ளது

யோபுவும் அவருக்காக நடந்த எல்லா துயரங்களுமான காரணத்தால், அவர் வனாந்தரத்தில் இருந்தார் போல் பேசினார். வனப்பகுதிகளில் வாழ்கிற விலங்குகளாகும்.

என் இருதயம் கலங்குகிறது; நாட்கள் தொல்லை எனக்கு வந்துவிட்டது. நான் இருளடைந்த தோலைப் பற்றிப் போகிறேன், ஆனால் சூரியனைப் பற்றி அல்ல; நான் சட்டமன்றத்தில் நிற்கிறேன், உதவிக்காக அழுகிறேன். நான் வக்காலிகளுக்கு ஒரு சகோதரர் ஓஸ்டரிகளின் ஒரு துணை . (யோபு 30: 27-29)

நல்வாழ்வின் சிறப்பம்சமாக தூய்மைப்படுத்துதல், மற்றும் தீமை என்பது பல்சார்ந்த டிர்டின்ஸ்

தொழுநோய் ஒரு நோய். ஒருவன் அதைக் கண்டால், அவன் தீட்டானென்று சொல்லப்படுவான்.

இதோ, குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக வணங்கி: ஆண்டவரே, நீ என்னை சுத்தம் செய்ய முடியும் . "இயேசு தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனடியாக அவர் இருந்தார் அவருடைய குஷ்டரோகத்தைச் சுத்திகரித்து (மத்தேயு 8: 2-3 யூஎல்டி)

ஒரு "அசுத்த ஆவியை" ஒரு தீய ஆவி.

ஒரு அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டு சென்றுவிட்டால், அது நீரற்ற இடங்களை கடந்து ஓய்வெடுக்கிறது, ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. (மத்தேயு 12:43)