தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

John

John 1

John 1:1-3

ஆதியில்

தேவன் வானத்தையும் பூமியையும் படைப்பதற்கு முன்பதாக இருந்த காலத்தை இது குறிக்கிறது. வார்த்தை

இது இயேசுவைக் குறிக்கிறது. "வார்த்தை" என்று இதை முடிந்தால் மொழிபெயர்க்கவும். # "வார்த்தை" என்பது உங்கள் மொழியில் பெண்மையாக இருக்குமானால் "வார்த்தை என்று அழைக்கப்பட்டவர்" என்று மொழிபெயர்க்கலாம். # எல்லாப் பொருட்களும் அவர் மூலமாய் உண்டாக்கப்பட்டது

இது செய்வினைச் சொல்லாக மொழிபெயர்க்கப்படலாம்: "தேவன் எல்லாப் பொருட்களையும் அவர் மூலமாய் உண்டாக்கினார்." # உண்டாக்கப்பட்டதொன்ரும் அவரன்றி உண்டாக்கப்படவில்லை

"தேவன் அவரில்லாமல் ஒன்றையும் உண்டாக்கவில்லை" அல்லது "தேவன் எல்லாவற்றையும் அவரோடு உண்டாக்கினார்."

John 1:4-5

அவருக்குள் ஜீவன் இருக்கிறது

"வார்த்தை என்று அழைக்கப்பட்ட இவர்

எல்லாம் வாழக் காரணமாய் இருந்தவர்." மனுக்குலத்தின் ஒளியாய் # இருக்கிறது அந்த ஜீவன்

"ஒளியானது இருளில் இருக்கிறதை எவ்வாறு வெளிப்படுத்துகிறதோ அவ்வாறு இவர் தேவனைக் குறித்த உண்மையை வெளிப்படுத்தினார்."

இந்த ஒளி இருளில் பிரகாசிக்கிறது, இருள் இதை அணைத்துவிட வில்லை

"தாங்கள் செய்கிறது பாவம் என்று இவர் வெளிப்படுத்துவதை மக்கள் விரும்பவில்லை, இருள் தீமையாய் இருப்பது போலவும் தீமை ஒளியை அனைக்கமுடியாதது போலவும் தீய மக்கள் தேவனுடைய உண்மையை ஒளியைப் போன்ற ஒருவர் வெளிப்படுத்துவதிலிருந்து தடுக்க முடியாது."

John 1:6-8

John 1:9

எரிகிறது

"ஒளியைக்கொடுத்தல்"

John 1:10-11

அவர் இந்த உலகத்தில் இருந்தார்; இந்த உலகம் அவரால் உண்டாக்கப்பட்டது; இந்த உலகமோ அவரை அறியவில்லை

"அவர் இந்த உலகத்தில் இருந்தாலும், இந்த உலகத்தில் இருப்பவை எல்லாம் தேவன் # அவர் மூலமாய் உண்டாக்கினாலும், மக்கள் இன்னமும் அவரைக் கண்டு கொள்ளவில்லை." அவருக்கு சொந்தமானவைகளிடத்தில் வந்தார், அவரது சொந்த ஜனமோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை

"அவருடைய சொந்த நாட்டவரிடத்திற்கு வந்தார்; அவருடைய சொந்த நாட்டவரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை."

John 1:12-13

அவர் உரிமைக் கொடுத்தார்

"அவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்" அல்லது "அவர்களுக்கு அவர் அதைக் கூடும்படி செய்தார்"

John 1:14-15

கிருபையின் நிறைவு

"நாம் தகுதியில்லாத வழிகளில் நம்மிடம் எப்பொழுதும் அன்பாகவே நடக்கிறது"

John 1:16-18

நிறைவு

"இந்த வார்த்தை முடிவில்லாத தேவக் கிருபையைக் குறிக்கிறது.

இலவசமான பரிசு இலவச பரிசாக

"ஆசீர்வாதத்துக்குமேல் ஆசீர்வாதம்"

அவர் ஒருவரே தேவன்

இது 1. "ஒரே ஒரு தேவன்" அல்லது 2. "ஒரே ஒரு குமாரன்" என்று அர்த்தப்படலாம்.

பிதாவினுடைய மார்பில் இருக்கிறவர்

"பிதாவோடு எப்போதும் இருக்கிறவர்", நெருங்கிய உறவைக் குறிக்கிறது.

John 1:19-21

மறுக்கவில்லை

"அவர் அவர்களுக்கு சத்தியத்தை சொல்லி தெளிவாக கூறினார்"

பின்னே நீர் யார்?

"நீர் மேசியா இல்லையென்கிற பட்சத்தில் காரியம் என்ன?" அல்லது "என்ன நடந்து கொண்டிருக்கிறது?" அல்லது "நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?"

John 1:22-23

அவர்கள் அவனிடம் சொன்னார்

"ஆசாரியர்களும் லேவியர்களும் யோவானிடம் சொன்னார்கள்" (பார் 1:19)

நாங்கள்...நாம்

"ஆசாரியர்களும் லேவியர்களும் யோவானல்ல"

அவன் சொன்னான்

"யோவான் சொன்னான்" வனாந்திரத்திலிருந்து கூப்பிடுகிறவனுடைய சத்தம் நான்

"ஒருவனும் கேட்கக்கூடாத இடத்திலிருந்து சத்தமாக பேசுகிறவனைப் போல ஒருவன் நான்"

கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்து

"முக்கியமானவர்கள் வரும்போது பாதைகளை ஆயத்தம் பண்ணும் மக்களைப் போல கர்த்தருடைய வருகைக்கு உங்களை நீங்களே ஆயத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்"

John 1:24-25

John 1:26-28

எனக்கு பின் வருகிறவர் இவர் தான்

"நான் சென்ற பின் அவர் உங்களுக்கு பிரசங்கிப்பார்."

அவருடைய காலணியின் வாரை அவிழ்க்க கூட நான் தகுதி அல்ல

"ஒரு வேலைக்காரன் செய்யும் தாழ்ந்த வேலையைக் கூட தான் செய்ய தகுதி இல்லை என்று யோவான் சொல்லுகிறான்."

John 1:29-31

எனக்கு பின் வருகிறவர் என்னிலும் பெரியவர் ஏனென்றால் அவர் எனக்கு முன் இருந்தவர்

"1:15 இல் மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

John 1:32-34

கீழ்நோக்கி

"கீழே வருதல்"

தேவக் குமாரன்

"இந்தப் பிரதியின் சில நகல்கள் "தேவனுடையக் குமாரன்" என்று சொல்லுகிறது; மற்றவை, "தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்"

John 1:35-36

John 1:37-39

பத்தாம் மணி

இந்தக் கூற்று இன்னுமொரு பட்டணத்துக்கு பிரயாணமாய் போக இருட்டும் முன், மதிய வேளையில் ஒரு நேரம் மிகவும் தாமதமாய் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

John 1:40-42

யோவான்

இது யோவான் ஸ்நானகன் அல்ல. யோவான் என்ற பெயர் ஒரு பொதுவான பெயர் ஆகும்.

John 1:43-45

John 1:46-48

நாசரேத்திலிருந்து ஏதாகிலும் நல்ல காரியம் வரக்கூடுமோ?

"நாசரேத்திலிருந்து ஒரு நன்மையும் வர முடியாது"

ஏமாற்றுதல் இல்லாதவர்

"முழுவதும் உண்மையுள்ள மனிதன்."

John 1:49-51

உண்மையாக,உண்மையாக

பின் வரும் வாக்கியம் முக்கியமும் உண்மையும் என்று உங்கள் மொழியில் எவ்வாறு முக்கியத்துவப்படுத்துவீர்களோ அவ்வாறு இதை மொழிபெயர்க்கவும்.

John 2

John 2:1-2

John 2:3-5

பெண்ணே

"பெண்ணே" என்று ஒரு மகன் அழைத்தால் அது சாந்தமில்லாத வார்த்தை ஆகி போய்விடும். அதனால் சாந்தமான மற்றும் பொதுவான வார்த்தையாய் இதை மொழிபெயர்க்கவும்.

அது என்னோடு செய்ய வேண்டுவது என்ன?

"இது என்னோடு செய்ய ஒன்றுமில்லை." அல்லது "நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லாதே."

இன்னும் வரவில்லை

"இங்கு இன்னும் இல்லை"

John 2:6-8

இரண்டிலிருந்து மூன்று மீட்டரெட்கள்

"80 to 120 லிட்டர்கள்." ஒரு "மீட்டரெட்" என்பது 40 லிட்டர்களின் திரவ அளவு.

விளிம்பு வரை

"மேல் வரை" அல்லது "முழுவதும் நிறைந்து" என்பதாய் அர்த்தம் கொள்ளும்.

தலைமைப் பந்தி விசாரிப்புக்காரன்

"உணவுக்கும் குடிபானத்துக்கும் பொறுப்பாளி.

John 2:9-10

தண்ணீர் மொண்ட வேலைக்காரர்கள் அறிவர்

இது மறைமுக தகவல்.

குடித்த

மிகுதியான மதுபானம் அருந்தியதால் சாதாரண திராட்ச ரசத்துக்கும், விலையேறப்பெற்ற திராட்ச ரசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்ல முடியாத நிலைமை.

John 2:11

John 2:12

அவர் கீழே சென்றார்

மேல்நோக்கி இருந்த இடத்திலிருந்து தாழ்வானப் பகுதிக்குப் பயணப்பட்டார்கள் என்பது பொருள். கானாவூர் கப்பர்நகூமின் தென் மேற்குப் பகுதி ஆனால் அது உயர்வானப் பகுதியில் இருக்கிறது.

அவர் சகோதரர்கள்

இந்த வார்த்தை எல்லா சகோதரர்களையும் சகோதரிகளையும் சேர்த்து சொல்லுகிறது.அவரை விட அவருடைய அனைத்து சகோதரர்களும் சகோதரிகளும் விட இளையவர்கள்.

John 2:13-14

எருசலேம் வரை

தாழ்வானப் பகுதியிலிருந்து உயர்வானப் பகுதிக்கு செல்வதாக அர்த்தப்படும். எருசலேம் மலை மேல் கட்டப்பட்டுள்ளது.

தேவாலயத்தில்

யூதரல்லாத மக்கள் ஆராதிக்க வரும் ஆலயத்தின் வெளிப் பிரகாரம்

விற்றவர்கள்

மக்கள் தேவனை கனப்படுத்தும்படி ஆலயத்திலே மிருகங்களை வாங்கி பலியிடுவார்கள்.

பணம் மாற்றுபவர்கள்

யூத அதிகாரிகளுக்கு மிருகங்களை பலியிடும்படி வாங்குகிறவர்கள் தேவைப்பட்டனர். ஏனென்றால் "பணம் மாற்றுபவர்களிடமிருந்து" சிறப்பு பணத்தை வெளியிலிருந்து மாற்றும்படிக்காக.

John 2:15-16

என்னுடைய தகப்பன் வீடு

தேவாலயத்தைக் குறிக்கும் பதத்தை இயேசு பயன்படுத்துகிறார்.

John 2:17-19

உன்னுடைய வீடு

தேவனுடைய வீடாகிய ஆலயத்தைக்குறிக்கிறது இந்த பதம்.

விழுங்கி

"முழுவதுமாக ஆட்கொண்டு" என்று பொருள் படும்.

இந்தக் காரியங்கள்

இயேசு தேவாலயத்தின் வியாபாரத்தைக் கெடுத்ததைக் குறிக்கிறது.

John 2:20-22

மூன்று நாளைக்குள் இதை எழுப்புவீர்?

"இதை மூன்று நாளைக்குள்ளாக மீண்டும் எழுப்ப சாத்தியமில்லாதது!"

இந்தக் கூற்று

2:19 இல் உள்ள இயேசுவின் கூற்றைக் குறிக்கிறது.

John 2:23-25

அப்படியிருந்தும்

இது எதிர்பாராத சம்பவம் நடக்கும் என்பதை காண்பிக்கும் ஒரு இணைப்பு வார்த்தை மாற்று மொழி பெயர்ப்பு : ஆனால் எப்படியாயினும்.

John 3

John 3:1-2

உறுப்பினர்

குழுவின் ஒரு பகுதி

யூத ஆலோசனைச் சங்கம்

"சனகரிம்" என்று யூத ஆலோசனைச் சங்கம் அழைக்கப்பட்டது. யூத சங்கங்களிலேயே மிகவும் முக்கியமானது இச் சங்கம்.

நாங்கள் அறிவோம்

"நங்கள்" என்பது நிக்கொதேமுவையும் யூத சங்கத்தின் மற்றவர்களையும் மட்டுமே குறிக்கிறது.

John 3:3-4

மெய்யாகவே மெய்யாகவே

1:51 இல் இதை மொழிபெயர்த்ததைப் போலவே மொழிபெயர்க்கவும்.

மறுபடியும் பிறத்தல்

"மேலிருந்து பிறத்தல்" அல்லது "தேவனால் பிறத்தல்"

ஒரு மனிதன் வயதுள்ளவனாய் இருக்கும்போது எப்படி மறுபடியும் பிறக்கிறது?

இது நடவாது என்பதைத் தெரிவிக்க இந்தக் கேள்வியைப் பயன்படுத்தினான். மறு மொழிபெயர்ப்பு: "ஒரு மனிதன் வயதுள்ளவனாய் இருக்கும்போது மறுபடியும் பிறக்க முடியாது."

அவன் இரண்டாம் முறை தனது தாயின் கர்ப்பத்தில் நுழைந்து பின் பிறக்க முடியாது, முடியுமா?

"நிச்சயமாக, அவன் இரண்டாம் முறை தனது தாயின் கர்ப்பத்தில் நுழைந்து பின் பிறக்க முடியாது."

இரண்டாம் முறை

"மறுபடியும்" அல்லது "இரண்டுதரம்"

கர்ப்பம்

குழந்தை வளரும் ஒரு பெண்ணின் உடலின் ஒரு பகுதி. மறு மொழிபெயர்ப்பு: "கர்ப்பப்பை" அல்லது "வயிறு."

John 3:5-6

மெய்யாகவே மெய்யாகவே

3:3 இல் இதை மொழிபெயர்த்ததைப் போலவே மொழிபெயர்க்கவும்.

தன்ணீரினாலும் ஆவியினாலும் பிறத்தல்

மூன்று சாத்தியமான அர்த்தங்கள் உண்டு 1. "ஜலத்தினால் ஞானஸ்நானம்" அல்லது 2. "சரீரப்பிரகாரமாகப் பிறத்தல்" அல்லது 3. "பரிசுத்த ஆவியில் பிறத்தல்"

மறு மொழிபெயர்ப்பு: "பரிசுத்த ஆவியினால் ஆவிக்குரிய பிரகாரமாகப் பிறத்தல்"

John 3:7-8

நிக்கொதேமுவுடன் பேசுவதை இயேசு தொடர்ந்தார்.

நீ மறுபடியும் பிறக்க வேண்டும்

"நீ மறுபடியும் மேலிருந்து பிறக்க வேண்டும்" அல்லது "தேவன் உனக்கு ஜீவன் தர வேண்டும்" (யோவான் 3:3

இல் இதனுடைய விளக்கத்தைப் பார்க்கவும்)

காற்று தான் விரும்புகிற திசையில் வீசுகிறது

இங்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. மூல பாஷையில் காற்றுக்கும் ஆவிக்கும் ஒரே வார்த்தை தான் உண்டு. மறு மொழிபெயர்ப்பு: "பரிசுத்த ஆவியானவர் தான் விரும்புகிற திசையில் வீசுகிற காற்றைப் போல வீசுகிறார்."

John 3:9-11

இந்தக் காரியங்கள் எப்படி ஆகும்?

இந்தக் கூற்றுக்கு அழுத்தம் தரும் விதமாக இந்த பதில் எதிர்பாராக் கேள்வி இருக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "இது நடக்காது" அல்லது "இது நடக்க முடியாதது!"

நீங்கள் இஸ்ரவேலின் போதகராயிருந்தும் இந்தக் காரியங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தக் கூற்றுக்கு அழுத்தம் தரும் விதமாக இந்த பதில் எதிர்பாராத கேள்வி இருக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "நீ இஸ்ரவேலில் போதகராயிருந்தும் இந்தக் காரியங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதைக்குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன்!"

மெய்யாகவே, மெய்யாகவே

1:51 இல் இதை மொழிபெயர்த்ததைப் போலவே மொழிபெயர்க்கவும்.

நாங்கள் பேசுகிறோம்

"நாங்கள்" என்ற வார்த்தை இயேசு சொன்னபோது நிக்கொதேமுவை சேர்க்கவில்லை.

John 3:12-13

நான் சொன்னால் நீங்கள் எவ்வாறு நம்புவீர்கள்

இரண்டு இடங்களிலேயும் "நீ" ஒருமையில் உள்ளது.

நான் சொன்னால் நீங்கள் எவ்வாறு நம்புவீர்கள்?

"பரலோகக் காரியங்களை # உங்களோடு நான் சொன்னால் நீங்கள் நிச்சயமாக நம்பமாட்டீர்கள்." பரலோகக் காரியங்கள்

"ஆவிக்குரிய காரியங்கள்"

John 3:14-15

மோசே சர்ப்பத்தை தூக்கினது போல

உண்மையான சர்ப்பம் அல்ல. செய்யப்பட்ட சர்ப்பம். பித்தளையில் செய்யப்பட்டது. ஒருவகை உலோகம்.

வனாந்திரத்தில்

வனாந்திரம் ஒரு வறண்ட காலியான இடம்; ஆனால் இங்கு மோசேயும் இஸ்ரவேலர்களும் நாற்ப்பது வருடங்கள் சுற்றின இடத்தைக் குறிக்கிறது.

வனாந்திரத்தில் மோசே சர்ப்பத்தை தூக்கினதுபோல மனுஷக்குமாரனும் தூக்கப்படவேண்டும்.

John 3:16-18

தேவன் உலகத்தை மிகவும் நேசித்தார்

வாழுகிற எல்லாரையும் அல்லாமல் "உலகம்" என்ற வார்த்தை இயேசுவை விசுவாசிக்கும் உலகத்தில் உள்ள அனைவரையும் குறிக்கிறது.

தனித்துவமான குமாரன்

"ஒரேக் குமாரன்"

நியாயம் தீர்த்து

"தண்டித்து"

John 3:19-21

அவருடையக் கிரியைகள் வெளிப்படா வண்ணம்

மறு மொழிபெயர்ப்பு: "ஒளியானது அவர் செய்யும் காரியங்களை வெளிப்படுத்தா வண்ணம்" அல்லது "ஒளியானது அவருடையக் கிரியைகளைத் தெளிவாக்காத வண்ணம்"

அவருடையக் கிரியைகள் தெளிவாகப் பார்க்கப்ப்படும்படி

மறு மொழிபெயர்ப்பு: "மக்கள் அவருடையக் கிரியைகளைத் தெளிவாகக் காணும்படி" அல்லது "அவர் செய்யும் காரியங்களை அனைவரும் தெளிவாகப் பார்க்கும்படி"

John 3:22-24

அங்கு நிறைய தண்ணீர் இருப்பதால்

அங்கு நிறைய ஊற்றுகள் இருப்பதால்"

அயினோன்

"ஊற்றுகள்" என்று இந்த வார்த்தை பொருள் படும்.

சாலிம்

யோர்தான் நதிக்கு அடுத்து இருக்கும் ஒரு கிராமம் அல்லது பட்டணம்

ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்

"யோவான் அவர்களை ஞானஸ்நானம் பண்ணுவித்தான்" அல்லது "அவன் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்"

John 3:25-26

சில யூதர்களுக்கும் சில யோவானின் சீடர்களுக்கும் இடையே ஒரு பிரச்சனை எழுந்தது

"பின்பு யோவானின் சீடர்களும் யூதர்களும் வாக்குவாதம் பண்ணத் துவங்கினர்"

ஒரு வாக்குவாதம் எழும்பினது

"ஒரு வாக்குவாதம் துவங்கியது" அல்லது "ஆரம்பித்தது"

வாக்குவாதம்

வார்த்தைகளைக் கொண்டு சண்டை இடுதல்

பார், அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார்

இந்த பதத்தில், "பார்" என்ற வார்த்தை "கவனம் செலுத்து" என்று அர்த்தப்படும் ஒரு கட்டளை!" மறு மொழிபெயர்ப்பு: "பார்! அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார்" அல்லது "அதைப் பார்! அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார்"

John 3:27-28

ஒருவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமுடியாது

"ஒருவனுக்கும் ஒரு வல்லமை இல்லை"

நீங்கள் நீங்களே

"நீங்கள்" என்ற வார்த்தை பன்மையில் உள்ளது. இது யோவான் பேசிக்கொண்டிருக்கும் அனைவரையும் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "நீங்கள் எல்லாரும்" அல்லது "எல்லாரும்."

நான் அவருக்கு முன் அனுப்பப்பட்டவன்

"தேவன் முதலாவதாக வரும்படி அனுப்பப்பட்டார்"

John 3:29-30

மணமகள் உள்ளவனே மணமகன்

"மணமகன் மணமகளை விவாகம் செய்கிறான்." அல்லது "மணமகன் மணமகளுடன் இணைந்திருக்கிறான்."

இதுவே பூரணமாக்கப்பட்ட என்னுடைய சந்தோஷமாய் இருக்கிறது

"நான் மிகவும் களிகூருகிறேன்" அல்லது "நான் அதிகமாக களிகூருகிறேன் /மகிழ்ச்சியாயிருக்கிறேன்."

என்னுடைய சந்தோசம்

"என்னுடைய" என்ற வார்த்தை பேசிக்கொண்டிருக்கிற யோவான் ஸ்நானகனைக் குறிக்கிறது.

அவர் பெருகவேண்டும்

"அவர்" என்ற வார்த்தை மணவாளனான இயேசுவைக் குறிக்கிறது.

John 3:31-33

John 3:34-36

தேவன் அனுப்பினவர்

"தன்னை பிரதிநிதிக்கும்படி தேவன் அனுப்பின இந்த இயேசு" # ஆவியை அளவின்படி கொடுக்கமாட்டார்

"ஏனென்றால் தேவன் தன்னுடைய ஆவியின் எல்லா வல்லமையையும் அவருக்குக் கொடுத்தார்."

விசுவாசிக்கிறவன்

"விசுவாசிக்கிற மனிதன்" அல்லது "விசுவாசிக்கிற எவனும்"

தேவக் கோபம் அவன் மீது தங்கி இருக்கிறது

"தேவனுடையக் கோபம் அவனோடு தங்கி இருக்கிறது"

John 4

John 4:1-3

இயேசு தெரிந்துகொண்ட இப்போது

"இப்போது" என்கிற வார்த்தை கதையின் தலைப்பின் மாற்றத்தைக் குறிக்கிறதற்காகப் பயன்படுத்தப்படும். முந்தின வசனங்களில் யோவானின் வார்த்தைகளிலிருந்து இயேசுவின் கிரியைகளுக்கு கதை மாறுகிறது.

இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை

"உண்மையில் இயேசு தாமே அல்ல மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது." "தாமே" என்ற வார்த்தை இயேசுவை முக்கியப்படுத்த சேர்த்தப்பட்டது.

John 4:4-5

John 4:6-8

எனக்கு சிறிது தண்ணீர் கொடு

இது கட்டளை அல்ல; ஒரு சாந்தமான வேண்டுகோள் ஆகும்.

John 4:9-10

ஒரு தொடர்பும் இல்லை

"தொடர்பு வைத்துக் கொள்ளாதே"

John 4:11-12

எங்கள் முற்பிதா யாக்கோபைவிட நீர் பெரியவறல்ல, பெரியவரா...?

"எங்கள் முற்பிதா யாக்கோபைவிட நீர் பெரியவராக இருக்க முடியாது..."

John 4:13-14

John 4:15-16

ஐயா

இந்த சூழலில், சமாரியப் பெண் இயேசுவை ஒரு மரியாதை அல்லது தாழ்மையின் நிமித்தம் "ஐயா," என அழைத்தார்.

தண்ணீர் எடுக்க

ஒரு கொள்கலன் மற்றும் கயிற்றின் மூலம் "கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க"அல்லது தண்ணீர் பெற

John 4:17-18

John 4:19-20

நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்

"நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் புரிந்துகொண்டேன்"

John 4:21-22

இரட்சிப்பு யூதர்களிடமிருந்து வருகிறது, எங்களுக்கு தெரிந்தவையை நாங்கள் ஆராதிக்கிறோம்

"நாங்கள் அவரை அறிந்திருக்கிறோம், ஏனென்றால் அவரே தேவனுடைய தண்டனையிலிருந்து மக்களைக் காப்பாற்றுகிறவர்

அவர் யூதனாகப் பிறந்தார்."

John 4:23-24

எப்படியாயினும், அந்த நேரம் வருகிறது, இப்பொழுது என்பது இங்கு இருக்கிறது, அப்பொழுது

மறு மொழிபெயர்ப்பு: ஆனால் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது"

ஆவியில் ஆராதனை

"அவருடைய ஆவியானவர் சொல்லுகிறபடி ஆராதனை"

John 4:25-26

John 4:27

John 4:28-30

இது கிறிஸ்துவாக இருக்க முடியாது, முடியுமா?

மறு மொழிபெயர்ப்பு: "இந்த மனிதன் கிறிஸ்துவாக இருக்க முடியுமா?"

John 4:31-33

John 4:34-36

என்னுடைய உணவு என்னை அனுப்பினவருடைய வேலையை செய்து முடித்து முழுவதுமாக அவருடைய வேலையை முடிப்பதே

"பசியுள்ளவனை எப்படி உணவு திருப்தி படுத்துகிறதோ அவ்வாரே தேவனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிகிறது என்னை திருப்த்திபடுத்துகிறது."

நீங்கள் சொல்லவில்லையா

"உம்முடைய பிரபலாமான வாக்கியங்களில் இது ஒன்றல்லவா"

அறுவடைக்கு இவைகள் ஏற்கனவே ஆயத்தமாயிருக்கிறது

"கதிர்கள் அறுவடைக்கு ஆயத்தமாயிருக்கிறது போல, என்னுடைய செய்தியைக் கேட்க அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள்"

John 4:37-38

அவர்களுடைய வேளையில் நீங்கள் நீங்களே பிரவேசித்தீர்கள்

"நீங்களே" என்ற வார்த்தை நீங்கள் என்ற முந்தின வார்த்தையை முக்கியப்படுத்துகிறது. ஒரு மனிதனை முக்கியத்துவப்படுத்த உங்கள் மொழியில் என்ன வார்த்தையை உபயோகிப்பார்களோ அதை உபயோகிக்கவும்.

John 4:39-40

John 4:41-42

John 4:43-45

இயேசு தாமே அறிவித்தார்

"தாமே" என்ற வார்த்தை கூடுதலான அழுத்தத்துக்கு சேர்க்கப்பட்டது.

John 4:46-47

John 4:48-50

John 4:51-52

John 4:53-54

John 5

John 5:1-4

இதன் பிறகு

அதிபதியின் மகனைக் குணமாக்கின பின்பு (4:46

54)

எருசலேம்வரை சென்று

எருசலேலம் மலை உச்சியில் உள்ளது. எருசலேம் செல்லும் வழிகள் மேலும் கீழுமாக சிறு மலைகளைக் கடந்து செல்லுகிறது. சம பூமியில் நடப்பதைவிட மலைமேல் நடப்பதைக் குறிக்க உங்கள் மொழியில் ஏதேனும் வார்த்தை இருக்குமானால் இங்கு அதைப் பயன்படுத்தவும்.

குளம்

நிலத்தில் உள்ள தண்ணீரால் நிரப்பப்பட்ட ஒரு துவாரம் பெதஸ்தா

"பெதஸ்தா" என்றால் கிருபையின் வீடு என்று பொருள்.

கூரை இடப்பட்ட முன் இருப்பு

ஒரு சுவராவது கட்டிடங்களோடு இல்லாமல் தவிர்த்து இருக்கும் கூரை இடப்பட்ட ரூபங்கள்.

பெரிய எண்ணிக்கை

"அநேக"

நான்காம் வசனம்

சில முந்தைய பிரதிகள் இந்த வசனத்தை வைத்துள்ளது, ஆனால் மற்றவை வைக்கவில்லை. மூன்றாம் நான்காம் வசனங்களை சேர்த்து ஒரு வசன பாலம் மூலம் ULB மற்றும் UDB இல் உள்ளது போல செய்யவும்.

John 5:5-6

அங்கு இருந்தான்

"பெதஸ்தா குளத்தின் அருகில் இருந்தான்"

முப்பத்தி எட்டு வருடங்கள்

"38 வருடங்கள்"

அவன் உணர்ந்தான்

"அவன் புரிந்துகொண்டான்"

John 5:7-8

தண்ணீர் கலக்கிவிடப்ப்படும்போது

"தேவதூதன் தண்ணீரைக் கலக்கும்போது."

முந்தி இறங்கி

"மற்றவர் அப்பொழுதும் எனக்கு முன்பதாகவே தண்ணீரில் இறங்குகிறார்கள்." மக்கள் ஒரு படிக்கட்டுகள் வழியாய் இறங்கி குளத்துக்குள் செல்லுவர்.

எழுந்திரு

"எழுந்து நில்"

உன் படுக்கையை எடு

"உன்னுடைய படுக்கை விரிப்பை எடுத்துக்கொள்"

John 5:9

அந்த மனிதன் குணமாக்கப்பட்டான்

"அந்த மனிதன் மீண்டும் ஆரோக்கியமானான்."

இப்பொழுது

முக்கியமான கதைவரிசையில் மாற்றத்தைக் குறிக்கவே இந்த வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

John 5:10-11

என்னை நலமாக்கியவர்

"என்னை நலமாக்கிய மனிதன்"

John 5:12-13

அவர்கள் அவனை வினவினர்

"யூதத் தலைவர்கள் குணமான மனிதனை வினவினர்"

John 5:14-15

இயேசு அவனைக் கண்டார்

"தாம் சுகமாக்கிய மனிதனை இயேசு கண்டார்"

பார்

மறு மொழிபெயர்ப்பு: "பார்" அல்லது "கவனி" அல்லது "நான் உங்களுக்கு என்ன சொல்ல வருகிறேன் என்பதற்கு கவனம் செலுத்து."

John 5:16-18

இப்பொழுது

முக்கிய கதைவரிசையிலிருந்து ஒரு விடுப்பைக் குறிக்கவே இந்த வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு யோவான் கதையின் புதிய பகுதியை சொல்லத் தொடங்குகிறார்.

தேவனுக்கு தன்னை சமமாக்கிக்கொள்வது

"அவர் தான் தேவனைப் போல் இருக்கிறேன் என்று சொல்லுவது" அல்லது "தேவனுக்கு இருக்கும் அதிகாரத்தைப் போல அத்தனைக்கும் இருக்கிறது என்று சொல்லுவது"

John 5:19-20

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார்(5:16)

மெய்யாகவே, மெய்யாகவே

1:51 இல் மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

நீங்கள் அதிசயிப்பீர்கள்

"நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்" அல்லது "நீங்கள் பெருமிதம் அடைவீர்கள்"

John 5:21-23

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார் (5:16)

John 5:24

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார் (5:16)

மெய்யாகவே, மெய்யாகவே

1:51 இல் மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

John 5:25

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார் (5:16)

மெய்யாகவே, மெய்யாகவே

அழுத்தமாய் ஒன்றைச் சொல்ல இது ஒரு வழி. முக்கியமான பதத்துக்கு எவ்வாறு முக்கியத்துவம் தர முடியுமோ அவ்வாறு இதை மொழிபெயர்க்கவும்.

John 5:26-27

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார் (5:16)

John 5:28-29

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார் (5:16)

அவர் சத்தத்தைக் கேள்

"மனுஷக் குமாரனுடைய சத்தத்தைக் கேள்"

John 5:30-32

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார். (5:16)

ஒன்றும் செய்ய முடியாது

5:19 இல் மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

John 5:33-35

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார். (5:16)

நான் பெற்றுக்கொண்ட சாட்சி ஒரு மனிதனிடமிருந்து அல்ல

"எனக்கு மக்களுடைய சாட்சி தேவையில்லை"

யோவான் எரிந்து பிராகாசித்துக்கொண்டிருக்கிற ஒரு விளக்கு

"ஒரு விளக்கு ஒளி தருவது போல யோவான் தேவனுடயுய பரிசுத்ததைப் வெளிக்காட்டினான்.

John 5:36-38

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார். (5:16)

அவர் அனுப்பியவரை நீங்கள் விசுவாசியாததால் அவருடைய வார்த்தை உங்களில் இல்லை

" அவர் அனுப்பியவரை நீங்கள் விசுவாசிக்கவில்லை. அதினிமித்தம் அவருடைய வார்த்தை உங்களில் இல்லை என்பதை அறிந்துகொண்டேன்"

உங்களில் நிலைத்து இருந்து

"உங்களோடு தங்கி இருக்கிறது"

John 5:39-40

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார். (5:16)

அவைகளில் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு

"நீங்கள் வேதத்தை வாசித்தல் நித்திய ஜீவனை நீங்கள் கண்டு கொள்ளுவீர்கள்" அல்லது"நீங்கள் எவ்வாறு நித்திய ஜீவனை கண்டுகொள்ளலாம் என்பதை வேதம் உங்களுக்கு சொல்லும்."

John 5:41-42

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார். (5:16)

பெற்றுக்கொள்

"ஏற்றுக்கொள்"

தேவனுடைய அன்பு உங்களில் இல்லை

இது 1. "நீங்கள் உண்மையில் தேவனை நேசிப்பதில்லை" அல்லது 2. "தேவனுடைய அன்பை நீங்கள் உண்மையில் பெற்றுக்கொள்ளவில்லை."

John 5:43-44

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார். (5:16)

துதியை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் எப்படி தேவனை விசுவாசிப்பீர்கள்?

"நீங்கள் கண்டிப்பாக தேவனை விசுவாசிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் துதியை ஏற்றுக்கொள்ளுகிறீர்கள்!"

John 5:45-47

யூதத் தலைவர்களுடன் இயேசு தொடர்ந்து பேசினார். (5:16)

அவர் எழுதினதை நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால் என்னுடைய வார்த்தைகளை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?

"அவருடைய எழுத்துக்களை நீங்கள் நம்புவதில்லை, அதனால் கண்டிப்பாக என்னுடைய வார்த்தைகளை நீங்கள் நம்பமாட்டீர்கள்."

என்னுடைய வார்த்தைகள்

"நான் சொல்லுபவை"

John 6

John 6:1-3

இந்தக் காரியங்களுக்குப் பிறகு

"இந்தக் காரியங்கள்" என்ற பதம் 5:1

46 இல் சொல்லப்பட்ட சம்பவங்களைக் குறிக்கிறது.மறு மொழிபெயர்ப்பு: "சிறிது நேரத்துக்கு பின்னர்."

இயேசு விலகிப் போனார்

"இயேசு கடந்து போனார்" (UDB) அல்லது "இயேசு பிரயாணப்பட்டார்"

பெரிய கூட்டம்

'திரளான மக்கள் கூட்டம்"

John 6:4-6

இப்பொழுது

முக்கிய கதைவரிசையிலிருந்து ஒரு விடுப்பைக் குறிக்கவே இந்த வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு யோவான் கதையின் புதிய பகுதியை சொல்லத் தொடங்குகிறார்.

(இப்பொழுது யூதர்களுடைய பண்டிகையான பஸ்கா சமீபித்திருக்கிறது)

சம்பவங்கள் எப்பொழுது நடந்தது என்னும் பொதுவான தகவல் சொல்லும்படி தான் சொல்லிக்கொண்டிருந்த கதையின் சம்பவங்களை யோவான் சற்று நிறுத்தினார்.

(இப்பொழுது பிலிப்புவை சோதிக்கும்படி தான் செய்யப்போவது இன்னதென்று தனக்கு தெரியும் என்று சொன்னார்)

இயேசு பிலிப்புவை நோக்கி அப்பத்தை எதற்கு வாங்கச்சொன்னார் என்று சொல்ல்வதற்கே தான் சொல்லிக்கொண்டிருந்த கதையின் சம்பவங்களை யோவான் சற்று நிறுத்தினார்.

தாம் அவருக்கே தெரியும் "அவருக்கே" என்ற வார்த்தை "அவர்" என்கிற வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இயேசு தாம் செய்யயப்போவது என்ன என்பதை அறிந்திருந்தார்.

John 6:7-9

இருநூறு தினார்கள் மதிப்புள்ள ரொட்டி

"இருநூறு நாள் கூலி பெறுமானமுள்ள ரொட்டி." :தினார்கள்" என்பது "தினார்" என்பதன் பன்மைச் சொல்.

வாற்கோதுமை அப்பங்கள்

பொதுவான தானியத்திலிருந்து செய்யப்பட்ட சிறிய, பருமனான, உருண்டையான ரொட்டித் துண்டுகள்.

அநேகர் மத்தியில் இவைகள் என்ன?

"இந்த சிறு ரொட்டித்துண்டுகளும் மீன்களும் அநேகரை போஷிக்க போதுமானதில்லை."

John 6:10-12

கீழே உட்க்காரு

அல்லது அல்லது "படுத்திரு," உங்கள் பகுதியின் கலாச்சாரத்தைப் பொறுத்து.

(அந்த இடத்தில் மிகுதியான புல் இருந்தது)

மக்கள் உட்கார வசதியான இடமாக இருந்தது.

மக்கள்...மனிதர்கள்...மக்கள்

கூட்டம்

ஐந்தாயிரம் எண்ணிக்கை

பெண்களும் குழந்தைகளும் இருந்தபோதும் ஆண்கள் மாத்திரம் எண்ணப்பட்டனர்.

நன்றி சொல்லுதல்

மீன்களுக்கும் ரொட்டி துண்டுகளுக்கும் இயேசு பிதாவிடம் ஜெபித்து நன்றி சொன்னார்.

அவர் பகிர்ந்துகொடுத்தார்

இயேசு அப்பங்களையும் மீன்களையும் முதலாவது பிட்டு தனது சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் பின்பு அப்பங்களையும் மீன்களும் மக்களுக்கு கொடுத்தனர்.

John 6:13-15

அவர்கள் சேர்த்தனர்

"சீடர்கள் ஒன்று சேர்த்தனர்"

மீந்திருந்தவை

ஒருவரும் சாப்பிடாத உணவு

இந்த அடையாளம்

இயேசு 5,000 பேருக்கு ஐந்து வாற்கோதுமை ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் போஷித்தார்.

John 6:16-18

(இந்த நேரத்தில் இருட்டாக இருந்தது, ஆயினும் இயேசு அவர்களிடத்தில் இன்னும் வரவில்லை)

இது மறைமுகத் தகவல் என்பதைக் குறிக்கும் வகையில் உங்கள் மொழிநடையில் உள்ள வழியை உபயோகிக்கவும்.

John 6:19-21

சீடர்கள் தண்டு வளித்தனர்

படகுகள் பொதுவாக இரண்டு, நான்கு அல்லது ஆறு தண்டு வலிப்பவர்கள் ஒவ்வொரு பக்கத்திலும் தண்டுவளிப்பவர்களோடு சேர்ந்து வேலை செய்து கொண்டு இருப்பார்கள். ஒரு பெரிய தண்ணீர் நிலையில் படகு கடந்து செல்ல உங்கள் கலாச்சாரத்தில் வித்தியாசமான வழிகள் இருக்கலாம்.

ஏறக்குறைய இருப்பத்தி ஐந்து அல்லது முப்பது ஸ்தாயிதா

"ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர்கள்." ஒரு "ஸ்தாயிதம்" நூற்றி என்பத்தி ஐந்து மீட்டர்கள் ஆகும்.

John 6:22-23

கடலின் மற்றொரு பகுதியில் நின்றுகொண்டு

திபேரியாக் கடல் என்றும் அழைக்கப்படும் கலிலேயாக் கடல்.

(எப்படியாயினும், அங்கு இருந்தது...தேவன் நன்றி கொடுத்தார்.)

இது ஒரு பொதுவானத் தகவல் என்று காண்பிக்கும் பொருட்டு உங்கள் மொழியில் உள்ள வழியைப் பயன்படுத்தவும்.

திபேரியாவிலிருந்து வந்த படகுகள்

அங்கு ஒரு படகும் இல்லை என்று மக்கள் காண்பதற்கு முன்பும் சீடர்கள் விடைபெற்ற பின்னரும் அங்கு படகுகள் வந்தன.

John 6:24-25

John 6:26-27

உண்மையாகவே,உண்மையாகவே

1:51 இல் மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

John 6:28-29

John 6:30-31

John 6:32-34

இயேசு மக்களோடு தொடர்ந்து பேசினார். (6:32)

மெய்யாகவே, மெய்யாகவே

1:51 இல் மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

மெய்யான அப்பம்

இயேசு அப்பத்தோடு தன்னை ஒப்பிடுகிறார். நம்முடைய இந்த வாழ்க்கைக்கு அப்பம் எப்படி அத்தியாவசியமோ, ஏசுவும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவசியம்.

John 6:35-37

இயேசு மக்களோடு தொடர்ந்து பேசினார். (6:32)

மெய்யான அப்பம்

இயேசு அப்பத்தோடு தன்னை ஒப்பிடுகிறார். நம்முடைய இந்த வாழ்க்கைக்கு அப்பம் எப்படி அத்தியாவசியமோ, ஏசுவும் # நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவசியம். என்னிடம் வருகிறவனை நான் நிச்சயமாக துரத்தமாட்டேன்

"என்னிடம் வரும் அனைவரையும் நான் வைத்துக்கொள்ளுவேன்."

John 6:38-40

இயேசு மக்களோடு தொடர்ந்து பேசினார். (6:32)

என்னை அனுப்பினவர்

"என்னை அனுப்பின என் தகப்பன்"

John 6:41-42

மக்களோடு இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது யூதத் தலைவர்கள் குறுக்கிட்டனர். (6:32)

முறுமுறுத்து

சந்தோஷமில்லாமல் பேசுவது

நானே அப்பம்

6:35 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.

John 6:43-45

இயேசு மக்களோடும் இப்பொழுது யூதத் தலைவர்களோடும் பேசுவதைத் தொடர்ந்தார் (6:32)

இழுக்கிறது

இது 1. "இழுக்கிறது" (12:32)

தீர்க்கதரிசனத்தில் எழுதியிருக்கிறது

"தீர்க்கதரிசிகள் எழுதினர்"

John 6:46-47

தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இயேசு பேசுவதைத் தொடர்ந்தார் (6:32)

ஒருவனும் தகப்பனைப் பார்த்தான் என்று அல்ல, ...அவன் தகப்பனைப் பார்த்தான்

சாத்தியமான அர்த்தங்கள்: 1. யோவான் தனது சொந்த வார்த்தைகளை சேர்க்கிறார். கதையில் இது ஒரு முக்கியமானப் பகுதி என்று காண்பிக்கும் பொருட்டு வார்த்தைகளை இங்கு பயன்படுத்தலாம்.

மெய்யாகவே, மெய்யாகவே

1:5 இல் மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

John 6:48-49

தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இயேசு பேசுவதைத் தொடர்ந்தார் (6:32)

நானே அப்பம்

6:35 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.

John 6:50-51

தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இயேசு பேசுவதைத் தொடர்ந்தார் (6:32)

இதுவே அப்பம்

6:35 பார்.

ஜீவ அப்பம்

இது 1. "ஜீவ அப்பம் போலவே" (6:35) அல்லது 2. மரித்ததற்கு எதிர்ப்பதமாக மக்களும் விலங்குகளும் உயிரோடு இருப்பதைப் போல "ஜீவிக்கிற அப்பம்."

John 6:52-53

தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இயேசு பேசுவதைத் தொடர்ந்தார் (6:32)

மெய்யாகவே, மெய்யாகவே

1:5 இல் மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

மனுஷக் குமாரனுடைய சரீரத்தைப் புசித்து அவருடைய ரத்தத்தை பானம் பண்ணுங்கள்

விசுவாசித்து மனுஷக் குமாரனை ஏற்றுக்கொள்ளுவது உணவையும் பானத்தையும் ஏற்றுக்கொள்ளுவது போல.

John 6:54-56

தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இயேசு பேசுவதைத் தொடர்ந்தார் (6:32). சத்திய உணவு ... சத்திய பானம்

உணவும் பானமும் எவ்வாறு சரீரத்தை பெலப்படுத்துகிறதோ அவ்வாறு இயேசுவை விசுவாசத்தில் ஏற்றுக்கொள்ளுவது நித்திய ஜீவனை அளிக்கிறது.

John 6:57-59

தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இயேசு பேசுவதைத் தொடர்ந்தார் (6:32)

ஜீவிக்கிற தகப்பன்

இது 1. "ஜீவன் கொடுக்கிற தகப்பன்" (UDB) அல்லது 2. மக்களும் விலங்குகளும் உயிரோடிருப்பது போல "மரிப்பதற்கு" எதிர்ப்பதமாக "உயிரோடிருக்கிற தகப்பன்."

John 6:60-61

இயேசு தன்னை கேட்டுக்கொண்டிருந்த அனைவரிடம் பேசுவதைத் தொடர்ந்தார் (6:32).

யார் இதை ஏற்றுக்கொள்ளுவார்?

"ஒருவனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்"அல்லது "இது ஏற்றுக்கொள்ளப்படாது."

"இது உம்மை சங்கடப்படுத்துகிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது!"

உம்மை சங்கடப்படுத்தி

"உங்களுடைய விசுவாசத்தை விட்டுப்போகச் செய்கிற" அல்லது "உம்மை அருவருக்கிற"

John 6:62-63

இயேசு தன்னை கேட்டுக்கொண்டிருந்த அனைவரிடம பேசுவதைத் தொடர்ந்தார் (6:32).

நீங்கள் மனுஷக் குமாரன் முன் இருந்த இடத்துக்கு ஏறிப் போகிறதை பார்க்கவேண்டி இருந்தால் என்ன?

"ஒருவேளை, பரத்திலிருந்து வந்த நான் முன்னிருந்த இடத்துக்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்த்தால் என்னுடைய செய்தியை நீங்கள் நம்புவீர்கள்!"

வார்த்தைகள்

"செய்தி." சாத்தியமான அர்த்தங்கள்: 1. அவர் வார்த்தைகள்

ஆவியையும் ஜீவனையும் இருக்கிறது

இந்த இரண்டு வார்த்தைகள் ஒரே மாதிரியான அர்த்தங்கள் கொண்டது. மறு மொழிபெயர்ப்பு: "நான் என்ன உங்களுக்கு சொல்லுகிறேனோ அது உங்களுக்கு ஆவிக்குரிய வாழ்க்கையை கொண்டுவரும்"

John 6:64-65

இயேசு தன்னை கேட்டுக்கொண்டிருந்த அனைவரிடம பேசுவதைத் தொடர்ந்தார் (6:32).

என்னிடம் வாருங்கள்

"என்னைப் பின்பற்றுங்கள்"

John 6:66-69

அவர் சீடர்கள்

"அவர் சீடர்கள்" இயேசுவைப் பின்பற்றும் பொதுவான ஜனக் கூட்டத்தைக் குறிக்கிறது.

பன்னிரண்டு

முழு ஊழியத்திலும் இயேசுவைப் பின்பற்றின பன்னிரண்டு மனிதர்கள் கொண்ட ஒரு பிரத்தியேகமான குழு.

John 6:70-71

பன்னிரண்டு பேரையும் நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களில் ஒருவன் பிசாசாயிருக்கிறான்.

"நானே உங்களைத் தெரிந்துகொண்டேன், ஆனாலும் உங்களில் ஒருவன் பிசாசின் வேலையாள்."

John 7

John 7:1-2

John 7:3-4

உலகம்

"எல்லா மனுஷரும்" அல்லது "அனைவரும்"

John 7:5-7

John 7:8-9

நீங்கள்

பன்மை

John 7:10-11

அவனும் மேலே சென்றான்

எருசலேம் மேற்பரப்பில் இருக்கிறது.

John 7:12-13

John 7:14-16

இந்த மனிதன் எப்படி இவ்வளவு தெரிந்துவைத்துள்ளான்?

"வேதத்தைக் குறித்து இவ்வளவு அவருக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை!"

என்னை அனுப்பினவராலே

"அவர்" என்ற வார்த்தை தகப்பனாகிய தேவனைக் குறிக்கிறது.

John 7:17-18

அவரை அனுப்பினவருடைய மகிமையைத் தேடும் யாராயினும் அவன் சத்தியமுள்ளவனாயிருக்கிறான் அவனில் அநீதி இல்லை

"என்னை அனுப்பினவரை மற்றவர் கனம் பண்ணும்படி இந்தக் காரியங்களை நான் செய்கிறேன், மற்றும் நான் சத்தியத்தை பேசுகிறவன். நான் பொய் சொல்லேன்."

John 7:19-20

மோசே உங்களுக்கு நியாயப்பிரமாணம் தரவில்லையா?

"உங்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவர் மோசே தான்."

நீங்கள் ஏன் என்னைக் கொலை செய்ய விரும்புகிறீர்கள்?

"நீங்கள் என்னைக் கொலை செய்ய முயர்ச்சிக்கிறீர்கள்."

உமக்கு பிசாசு பிடித்திருக்கிறது

"உமக்கு பைத்தியம்!"

யார் உம்மைக் கொலை செய்ய விரும்புகிறார்கள்?

"ஒருவரும் உம்மைக் கொலை செய்ய விரும்பவில்லை!"

John 7:21-22

ஒரு வேலை

"ஒரு அற்புதம்" அல்லது "ஒரு அடையாளம்"

(இது மோசேயிடமிருந்து அல்ல, ஆனால் மூதாதையர்களிடமிருந்து)

இங்கு ஆசிரியர் கூடுதல் தகவல் தருகிறார்.

John 7:23-24

ஓய்வுநாளில் ஒருவனை நான் முழுவதும் குணமாக்கினதற்காக ஏன் என்மீது கோபமாக இருக்கிறீர்கள்

"ஓய்வுநாளில் ஒருவனை நான் முழுவதும் குணமாக்கினதுக்காக ஏன் என்மீது கோபமாக நீங்கள் இருக்கக்கூடாது."

John 7:25-27

அவர்கள் கொலைசெய்ய தேடுபவர் இவர்தானே?

"அவர்கள் கொலை செய்யத் தேடும் இயேசு இவர் தான்."

John 7:28-29

உங்கள் இருவருக்கும் தெரியும் நான் எங்கிருந்து வந்தேன் என்று

நீங்கள்

என்பது பன்மை

என்னை அனுப்பினவர் சத்தியமானவர்

"என்னை அனுப்பினவர் உண்மையான சாட்சி."

John 7:30-32

கிறிஸ்து வரும்போது, இந்த மனிதன் செய்ததை விட இவர் அதிக அடையாளங்களை செய்வாரா?

"கிறிஸ்து வரும்போது, இவருக்கு இந்த மனிதனை விட அதிக அடையாளங்கள் செய்ய முடியாது."

John 7:33-34

John 7:35-36

John 7:37-38

இப்பொழுது

"இப்பொழுது" என்ற வார்த்தை முக்கியக் கதைவரிசையிலிருந்து ஒரு இடைவெளியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பெரிய நாள்

இது "பெரியது" ஏனென்றால், இது பண்டிகையின் கடைசி மற்றும் மிகவும் முக்கியமான நாள்.

யாரொருவன் தாகமாயிருந்தால்

ஒருவன் தண்ணீருக்கு விருப்பமோ அல்லது "தாகமோ" கொள்ளுவதுபோல, தேவனுடையக் காரியங்களுக்கு விருப்பம்கொள்ளுதல்.

அவன் என்னிடம் வந்து குடித்துக்கொள்ளட்டும்

"அவன்" என்ற வார்த்தை யாரை வேண்டுமானாலும் குறிக்கலாம். "குடித்தல்" என்ற வார்த்தை கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய நிறைவு பெறுவதைக் குறிக்கிறது.

வேதம்

"வேதம்" கிறிஸ்துவைக்குறித்த மேசியாவின் தீர்க்கதரிசனங்களைக் குறிக்கிறது. இது பழைய ஏற்பாட்டின் எதோ ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட நேர்மறை வாக்கியம் அல்ல.

ஜீவ தண்ணீரின் நதிகள் பாய்கிற

ஆவிக்குரிய "தாகத்தை" கொண்ட மக்களுக்கு கிறிஸ்து விடுதலையைக் கொடுத்து, அது சுற்றி இருக்கும் அனைவருக்கும் உதவிசெய்ய பாய்ந்து ஓடும்.

John 7:39

அனால் அவர்

"அவர்" இயேசுவைக் குறிக்கிறது.

John 7:40-42

என்ன, கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வந்தாரா?

"கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வர முடியாது" (UDB)

தாவீது தங்கியிருந்த கிராமமான பெத்தேலேகேமிலிருந்து தாவீதின் வழியாக கிறிஸ்து வருவார் என்று வேதம் சொல்லவில்லையா?

"வேதம் நமக்கு தாவீது தங்கியிருந்த கிராமமான பெத்தேலேகேமிலிருந்து தாவீதின் வழியாக கிறிஸ்து வருவார் என்று வேதம் சொல்லி இருக்கிறது."

வேதம் சொல்லவில்லையா

"தீர்க்கதரிசிகள் வேதத்தில் எழுதி வைத்து இருக்கிறார்கள்"

John 7:43-44

பிரிவினை எழுந்தது

இயேசு யார் அல்லது என்ன என்று கூட்டத்தாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் ஒருவரும் அவர் மீது கை போடவில்லை

"ஆனால் ஒருவரும் அவரைப் பிடிக்கவில்லை"

John 7:45-46

அலுவலர்கள்

ஆலய காவலாளிகளைக் குறிக்கிறது.

ஏன் அவரை கொண்டுவரவில்லை? "நீங்கள்" நீங்கள் என்பது ஆலயக் காவலாளிகளைக் குறிக்கிறது.

John 7:47-49

பரிசேயர்கள் இவ்வாறு அவர்களுக்கு பதிலளித்தனர்

"அவர்களுக்கு" என்பது ஆலய அலுவலர்களைக் குறிக்கிறது. "நீங்களும் வழிதப்பி நடத்தப்பட்டீர்களா?"

"நீங்களும் வழிதப்ப நடத்தப்பட்டீர்கள்." "வழிதப்ப நடத்தப்படுதல்"

வஞ்சிக்கப்படுதல் "பரிசேயர்களில் ஒருவனோ அல்லது ஆளுகிறவர்களில் ஒருவனோ யாராயினும் அவரில் விசுவாசம் வைத்தார்களா?

"ஆளுகிறவர்களிலும் பரிசேயர்களிலும் ஒருவரும் அவரை விசுவாசிக்கவில்லை."

John 7:50-52

நம்முடைய சட்டம் ஒரு மனிதனை நியாயம் தீர்க்கிறது

சட்டத்தைப் பின்பற்றுபவர்கள் ஒருவனை விசாரிக்கும் முன்பு அவனை நியாயந்தீர்க்கமாட்டார்கள் என்பது நிக்கொதேமஸ் என்று பொருள்.

நம்முடைய சட்டம் ஒரு மனிதனை நியாயம் தீர்க்கிறதோ...? "நம்முடைய யூத சட்டம் ஒரு மனிதனை நியாயம் தீர்க்க அனுமதிப்பதில்லை..."

நீங்களும் கலிலேயாவிலிருந்து வந்தீர்களா?

"நீரும் கலிலேயாவிலிருந்து வந்த தாழ்ந்த மனிதர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்!"

John 7:53

7:53

8:11

சில முந்தையப் படிவங்கள் இந்த வசனங்களை வைத்து இருக்கிறது மற்றவையில் இல்லை.

ஒவ்வொரு மனிதனும்

7:45 இல் கூறப்பட்டுள்ள அனைத்து மனிதரையும் இது குறிக்கிறது.

John 8

John 8:1-3

7:53

8:11

சில முந்தையப் படிவங்கள் இந்த வசனங்களை வைத்து இருக்கிறது மற்றவையில் இல்லை.

எல்லா மக்களும்

"அனேக மக்களும்"

வேசித்தனத்தில் பிடிபட்ட ஒரு பெண்

"வேசித்தனம் செய்யும்போது அவர்களால் பிடிபட்ட ஒரு பெண்"

John 8:4-6

7:53

8:11

சில முந்தையப் படிவங்கள் இந்த வசனங்களை வைத்து இருக்கிறது மற்றவையில் இல்லை.

அப்படிப்பட்ட மனிதர்கள்

"அப்படிப்பட்ட மக்கள்" அல்லது "அதை செய்யும் மக்கள்"

சட்டத்தில் இப்பொழுது

"இப்பொழுது" என்ற வார்த்தை ஏசுவும் யூத அதிகாரிகளும் புரிந்துகொண்டனர் என்ற பொதுவான தகவலைத் தருகிறது.

அவளைக் குறித்து நீங்கள் என்ன சொன்னீர்கள்?

இது ஒரு கட்டளையாக மொழிபெயர்க்கப்படலாம். "நீர் சொல்லும் நாங்கள் இவளைக்குறித்து என்ன செய்யவேண்டும்?"

அவரைப் வசமாய் மாட்ட

"அவரை சூழ்ச்சி செய்ய." இது சூழ்ச்சியான கேள்வி கேட்க என்று அர்த்தம்.

அவரைக் குற்றப்படுத்த ஏதாகிலும் அவர்களுக்கு இருக்கும் என்பதால்

அவரைக் எதினால் குற்றப்படுத்தமுடியுமோ அதை வெளியாக்க: "அவர் தவறாக எதோ சொன்னார் என்று சொல்லி அவரைக் குற்றப்படுத்தலாம் என்று" அல்லது மோசேயினுடைய சட்டத்தையோ அல்லது ரோம சட்டத்தையோ அவர் பின்பற்றவில்லை என்று சொல்லி அவரைக் குற்றப்படுத்தலாம் என்று."

John 8:7-8

7:53

8:11

சில முந்தையப் படிவங்கள் இந்த வசனங்களை வைத்து இருக்கிறது மற்றவையில் இல்லை.

அவர்கள் தொடர்ந்தபோது

"அவர்கள்" என்ற வார்த்தை வேதபாரகர்களையும் பரிசேயர்களையும் குறிக்கிறது.

உங்களில் பாவமில்லாத ஒருவன்

"உங்களில் ஒருவன் பாவமில்லாமல் இருந்தால்" அல்லது "உங்களில் ஒருவன் பாவமே செய்யவில்லை என்றால்"

உங்களில்

இயேசு பரிசேயர்களிடமும் வேதபாரகர்களிடமும், அநேகமாக மக்கள் கூட்டத்தாரிடமும் பேசிக்கொண்டிருக்கலாம்.

அவன்

"அந்த மனிதன்"

அவர் கீழே குனிந்து

"அவர் தனது விரலால் நிலத்தைத் தொடும்படி கீழே குனிந்தார்"

John 8:9-11

7:53

8:11

சில முந்தையப் படிவங்கள் இந்த வசனங்களை வைத்து இருக்கிறது மற்றவையில் இல்லை.

ஒவ்வொருவராக

"ஒருவருக்குப் பின் ஒருவர்"

பெண்ணே, உன்னைக் குற்றப்படுத்தினவர்கள் எங்கே

இயேசு அவளை "பெண்ணே" என்று கூப்பிடும்போது அவர் அவளைக் கீழ்த்தரமாய்ப் பேசவில்லை அல்லது "அவளை சிறியவளாக உணரவைக்கவில்லை." மக்கள் அவ்வாறு நீனைப்பார்கள் என்று நீங்கள் கருதினால் "பெண்ணே" என்ற வார்த்தையை விட்டு விட்டு இது மொழிபெயர்க்கப்படலாம்.

John 8:12-13

நானே உலகத்தின் ஒளியாயிருக்கிறேன்

"ஒளி" என்ற வார்த்தையை 1:4 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும். மறு மொழிபெயர்ப்பு: "உலகத்துக்கு ஒளி கொடுப்பவர் நானே"

உலகம்

"உலகத்தின் மக்கள்"

என்னை பின் பற்றுபவன்

"என்னை பின்பற்றும் அனைவரும்." "நான் கற்றுகொடுப்பதை செய்யும் ஒவ்வொருவனும்" அல்லது "எனக்குக் கீழ்படியும் ஒவ்வொருவனும்" என்று உருவகமாக சொல்லப்படுவது.

இருளில் நடப்பதில்லை

"இருளில் நடப்பது" என்பது பாவத்தில் வாழ்வதை உருவகமாக சொல்லுவது. மறு மொழிபெயர்ப்பு: இருளில் இருப்பது போல வாழ்வது."

உங்களைக் குறித்து நீங்களே சாட்சி சொல்லுங்கள்

"உங்களைக் குறித்து நீங்களே சொல்லிக்கொள்ளுகிறீர்கள்."

உங்கள் சாட்சி உண்மை இல்லை

"உங்கள் சாட்சி மதிப்பில்லாதது." "நீங்கள் உங்கள் சொந்த சாட்சிகளாய் இருக்க முடியாது." அல்லது "உங்களைக் குறித்து நீங்கள் சொல்லிக்கொள்ளுபவைகள் உண்மை இல்லாததாக இருக்கலாம்."

John 8:14-16

நான் என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தாலும்

"என்னைக் குறித்தே இந்தக் காரியங்களை நான் உங்களுக்கு சொன்னாலும்"

மாமிசம்

"மனித அளவுகளும் மனித சட்டங்களும்" (UDB)

நான் ஒருவனையும் நியாயம் தீர்ப்பதில்லை

சாத்தியமான அர்த்தங்கள்

  1. "நான் ஒருவனையும் இன்னும் நியாயம் தீர்க்கவில்லை" அல்லது 2.

"நான் ஒருவரையும் இப்பொழுது நியாயம் தீர்க்கவில்லை."

நான் நியாயம் தீர்த்தால்

"நான் மக்களை நியாயம் தீர்த்தால்." சாத்தியமான அர்த்தங்கள் 1. "நான் மக்களை நியாயம் தீர்க்கும்போது" (சில நேரம் வரும் காலத்தில்) அல்லது 2. "நான் மக்களை நியாயம் தீர்க்கும் எப்பொழுது ஆனாலும்" (இப்பொழுது) அல்லது 3. நான் மக்களை நியாயம் தீர்த்தால்" (இப்பொழுது).

நான் தனித்தவன் இல்லை

இந்த மறைமுக தகவல் அவர் நியாயத் தீர்ப்பில் அவர் தனியாக இல்லை என்பது. மறு மொழிபெயர்ப்பு: " நான் எவ்வாறு நியாயம் தீர்ப்பேன் என்பதில் நான் தனித்தவன் இல்லை" அல்லது "நான் தனியாக நியாயம் தீர்ப்பதில்லை."

John 8:17-18

இயேசு தன்னைக் குறித்து பரிசேயர்களிடமும் மற்ற மக்களிடமும் பேசுவதைத் தொடர்ந்தார்.

ஆம், உம்முடைய சட்டத்தில்

"ஆம்" என்ற வார்த்தை இயேசு தான் முன் பேசிக்கொண்டிருந்ததோடு சேர்க்கிறார் என்பதைக் காட்டுகிறது.

எழுதப்பட்டுள்ளது

"மோசே எழுதினார்"

இரண்டு மனிதர்களுடைய சாட்சி உண்மை

"இரண்டு மனிதர்களும் ஒரே காரியத்தை சொல்லுவார்களானால் அது உண்மை என்பதை மக்கள் அறிந்துகொள்ளுவார்கள்.

என்னைக் குறித்து சாட்சி கொடுப்பவர் நானே

"எனக்கு நானே சாட்சி கொடுக்கிறேன்" அல்லது "நான் என்னைக் குறித்து உங்களுக்கு அத்தாட்சி கொண்டுவருகிறேன்" (UDB)

John 8:19-20

John 8:21-22

உங்கள் பாவத்தில் மரித்து

"நீங்கள் பாவத்திலே இன்னும் இருக்கும்போதே மரித்துவிடுங்கள்"

நீங்கள் வரமுடியாது

"உங்களால் வர இயலாது"

சொன்னவன், அவனையே கொலை செய்வானோ?

இது இரண்டு தனித் தனி கேள்விகளாக மொழிபெயர்க்கப்படலாம். "அவன் தன்னையே # கொலைசெய்வானோ? அவன் இப்படியா சொன்னான்?"

John 8:23-24

இயேசு தன்னைக் கேட்டவர்களிடம் பதில் சொன்னார்.

இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று நீங்கள் என்னை நம்பவில்லை என்றால் நீங்கள் சாவீர்கள்

"இருக்கிறவராக இருக்கிறேன் என்று நீங்கள் நம்பவில்லை என்றால், நீங்கள் சாவீர்கள்"

இருக்கிறவராக இருக்கிறேன்

"நானே தேவன் என்று" (UDB).

John 8:25-27

அவர்கள் சொன்னார்கள்

"அவர்கள்" என்ற வார்த்தை யூதத் தலைவர்களைக் குறிக்கிறது.

தகப்பன்

"அவர் தகப்பன்"

John 8:28-30

நீங்கள் உயர்த்தும்போது

"நீங்கள் உயர்த்தும்போது." இது இன்னமும் நடக்கவில்லை.

தகப்பன் கற்றுக்கொடுத்தது போல

"தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தது போலவே"

என்னை அனுப்பினவர்

"அவர்" என்ற வார்த்தை தகப்பனைக் குறிக்கிறது. இயேசு சொல்லிக்கொண்டிருக்கும்போது

"இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது"

John 8:31-33

என்னுடைய வார்த்தையில் நிலைத்திருந்து

"நான் சொல்லியவற்றிற்கு கீழ்ப்படிந்து."

சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்

"சத்தியத்துக்கு நீங்கள் கீழ்படிந்தால், தேவன் உங்களை விடுவிப்பார்."

John 8:34-36

உண்மையாகவே,உண்மையாகவே

1:51 இல் மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

பாவத்துக்கு அடிமை

"பாவத்துக்கு அடிமை போன்ற." பாவம் ஒரு மனிதனின் கொத்தடிமை செய்பவனுக்கு சமமாக இது கூறுகிறது.

வீட்டில்

"வீட்டாரில்"

குமாரன் உங்களை விடுவித்தால் நீங்கள் உண்மையில் விடுதலையாவீர்கள்

அவர்கள் கலாச்சாரத்தின்படி மூத்த குமாரன் அந்த வீட்டில் உள்ள அடிமையை விடுதலை ஆக்கக்கூடும். அதே முறையில் மனுஷக் குமாரன் மக்களை விடுவிக்கிறார்.

John 8:37-38

என்னுடைய வார்த்தை

என்னுடைய போதகங்கள்

John 8:39-41

ஆபிரகாம் இதை செய்யவில்லை

மறு மொழிபெயர்ப்பு: "தேவனிடமிருந்து வந்த உண்மையை சொன்ன யாரையும் ஆபிரகாம் கொலைசெய்யவில்லை."

John 8:42-44

ஏன் நீங்கள் என் வார்த்தையை புரிந்துகொள்ளவில்லை?

இயேசு தன்னைக் கவனிக்காத யூத தலைவரக்ளைக் கடிந்து கொள்ளும் பொருட்டே இந்த கேள்வியைப் பயன்படுத்துகிறார்.

John 8:45-47

என்னை பாவத்தினிமித்தம் யார் குற்றப்படுத்தமுடியும்?

"உங்களில் ஒருவனும் என்னை பாவத்தினால் குற்றப்படுத்தமுடியாது." தான் பாவமில்லாதவர் என்பதை உறுதிப்படுத்தும்படி இந்தக் கேள்வியை இயேசு கேட்டார்.

என்னை ஏன் நீங்கள் விசுவாசிக்கவில்லை?

"என்னை நீங்கள் விசுவாசியாமல் இருப்பதற்கு ஒரு காரணமும் உங்களுக்கு இல்லை." யூதத் தலைவர்களின் அவிசுவாசத்தைக் கடிந்துகொள்ள இயேசு இந்தக் கேள்வியை பயன்படுத்தினார்.

John 8:48-49

John 8:50-51

என்னுடைய வார்த்தையைக் கைக்கொள்ளுங்கள்

"நான் சொல்லுவதற்கு கீழ்ப்படியுங்கள்"

John 8:52-53

John 8:54-56

John 8:57-59

உமக்கு ஐம்பது வயதாகவில்லை,நீங்கள் ஆபிரகாமைக் கண்டிருக்கிறீரோ?

"நீர் ஐம்பது வயதுக்கும் குறைவானவர். நீர் ஆபிரகாமைக் கண்டிருக்க முடியாது."

உண்மையாகவே,உண்மையாகவே

1:51 இல் மொழிபெயர்த்ததைப் போல இங்கும் மொழிபெயர்க்கவும்.

John 9

John 9:1-2

John 9:3-5

நாம்

இந்த "நாம்" இயேசுவையும் அவர் பேசிக்கொண்டிருந்த சீடர்களையும் சேர்த்து குறிக்கிறது.

பகல் ... இரவு

மக்கள் வேலை செய்யும் பகல்நேரத்தை தேவனுக்காக வேலைசெய்யும் நேரத்தோடு இயேசு ஒப்பிடுகிறார். நாம் தேவனுக்காக வேலை செய்ய முடியாத நேரத்தை இரவு நேரத்தோடு ஒப்பிடுகிறார்.

உலகத்தின் ஒளி

"வெளிச்சம் எப்படி உண்மையானது எது என்பதைக் காண்பிக்கிறதோ அப்படியே சத்தியம் என்ன என்று காண்பிக்கும்."

John 9:6-7

John 9:8-9

John 9:10-12

அபிஷேகம்பண்ணபட்டவர்...கண்கள்

9:6 இல் எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

John 9:13-15

John 9:16-18

ஓய்வுநாளை கைக்கொள்ளுங்கள்

ஓய்வுநாளைக் குறித்த சட்டத்துக்குக் கீழ்ப்படியுங்கள்

John 9:19-21

John 9:22-23

John 9:24-25

அவர்கள் அந்த மனிதனை அழைத்தனர்

யூதர்கள் அந்த மனிதனை அழைத்தனர்.

இந்த மனிதன்

இது இயேசுவைக் குறிக்கிறது

அந்த மனிதன்

பார்வையற்ற மனிதன்

அவன் பாவியா, எனக்கு தெரியாது

"அவன் பாவியா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை."

John 9:26-27

யூதர்கள் (9:18) பிறவிக்குருடனான அவனிடம் இயேசுவைப் பற்றி பேசினார்.

John 9:28-29

யூதர்கள் (9:18) பிறவிக்குருடனான அவனிடம் இயேசுவைப் பற்றி பேசினார். நாங்கள் சீடர்கள் ... நாங்கள் அறிந்திருக்கிறோம் ... எங்களுக்கு # தெரியவில்லை

யூதத் தலைவர்கள் அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

John 9:30-31

பாவிகளுக்கு செவிகொடுக்கிறார் ... அவனுக்கு செவிகொடுக்கிறார்.

"பாவிகளுடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார் ... அவனுடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார்."

John 9:32-34

யார் திறந்தார்கள் என்று ஒருபோதும் கேட்டிராதது

"எவராவது திறக்கிறதை ஒருவரும் ஒருபோதும் கேட்டதில்லை"

பிறவிக்குருடனின் கண்களைத் திறந்தது

"பிறவிக்குருடன் பார்க்கும்படி அவனுடையக் கண்களைக் குணப்படுத்தியது"

நீரும் பாவத்தில் பிறந்திருக்கிறீர், ஆனால் இப்பொழுது எங்களுக்கு நீர் போதிக்கிறீர்?

"நீர் முழுவதும் பாவத்தில் பிறந்தீர். எங்களுக்கு போதிக்க நீர் தகுதி உடையவர் அல்ல!"

John 9:35-38

John 9:39-41

பார்க்கமுடியாதவர்கள் பார்க்கட்டும், பார்க்கமுடிந்தவர்கள் பார்க்கக்கூடாமல் போகட்டும்

தங்களது கண்களால் பார்க்க கூடாதவர்கள் தேவனை அறிந்துகொள்ளலாம், தங்களது கண்களால் பார்க்கக்கூடியவர்கள் தேவனை அறிந்துகொள்ளாமல் போகலாம்.

John 10

John 10:1-2

இயேசு பரிசேயர்களோடு பேசுவதைத் தொடர்ந்தார்.

மெய்யாகவே, மெய்யாகவே

1:51 இல் மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

செம்மறி ஆட்டு கொட்டகை

மேய்ப்பன் தனது ஆடுகளை வைக்கும் ஒரு வெளியிடப்பட்ட இடம்.

திருடரும் கொள்ளையரும்

இது உறுதிப்படுத்த ஒரே மாதிரியான அர்த்தங்களைக் கொண்ட இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தப்படும்

John 10:3-4

John 10:5-6

அவர்கள் புரிந்துகொள்ளவில்லை

சாத்தியமான அர்த்தங்கள் 1. "சீடர்கள் புரிந்துகொள்ளவில்லை" (UDB) அல்லது 2. "கூட்டத்தார் புரிந்துகொள்ளவில்லை." இதை இருக்கின்ற விதமாக விடுவதும் சரி தான்.

John 10:7-8

இயேசு பரிசேயர்களோடு பேசுவதைத் தொடர்ந்தார்.

மெய்யாகவே, மெய்யாகவே

1:51 இல் மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

செம்மறி ஆடுகளுக்கு நான் வாசலாய் இருக்கிறேன்

"செம்மறி ஆடுகள் தங்கள் கொட்டகைக்குள் செல்லும் வழி நானே." இயேசு, அவரே உட்பிரவேசிக்க அனுமதி அளிப்பவர் என்கிறார். "செம்மறி ஆடுகள்" என்ற வார்த்தைகள் தேவனுடைய மக்களைக் குறிக்கிறது.

எனக்கு முன் வந்த அனைவரும் திருடரும் கொள்ளையருமாய் இருக்கிறார்கள்

எனக்கு முன் வந்த அனைவரும்" என்ற வரி இயேசுவுக்கு முன் வந்து போதித்தவர்களைக் குறிக்கிறது. இயேசு அவர்களை "திருடர் என்றும் கொள்ளையர்" என்றும் அழைக்கிறார்; ஏனென்றால் அவர்களது போதனை பொய்யும், தேவனுடைய மக்களை சத்தியத்தை அறிந்துகொள்ளாமல் வழிநடத்த முயற்சித்தார்கள்.

John 10:9-10

கூட்டத்தாரோடு இயேசு பேசுவதைத் தொடர்ந்தார்.

நானே வாசல்

தன்னை "வாசல்" என்று குறிப்பிடுவதன் மூலம் ஆட்டுக்கொட்டகை குறிக்கும் காரியத்துக்கான உண்மையான வழியைக் காட்டுகிறார் என்பதைக் காட்டுகிறார்.

புல்வெளி

புல்வெளி" என்ற வார்த்தை செம்மறி ஆடுகள் மேயும் புல்பரப்பைக் குறிக்கிறது.

அவர்களுக்கு ஜீவன் உண்டாக

"அவர்கள்" என்ற வார்த்தை ஆடுகளைக் குறிக்கிறது. "ஜீவன்" நித்திய வாழ்வைக் குறிக்கிறது.

John 10:11-13

நல்ல மேய்ப்பனைக் குறித்த உவமையை இயேசு சொல்லிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.

நானே நல்ல மேய்ப்பன்

"நான் ஒரு நல்ல மேய்ப்பனைப் போன்றவன்."

தன் ஜீவனையும் கொடுக்க

ஒன்றைக் கொடுப்பது அதன் மேலுள்ள ஆளுகையை விட்டுக்கொடுப்பதுக்கு சமம். இது சாவதைக்குறிக்கும் ஒரு மென்மையான வழி. மறு மொழிபெயர்ப்பு: "மரித்துவிடு"

John 10:14-16

நல்ல மேய்ப்பனைக் குறித்த உவமையை இயேசு சொல்லிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.

நானே நல்ல மேய்ப்பன்

"நான் ஒரு நல்ல மேய்ப்பனைப் போன்றவன்."

ஆடுகளுக்காக நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன்

இயேசு ஆடுகளைக் காக்க மரிக்கவும் செய்வார் என்பதை மென்மையாக தெரிவிக்கிறார். மறு மொழிபெயர்ப்பு: "நான் ஆடுகளுக்காக மரிக்கிறேன்."

மந்தை

மேய்ப்பனுக்கு சொந்தமான ஒரு கூட்ட ஆடுகள். "மந்தை" ஆடுகள் வசிக்கும் ஆட்டுக்கொட்டகையில் இருக்கிறது.

John 10:17-18

இயேசு கூட்டத்தாரோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.

நான் மீண்டும் எடுத்துக்கொள்ளும்படி நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன்

இயேசு தான் மரித்து மீண்டும் உயிரோடு அவர் தன்னைக் கொண்டுவருவார் என்பதை மென்மையாக சொல்லுதல் ஆகும். மறு மொழிபெயர்ப்பு: "நான் மரிக்கும்படி என்னை நானே அனுமதித்து பின் நானே என்னை ஜீவனோடு கொண்டு வருவேன்"

John 10:19-21

ஏன் அவனுக்கு செவிகொடுக்கிறீர்கள்? மறு மொழிபெயர்ப்பு: "அவனுக்கு செவிகொடுக்காதீர்கள்."

பார்வையற்றவனின் கண்களை ஒரு பிசாசு திறக்கமுடியுமா?

மறு மொழிபெயர்ப்பு: "ஒரு பிசாசு ஒரு பார்வையற்றவனைப் பார்க்கச் செய்ய முடியாது."

John 10:22-24

பிரதிஷ்டையின் பண்டிகை

தேவன் ஒரு விளக்குத்தண்டு எட்டு நாட்கள் கழித்து இன்னும் என்னைக் கிடைக்கும் வரை சிறு அளவு எண்ணையில் எரிய வைத்ததை நினைவுகூறி யூதர்கள் கொண்டாடும் எட்டு நாள் குளிர்காலப் பண்டிகை. யூத ஆலயத்தை தேவனுக்கு பிரதிஷ்டை செய்யும்படி விளக்குத்தண்டு எரியவைக்கப்படுகிறது. ஒன்றை பிரதிஷ்டை செய்வது என்றால், ஒரு முக்கியமான காரியத்துக்காக பயன்படுத்துவதற்காகவே அப்படி செய்யப்படும்.

முற்றம்

ஒரு கட்டிடத்தின் முகப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு கட்டுமானம். இதற்கு கூரை இருக்கும் ஆனால் சுவர் இருந்தாலும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.

John 10:25-26

இவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன

நீதிமன்றத்தில் எப்படி ஒரு அத்தாட்சி சாட்சியாக இருக்கிறதோ அதுபோல அவருடைய அற்புதங்கள் அவரைக் குறித்து சாட்சியிடுகின்றன. மறு மொழிபெயர்ப்பு: "இந்த அற்புதங்கள் என்னைக்குறித்த அத்தாட்சிகளைத் தருகிறது."

என்னுடைய ஆடுகள் அல்ல

மறு மொழிபெயர்ப்பு: "என்னைப் பின்பற்றுபவர்கள் அல்ல" அல்லது "என்னுடைய சீடர்கள் அல்ல" அல்லது "என்னுடைய மக்கள் அல்ல"

John 10:27-28

John 10:29-31

தகப்பனுடையக் கரம்

"கரம்" என்ற வார்த்தை தேவனுடைய கட்டுப்பாட்டையோ அல்லது அவரது பாதுகாப்பையோ குறிக்கிறது.

John 10:32-33

உன்னை நீயே தேவனாக்கிக் கொள்ளுதல்

"தேவன் என்று உரிமைக் கொண்டாடுதல்"

John 10:34-36

நீங்கள் தேவர்கள்

"தேவர்" என்ற வார்த்தை பொதுவாக பொய்த் தேவனைக் குறிக்கும். இங்கு இயேசு தன்னைப் பின்பற்றுபவர்களை தேவர்கள் என்று குறிப்பிடும் வேத வாக்கியத்தைக் குறிப்பிடுகிறார். ஏனென்றால் அவர்களை பூமியில் தமக்கான பிரிதிநிதிகளாகத் தெரிந்துகொண்டிருக்கிறார்.

இது எழுதப்படவில்லையா

யூதத் தலைவர்கள் ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டிய தகவலைக் குறிக்கும்படி இயேசு இந்தக் கேள்வியினைக் கேட்டார். "இது எழுதப்பட்டிருக்கிறது."

வேதம் முறிக்கப்படமுடியாது

இந்த பதம், வேதம் நம்மைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறதும், அது சொல்லுவது உண்மை என்பதிலிருந்து தப்பித்து அதனுடைய ஆளுகையை முரிக்கமுடியாததாயும் அல்லது அவிழ்க்க முடியாததாயும் இருக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "வேதத்தில் உள்ள ஒன்றும் பொய் என்று காட்ட முடியாது" (UDB) அல்லது "வேதமே சத்தியம்"

John 10:37-39

இயேசு தன்னை எதிர்க்கும் யூதத் தலைவர்களுக்கு எதிராக தன்னுடைய வாதத்தைத் தொடர்ந்தார்.

John 10:40-42

அப்படியே

ஒன்றை உண்மை என்று உறுதிப்படுத்த இந்த வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "உண்மையில்" அல்லது "மெய்யாகவே, மெய்யாகவே."

John 11

John 11:1-2

அதே மரியாள்

John 11:3-4

நீங்கள் நேசிக்கும் அவன்

இந்த பதம் இயேசுவுக்கும் லாசருவுக்கும் இருந்த நெருங்கிய உறவைக் காட்டுகிறது.

இந்த வியாதி மரணத்தில் முடிகிறதில்லை

"இந்த வியாதியின் நோக்கம் அவன் மரிப்பான் என்பது இல்லை."

John 11:5-7

John 11:8-9

ரபீ, யூதர்கள் உம்மைக் கல்லெறிய இப்பொழுது தான் முயற்சித்தார்கள், மீண்டும் அங்கு நீர் போகிறீரா?

மறு மொழிபெயர்ப்பு: "போதகரே, நீர் கண்டிப்பாக அங்கு போக விரும்பமாட்டீர், ஏனென்றால் உம்மை யூதர்கள் கல்லெறிய முயற்சித்தார்களே."

இயேசு பதிலாக

"இயேசு ஒரு உவமையின் மூலமாக பதிலளித்தார்"

சொன்னார்.

பகலில் பன்னிரண்டு மணிநேரம் வெளிச்சம் இருப்பதில்லையா?

மறு மொழிபெயர்ப்பு: "ஒரு நாளில் பன்னிரண்டு மணிநேரம் வெளிச்சம் இருக்கிறது."

John 11:10-11

ஒளி அவனில் இல்லை

சாத்தியமான அர்த்தங்கள்: 1. "அவனால் பார்க்க முடிவதில்லை" (UDB) அல்லது "அவனிடம் ஒளியில்லை"

நம்முடைய நண்பன் லாசரு உறங்கிவிட்டான்

லாசரு மரித்துவிட்டான், ஆனால் அது சில நேரம் மட்டும்.

ஆனால் அவனை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்குநான் போகிறேன்

இயேசு லாசருவை உயிரோடு எழுப்பும் தனது திட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

John 11:12-14

John 11:15-16

பெத்தானியாவுக்கு போவதைக்குறித்து இயேசு தனது சீடர்களோடு பேசுவதைத் தொடர்ந்தார்.

உங்களுக்காக

"உங்களுடைய நன்மைக்காக"

திதிமு என்று அழைக்கப்பட்டவன்

திதிமு என்பது "இரட்டையர்கள்" என்று அர்த்தப்படும் ஒரு ஆணின் பெயர்.

John 11:17-20

பதினைந்து ஸ்தாதியா

"மூன்று கிலோமீட்டர்கள்." ஒரு "ஸ்தாதியம்" 185 மீட்டர்கள் ஆகும்.

John 11:21-23

John 11:24-26

ஜீவிக்கிறவர்களும் என்னை விசுவாசிக்கும் யாரும் மறுக்கமாட்டார்கள்

மறு மொழிபெயர்ப்பு: "என்னை விசுவாசிப்பவர்கள் ஒருபோதும் தேவனிடமிருந்து பிரிக்கப்படமாட்டார்கள்."

John 11:27-29

John 11:30-32

அவர் பாதத்தில் விழுந்து

மரியாள் தாழப் பணிந்து அல்லது மரியாதை செய்யும் பொருட்டாக இயேசுவின் பாதத்தில் முழந்தாற்படியிட்டாள்.

John 11:33-35

John 11:36-37

குருடனை பார்வை அடையச் செய்த இந்த மனிதனுக்கு மரித்தவனையும் எழுப்பக் கூடாதோ?

மறு மொழிபெயர்ப்பு: "குருடனை குணமாக்கிய இவருக்கு மரித்த லாசரையும் மரிக்கவொட்டாமல் குணப்படுத்தி இருக்கலாம்."

கண்களைத் திறந்து

குணமாக்கி

John 11:38-40

நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?

மறு மொழிபெயர்ப்பு: "நீங்கள் என்னை விசுவாசித்தால் தேவன் எவ்வளவு பெரியவர் என்று நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் உங்களுக்கு சொன்னது நினைவில் கொள்ளுங்கள்."

John 11:41-42

John 11:43-44

அடக்கத்துக்கான கோடி துணிகொண்டு கையையும் காலையும் முகத்தையும் கட்டியிருந்தனர்

மெல்லிய வஸ்திரம் கொண்டு பிணத்தை சுற்றி கட்டுவது இந்தக் காலத்தின் அடக்கம் செய்யும் கலாச்சாரமாய் இருந்துள்ளது.

இயேசு அவர்களிடத்தில் சொன்னார்

"அவர்கள்" என்ற வார்த்தை அங்கிருந்து அற்புதத்தைக் கண்டவர்களைக் குறிக்கிறது.

John 11:45-46

John 11:47-48

John 11:49-50

உங்களுக்கு ஒன்றும் தெரியாது

காய்பா இந்த பதத்தை அவர்களுக்கு ஒன்றும் தெரியாததினால் உபயோகப்படுத்தவில்லை, தான் கொண்டுள்ள தீர்வைப் போலவே அவர்கள் யோசிக்காததினால் பயன்படுத்தினார். மறு மொழிபெயர்ப்பு: "உங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் போல செய்கிறீர்கள்."

John 11:51-53

இப்பொழுது என்று சொன்னான்

காய்பாவின் ஆலோசனை இப்பொழுது விளக்கப்பட்டு தீர்க்கதரிசனம் என்று அடையாளம் கண்டு சொல்லப்பட்டது; ஆயினும் அவன் தான் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை. இது பின்னணித் தகவல். என்னென்ன குறிப்பான்களை உபயோகிக்க முடியுமோ உபயோகித்து உங்கள் மொழியில் தெளிவுபடுத்துங்கள்.

நாட்டுக்காக மரிக்க

"நாடு" என்ற வார்த்தை இஸ்ரவேல் நாட்டு மக்களைக் குறிக்கிறது.

John 11:54-55

இயேசு பெத்தானியாவை விட்டு எருசாலேமுக்கு அருகில் சென்றார்.

John 11:56-57

வசனம் 57 ஆனது வசனம் 56 க்கு முன் நடந்திருக்கிறது என்றால் உங்களுடைய வாசகர்களைக் குழப்பிவிடும். நீங்கள் இந்த வசனங்களை சேர்த்து வசனம் 56 க்கு முன் வசனம் 57ஐ வைத்து வைக்கவும்.

அவர்கள் இயேசுவை தேடிக்கொண்டிடுந்தார்கள்

"அவர்கள்" என்ற வார்த்தை எருசலேமுக்குப் பிரயாணப்பட்ட யூத மக்களைக் குறிக்கிறது.

பிரதான ஆசாரியர்கள் இப்போது

இயேசு பண்டிகைக்கு வருவாரா வரமாட்டாரா என்று யூதர்கள் குழம்பியிருந்ததை இந்த பின்னைத் தகவல் விவரிக்கிறது. பின்தகவலைக் குறிக்க உங்கள் மொழியில் ஏதோவொரு வழி இருக்குமானால் இங்கு அதை உபயோகப்படுத்தவும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் பண்டிகைக்கு வருவாரா அல்லது வரமாட்டாரா?

இங்கு தான் கைது செய்யப்படுவேன் என்று அறிந்தும் இயேசு வருவாரா என்று ஆச்சரியப்பட்டு நினைத்துக்கொண்டான். அவன் அவர்களை சுற்றியிருந்த மற்றவர்களுடைய கருத்தைக் கேட்டான். ம.மொ. "இயேசு பண்டிகைக்கு வர மிகவும் பயப்படுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

John 12

John 12:1-3

லித்ரா

ஒரு "லித்ரா"என்பது கனத்தின் அளவு. ஒரு 327.5 கிராம் அளவு அல்லது 12 அவுன்ஸ் அளவு சமமான ரோம பவுண்டு.

நறுமணத் தைலம்

நறுமணம் உள்ள செடிகளின் எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு திரவம்.

நார்டு

நேப்பால், சீனா, இந்தியா போன்ற நாடுகளின் மலைகளிலிருக்கும் மணி வடிவம் உள்ள ஒரு பூவிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு நறுமணத் தைலம்.

நறுமணத்தைலத்திலிருந்து வாசனை முழு வீட்டையும் நிரப்பியிருந்தது

"அவளுடைய நறுமணத்தைலத்திலிருந்து வாசனை வீட்டை நிரப்பி இருந்தது."

John 12:4-6

மரியாள் இயேசுவின் பாதத்தில் நறுமணத் தைலத்தைப் பூசினபோது அவர் பெத்தானியாவில் இரவு விருந்தில் இருந்தார்.

இயேசுவை மறுதலிக்கும் ஒருவன்

மறு மொழிபெயர்ப்பு: "இயேசுவின் எதிரிகள் பின்பு அவரைக் கைது செய்ய உதவினவன்."

இப்பொழுது அவன் இதை சொன்னான்...அதிலிருந்த சிலவற்றை அவனுக்காக எடுத்துக்கொள்

ஏழைகளைப் பற்றி யூதாஸ் ஏன் கேள்வி கேட்டான் என்பதற்காக யோவான் விளக்கத்தைக் கொடுத்தான். (உங்கள் மொழியில்) இருக்குமானால் பின்னணி தகவலுக்கான வடிவத்தைக் கொண்டு இதை மொழிபெயர்க்கவும்.

John 12:7-8

John 12:9-11

பெத்தானியாவில் இயேசு இரவு விருந்தில் இருந்தார்.

இப்பொழுது

முக்கியமான கதையிலிருந்து ஒரு இடைவெளியைக்குறைக்க இந்த வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு ஒரு புதிய மக்கள் குழுவைக் குறித்து யோவான் சொல்லுகிறார்.

பிரதான ஆசாரியர்கள் ஆலோசனை சங்கத்தின் ஆலோசனையை ஏற்றனர்

"பிரதான ஆசாரியர்கள் அறிவுரையை ஏற்றனர்" அல்லது "பிரதான ஆசாரியர்கள் ஆலோசனையை ஏற்றனர்"

அவனிமித்தம்

லாசரு உயிரோடிருக்கும் இந்த உண்மை அனேக யூதர்களை இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கத் தூண்டியது.

John 12:12-13

ஓசன்னா

என்றால் "தேவன் நம்மைக் காப்பாற்றுவாராக."

ஆண்டவருடைய நாமத்தில் வருகிற

அதிகாரத்தோடும் வல்லமையோடும் வந்த ஒருவரின் நாமத்தில் வருகிற, அல்லது அவர்களின் பிரதிநிதியாகவும் செய்தியாளராகவும் இருத்தல். மறு மொழிபெயர்ப்பு: "ஆண்டவருடைய பிரதிநிதியாக வருகிறது."'

John 12:14-15

சீயோனின் குமாரத்தி

"சீயோனின் குமாரத்தி" இஸ்ரவேலைப் பற்றி பேச மற்றுமொரு வழி: "இஸ்ரவேலின் பிள்ளைகள்" அல்லது "எருசலேமிலிருந்து வந்த மக்கள்."

John 12:16

பின்னணி தகவலுக்காக எழுத்தாளர் ஒரு குறிப்பை எடுக்கிறார்.

இயேசு மகிமைப்படுத்தப்பட்டபோது

மறு மொழிபெயர்ப்பு: "தேவன் இயேசுவை மகிமைப்படுத்தின போது."

இந்தக் காரியங்கள் அவரைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்

எழுத்தாளரான யோவான், சீடர்கள் பின்பு புரிந்துகொண்டது என்ன என்பதுக்கான பின்னணி தகவலைக் கொடுக்க இடைபடுகிறான்.

John 12:17-19

உலகம் அவருக்குப் பின் சென்றது

மறு மொழிபெயர்ப்பு: "அனைவரும் அவருக்கு சீடர்கள் ஆவார்கள் போல் தெரிகிறது."

John 12:20-22

John 12:23-24

மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் அது அப்படியே தான் இருக்கும்; ஆனால் அது செத்ததேயானால், அது அதிக கனி தரும்.

மறு மொழிபெயர்ப்பு: "நான் உங்களுக்கு சொல்லும் இந்த உவமையைக் கூர்ந்து கவனிக்கவும். என்னுடைய ஜீவன் நிலத்தில் விதைக்கப்பட்டு மரிக்கும் ஒரு விதையைப் போல இருக்கிறது. விதைக்கப்படாவிடில் அது விதையாகவே இருக்கும். அது விதைக்கப்படும்போது, அது மாறி அனேக விதைகளைத் தரும்படி அது வளரும்.

John 12:25-26

தன ஜீவனை விரும்புகிறவன் அதை இழந்து போவான்; தனது ஜீவனை இந்த உலகத்தில் வெறுக்கிறவன் நித்தியகாலமாய்ப் பெற்றுக்கொள்ளுவன்.

மறு மொழிபெயர்ப்பு: "அதே வழியில், தன்னுடைய சித்தத்தை விரும்புகிறவன், தன ஜீவனை நஷ்டப்படுத்துவான். தன்னுடைய சொந்த சித்தத்தை வெறுக்கிறவன், எனக்கு தன்னை அர்ப்பணிக்கிறதின் மூலம், அவன் தேவனோடு நித்திய காலமாய் வாழுவான்."

John 12:27-29

நான் என்ன சொல்லுவது? 'தகப்பனே, இந்த மணி நேரத்தில் என்னைக் காப்பாற்றும்'?

"'தகப்பனே, இந்த மணி நேரத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்' என்று நான் ஜெபிக்கமாட்டேன்."

John 12:30-31

John 12:32-33

எல்லா மக்களையும் எனக்காக இழுத்துக்கொள்ளுவேன்

"எனக்காக எல்லாக் காரியங்களையும் கட்டுவேன்

நான் அவர்கள் மேல் ஆளுகை செய்யும்படி"

தான் மரிக்கப்போகும் முறையை முக்கியப்படுத்திக் காட்ட இதை அவர் சொன்னார்.

John 12:34-36

பின்பு இயேசு அவர்களுக்கு சொன்னார், "இன்னும் கொஞ்ச நேரம் உங்களோடு ஒளி இருக்கும். உங்கள் மத்தியில் ஒளி இருக்கும்போதே நடவுங்கள்; அப்பொழுது இருள் உங்களை மேற்கொள்ளாது. இருளில் நடக்கிறவனுக்கு தான் எங்கு போகிறேன் என்று தெரியாது."

மறு மொழிபெயர்ப்பு: "இயேசு பின்பு இந்த உவமையை அவர்களோடு பேசினார்: 'என்னுடைய வார்த்தைகள் உங்களுக்கு ஒளி போன்றது; தேவன் உங்களில் எதிர்பார்க்கும் வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளச் செய்யும். நான் உங்களோடு இன்னும் இருக்கப்போவதில்லை. நான் உங்களோடு இருக்கும் போதே என்னுடைய கற்பனைகளை பின்பற்ற வேண்டும். என்னுடைய வார்த்தைகளை மறுத்தீர்களானால், இருள் உங்கள் மீது சடிதியாய் விழுந்து நீங்கள் எங்கே செல்லுகிறீர்கள் என்று உங்களால் பார்க்கமுடியாது.' "

John 12:37-38

எங்களுடைய வார்த்தையை யார் நம்புவார், ஆண்டவரே? யாருக்கு ஆண்டவருடைய கரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது?"

ம.மொ. "நீர் அவர்களை ரட்சிக்க வல்லமையுள்ளவர் என்பதைக் கண்டும் எங்களுடைய அறிக்கையை ஒருவரும் நம்பவில்லை ஆண்டவரே."

ஆண்டவருடைய கரம்

வல்லமையோடு மீட்கும் தேவனுடைய வல்லமையை இது குறிக்கிறது.

John 12:39-40

John 12:41-43

ஆலயத்தினின்று தடைசெய்யப்பட்டு

"ஆலயத்துக்குப் போக அனுமதிக்கப்படாமல்"

John 12:44-45

என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காங்கிறான்

ம.மொ. "என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பின தேவனைக் காண்கிறான்."

John 12:46-47

நான் ஒளியாக வந்திருக்கிறேன்

இயேசு மறுபடியும் தன்னை ஒளியாக வைத்து உலகத்தின் இருளுக்கு தன்னை எதிராக வைக்கிறார்.

இருளில் நிலைத்திருக்கிறது

"ஆவிக்குரிய குருட்டாட்டத்தில் தொடர்வது"

என்னுடைய வார்த்தைகளை கேட்கிறவன் அதைக் கைப்பற்றாதவன், நான் அவனை நியாயம் தீர்ப்பதில்லை; ஏனென்றால் நான் உலகத்தை நியாயம் தீர்க்கவரவில்லி, ஆனால் பாதுகாக்க வந்திருக்கிறேன்.

மறு மொழிபெயர்ப்பு: "என்னுடைய போதனைகளைக் கேட்கிறவன் அதை மறுத்தால், நான் அவனைக் குற்றப்படுத்தத் தேவை இல்லை. அவன் மறுத்த என்னுடைய போதனைய அவனைக் குற்றப்படுத்துகிறது. என்னைப்ப்பொறுத்தவரை நான் குற்றப்படுத்த அல்ல, ஆனால் என்னை விசுவாசிக்கிறவர்களை காப்பாற்றவே வந்தேன்."

John 12:48-50

கடைசி நாள்

"மக்களுடைய பாவங்களை தேவன் நியாயந்தீர்க்கும் நேரம்"

இவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கானது என்று

"நான் சொல்லும்படி அவர் கட்டளையிட்ட வார்த்தைகள் நித்திய ஜீவனைத்தரும் வார்த்தைகள் என்று."

John 13

John 13:1-2

பஸ்கா பண்டிகையின் முன்பு

அமைப்பை விவரிக்கப் பயன்படும் பின்னணி தகவல் தான் இந்தப் பதம். பின்னணிதகவலைத் தெரிவிக்க உங்கள் மொழியில் ஏதேனும் வடிவம் இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.

சீமோனின் மகனான யூதாஸ் ஸ்காரியோத்

மறு மொழிபெயர்ப்பு: "கேரியோத்திலிருந்து வந்த சீமோனின் மகன், யூதாஸ்"

John 13:3-5

அவர் இரவு உணவிலிருந்து எழுந்து அவருடைய வெளி அங்கியைக் கழற்றினார்

அந்தப் பகுதி மண்ணாக இருப்பதினால், விருந்துக்கு வந்தவர்களின் கால்களைக் கழுவ ஒரு வேலை ஆளை வைப்பது விருந்து கொடுப்பவரின் கடமை.

John 13:6-9

ஆண்டவரே, நீர் என்னுடைய கால்களைக் கழுவப்போகிறீரா

மறு மொழிபெயர்ப்பு: "ஆண்டவரே, நீர் என்னுடைய கால்களைக் கழுவமாட்டீர்."

John 13:10-11

ஆனால் நீங்கள் எல்லாரும் அல்ல

"நீங்கள்" என்ற வார்த்தை சீடர்களைக் குறிக்கிறது.

நீங்கள் அனைவரும் சுத்தமானவர்களல்ல

மறு மொழிபெயர்ப்பு: "நீங்கள் அனைவரும் குற்ற உணர்விலிருந்து விடுபட்டவர்களல்ல."

John 13:12-15

உங்களுக்காக நான் என்ன செய்திருக்கிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா? மறு மொழிபெயர்ப்பு: "நான் உங்களுக்கு என்ன செய்திருக்கிறேன் என்பதை நீங்கள் கண்டிப்பாக புரிந்துகொள்ளவேண்டும்."

John 13:16-18

John 13:19-20

நான் நானே

மோசேயினிடத்தில் இவ்வாறாக தனக்கு தேவன் பெயரிட்டார். யூதர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்த தேவனுடையப் பரிசுத்தப் பெயர்.

John 13:21-22

மனக்கலக்கம்

சஞ்சலம், வருத்தம்

John 13:23-25

சாய்ந்து கொண்டு உண்ணும் மேஜையிருந்த இடத்தில்

அந்த கலாச்சாரத்தில் மக்கள் தாழ்வான மேஜையில் சாய்ந்தவாறு அமர்ந்து உண்ணும் பழக்கம் இருந்தது.

இயேசுவின் மார்பு

இயேசுவின் நெஞ்சு

இயேசுவின் மார்பு

இயேசுவின் நெஞ்சு

இயேசு நேசித்த ஒருவன்

இது யோவானைக் குறிக்கிறது.

John 13:26-27

ஸ்காரியோத்

கேரியோத் என்னும் கிராமத்திலிருந்து வந்தவன்.

John 13:28-30

ஏழைகளுக்குக் எதாகிலும் கொடுக்க

இது நேர்மரைகூற்றாக மொழிபெயர்க்கவும்: "போய், கொஞ்சப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கவும்."

John 13:31-33

சிறு குழந்தைகள்

"சிறு குழந்தைகள்" என்ற பதத்தை இயேசு தாம் சீடர்களை சிறு குழந்தைகளைப் போல நேசிக்கிறார் என்பதைத் தெரியப்படுத்த உபயோகப்படுத்தினார்.

John 13:34-35

எல்லா மக்களும்

"எல்லா மக்களும்" என்ற பதம் சீடர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதைப் பார்க்கிறவர்களைக் குறிக்கிறது.

John 13:36-38

என்னுடைய ஜீவனை பணயம் வைத்து

"என்னுடைய ஜீவனைக் கொடுத்து" அல்லது "மரித்து"

உங்களுடைய ஜீவனை எனக்காக பணயம் வைப்பீர்களா?

மறு மொழிபெயர்ப்பு: "எனக்காக மரிப்பீர்கள் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்."

John 14

John 14:1-3

John 14:4-7

John 14:8-9

நான் உன்னோடு இவ்வளவு காலம் இருந்தும் என்னை அறிந்துகொள்ளவில்லையா பிலிப்புவே?

மறு மொழிபெயர்ப்பு: "நான் உங்களோடு

பன்மை

ஏற்கனவே நிறைய நாட்கள் இருந்திருக்கிறேன், ஆனால் நீ

ஒருமை

என்னை அறியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது, பிலிப்பு."

'தகப்னை எங்களுக்குக் காண்பியும்' என்று எப்படி நீ சொல்லுகிறாய்?

மறு மொழிபெயர்ப்பு: "நீ

ஒருமை

'தகப்பனைக் எங்களுக்குக் காண்பியும்' என்று கண்டிப்பாக சொல்லியிருக்கக்கூடாது."

John 14:10-11

நீங்கள் விசுவாசிக்கவில்லையா

நீ

ஒருமை

என்னை விசுவாசிக்கவில்லையா

நான் உங்கள்ளுக்கு சொல்லும் வார்த்தைகள்

"நான் உங்களோடு

பன்மை

பேசும் வார்த்தைகள்"

நான் உங்களோடு பேசும் வார்த்தைகள் நானாக பேசுபவைகள் அல்ல

"நான் உங்களுக்கு சொல்லும் செய்தி என்னிடத்திலிருந்து வருகிறது அல்ல."

John 14:12-14

John 14:15-17

தேற்றரவாளன்

பரிசுத்த ஆவியானவர்; "உதவி செய்யும்படி அருகில் வருபவர்", "ஆறுதல் செய்கிறவர்"

சத்திய ஆவியானவர்

பரிசுத்த ஆவி

உலகம்

இயேசுவை விசுவாசியாதவர்கள்

John 14:18-20

உலகம்

தேவனுக்கு சொந்தமல்லாதவர்கள்

John 14:21-22

John 14:23-24

John 14:25-27

John 14:28-29

என்னிலும் பெரியவர்

"எனக்கு இங்கு இருக்கும் அதிகாரத்தை விட பெரிய அதிகாரம் உடைய."

John 14:30-31

இந்த உலகத்தின் அதிபதி

சாத்தானாகிய பிசாசினுடைய பட்டப்பெயர்.

John 15

John 15:1-2

எடுத்துக்கொண்டு

அனேக பதிப்புகள் இதை "வெட்டி எடுத்துக்கொள்ளுதல்" என்கிற அர்த்தம் இது தருவதாகப் புரிந்து கொள்ளுகின்றன (UDB). வேறு சிறுபான்மைக் கருத்து என்னவென்றால், இது கிளைகளை நிலத்தில் இருந்து தூக்கி அவைகள் கனிதரும்படி செய்வது என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளுகிறது.

John 15:3-4

நீங்கள்

இந்தப் பகுதி முழுவதும் நீங்கள் என்பது இயேசுவின் சீடர்களைக் குறிக்கும் பன்மை வார்த்தையாய் உள்ளது.

நான் உங்களோடு பேசின செய்தியின் நிமித்தம் நீங்கள் ஏற்கனவே சுத்தமாய் இருக்கிறீர்கள்

மறு மொழிபெயர்ப்பு: "நான் உங்களுக்குக் கற்றுகொடுத்தவைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்ததால் நீங்கள் ஏற்கனவே வேண்டாதக் கிளைகள் நறுக்கப்பட்டு சுத்தமானக் கிளைகள் போல இருக்கிறீர்கள்."

John 15:5-7

நானே திராட்சைச் செடி; நீங்கள் கிளைகள்

மறு மொழிபெயர்ப்பு: "நான் திராட்சைச் செடி போன்றவர்; நீங்கள் கிளைகள் போன்றவர்கள்"

கிளையைப் போல அவன் வீசப்பட்டவன்

"திராட்சைத் தோட்டக்காரர் கிளையை வீசுவதைப் போல அவனை வீசுகிறார்."

John 15:8-9

நீங்கள் எனக்கு சீடர்களாய் இருக்க

"நீங்கள் எனக்கு சீடர்கள் என்று காண்பியுங்கள்" அல்லது "நீங்கள் என் சீடர்கள் என்பதை செய்துகாண்பியுங்கள்."

என்னுடைய அன்பில் நிலைத்திருங்கள்

"நான் உங்களை எப்படி நேசிக்கிறேன் என்பதைக் குறித்து தொடர்ந்து ஜாக்கிரதையாய் இருங்கள்."

John 15:10-11

நான் என்னுடைய தகப்பனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நான் அவரது அன்பில் நிலைத்திருகிறது போல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டால், என்னுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள்

"நான் என்னுடைய தகப்பனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பைக் குறித்து ஜாக்கிரதையாய் இருப்பது போல, நான் உங்களுக்குக் கற்பித்ததை நீங்கள் கைக்கொண்டால், நான் உங்களுக்கு வைத்திருக்கும் அன்பைக் குறித்து நீங்களும் ஜாக்கிரதையாய் இருப்பீர்கள்.

John 15:12-13

John 15:14-15

John 15:16-17

John 15:18-19

உலகம் உங்களை வெறுத்தால் ... உங்களை உலகம் வெறுக்கும் காரணம்

"உலகம்" என்ற வார்த்தையை தேவனுக்கு சொந்தமல்லாதவர்களைக் குறிக்க இயேசு பயன்படுத்துகிறார்."

John 15:20-22

John 15:23-25

வார்த்தை நிறைவேறலாம்

"தீர்க்கதரிசனம் நிறைவேறலாம்"

John 15:26-27

தேற்றரவாளன்

பரிசுத்த ஆவி, "உற்சாகப்படுத்துபவர்" அல்லது "உதவிசெய்பவர்"

John 16

John 16:1-2

John 16:3-4

John 16:5-7

நான் அவரை அனுப்புவேன்

தேற்றரவாளன் அல்லது பரிசுத்த ஆவி, கர்த்தருடைய ஆவியானவர்

John 16:8-11

நீதியைக் குறித்து, நான் தகப்பனிடம் போவதால், நீங்கள் என்னை இனி காணமாட்டீர்கள்

"நான் தகப்பனிடம் போவதால், நீங்கள் என்னை இனி காணமாட்டீர்கள் என்பதாலும், (அனுப்பப்படுகிற) அவர் நானே மெய்யான நீதி என்று மக்களிடம் சொல்லுவார்."

உலகத்தின் அதிபதி

சாத்தான், கேடானக் காரியங்களுக்கு அதிபதியானவன். யோவான் 12:30, 31 இல் நீங்கள் மொழிபெயர்த்தது போல"இந்த உலகத்தின் அதிபதி" என்று நீங்கள் மொழிபெயர்க்க வேண்டும்.

John 16:12-14

John 16:15-16

John 16:17-18

John 16:19-21

இதைக் குறித்து நான் உங்களுக்கு என்ன சொன்னேன் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுவீர்களா

இப்பொழுது தானே, தான் சொன்னவற்றின் மீது தனது சீடர்கள் தங்கள் முழு கவனத்தையும் திருப்பும்படிக்கும் அதைப் பின்பு விளக்கிச் சொல்லவும் இயேசு இந்தக் கேள்வியை கேட்டார். மறு மொழிபெயர்ப்பு: "நான் இவ்வாறு சொன்னபொழுது அது என்ன அர்த்தப்படுகிறது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுகிறீர்கள்."

John 16:22-24

என்னுடைய நாமத்தில்

"என்னுடைய அதிகாரத்தோடு" அல்லது "என்னுடைய சார்பில்"

John 16:25

John 16:26-28

John 16:29-31

இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா?

மறு மொழிபெயர்ப்பு: "கடைசியாக என் மீது உங்கள் நம்பிக்கையை வைத்துவிட்டீர்கள்!"

John 16:32-33

நான் உலகத்தை ஜெயித்தேன்

"தேவனுக்கு எதிரானவர்களை நான் தோற்கடித்தேன்"

John 17

John 17:1-2

John 17:3-5

இயேசு ஜெபிப்பதைத் தொடர்ந்தார்

அவர்கள் உம்மை அறியும்படி

தேவனை அனுபவத்தின் மூலம் "அறியணும்", வெறுமனே தேவனைக் குறித்தக் காரியங்களை குறித்து "அறிவது" அல்ல.

நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை

"வேலை" என்ற வார்த்தை இயேசுவின் முழு பூலோக சுவிசேஷ ஊழியத்தைக் குறிக்கிறது.

John 17:6-8

உலகத்துக்கு வெளியே

தேவன் மேல் உள்ள நம்பிக்கையை மறுப்பவர்கள்

உம்முடைய வார்த்தையைக் காத்து

"உம்முடைய போதனைக்குக் கீழ்ப்படிந்து"

John 17:9-11

John 17:12-14

வேதம் நிறைவேரும் பொருட்டு

வேதத்தில் எழுதப்பட்டவைகள்.

John 17:15-17

John 17:18-19

உலகத்தில்

உலகமனைத்திலும் உள்ள ஒவ்வொரு மனிதனும் இடமும்

அவர்களுக்காக

"அவர்களுடைய நன்மைக்காக" அல்லது "அவர்களுடைய நலனுக்காக"

John 17:20-21

John 17:22-23

John 17:24

John 17:25-26

உலகம் உம்மை அறியவில்லை ஆனால் நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீரே என்னை அனுப்பினீர் என்று இவைகள் அறியும்.

"நான் உம்மை அறிந்துள்ளது போல இந்த உலகம் உம்மை அறிய அனுபவம் கொள்ளவில்லை; நீரே என்னை அனுப்பினீர் என்று இவைகள் அறியும்."

John 18

John 18:1-3

John 18:4-5

யாரைத் தேடுகிறீர்கள்

"யாருக்காகப் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்?"

நானே

"அவர்" என்ற வார்த்தை மூல பாஷைகளில் இடம் பெறவில்லை, ஆனால் அது மறைத்து சொல்லப்பட்டுள்ளது. மறு மொழிபெயர்ப்பு: "நானே அவர்" அல்லது "அந்த ஒருவர் நானே."

John 18:6-7

நானே

"அவர்" என்ற வார்த்தை மூல பாஷைகளில் இடம் பெறவில்லை என்றாலும், அது மறைத்து சொல்லப்பட்டுள்ளது.

மறு மொழிபெயர்ப்பு: "நானே அவர்" அல்லது "அந்த ஒருவர் நானே."

John 18:8-9

John 18:10-11

பெயர் மல்கூஸ் ஆகும்

கத்தி உறையினுள்

கூர் கத்தியின் அல்லது வாளின் உறை; வைத்திருக்கும் உரிமையாளனை வெட்டாமல் காக்க.

குப்பி

இது 1. இயேசு ஏற்கவேண்டிய பாடுகளின் அளவை, அல்லது 2. தம்முடைய ஜனங்களை மீட்க்கும்படி இயேசு சகிக்கவேண்டிய தேவனுடைய கோபமாக இருக்கலாம்.

நான் அதைக் குடிக்காமலிருக்க முடியாதா?

நான் பாடுகளை அனுபவிக்க வேண்டியது கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த இயேசு இந்தக் கேள்வியை கேட்டார். மறு மொழிபெயர்ப்பு: "நான் அதை குடிக்க வேண்டும்."

John 18:12-14

John 18:15-16

மற்றொரு சீடன். இப்பொழுது அந்த சீடன்

இது இந்த சுவிசேஷத்தை எழுதிய அப்போஸ்தலன் யோவான்.

John 18:17-18

நீயும் இந்த மனிதனின் சீடர்களுள் ஒருவனல்லவா?

மறு மொழிபெயர்ப்பு: "நீ இந்த மனிதனின் சீடர்களுள் ஒருவன்."

John 18:19-21

பிரதான ஆசாரியன்

இது காய்பா

வெளிப்படியாக உலகத்துக்கு பேசி

இயேசு தமது ஊழியத்தை வெளி உலகத்தில் செய்தார்.

இந்த மக்கள்

இயேசு போதிப்பதை கேட்ட மக்கள்

John 18:22-24

இப்படியா பிரதான ஆசாரியனுக்கு பதில் சொல்லுவது?

மறு மொழிபெயர்ப்பு: "ஒரு பிரதான ஆசாரியனுக்கு இப்படி நீர் பதில் சொல்லக் கூடாது."

தீமைக்கு சாட்சி சொல்லி

"நான் சொன்னவற்றில் என்ன தவறிருக்கிறது என்று சொல்லுங்கள்."

நான் நன்றாக பதில் சொல்லியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்கள்?

"நான் உண்மையாக பதில் சொல்லி இருந்தால், நீங்கள் என்னை அடிக்கக் கூடாது."

John 18:25-27

John 18:28-30

இந்த மனிதன் தீமை செய்தவன் அல்ல வென்றால், நான் இவனை உம்மிடத்தில் இவரைக் கொண்டுவந்திருக்கவேண்டியதில்லை

"இந்த மனிதன் தீமை செய்பவன்; இவனுக்கு கண்டிப்பாக தண்டனைத் தரப்படவேண்டும்."

John 18:31-32

John 18:33-35

John 18:36-37

John 18:38-40

உண்மை என்ன?

"உண்மை என்னவென்று ஒருவனும் அறியான்!"

John 19

John 19:1-3

யூதருக்கு ராஜா வாழ்க

"வாழ்க" என்ற வாழ்த்து சீசருக்கு மாத்திரம் கரங்களை உயர்த்தி சொல்லுவர். இயேசுவை தெய்வம் என்று ஏற்றுக்கொள்ளாமல் "முற்கிரீடத்தை" மற்றும் "சிவப்பான அங்கியையும்" அவரை கேலி பண்ணும்படி வீரர்கள் உபயோகித்தனர்.

John 19:4-6

John 19:7-9

எங்கிருந்து நீர் வருகிறீர்?

"எங்கிருந்து நீர் வருகிறீர்?" இயேசுவின் அடையாளத்துக்காக பிலாத்து அவரைக் கேட்டான். ஒரு மனிதனின் அடையாளத்தைக் கேட்க உங்கள் கலாச்சாரத்தில் பிரத்தியேக வழி இருக்கலாம்.

John 19:10-11

நீர் என்னோடு பேசுகிறதில்லையே?

இயேசு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வாதாடும்படி அவருக்கிருந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று ஆச்சரியப்படான். "எனக்கு பதில் சொல்லுங்கள்"

John 19:12-13

தன்னைத் தானே ராஜாவாக்கி

அவர் தன்னை ராஜா என்று உரிமை கொண்டாடுகிறார்.

இயேசுவை வெளியே கொண்டுவந்து

மக்களுக்கு அவரைக் காண்பிக்கும் பொருட்டு இயேசுவை வெளியே கொண்டு வரும்படி வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

கீழே உட்கார்ந்து

முக்கியமானவர்கள் மாத்திரமே உட்கார்ந்துகொள்ளுவார்கள்; முக்கியமல்லாத நபர்கள் நின்றுகொள்வர்.

நியாயாசனத்தில்

நியாயத்தீர்ப்பு வழங்கும்போது முக்கியமான நபர்கள் அமருவதற்கான விசேஷமான அமர்வு. உங்கள் கலாச்சாரத்தில் இந்த நிகழ்வைக் குறிக்க விசேஷமான வழி இருக்கலாம்.

பீடம்

முக்கியமானவர்கள் மட்டுமே போகக்கூடிய விசேஷமான தளம். உங்கள் கலாச்சாரத்தில் இது போன்றதொரு விசேஷமான இடங்கள் இருக்கலாம்.

John 19:14-16

பிலாத்து யூதர்களுக்கு சொன்னது

மறு மொழிபெயர்ப்பு: "யூதத் தலைவர்களுக்கு பிலாத்து சொன்னான்."

John 19:17-18

John 19:19-20

John 19:21-22

John 19:23-24

John 19:25-27

அவர் நேசித்த சீடன்

இந்த சுவிஷேசத்தை எழுதிய யோவான்.

பெண்ணே, பார், இதோ உன்னுடைய மகன்

மறு மொழிபெயர்ப்பு: "பெண்ணே, பார், இந்த மனிதனை உன்னுடைய மகனாக நினைத்துக்கொள்"

இதோ உன்னுடைய தாய்

மறு மொழி பெயர்ப்பு: "இந்த பெண்ணை உன்னுடைய தாய் போல நினைத்துக்கொள்."

John 19:28-30

புளிப்பான திராட்சை ரசம்

நீண்ட காலம் புளிக்க விடப்பட்ட திராட்சை ரசம்

அவர்கள் இட்டார்கள்

ரோமச் சேவகர்கள் இட்டார்கள்

ஒரு பஞ்சு

நீரினால் நினைக்கப்பட்டு, அந்த நீரை அதிக நேரம் தாங்கக் கூடிய ஒரு சிறிய பொருள்.

தன்னுடைய ஆவியை விட்டு

இயேசு தன்னுடைய ஜீவனை தேவனிடம் விட்டு தன்னுடைய சரீரம் சாகும்படி அனுமதித்தார்.

John 19:31-33

ஆயத்தம்

பஸ்காவுக்கு முன்பு, உணவு தயாரிக்கப்பட்டபோது

John 19:34-35

இதைப்பார்த்தவன்

இந்த வாக்கியம் கதையினின்று தனித்திருக்கிறது. எழுத்தாளர் (அப்போஸ்தலனாகிய யோவான்) தான் அங்கிருந்ததாகவும் தான் எழுதினத்தை நம்பலாம் என்றும் சொல்லுகிறார்.

John 19:36-37

John 19:38-39

யூதர்களின் பயம்

"யூதத் தலைவர்கள் நிமித்தமான பயம்."

லித்ராக்கள்

12:3 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

John 19:40-42

John 20

John 20:1-2

இயேசு அடக்கம் செய்யப்பட்ட பின்பு இது மூன்றாம் நாளாகும்.

வாரத்தின் முதல் நாள்

மறு மொழிபெயர்ப்பு: "ஞாயிற்றுக் கிழமை"

இயேசு நேசித்த சீடன்

இது யோவான் தன்னையே இந்த புத்தகம் முழுவதும் குறித்துக்கொள்ளும் வழியாக இந்த பதம் இருக்கிறது.

அவர்கள் எடுத்துக்கொண்டனர்

"யாரோ எடுத்துக்கொண்டனர்"

John 20:3-5

மரியாள் பேதுருவிடமும் யோவானிடமும் ஏசுவின் சரீரத்தை யாரோ கொண்டு சென்றனர் என்று சற்றே சொல்லியிருந்தார்.

மற்ற சீடன்

தனது பெயரை பயன்படுத்தாமல், இந்த வார்த்தையை மட்டும் பயன்படுத்தி யோவான் தன்னை அடையாளப்படுத்தி, தனது தாழ்மையை இங்கு வெளிப்படுத்தி உள்ளார்.

மெல்லிய வஸ்திரங்கள்

இயேசுவின் சரீரத்தை சுற்ற பயன்படுத்தப்பட்ட கோடி துணிகள்.

John 20:6-7

மரியாள் பேதுருவிடமும் யோவானிடமும் இயேசுவின் சரீரத்தை யாரோ கொண்டு சென்றனர் என்று சற்றே சொல்லியிருந்தார்.

மெல்லிய வஸ்திரங்கள்

"மெல்லிய வஸ்திரங்களை" 20:5 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

சிறு துணி

ஒருவனின் முகத்திலிருந்து வியர்வையைத் துடைக்கும் ஒரு சிறிய துணி; ஆனால் மரித்துப்போன மனிதனின் முகத்தை மூடவும் உபயோகப்படுத்தப்படும்.

John 20:8-10

பேதுருவும் யோவானும் காலியான கல்லறையைக் கண்டனர்.

மற்ற சீடன்

தனது பெயரை பயன்படுத்தாமல் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி யோவான் தன்னை அடையாளப்படுத்தி தனது தாழ்மையை இங்கு வெளிப்படுத்தி உள்ளார்.

அவன் பார்த்தான்

பேதுரு கல்லறையைப் பார்த்தான்

John 20:11-13

பேதுருவும் யோவானும் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்

John 20:14-15

பேதுருவும் யோவானும் சென்ற பிறகு கல்லறையில் மகதலேனா மரியாள்.

அவரை எடுத்துக்கொண்டு

"அவரை" என்ற வார்த்தை இயேசுவின் சரீரத்தைக் குறிக்கிறது.

John 20:16-18

ரபூனி

"ரபூனி" என்ற வார்த்தை மரியாளின் சொந்த மொழியாகிய அரமாயிக் என்கிற எபிரேய மொழியில் ரபி அல்லது போதகரே என்பதுக்கு சமம்.

John 20:19-20

அந்த நாள், வாரத்தின் முதல் நாள்

இது ஞாயிற்றுக் கிழமையைக் குறிக்கிறது.

உங்களுக்கு சமாதனம்

இது ஒரு பொதுவான வாழ்த்து

அவர் அவருடைய கைகளையும் அவரது இடுப்பையும் அவர்களுக்குக் காண்பித்தார்

"அவர் கைகளிலிருந்த காயங்களையும் அவரது இடுப்பிலிருந்த காயத்தையும் அவர்களுக்குக் காண்பித்தார்."

John 20:21-23

உங்களுக்கு சமாதானம்

20:19 இல் உள்ள விளக்கத்தைப் பார்க்கவும்.

அவர்கள் அவர்களுக்காக மன்னிக்கப்பட்டனர்

"தேவன் அவர்களை மன்னிப்பார்"

அவர்கள் பின்பாக வைக்கப்பட்டனர்

"தேவன் அவர்களை மன்னிக்கமாட்டார்"

John 20:24-25

திதிமு

11:15 இல் இந்தப் பெயரை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

சீடர்கள் பின்னர் அவனிடம் சொன்னார்கள்

"அவனிடம்" என்ற வார்த்தை தோமாவைக் குறிக்கிறது.

அவரின் கைகளில்

"அவரின்" என்ற வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது.

John 20:26-27

மீண்டும் அவருடைய சீடர்கள்

"அவருடைய" என்ற வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது.

உங்களோடு சமாதானம் இருப்பதாக

20:19 இல் உள்ள விளக்கத்தைப் பார்க்கவும்.

விசுவாசமில்லாத

"நம்பிக்கை இல்லாமல்" அல்லது "விசுவாசம் இல்லாமல்"

John 20:28-29

நீங்கள் விசுவாசித்தீர்கள்

மறு மொழிபெயர்ப்பு: "நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்."

பார்க்காதவர்கள்

மறு மொழிபெயர்ப்பு: "என்னை உயிரோடு பார்க்காதவர்கள்"

John 20:30-31

அவருடைய நாமத்தில் ஜீவன்

மறு மொழிபெயர்ப்பு: "இயேசுவால் உங்களுக்கு ஜீவன் உண்டு"

John 21

John 21:1-3

John 21:4-6

நாள் விடிந்து கொண்டிருந்தது

"பகலின் ஒளி ஆரம்பமாகிக் கொண்டிருந்தது"

John 21:7-9

அவர் கொஞ்சமாக உடுத்தியிருந்ததால்

இது பின்னணி தகவல் அவர்கள் நிலத்திலிருந்து வெகு தூரத்தில் இல்லை, அநேகமாக இருநூறு # கூபிட்கள்

இது பின்னணி தகவல்

இருநூறு கூபிட்கள்

"தொண்ணூறு மீட்டர்கள்." ஒரு கூபிட் என்பது அரை மீட்டர்களுக்கும் குறைவானது.

John 21:10-11

John 21:12-14

John 21:15-16

என்னுடைய ஆடுகளுக்கு மேய்ச்சல் கொடு

மறு மொழிபெயர்ப்பு: "நான் அக்கறைகொள்ளும் மக்களுக்கு உணவு கொடு."

என்னுடைய ஆடுகளை மேய்ப்பாயாக

மறு மொழிபெயர்ப்பு: "நான் அக்கறை கொள்ளும் மக்களுக்கு அக்கறை காட்டுங்கள்."

John 21:17-18

என்னுடைய ஆடுகளுக்கு மேய்ச்சல் கொடு

மறு மொழிபெயர்ப்பு: "நான் அக்கறைகொள்ளும் மக்களுக்கு உணவு கொடு."

மெய்யாகவே, மெய்யாகவே

மறு மொழிபெயர்ப்பு: "1:51 இல் செய்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

John 21:19

John 21:20-21

இரவு விருந்தில்

இது கடைசி இரவு விருந்தைக் குறிக்கிறது

பேதுரு அவனைக் கண்டான்

"அவனை" என்ற வார்த்தை "இயேசு நேசித்த சீடனைக் குறிக்கிறது."

John 21:22-23

அவன் காத்திருக்கவேண்டும்

"அவன்" 21:20 இல் உள்ள "இயேசு நேசித்த சீடனைக்" குறிக்கிறது.

நான் வருகிறேன்

இயேசுவின் இரண்டாம் வருகை, பரத்திலிருந்து அவர் திரும்புவது.

அது உங்களுக்கு என்ன

மறு மொழிபெயர்ப்பு: "அதைக் குறித்து உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள்."

John 21:24-25

இந்தக் காரியங்களைக் குறித்து சாட்சிகளாய்இருக்கும் சீடனும் இந்தக் காரியங்களைக் குறித்து எழுதினவனுமான சீடன் யோவான்

நாங்கள் அறிந்து இருக்கிறோம்

சபையில் இருக்கும் நாங்கள் அறிந்திருக்கிறோம்

புத்தகங்களை உலகம் கூட கொள்ளாது