2 Corinthians
2 Corinthians 1
2 Corinthians 1:1-2
கொரிந்து சபையின் மக்களுக்கு பவுலும் தீமோத்தேயுவும் கடிதத்தைத் தொடர்ந்தனர்.
அதனால் எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன்
"நான் தீர்மானித்தேன்"
துக்கமான சூழ்நிலையில் நீங்கள்
மறு மொழிபெயர்ப்பு: "நான் ஏற்றுக்கொள்ளாதக் காரியங்களை நீங்கள் செய்யும்போது."
நான் உங்களுக்கு வலி ஏற்படுத்தினால், என்னால் காயப்பட்டவரல்லாமல் என்னை யார் உற்சாகப்படுத்துவார்?
கொரிந்தியர்கள் தன்னை சந்தோஷப்படுத்துகிறார்கள் என்றும் அவர்களைக் காயப்படுத்துவது இரண்டு சாராரையும் துக்கப்படுத்தும் என்றும் பவுல் கொரிந்தியர்களிடம் சொல்லுகிறார். மறு மொழிபெயர்ப்பு: "நான் உங்களுக்கு வலி ஏற்படுத்தினால், நான் துக்கப்படுவேன் ஏனென்றால் நீங்கள் துக்கப்படுவதால்.
2 Corinthians 1:3-4
தங்களுடைய கடிதத்தின் அறிமுகத்தை பவுலும் தீமோத்தேயும் தொடர்கிறார்கள்.
தேவனும் பிதாவும்
"தகப்பனாகிய தேவன்."
இரக்கங்களின் பிதாவும் எல்லா ஆறுதலின் தேவனும்
இந்த இரண்டு கூற்றுகளும் ஒரே காரியத்தை சொல்லுகிறது."பிதா" மற்றும் "தேவன்" என்ற வார்த்தைகள் தேவனை, "கொடுக்கிறவர்" அல்லது "ஊற்றுக்காரணர்" என்று விளங்குகிறது ஏனென்றால் தேவன் எல்லாக் காரியத்தின் பிறப்பிடமாய் இருக்கிறார். மறு மொழிபெயர்ப்பு: "இரக்கத்தின் மற்றும் ஆறுதலின் பிறப்பிடம்"
நம்முடைய எல்லா பாடுகளிலும் நமக்கு ஆறுதல்
"நமக்கு" மற்றும் "நம்முடைய" என்பவைகள் கொரிந்தியர்களையும் சேர்த்து சொல்லுகிறது.
2 Corinthians 1:5-7
பவுலும் தீமோத்தேயுவும் கொரிந்துவிலிருக்கும் சபையில் உள்ள மக்களை உற்சாகப்படுத்தினார்கள்.
நம்முடைய நன்மைக்காக கிறிஸ்துவின் பாடுகள் கட்டுகிறதுபோல
"நமக்காகக் கிறிஸ்து மிகவும் பாடுபட்டதுபோல"
நாம் பாடுபடுத்தப்பட்டால்
கொரிந்தியர்களைத் தவிர தங்களுடைய சொந்தப் பாடுகளை பவுல் விளக்குகிறார்.
வேலைசெய்கிற
"நீங்கள் அனுபவிக்கிற"
2 Corinthians 1:8-10
தங்களுடைய கடிதத்தின் அறிமுகத்தை பவுலும் தீமோத்தேயும் தொடர்கிறார்கள்.
நீங்கள் அறியாமலிருக்க எங்களுக்கு விருப்பமில்லை
"நீங்கள் அறிய நாங்கள் விரும்புகிறோம்"
முழுவதும் நொறுக்கப்பட்டு
"நொறுக்கப்பட்டு" என்ற வார்த்தை தவிர்த்தலின் உணர்வை இது குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "முழுவதும் நம்பிக்கை அற்றுப்போய்."
நான் சகிக்கக்கூடியதற்கு அப்பால்
பவுலும் தீமோத்தேயுவும் தாங்கள் சுமக்கவேண்டிய பாரமான கனத்தைப் போல் தங்கள் நம்பிக்கையற்ற நிலையைக் குறிப்பிடுகிறார்கள்.
எங்கள் மேல் உள்ள மரணத்தின் தீர்ப்பு
பவுலும் தீமொத்தேயுவும், மரிக்க தீர்மானிக்கப்பட்ட ஒருவனின் உணர்வுக்கு தங்களுடைய நம்பிக்கையற்ற நிலையை ஒப்பிடுகிறார்கள்.
ஆனால் தேவனில்
"நம்முடைய நம்பிக்கையை வைத்து" என்கிற வார்த்தைகள் இந்தக் கூற்றை விட்டு இருக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "ஆனால் தேவன் மேல் நம்முடைய நம்பிக்கையை வைத்து."
மரித்தோரை எழுப்புகிறவர்
"மரித்தோரை உயிரோடு கொண்டுவருபவர்."
சாவுக்கேதுவான அழிவு
பவுலும் தீமொத்தேயுவும் தங்களுடைய வருத்தத்தை ஒரு சாவுக்கேதுவான அழிவு அல்லது பயங்கரமான ஆபத்துக்கும் ஒப்பிடுகிறார்கள்." மறு மொழிபெயர்ப்பு: "நம்பிக்கையற்ற நிலை"
2 Corinthians 1:11
எங்களுக்கு நீங்கள் உதவுவதுபோல அவரும் இதை செய்வார்
"கொரிந்து சபை மக்கள் எங்களுக்காக ஜெபிக்கும்போது தேவன் எங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்."
2 Corinthians 1:12-14
நம்முடைய மனசாட்சியின் சாட்சி
தங்களுடைய கிரியைகளுக்கு பவுலுடையதும் தீமொத்தேயுவினுடையதுமான நினைவுகளால் கொடுக்கப்பட்ட அத்தாட்சி.
பூமிக்குரிய ஞானம்
"மனித ஞானம்"
நீங்கள் வாசிக்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாததை நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை
"நாங்கள் உங்களுக்கு எழுதும் எல்லாம் உங்களால் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியும்."
நீங்கள் எங்களுடையவர்களாய் இருக்கிறதைப் போல
மறு மொழிபெயர்ப்பு: "நாங்கள் பெருமை கொள்ள நீங்கள் காரணமாய் இருப்பது போல"
2 Corinthians 1:15-16
ஏனென்றால், நான் இந்தக் காரியத்தைக் குறித்து நம்பிக்கையாய் இருந்தேன்
இது, முந்தய வசனங்களில் கொரிந்தியர்களைக் குறித்த பவுலின் நிலைப்பாடு ஆகும்.
யூதேயாவுக்குப் போகிற வழியாய் என்னை அனுப்பும்
"யூதேயாவிற்கு போகிற வழியாய் நான் போக எனக்கு உதவும்."
2 Corinthians 1:17-18
நான் இவ்வாறு யோசிக்கையில் வீணாக யோசித்தேனோ?
தங்களுடைய தீர்மானத்தில் அவர்கள் உறுதியாய் இருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்க பவுலும் தீமொத்தேயுவும் இந்தக் கேள்வியைப் பயன்படுத்துகிறார்கள். மறு மொழிபெயர்ப்பு: "இந்தப் பிரகாரமாய் நான் யோசிக்கையில், நான் என்னுடைய முடிவில் உறுதியாய் இருந்தேன்."
நான் வீணாக யோசித்தேனா?
"நான் உறுதியில்லாமல் இருந்தேனா"
அல்லது நான் மனித நிலையில் காரியங்களை திட்டமிடுகிறேனா? அதனால், நான் ஆம், ஆம் என்றும் இல்லை, இல்லை என்றும் ஒரே சமயம் சொல்லுவதற்கு
தன்னுடைய நேர்மையைப் பவுல் இந்து தர்க்காக்கிறார். மறு மொழிபெயர்ப்பு: "நான் தேவன் விரும்பிகிற வண்ணமாக காரியங்களைத் திட்டம்பண்ணுகிறேன். என்னுடைய பதில் சத்தியம் என்று தெரிந்தால் தான் நான் ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லுவேன்."
2 Corinthians 1:19-20
இல்லையா
ஒரு வேண்டுதலுக்கு இயேசு எவ்வாறு பதிலளிக்கிறார் என்று பவுலும் தீமொத்தேயுவும் குறிப்பிடுகிறார்கள். மறு மொழிபெயர்ப்பு: "பதில் சொல்லாதீர்கள்."
அவருக்குள் "ஆம்" என்று இருக்கிறது
"ஆம்" என்ற வார்த்தை தான் வாக்குப்பண்ணினதை தேவன் செய்வார் என்று அறிந்திருக்கிற மனிதனைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "இயேசு கிறிஸ்து என்ன செய்து முடித்தார் என்கிற நிச்சயம் இருக்கிறதினால்."
அவருக்குள் "ஆம்" என்றும்... அவரிடம் நாம் சொல்லுவோம்
"அவர்" என்கிற வார்த்தை இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது."
2 Corinthians 1:21-22
கொரிந்து சபையின் மக்களுக்கு பவுலும் தீமொத்தேயுவும் கடிதத்தைத் தொடர்ந்தனர்.
அவருடைய முத்திரையை நம்மேல் வைத்து
"அவருடைய முத்திரை" என்ற கூற்று தேவனுடைய ஒப்புதலைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "எங்களை ஏற்றுக்கொண்டு."
2 Corinthians 1:23-24
எனக்கு சாட்சி கொடுக்க தேவனை நான் அழைத்து
"சாட்சி கொடுக்க" என்ற கூற்று ஒரு வாதத்தை முடிக்க கண்டதையும் கேட்டதையும் சொல்லும் ஒரு மனிதனைக் குறிக்கிறது. "நான் சொல்லுவது சத்தியம் என்பதைக் காட்ட தேவனைக் கேட்கிறேன்."
உங்களின் விசுவாசத்தில் நின்று
"நின்று" என்ற வார்த்தை மாறாத ஒன்றைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "உங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து நில்லுங்கள்."
2 Corinthians 2
2 Corinthians 2:1-2
கொரிந்து சபையின் மக்களுக்கு பவுலும் தீமோத்தேயுவும் கடிதத்தைத் தொடர்ந்தனர்.
அதனால் எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன்
"நான் தீர்மானித்தேன்"
துக்கமான சூழ்நிலையில் நீங்கள்
மறு மொழிபெயர்ப்பு: "நான் ஏற்றுக்கொள்ளாதக் காரியங்களை நீங்கள் செய்யும்போது."
நான் உங்களுக்கு வலி ஏற்படுத்தினால், என்னால் காயப்பட்டவரல்லாமல் என்னை யார் உற்சாகப்படுத்துவார்?
கொரிந்தியர்கள் தன்னை சந்தோஷப்படுத்துகிறார்கள் என்றும் அவர்களைக் காயப்படுத்துவது இரண்டு சாராரையும் துக்கப்படுத்தும் என்றும் பவுல் கொரிந்தியர்களிடம் சொல்லுகிறார். மறு மொழிபெயர்ப்பு: "நான் உங்களுக்கு வலி ஏற்படுத்தினால், நான் துக்கப்படுவேன் ஏனென்றால் நீங்கள் துக்கப்படுவதால்."
2 Corinthians 2:3-4
அவர்களால் நான் காயப்படாமலிருக்கலாம்
தனக்கு உணர்வு சம்பந்தமான வலிகொடுத்த சில கொரிந்து விசுவாசிகளின் நடவடிக்கைகளைப் பற்றி பவுல் கூறுகிறார். மறு மொழிபெயர்ப்பு: "அவர்களின் கிரியைகளால் நான் காயப்படாமல் இருக்கலாம்"
மிகுந்த வியாகுலமும், மனஇடுக்கத்தோடும், மிகுந்த கண்ணீரோடும்
இந்தப் பதங்கள் பவுலின் மிகுந்த வேதனையைக் காட்டுகிறது. கொரிந்து சபை மக்கள் மேல் பவுலுக்கிருந்த அன்பினிமித்தம் மிகுந்த கஷ்டத்தோடு எழுதினார். மறு மொழிபெயர்ப்பு: "உங்களுக்காக நான் அக்கறைகொள்வதினால் மிகுந்த துக்கத்தினால் மிகுந்த கஷ்டத்தோடு"
2 Corinthians 2:5-7
சில அளவில்
"சில பகுதியில்"
மிகுதியான காட்டத்தோடு
"போதுமான தயவில்லாமல்"
மிகுந்த துக்கத்தினால் பாரப்படாமல்
இது மிகுதியான துக்கத்திற்கு வரும் உணர்வுப்பூர்வமான பதில் வைத்திருப்பதாகும்.
2 Corinthians 2:8-9
அவர்கள் தண்டித்த மனிதனை மன்னிக்கும்படி பவுல் கொரிந்து சபையை உற்சாகப்படுத்துகிறார்.
வெளிப்படையாக அவனுக்கான உங்கள் அன்பை உறுதிப்படுத்துங்கள்
விசுவாசிகளின் ஐக்கியத்துக்குள் அவனை மீண்டும் வரவேற்பதற்கு சமம். மறு மொழிபெயர்ப்பு: "குடும்பத்தை நேசிப்பதைப் போல நீங்கள் இன்னும் அவனை நேசிக்கிறீர்கள் என்பதை கூடுகையில் அறிவியுங்கள்."
நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்படிகிறீர்கள்
இது தவறு செய்தவனை தண்டிப்பதையும் பின்பு அவனை மன்னிப்பதையும் குறிக்கும். மறு மொழிபெயர்ப்பு: "நான் உங்களுக்குக் கற்பித்த எல்லாவற்றிலும் கீழ்ப்படிதலோடிருக்கிறீர்கள்."
2 Corinthians 2:10-11
உங்கள் நிமித்தம் மன்னிக்கப்பட்டு
சாத்தியமான அர்த்தங்கள்
- "உங்கள் மேல் உள்ள என் அன்பின் நிமித்தம் மன்னிக்கப்பட்டு" அல்லது 2. "உங்கள் நன்மைக்காக மன்னிக்கப்பட்டு."
அவனுடைய திட்டங்கள் நமக்கு தெரியாமல் இல்லை
"நாம் அவனுடையத் திட்டங்களை அறிவோம்."
2 Corinthians 2:12-13
எனக்காக ஒரு வாசல் திறக்கப்பட்ட போதும்
ஒருவனை நடந்துசெல்ல ஒரு திறந்த கதவு அனுமதிப்பதுபோல, துரோவா பட்டணத்தில் சுவிசேஷ நற்செய்தியை பகிர்ந்துகொள்ள பவுலுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மறு மொழிபெயர்ப்பு: "எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது."
என்னுடைய சகோதரன் தீத்து
கிறிஸ்துவின் சகோதரன் என்று பவுல் அடிக்கடி தன்னுடைய ஊழியத்தில் பங்குபெறுவோரைக் குறிப்பிடுவார்.
அதனால் நான் அவர்களை விட்டுவிட்டேன்
"துரோவாவின் மக்களை விட்டுச் சென்றேன்."
2 Corinthians 2:14-15
வெற்றிபெற நடத்துகிற
கிறிஸ்துவை, வீரர்களை வெற்றிக்கு வழிநடத்திசெல்லும் ஒரு ராணுவத் தலைவனுக்கு ஒப்பிடுகிறார். மறு மொழிபெயர்ப்பு: "நமக்கு வெற்றி தருகிற"
அறிவின் சுகந்த வாசனை
"அறிவின் நல்ல வாசனை" என்ற கூற்றை பவுல் ரம்மியமான அறிவைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். மறு மொழிபெயர்ப்பு: "ரம்மியமான கிறிஸ்துவைப் பற்றிய அறிவு."
கிறிஸ்துவின் நற்கந்தம்
"கிறிஸ்துவின் நல்ல வாசனை" பவுல் "சுகந்த வாசனை" என்கிற கூற்றை ரம்மியமான அறிவைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். மறு மொழிபெயர்ப்பு: "கிறிஸ்துவைக் குறித்த ரம்மியமான அறிவு"
2 Corinthians 2:16-17
மரணத்துக்கேதுவான மரண வாசனை
"வாசனை" என்கிற வார்த்தை கிறிஸ்துவைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது. ஆவியில் மரித்தவர்களுக்கு , கிறிஸ்துவைப் பற்றிய அறிவு செத்து நாறுகிற சடலத்தின் வாசனையாக இருக்கும். மறு மொழிபெயர்ப்பு: "மரித்தவர்களுக்கான மரணத்தின் அறிவு."
ஜீவனுக்கேதுவான ஜீவனின் வாசனை
"வாசனை" என்கிற வார்த்தை கிறிஸ்துவைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது. ஆவியில் ஜீவிக்கிறவர்களுக்கு , கிறிஸ்துவைப் பற்றிய அறிவு சுகந்த நற்கந்தமாய் இருக்கும். மறு மொழிபெயர்ப்பு: "ஜீவிக்கிறவர்களுக்கான ஜீவனின் அறிவு."
இந்தக் காரியங்களுக்குப் பாத்திரன் யார்?
கிறிஸ்துவைப்பற்றிய அறிவு ஒருவரும் பெறத்தகுதியில்லாத தேவனிடமிருந்து வரும் பரிசாக இருக்கிறது என்பதைக் காண்பிக்க பவுல் இந்தக் கேள்வியைப் பயன்படுத்துகிறார். மறு மொழிபெயர்ப்பு: "இந்தக் காரியங்களுக்கு ஒருவரும் தகுதி இல்லை."
நோக்கத்தில் கலப்படமில்லாமல்
"நேர்மையான விருப்பங்கள்"
நாங்கள் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம்
"நாங்கள் கிறிஸ்துவின் மேல் வைத்துள்ள விசுவாசத்தினால் பேசுகிறோம்."
2 Corinthians 3
2 Corinthians 3:1-2
நாங்கள் எங்களையே மெச்சிக்கொள்ளுகிறோமா?
தாங்கள் தங்களை அதிகமாகக் காட்டிக்கொள்ளுவதில்லை என்பதைக் காண்பிக்க பவுல் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.
சிலருக்கு வேண்டியதுபோல, உங்களுக்காகவோ அல்லது உங்களுக்கோ உபசார நிருபங்கள் எங்களுக்குத் தேவையில்லை, எங்களுக்குத் தேவையோ?
கொரிந்தியர்களுக்கு தங்களைப் பற்றி நல்ல மரியாதை உண்டு என்பதை அவர்கள் ஏற்கனவே அறிவார்கள் என்பதைக் காண்பிக்கப் பவுல் கூறுகிறார். பரிந்துரை நிருபங்கள்
கொரிந்து சபையின் மேல் பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் உள்ள அன்பு பவுலையும் தீமோத்தேயுவையும் நம்பலாம் என்பதைக் காட்டும் பரிந்துரை நிருபங்களுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
ஜீவிக்கிற தேவனுடைய ஆவியானவரால் பலகைகளாகிய மனித இருதயங்களில் எழுதப்பட்டு எங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிறிஸ்துவிடமிருந்து வந்த கடிதங்கள் நீங்கள்...
கொரிந்து சபையின் மக்களை பவுலும் தீமோத்தேயுவும் பகிரப்பட்ட கிறிஸ்துவைக் குறித்த செய்தி எவ்வாறு பரிசுத்த ஆவியானவரால் வல்லமையாக்கப்பட்டு மாற்றியமைத்த மக்களுக்கு அந்தக் கடித்தத்துக்கு ஒப்பிடுகிறார்.
கல்லான பலகையில் அல்ல, ஆனால் பலகைகளான மனித இருதயங்கள்
"கல்" என்ற வார்த்தை ஒரு மாற்றமும் ஆகாதக் காரியத்தைக் குறிக்கிறது. "மனித இருதயங்கள்" என்ற கூற்று அவைகள் மிருதுவாகவும் மாறக்கூடியத் தன்மையாயிருக்கிறதையும் குறிக்கிறது."
பலகைகள்
இவைகள் கற்களாலான தட்டையான துண்டுகள் அல்லது எழுதப் பயன்படுத்தப்பட்ட களிமண் ஆகும்.
2 Corinthians 3:3
நம்முடைய சுவிசேஷம் முக்காடிடப்பட்டிருக்கிறது, அவர்களுக்கு மட்டுமே முக்காடிடப்பட்டிருக்கிறது
"முக்காடிடப்பட்டிருக்கிறது" என்பது புரிந்துகொள்ளமுடியாததைக் காட்டுகிறது. ஏதாவது முக்காடிடப்பட்டிருந்தால் அதைப் பார்க்கமுடியாது. பார்க்க முடியாததை இங்கு புரிந்துகொள்ளமுடியாததைக் குறிக்கப் பயன்படுகிறது.
இந்த உலகத்தின் தேவன்
இந்தக் கூற்று சாத்தானைக் குறிக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்புகள் பொய்யான தெய்வங்களைக் குறிக்க தேவனைக் குறிக்கும் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தை சிற்றேழுத்தாகவும், உண்மையான தெய்வத்தைக் குறிக்க அந்த வார்த்தையின் முதல் எழுத்தை பெரிய எழுத்தாகவும் வைத்து குறிக்கறது. மற்ற மொழிகளும் இதையே செய்ய முற்படலாம். இதை செய்ய மற்றொரு வழி என்னவென்றால், இரண்டு வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஆகும்.
குருடாக்கப்பட்டு
மறு மொழிபெயர்ப்பு: "புரிந்துகொள்ளுதலைத் தடுத்து"
ஒளி
"ஒளி"என்ற வார்த்தை சத்தியத்தைக் குறிக்கிறது.
2 Corinthians 3:4-6
கொரிந்து சபையின் மக்களுக்கு பவுலும் தீமோத்தேயுவும் கடிதத்தைத் தொடர்ந்தனர்.
இது தான் நம்பிக்கை
"இது" என்ற வார்த்தை கொரிந்து சபையின் மக்களின் வாழ்க்கையை மாற்ற கிறிஸ்துவைப் பற்றிய அறிவு எவ்வாறு பயன்பட்டது என்பதைக் குறித்த பவுலினும் தீமோத்தேயுவினும் தெளிவைக் குறிக்கிறது.
எங்களாலே தகுதியாக்கப்பட்டு
"எங்களுக்குள்ளே தகுதியாக்கப்பட்டு"
எங்களுடைய தகுதி
"எங்களுடைய தகுதி"
எழுத்தினால் அல்ல ஆவியானவரால்
"எழுத்து" என்கிற வார்த்தையை பவுல் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். ஏனென்றால், வார்த்தைகள் எழுத்துக்களால் உருவாக்கப்படுகிறது. "நியாயப்பிரமாணத்தின் எழுத்து" என்ற கூற்று பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியையும் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறதினால் அல்ல ஆனால் பரிசுத்த ஆவியின் வரமாக."
எழுத்து கொல்லுகிறது
பழைய ஏற்பாட்டை முழுவதும் கீழ்ப்படிய முயற்சி செய்து தோற்றுப்போவது ஆவிக்குரிய மரணத்திற்கு கொண்டு செல்லும் என்று இந்தக் கூற்று அர்த்தப்படுகிறது.
2 Corinthians 3:7-8
இப்பொழுது....ஆவியின் ஊழியம் இன்னும் மகிமையாய் இருக்காதா?
பதில் ஏன் எளிதாக இருக்கிறது என்பதைக் காட்டும்படி பவுல் இந்தக் கேள்வியைப் பயன்படுத்துகிறார். மறு மொழிபெயர்ப்பு: "அதிலிருந்து... ஆவியின் ஊழியம் இன்னும் மகிமையுள்ளதாய் இருக்கும்."
எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு
"எழுத்துக்களில் கடையப்பட்டு"
மரணத்துக்கேதுவான ஊழியம்...ஆவிக்குரிய ஊழியம்
"...குரிய ஊழியம்" என்கிற பதத்தை, நியாயப்பிரமாணத்தினால் உண்டாகும் ஆவிக்குரிய மரணத்தையோ அல்லது ஆவியினால் உண்டாகும் நித்திய ஜீவனைய பெற்றுக்கொள்ளும்படி தேவன் அனுக்கிரகம் செய்வார் என்பதைக் குறிக்க, பவுல் பயன்படுத்துகிறார். மறு மொழிபெயர்ப்பு: "மரணத்தைப் பெரும்படிக்குக கொடுக்கப்பட்ட வழி...ஆவியைப் பெறும்படிக்கு கொடுக்கப்பாட்ட வழி."
2 Corinthians 3:9-11
மோசேயின் நியாயப்பிரமாணத்தையும் கிறிஸ்துவின் ஊழியத்தையும் ஒப்பிடுவதை பவுல் தொடர்ந்தார்.
ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம்
தேவன் மோசேயினிடம் கொடுத்த நியாயப்பிரமாணத்தின் ஊழியத்தை இது குறிக்கிறது. இது தேவனுக்கு முன்பாக மனிதனின் கீழ்ப்படியாமையை சுட்டிக்காட்டி, மனிதனை மரணத்துக்குத் தீர்க்கிறது.
நீதியைக் கொடுக்கும் ஊழியம்
இயேசு கிறிஸ்துவின் மூலம் கொடுக்கப்படும் மன்னிப்பின் செய்தியை இது குறிக்கிறது. இது, மரணத்தை மட்டுமே கொடுக்கும் நியாயப்பிரமாணம் போல் அல்லாமல், மன்னிப்பையும் புதிய வாழ்வையும் கொடுக்கிறது.
மகிமையில் கட்டப்பட்டு
கிறிஸ்துவின் ஊழியமான நீதியின் ஊழியத்தின் நியாயப்பிரமாணத்தின் மகிமையை விட மேன்மையானது.
அன்று செய்யப்பட்ட அது... அதனால்
"அதனால்" என்கிற வார்த்தை மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் குறிக்கிறது.
இந்தப் பிரகாரம்
"இந்த வழியில்"
அதையும் மிஞ்சுகிறது
"அதைவிட மேன்மையாய் இருக்கிறது."
கடந்துபோகிறது
"அதனுடைய காரியத்தை (நோக்கத்தை) நிறைவேற்றி"
2 Corinthians 3:12-13
கடந்துபோகிற மகிமையின் முடிவு
தேவனுடைய மகிமையின் ஒளி மோசேயின் முகத்தில் இருந்தது; இஸ்ரவேல் மக்கள் அந்த மகிமை மறைந்துபோவதைப் பார்க்கவிடாமல் ஒரு முக்காடிட்டுக்கொண்டான். மறு மொழிபெயர்ப்பு: "தேவனுடைய மகிமையின் ஒளி மோசேயின் முகத்திலிருந்து மறைந்துபோனது."
2 Corinthians 3:14-16
அவர்களுடைய
"இஸ்ரவேலர்கள்"
அதே முக்காடு
ஒருவனின் முகத்தை மூடும் முக்காடு போல, தேவனுடைய செய்தியைப் புரிந்துகொள்ளுவதிலிருந்து யூதர்களை மறைக்கிற ஆவிக்குரிய முக்காட்டைப் பற்றி பவுல் பேசுகிறார்.
மோசே வாசிக்கப்படும்போதெல்லாம்
மோசே எழுதின புத்தகங்களை இது குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "மோசே எழுதினவைகள் வாசிக்கப்படும்போதெல்லாம்."
கர்த்தரிடத்தில் திரும்பி
"திரும்புதல்" என்கிற வார்த்தை மனநிலையில் மாற்றத்தைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "தங்களையே நம்புவதிலிருந்து கர்த்தரை நம்புவதற்கு திரும்பி."
முக்காடு உயர்த்தப்பட்டது
"முக்காடு" என்ற வார்த்தை தேவனுடைய செய்தியைப் புரிந்துகொள்ள முடியாததைக் குறிக்கிறது. உயர்த்தப்படுகிறது என்றால், அவர்களுக்கு இப்பொழுது புரிந்துகொள்ளும் திறமை கொடுக்கப்பட்டுள்ளது.
2 Corinthians 3:17-18
முக்காடில்லாத முகங்கள், கர்த்தருடைய மகிமையைப் பார்க்கிற
தேவனுடைய செய்தியைப் புரிந்துகொள்ளுவதற்கான திறமையை இந்த இரண்டு கூற்றும் குறிக்கிறது.
முகமூடி இடாத முகங்கள், கர்த்தருடைய மகிமையைப் பார்க்கிற
ஒருவனின் முகத்திரையை அகற்றுவது அவன் தெளிவாகப் பார்க்க உதவுகிறது. புரிந்துகொள்ளக் கூடிய திறனையும் இது குறிக்கிறது. "பார்க்க" என்ற வார்த்தை எதையாவது புரிந்துகொள்ளும் திறனைக் குறிக்கிறது.
அதே மகிமையின் சாயல்
கர்த்தரின் மகிமைப் போலவே மகிமை உடைய ஒன்று அல்லது தேவனுடைய மகிமையைக் காட்டும் ஒன்று.
ஒரு அளவு மகிமையிலிருந்து இன்னொன்று
"ஒரு அளவு மகிமையிலிருந்து இன்னொரு அளவு மகிமை."
2 Corinthians 4
2 Corinthians 4:1-4
நாங்கள்
சாத்தியமான அர்த்தங்கள் 1. பவுலும் அவரது ஊழிய அணியும் அல்லது 2. பவுலும் மற்ற அப்போஸ்தலர்களும் அல்லது 3. பவுலும் கொரிந்து விசுவாசிகளும்.
நமக்கு இந்த ஊழியம் உண்டு...நாம் இரக்கம் பெற்றிருக்கிறோம்
இந்த இரண்டு கூற்றும் தேவன் எவ்வாறு நமக்குள் கிரியை செய்கிறார் என்பதையும் அவரைப் போலவே நம்மை கிருபையால் மறுரூபமாக்கினதையும் காட்டுகிறது.
நாங்கள் வெறுக்கிறோம்
"நாங்கள் விட்டுவிட்டோம்"
வெட்கமான மற்றும் மறைக்கப்பட்ட
இந்த இரண்டு பதங்களும் ஒரே காரியத்தை சொல்லுகிறது. மறு மொழிபெயர்ப்பு: "வெட்கத்தில் மறைந்து"
தந்திரமாய் வாழ்ந்து
"வஞ்சனையோடு வாழுதல்"
தேவனுடைய வார்த்தையை தவறாகக் கையாளமாட்டோம்
இந்த கூற்று ஒரு நல்ல யோசனையை வெளிப்படுத்த இரண்டு எதிர்ப்பதமான காரியங்களை சொல்லுகிறது. மறு மொழிபெயர்ப்பு: "நாங்கள் தேவனுடைய வார்த்தையை சரியாக பயன்படுத்துகிறோம்.
தேவனுடையப் பார்வையில்
எழுத்தாளரின் உண்மைநிலையை தேவன் புரிந்துகொள்ளுவதை, அவகளை தேவன் பார்க்கக்கூடியவராய் இருக்கிறார் என்பதற்கு ஒப்பிடப்படுகிறது.
2 Corinthians 4:5-6
ஆனால் கிறிஸ்து இயேசுவை கர்த்தராகக்கொண்டும், எங்களை உங்கள் ஊழியர்களாகக் கொண்டும்
இது எபிரெயர் நிருபத்தின் எழுத்தாளர் என்ன சொல்லுகிறார் என்பதைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "ஆனால் நாங்கள் கிறிஸ்து இயேசுவை கர்த்தரென்றும், உங்களுடைய நன்மைக்காக நாங்கள் வேலை செய்வோம் என்றும் பறைசாற்றுகிறோம்."
இயேசுவுக்காக
மறு மொழிபெயர்ப்பு: "இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவரும்படி"
இருளிலிருந்து ஒளி பிரகாசிக்கும்
புரிந்துகொல்லுதளைக் குறிக்க ஒளி என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அவர் பிரகாசித்தார்
"பிரகாசித்தார்" என்ற வார்த்தை ஒளியை உருவாக்குகிறதையும், தேவன் புரிந்துகொள்ளுதலை உருவாக்குகிறதையும் அர்த்தமாகக் கொண்டிருக்கிறது. "இருதயம்" என்ற வார்த்தை தாங்கள் நம்புவது உண்மை என்று நம்பும் இடத்தைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "அவர் புரிந்துகொள்ளுதலைக் கொடுத்திருக்கிறார்."
நம்முடைய இருதயங்களில்
"இருதயம்" என்ற வார்த்தை தாங்கள் நம்புவது உண்மை என்று நம்பும் இடத்தைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "நமக்கு"
2 Corinthians 4:7-10
இந்தப் பொக்கிஷம்
எழுத்தாளர் "இயேசுகிறிஸ்துவின் முகத்தில் இருந்த தேவனை அறிகிற அறிவின் மகிமையை" குறிக்கிறது.
களிமண் பாண்டங்கள்
மனித உடலைக் குறிக்க எழுத்தாளர் இந்தப் பதத்தை உபயோகப்படுத்தியுள்ளார்.
நாங்கள் எல்லா பக்கத்திலும் நெருக்கப்படுகிறோம், ஆனாலும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைவதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் அழிந்துபோவதில்லை
இந்த எல்லாக் கூற்றுகளும் ஒரு சவாலை சந்தித்தும் அதனால் வீழ்த்தப்படாத ஒரு மனிதனுக்கு ஒப்பிகிறது.
இயேசுவின் மரணத்தை நம்முடைய சரீரங்களில் எப்பொழுதும் சுமக்கிறோம். "இயேசுவின் மரணத்தை" என்கிற பதம் மக்களுடையப் பாவங்கள் மன்னிக்கப்ப்படும்படி இயேசு சிலுவையில் தொங்கினார் என்பதின் அறிவைக் குறிக்கிறது.
இயேசுவின் வாழ்க்கையும் நம்முடைய சரீரத்தில் காட்டப்படலாம்
"நம்முடைய சரீரங்களில்" என்ற வார்த்தை இயேசுவின் விசுவாசி வாழும் வாழ்க்கையின் வழியைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "கிறிஸ்துவின் வாழ்க்கை நம்முடைய வாழ்க்கைகளிலும் காண்பிக்கப்படலாம்."
2 Corinthians 4:11-12
உயிரோடிருக்கும் நாமும்
சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்படாத, கிறிஸ்துவைப் பிரசங்கித்தவர்களையும், மற்றும் இயேசுவை விசுவாசிக்கிற அனைவரையும் இது குறிக்கிறது.
ஒப்புக்கொடுக்கப்பட்டு
"கஷ்டத்தில்"
கிறிஸ்துவின் ஜீவனையும் விளங்கச்செய்ய
இந்த பதம், கிறிஸ்துவின் தொடர்கிற வாழ்க்கையையும், இது எபிரேய நிருபத்தின் எழுத்தாளருக்கும் கிறிஸ்துவைக் கர்த்தரென்று விசுவாசிப்பதால் வரும் மரண ஆபத்தை எதிர்பார்த்திருக்கும் அனைத்து விசுவாசிகளுக்கும் என்ன அர்த்தம் சொல்லுகிறது என்பதைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தததின் மீதும், நித்திய வாழ்வை நமக்குத் தர வாக்குபண்ணினதின் மீதுமுள்ள நம்முடைய விசுவாசம் உறுதிபடுத்தப்படலாம்.
நம்முடைய மனித சரீரம்
மரணம் நம்மில் வேலையாய் இருக்கிறது
மரணம் வேலை செய்ய முடியும் என்பதுபோலக் காட்டுகிறார். மரணத்தினால் பயமுறுத்தப்படும் மக்கள் மற்றவர்கள் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
ஜீவுன் உங்களில் வேலையாய் இருக்கிறது
ஜீவன் வேலை செய்ய முடியும் என்பது போலக் காட்டுகிறார். நித்திய வாழ்வைக் குறித்த அறிவு யூத விசுவாசிகளின் வாழ்க்கையில் நல்லத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சொல்லவே இதைப் பவுல் கூறுகிறார்.
2 Corinthians 4:13-15
கொரிந்து சபையின் மக்களுக்கு பவுலும் தீமோத்தேயுவும் கடிதத்தைத் தொடர்ந்தனர்.
நாங்கள் அதையே வைத்திருக்கிறோம்
"நாங்கள்" என்ற வார்த்தை பவுலையும், தீமோத்தேயுவையும், மற்றும் கொரிந்துவிலிருக்கும் சபையையும் குறிக்கும்.
அதே விசுவாசத்தின் ஆவி
"அதே விசுவாசத்தின் மனநிலை." "ஆவி" என்கிற வார்த்தை ஒரு மனிதன் எப்படி நினைக்கிறான் என்றும் முடிவு எடுக்கிறான் என்பதையும் குறிக்கிறது. பவுலும் தீமோத்தேயுவும் சொல்லுகிறார்கள், கொரிந்துசபையினரைப் போலவே தேவன் மேலுள்ள தங்களது நம்பிக்கையின் மனநிலையும் இருக்கிறது.
நான் விசுவாசிக்கிறேன் ஆதலால் பேசுகிறேன்
இது தாவீது ராஜாவின் வார்த்தைகளாகும்.
எங்களை உங்களோடு கொண்டு வரும்
"எங்களை" என்ற வார்த்தை கொரிந்தியர்களைத் தவிர்த்து இருக்கிறது.
நன்றி
நல்ல தேவன் செய்ததை நினைத்து அவருக்கு நன்றி சொல்லுவது.
2 Corinthians 4:16-18
தங்களது கடினமான சூழ்நிலைகளைக் குறித்து எழுத பவுலும் தீமோத்தேயுவும் தொடர்ந்தனர்.
நாங்கள் சோர்ந்துபோகாமல் இருக்க
ம.மொ. "நாங்கள் உற்சாகப்படுத்தப்பட்டு."
நாங்கள் வெளிப்பிரகாரமாக அழிகிறோம்
இந்தக் கூற்று, தங்களது சரீரங்களுக்கு அப்பாலும் வந்து தோன்றுவதைக் குறிக்கிறது. "அழிகிறோம்" என்ற வார்த்தை சரீரத்தின் திடகாத்திர தோற்றத்தை இழந்த ஒருவனைக் குறிக்கிறது.
நாளுக்கு நாள் உள்ளான மனிதனில் நாம் புதுபிக்கப்படுகிறோம்
"உள்ளான" என்ற வார்த்தை தாங்கள் யோசிக்கும் இடமான உள்ளான மனிதனைக் குறிக்கிறது. "புதிதாக்கப்பட்ட" என்ற வார்த்தை நினைவுகள் ஆக்கப்பூர்வமாக மாற்றப்பட்டதைக் குறிக்கிறது.
எல்லா அளவுக்கும் மிஞ்சின நித்திய கனமகிமை
பவுலுடையதும் தீமோத்தேயுவினுடையதுமான மகிமை அளவிடப்படமுடியாத கனத்துக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் செய்தவைகளுக்கு அவர்கள் மிகவும் அதிகமாக கனப்படுத்தப்படுவார்கள் என்று இருப்பதை சொல்ல இன்னுமொரு வழி. ம.மொ. "பரலோகத்தில் என்றைக்கும் அதிகமாய் கனப்படுத்தப்பட"
அதற்காக நோக்கி
ஏதாவது நடக்கவேண்டும் என்று விரும்பிக் காத்திருக்கிற ஒரு மனிதனைக் குறிக்கிறது. ம.மொ. "விரும்புகிற"
காணப்படுகிறக் காரியங்கள்
வாழ்க்கையில் சேர்த்த பொக்கிஷங்களைக் குறிக்கிறது. ம.மொ. "சொத்து"
காணப்படாதக் காரியங்கள்
பரலோகத்தில் உள்ள வெகுமதிகள். ம.மொ "பரலோகத்தில் இருக்கிற பெரிய வெகுமதி." முந்தய வாக்கியத்தில் இருந்து இதைத் தான் பவுலும் தீமோத்தேயும் இதைத் தான் நோக்கிக்கொண்டிருந்தனர் என்று புரிகிறது.
2 Corinthians 5
2 Corinthians 5:1-3
பூமிக்குரிய வசிப்பிடம்
நம்முடைய சரீரம்
நாம் வாழுகிற அது அழிக்கப்படும்
நம்முடைய சரீரம் அழிக்கப்படும்போது.
தேவனிடத்தில் ஒரு கட்டிடம் இருக்கிறது, மனிதக் கரங்களால் உண்டாக்கப்படாததும் நித்தியமானதும் பரலோகத்தில் இருக்கிறதும்
நாம் வாழும்படி தேவன் நித்தியா சரீரத்தை நமக்குக் கொடுப்பார்.
ஏனென்றால் இந்த கூடாரத்தில் நாம் கஷ்டப்படுகிறோம்
ம.மொ. "இந்த பூமிக்குரிய சரீரத்தில் நாம் போராடுகிறோம்."
நாம் அதைப் போட்டுக்கொண்டால் நாம் நிர்வாணமாய் காணப்படமாட்டோம்
சாத்தியமான அர்த்தங்கள் 1. தேவனுடைய நீதியினால் நாம் உடுத்துவிக்கப்படுவோம் அல்லது 2. தேவன் நமக்கு புதிய சரீரங்களையும் ஆடைகளையும் கொடுப்பார்.
2 Corinthians 5:4-5
நாம் இந்த கூடாரத்தில் இருக்கிறோம்
"நாம் இந்த பூமிக்குரிய சரீரத்தில் இருக்கும்போது"
நாம் கஷ்டப்படுகிறோம், பாரப்படுத்தப்படுகிறோம்
ம.மொ. "நாம் பாவத்தில் போராடுகிறோம்."
ஆடையைக் களையப்பட
ம.மொ. "மரிக்க"
உடுத்திக்கொள்ள
ம.மொ. "நம்முடைய நித்திய சரீரங்களில் வாழும்படி"
மரணமானது ஜீவனாலே உறியப்படும்
ம.மொ. "நம்முடைய பூமிக்குரிய சரீரம் பரலோக சரீரமாக மாற்றப்படும்."
2 Corinthians 5:6-8
இந்த சரீரத்தின் வீட்டில் இருக்கும்போது
ம.மொ. "நாம் இந்த பூமிக்குரிய சரீரத்தில் வாழும்போது"
நாம் கர்த்தரிடமிருந்து தூரப்போகிறோம்
ம.மொ. "நாம் கர்த்தரோடு வாசமாய் இல்லை" அல்லது "நாம் கர்த்தரோடு பரலோகத்தில் இல்லை."
கர்த்தரோடு வீட்டில்
ம.மொ. "பரலோகத்தில் தேவனோடு வாழும்படி"
2 Corinthians 5:9-10
வீட்டிலோ அல்லது வெளியிலோ
ம.மொ. "பூமிக்குரிய சரீரத்தில் பூமியிலோ அல்லது பரலோகத்திலோ"
கிறிஸ்துவின் நியாயாச்சனத்திற்கு முன்பாக
"கிறிஸ்துவுக்கு முன்பாக நியாயந்தீர்க்கப்படும்படி"
பெறவேண்டியதைப் பெற்று
ம.மொ. "பலனை அல்லது பிரதிபலனைப் பெறலாம்."
சரீரத்தில் செய்த காரியங்கள்
ம.மொ. "பூமிக்குரிய சரீரத்தில் இருந்தபொழுது செய்தக் காரியங்கள்"
நன்மைக்கோ அல்லது தீமைக்கோ
"அவைகள் நன்மையோ அல்லது தீமையோ"
2 Corinthians 5:11-12
கர்த்தருக்குப் பயப்படுதலை அறிந்து
ம.மொ. "கர்த்தர் பாவத்தை வெறுக்கிறார் என்றும் அதற்காக நம்மை நியாயம் தீர்ப்பார் என்றும் அறிந்து"
உங்கள் மனசாட்சிக்கும் அது தெளிவாக இருக்கிறது
ம.மொ. "அது உங்களுக்கும் தெரியும்"
நாங்கள் அல்ல...
பவுல், கொரிந்து விசுவாசிகளைத் தவிர தம்முடைய ஊழியக் குழுவைக் குறிப்பிடுகிறார்.
2 Corinthians 5:13-15
கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்குகிறது
"நமக்காகக் கிறித்து வைத்திருக்கும் அன்பு நம்மை உந்தித்தள்ளுகிறது."
அதிநிமித்தம் நாம் அனைவரும் மரித்துவிட்டோம்
நாமெல்லாரும் மரித்தவர் என்று எண்ணப்படுகிறோம்."
கிறிஸ்து நமக்காக மரித்தார்
கிறிஸ்து எல்லாருக்காகவும் மரித்திருக்கிறார்.
அவர்களுக்காகவே
அவர்களுடைய சுய பாவ சந்தோஷத்திற்காக.
ஆனால் மரித்து உயிரோடு எழுப்பப்பட்டவருக்கு
"ஆனால் மரித்து உயிரோடு எழுந்த அவருக்குள் நம்முடைய வாழ்வை வாழுவோம்"
2 Corinthians 5:16-17
கிறிஸ்துவுக்குள் இருக்கும் யாராயினும்
ம.மொ. "கிறிஸ்துவை விசுவாசிக்கும் யாராயினும்."
அவன் புதிய சிருஷ்டியாய் இருக்கிறான்
ம.மொ. "அவனுக்கு புதிய சுபாவம் இருக்கிறது"
பழையக் காரியங்கள் கடந்து போனது
ம.மொ. "பழைய முறையில் வாழ்வதும் நினைப்பதும் மறைந்துபோனது"
அது புதிதானது
ம.மொ. "நாம் நம்முடைய வாழ்வை நடத்துகிறோம்; கிறிஸ்துவை அறிந்த பின்னர் நாம் வேறுவிதமாக சிந்திக்கிறோம்."
2 Corinthians 5:18-19
நம்மை ஒப்புரவாக்கினவர்
"நம்மை திரும்பக் கொண்டுவந்தவர்"
ஒப்புரவாக்கும் ஊழியம்
கிறிஸ்துவின் உறவில் மக்களை நடத்தும் ஊழியம்."
கிறிஸ்துவுக்குள் தேவன் உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்ளுவார்
சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் தேவன் மக்களை தம்மோடு சேர்த்துக்கொள்ள நடத்துகிறார்.
ஒப்புரவாக்குதலின் செய்தியை நம்மிடம் கொடுத்திருக்கிறார்
தேவன் தம்மோடு உள்ள உறவை புதுப்பிக்க நாடுகிறார் என்ற செய்தியை சொல்லும் பொறுப்பை தேவன் பவுலிடம் கொடுத்திருக்கிறார்.
2 Corinthians 5:20-21
சில அளவில்
"சில பகுதியில்"
மிகுதியான காட்டத்தொடு
"போதுமான தயவில்லாமல்"
மிகுந்த துக்கத்தினால் பாரப்படாமல்
இது மிகுதியான துக்கத்திற்கு வரும் உணர்வுப்பூர்வமான பதில் வைத்திருப்பதாகும்.
2 Corinthians 6
2 Corinthians 6:1-3
ஒன்றாக வேலை செய்து
"தேவனோடு சேர்ந்து வேலை செய்தல்." தானும் தீமோத்தேயும் தேவனோடு சேர்ந்து வேலை செய்கிறோம் என்று பவுல் குறிப்பிடுகிறார்.
விருதாவாய் தேவனுடையக் கிருபையை பெற்றுக்கொள்ளாதிருங்கள் என்று கெஞ்சுகிறோம்
தங்களது வாழ்க்கையில் தேவனுடைய கிருபை வெளிப்பட அனுமதிக்க கொரிந்து விசுவாசிகளை தேவன் உற்சாகப்படுத்துகிறார்.
அனுக்கிரகக் காலத்தில் நான் உங்களுக்கு செவிகொடுத்தேன்
ம.மொ. "சரியான நேரத்தில் நான் உங்களுக்கு செவிகொடுத்தேன்."
பார், இது தான் அனுக்கிரகக் காலம்; பார், இதுவே இரட்சிப்பின் நாள்
ம.மொ. "உண்மையாக, இதுவே சரியான நேரம், இப்பொழுதே இரட்சிப்பின் நாள்."
ஒருவருக்கு முன்பாகவும் நாங்கள் இடறல் உண்டாக்கவில்லை, ஏனென்றால் எங்களுடைய ஊழியம் அவமரியாதையாகப் போக நாங்கள் விரும்புவதில்லை.
ம.மொ. "ஒருவரும் எங்களைக் குற்றம் சொல்லாதபடி அல்லது எங்களுடைய ஊழியத்தில் குற்றம் காணாதபடி நாங்கள் வாழுகிறோம்."
2 Corinthians 6:4-7
நாங்கள்
பவுல் தன்னையும் தீமோத்தேயுவையும் குறிப்பிடுகிறார்.
நாங்கள் எங்களுடைய எல்லா நடக்கைகளிலும் தேவனுடைய வேலையாட்கள் என்று நிரூபிக்கிறோம்
ம.மொ. "நாங்கள் வாழும் முறையிலும் பேசுகிற முறையிலும் நாங்கள் தேவனுடைய வேலையாட்கள் என்று நிரூபிக்கிறோம்."
சத்திய வார்த்தையில்
"சத்தியத்தை உண்மையாகப் பிரசங்கம் பண்ணி"
நீதியாகிய வலது இடது பக்கத்து ஆயுதத்தோடு
எல்லா சூழ்நிலைகளுக்கும் தேவனால் ஆவிக்குரிய வல்லமை தரப்பட்டு முழுமையான ஆயத்தத்தோடு இருக்கிறோம் என்பதைப் பவுல் குறிப்பிடுகிறார்.
2 Corinthians 6:8-10
நாங்கள் உழைக்கிறோம்
"நாங்கள்" என்பது பவுலையும் தீமோத்தேயுவையும் குறிக்கிறது.
கனத்திலும் கனவீனத்திலும்
பவுலின் ஊழியத்தை மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதன் காரியங்கள்.
துர்கீர்த்தியிலும் நற்கீர்த்தியிலும்
பவுலின் ஊழியத்தை மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதன் காரியங்கள்.
சாகிறவர்கள் என்று என்னப்பட்டாலும்
பார்!
இன்னும் வாழுகிறோம்
ம.மொ. "நீங்கள் பார்க்கிறவண்ணம், நாங்கள் மரித்தாலும் பிழைத்திருக்கிறோம்."
ஆனால் நாங்கள் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறோம்
ம.மொ. "கிறிஸ்து இயேசுவைக் குறித்த நற்செய்தினால் நாங்கள் எப்பொழுதும் மகிழ்ந்து இருக்கிறோம்."
ஒன்றுமில்லை என்றாலும், எல்லாம் உடையவர்களாய் இருந்தாலும்
ம.மொ., "ஒன்றுமில்லாதிருந்தாலும், தேவனுடைய எல்லா ஐசுவரியத்தையும் உடையவர்களாயிருக்கிறோம்."
2 Corinthians 6:11-13
முழு சத்தியத்தையும் உங்களோடு பேசினேன்
"நேர்மையாக உங்களோடு பேசினேன்"
எங்களுடைய இருதயம் அகலத் திறந்திருக்கிறது
ம.மொ. "நாங்கள் உங்களை (எதிர்பார்ப்பில்லாமல்)இலவசமாய் நேசிக்கிறோம்"
உங்கள் இருதயம் எங்களால் வருத்தமடையவில்லை
ம.மொ. "எங்களுடைய அன்பில் ஒரு குறையும் இல்லை."
உங்கள் சுய உணர்வுகளாலே நீங்கள் வருத்தப்படுகிறீர்கள்
ம.மொ. "எதோ ஒரு காரணத்துக்காக நீங்கள் உங்களுடைய அன்பை எங்களிடமிருந்து தடுத்து வைத்துள்ளீர்கள்."
இப்பொழுது அதற்கு கைமாறாக
குழந்தைகளுக்குப் பேசுகிறதைப் போல நான் பேசுகிறேன்
உங்கள் இருதயத்தை அகலத் திறவுங்கள்
ம.மொ. "குழந்தையின் சாதாரண வார்த்தைகள் மூலம் பேசி, எங்களிடம் உங்கள் அன்பைக் காண்பித்தாலே அது சரியாக இருக்கும்"
2 Corinthians 6:14-16
சேர்த்துக் கட்டப்பட்டு
"குழுவாக செய்து" அல்லது "நெருங்கிய உறவை வைத்துக்கொண்டு"
ஒரு அவிசுவாசியோடு ஒரு விசுவாசிக்கு என்ன பங்கு இருக்கிறது?
விசுவாசிகள் அவிசுவாசிகளைப் போலவே (வாழ்க்கைமுறைகளை)கோட்பாடுகள் வைத்திருப்பதில்லை. ம.மொ. "ஒரு விசுவாசி எத்தகையக் கோட்பாடுகளை(வாழ்க்கைமுறைகளை) அவிசுவாசியோடு பகிர்ந்துகொள்ளுகிறான்?"
இருளுக்கும் ஒளிக்கும் ஐக்கியமேது?
ஒளி இருளோடு சேர்ந்து இருக்கமுடியாது. ஒளி இருக்கும்போது, இருள் ஓடிப்போகும்.
பிசாசான பேலியாள் உடன்
"பேலியாள்" என்பது பிசாசின் இன்னொரு பெயர்.
ஒரு அவிவிசுவாசியோடு ஒரு விசுவாசிக்கு என்ன பங்கு இருக்கிறது
விசுவாசிகளும் அவிவிசுவாசிகளும் முற்றிலும் வேறுபட்ட கோட்பாடுகள் கொண்டவர்கள். அவர்கள் அந்த கோட்பாடுகளினால் வாழுகிறார்கள்; அந்த இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது.
ஜீவனுள்ள தேவனின் ஆலயம் நாம்
எல்லாக் கிறிஸ்தவர்களும் சேர்ந்து தேவன் தங்கும்படி ஒரு ஆலயமாக சேரப்போகிறோம் என்று குறிப்பிடுகிறார். ம.மொ. "தேவனுடையப் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசமாய் இருக்கிறார்."
2 Corinthians 6:17-18
அசுத்தமான ஒன்றையும் தொடாதிருங்கள்
அதைத் தொடுவதின் மூலம் என்ன நம்மை அசுத்தமாக்குகிறது என்று மோசேயின் நியாயப்பிரமாணம் சொல்லுகிறது.
நான் உங்களுக்குத் தகப்பனாக இருப்பேன்
ம.மொ. "ஒரு அக்கறையுள்ள தகப்பன் தன பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளுவதுபோல நான் உங்களைப் பார்த்துக்கொள்ளுவேன்."
நீங்கள் என்னுடையக் குமாரரும் குமாரத்திகளுமாய் இருப்பீர்கள்
நீங்கள் என்னுடையப் பிள்ளைகளாய் இருப்பீர்கள்."
2 Corinthians 7
2 Corinthians 7:1
நேசித்தவர்கள்
கொரிந்தியர்களைப் பவுல் குறிக்கிறார்.
நம்மை நாமே சுத்திகரிப்போம்... தேவனோடுள்ள உறவைப் பாதிக்கும் எந்த வகைப் பாவத்திலிருந்து விலகி இருக்கும்படி பவுல் குறிப்பிடுகிறார்.
பரிசுத்தத்தை நாம் நாடுகையில்
பரிசுத்தமாய் வாழ நினைக்கும்போது
தேவனுக்குப் பயப்படுகிற பயத்தில்
கர்த்தருக்கு முன்பதாக தாழ்மைப்பட்டு
2 Corinthians 7:2-4
எங்களுக்கு இடங்கொடுங்கள்
"உங்கள் வாழ்க்கையில் எங்களுக்கு தயவு செய்து இடங்கொடுங்கள்"
நான் இதை சொல்லவில்லை
ம.மொ. "நான் உங்களைக் கடிந்துகொள்ளவில்லை."
நீங்கள் எங்கள் இருதயங்களில் இருக்கிறீர்கள், ஒன்றாக சாகவும், ஒன்றாக வாழ்வும்
ம.மொ. "உங்களோடு சாகவும் வாழவும் போதுமான அளவுக்கு உங்களை நேசிக்கிறோம்."
உங்களுடைய எல்லா உபத்திரவங்களிலும்
ம.மொ. "எங்களுடையக் கஷ்டங்களின் மத்தியிலும்."
2 Corinthians 7:5-7
எங்களுடைய சரீரங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை
ம.மொ. "நாங்கள் களைத்திருக்கிறோம்" அல்லது "நாங்கள் சோர்ந்துபோய் இருக்கிறோம்"
உங்களிடமிருந்து அவன் பெற்றுக்கொண்ட ஆறுதல்
ம.மொ. "கொரிந்தியர்கலாகிய உங்களிடமிருந்து அவன் பெற்றுக்கொண்ட உற்சாகப்படுத்தலின் செய்தி"
உங்களுடையப் பெரிய உபத்திரவங்களைக் குறித்து உங்களுடைய துக்கத்தைக் குறித்து, மற்றும் என் மேலுள்ள உங்கள் கரிசனையையும் அவன் எங்களிடம் சொன்னபோது,
ம.மொ. "என் மேலுள்ள உங்கள் அன்பைக் குறித்து எங்களிடம் அவன் சொல்லியிருக்கிறான், நடந்த காரியத்தால் நீங்கள் அடைந்த துக்கத்தையும், மற்ற என்னுடைய நலனுக்காக நீங்கள் காண்பித்த அக்கரைப் பற்றியும் அவன் சொல்லியிருக்கிறான்."
அதனால் நான் இன்னும் அதிகமாகக் களிகூருகிறேன்
ம.மொ. "நான் ஆனந்தத்தால் நிரம்பினேன்."
2 Corinthians 7:8-10
என்னுடைய நிருபத்தை நான் பார்த்தபோது
ம.மொ. "என்னுடைய கடிதம்... என்று நான் அறிந்தபோது"
ஆனால், சிறிய நேரம் மட்டும் நன் சோகமாய் இருந்து
ம.மொ. "ஆனால் நீங்கள் சிறிய நேரம் மட்டுமே சோகமாய் இருந்தீர்கள்."
தெய்வீக தேவனுக்கேற்ற அனுபவித்தீர்கள்
தெய்வீக துக்கம் மனந்திரும்புதலுக்கு கொண்டுசெல்லும் துக்கமாகும்.
தெய்வீக துக்கம் மனந்திரும்புதலைக் கொண்டுவரும்
தெய்வீக துக்கம் பாவத்திலிருந்து நம்மை விலகச் செய்யும்.
இரட்சிப்பை பூரணப்படுத்தும்
ம.மொ. "இரட்சிப்புக்கு நம்மை நடத்தும்"
உலக துக்கமோ, மரணத்தைக் கொண்டுவரும்
ம.மொ. "எப்படியாயினும், உலக துக்கத்தில் மனந்திரும்புதல் இல்லை; அது ஆவிக்குரிய மரணத்தில் கொண்டுபோய்விடும்.
2 Corinthians 7:11-12
எத்தனை பெரிய திடமனது பாருங்கள்
"எத்தனைப் பெரிய திடமானது என்று புரிந்துகொள்ளுங்கள்"
உங்களில் உருவாகி
நீங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கும்படி எத்தனைப் பெரிய திடமானது உங்களில் இருக்கிறது.
ம.மொ. "உங்களை குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க உங்களில் உருவாகி இருக்கிறது."
எத்தனை வெறுப்பு
"எத்தனைக் கோபம்"
எத்தனை பயம்
ம.மொ. "எத்தனை ஏக்கம்" அல்லது எத்தனை சங்கடம்"
எத்தனை ஆவல்
"என்னைக் காண எத்தனை ஆவல்"
எத்தனை பக்திவைராக்கியம்
"நோக்கத்தின் தீவிரம்"
ஆனால் எங்களைக் குறித்து உங்களுக்குண்டான ஜாக்கிரதை தேவனுடையப் பார்வையுள் தெரியப்படுத்தப்பட வேண்டும். ம.மொ. ""நீங்கள் எத்தனை உண்மையாக எங்களோடு இருக்கிறீர்கள் என்பதை நீங்களும் அறியவேண்டும், தேவனும் அறிய வேண்டும் என்பதால்."
2 Corinthians 7:13-14
இதனால் நங்கள் உற்சாகப்படுத்தப்படுகிறோம்
ம.மொ. "எங்கள் மேலும் தேவன் மேலும் நீங்கள் கொண்டுள்ள இந்த சரியான மனநிலையால் நாங்கள் உற்சாகப்படுத்தப்படுகிறோம்."
நான் உங்களைக் குறித்து அவனிடம் மேன்மைப்பாராட்டி பேசியிருந்தேன் ஆனால்
"நான் உங்களிக் குறித்து அவனிடம் மேன்மைப்படுத்தி இருக்கிறேன்."
நான் வெட்கப்படுத்தப்படவில்லை
ம.மொ. "நீங்கள் என்னை துக்கப்படுத்தவில்லை."
சத்தியம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது
"உண்மையாகக் காண்பிக்கப்பட்டது"
2 Corinthians 7:15-16
உங்கள் மேல் அவனுக்கிருக்கும் பாசம் பெரியதாய் இருக்கிறது
ம.மொ. "முன்பை விட தீத்து உங்களுக்காக அதிக அக்கறை காட்டுகிறான்."
உங்களிடமிருந்த கீழ்ப்படிதலை அவன் நினைக்கையில்
ம.மொ. "நீங்கள் எப்படி கீழ்ப்படிதலோடு இருந்தீர்கள் என்று அவன் நினைவுகூருகிறான்."
அவனை நீங்கள் பயத்தோடும் நடுக்கத்தோடும் வரவேற்றதை
ம.மொ. "அவனை ஏற்றுக்கொண்டு தாழ்மையோடும் நடுக்கத்தோடும் அவனுக்குக் கீழ்ப்படிந்தீர்கள்" அல்லது "அவனை பெரிய மரியாதையோடு ஏற்றுக்கொண்டீர்கள்"
2 Corinthians 8
2 Corinthians 8:1-2
தேவனுடையக் கிருபை
பெறத் தகுதி இல்லாத தேவனுடைய தயவு.
அவர்களுடைய ஏழ்மையின் கொடுமை...அவர்களுடைய பெருந்தன்மையின் ஐஸ்வரியம்
மக்கதொனியா சபைகள் உபத்திரவத்தையும் தரித்திரத்தையும் தேவனுடையக் கிருபையால் சகித்த போதிலும், எருசலேமின் விசுவாசிகளுக்கு பணம் சேர்த்து அனுப்ப முடிந்தது.
2 Corinthians 8:3-5
அவர்கள் கொடுத்தார்கள்
மக்கதொனியா சபைகளைக் குறிக்கிறது.
அவர்களது சுய விருப்பத்தின்படி
"சுயமாக"
பரிசுத்தவான்களுக்கு
எருசலேமிலுள்ள விசுவாசிகளைப் பவுல் இங்கு குறிப்பிடுகின்றார்.
அதன் பின்...எங்களுக்கு
"அதன் பின்பு, அவர்கள் தங்களையே எங்களுக்காகக் கொடுத்தார்கள்."
2 Corinthians 8:6-7
இந்தக் காரியத்தை உங்களோடு ஏற்கனவே துவங்கி
எருசலேமிலுள்ள விசுவாசிகளுக்காக பணம் சேர்த்ததை பவுல் இங்கு குறிப்பிடுகின்றார். ம.மொ. "முதலாவதாக, உங்கள் தாலந்தை உற்சாகப்படுத்தி"
உங்கள் பக்கத்தில், இந்த கிருபையின் கிரியையை முழுமைக்கு கொண்டுவர
ம.மொ. "இந்த கொடுக்கும் ஊழியத்தை திரும்பவந்து உங்களைக் கொடுக்கும்படி உற்சாகப்படுத்தி நிறைவேற்ற"
நீங்கள் எல்லாக் காரியத்திலும் நன்று விளங்குவது போல
ம.மொ. "எதிர்பார்த்ததை விட நீங்கள் அநேகக் காரியங்களில் நன்றாக செயல்படுவதால்."
விசுவாசத்தில்
ம.மொ. "தேவனுக்கும் எங்களுக்குமான உண்மையில்"
பேச்சில்
ம.மொ. "நீங்கள் தொடர்புகொள்ளும் விதத்தில்"
அறிவில்
ம.மொ. "புரிந்துகொள்ளுதலில்" அல்லது "அறிந்துகொள்ளுவதில்"
எல்லாவித ஜாக்கிரதையில்
ம.மொ. "உற்சாகத்தில்" அல்லது "சோர்வில்லாமல் தொடர்கிறதில்"
எங்களுக்கு காட்டும் அன்பில்
ம.மொ. "எங்களுக்கு உங்கள் அன்பைக் காண்பிக்கும் வழியில்"
இந்த உதாரத்துவ வேளையிலும் நீங்கள் சிறந்திருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள்
ம.மொ. "எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களுக்கு மனப்பூர்வமாய் கொடுக்கிறதில் நீங்கள் சிறந்திருக்கிறீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள்."
2 Corinthians 8:8-9
நம்முடையக் கர்த்தருடையக் கிருபை
ம.மொ. "கர்த்தருடைய அன்பும் பெறத் தகுதி இல்லாத தயவும்."
அவர் ஐசுவரியவான்
ம.மொ. "அவர் எல்லாவற்றையும் சொந்தமாக வைத்திருகிறார்."
உங்கள் நிமித்தம் அவர் தரித்தரரானார்
ம.மொ. "உங்களுக்காக தன்னுடைய பரலோக வீட்டைடையும் நன்மைகளையும் விட்டு விட்டு ஒரு சாதாரண மனிதனாக பூமிக்கு வந்தார்."
அவருடைய தரித்தரத்தின் நிமித்தம் நீங்கள் ஐஸ்வரியவான்களாகும்படி
ம.மொ. "தன்னுடைய தாழ்மையானதும் உடைக்கப்பட்டதுமான வாழ்க்கையால் நீங்கள் ஐசுவரியவான்களாகவும் அளவுக்கடந்து ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கும்படி."
2 Corinthians 8:10-12
இந்தக் காரியம்
"இந்தக் காரியம்" எருசலேமிலுள்ள விசுவாசிகளுக்காக பணம் சேர்க்கப்பட்டதைக் குறிக்கிறது.
2 Corinthians 8:13-15
இந்தக் காரியத்துக்காக
ம.மொ. "உங்களைக் கொடுக்கும்படிக் கேட்டு"
நேர்மை இருக்கவேண்டும்
ம.மொ. "சம நிலை அளவு இருக்க வேண்டும்."
இது ஏனென்றால் அவர்களுடைய பெருக்கம் உங்களுடைய தேவைகளையும் சந்திக்கும்படி
ம.மொ. "பிற்பாடு, நீங்கள் தேவையாய் இருக்கும்போது உங்களுக்கு அவர்கள் பகிர்ந்து கொடுக்க அவர்களிடம் போதுமானது இருக்கும்"
எழுதி இருப்பது போலவே
வேத வாக்கியத்தில் எழுதி இருப்பதுபோலவே"
2 Corinthians 8:16-17
அதே உண்மையான அக்கறை
"அதே வேகம்" அல்லது "அதே கரிசனை"
ஏனென்றால் அவன் கேட்டதை மாத்திரம் அங்கீகரிக்காமல்
ம.மொ. "உங்களை அவன் மீண்டும் சந்திக்கவேண்டும் என்ற எங்கள் வேண்டுதலை அவன் ஏற்றுக்கொண்டான்."
ஆனால் அதைக் குறித்து மிகுந்த ஆவலோடு
ம.மொ. "உங்களைக் காண மிகுந்த வாஞ்சையாய்"
2 Corinthians 8:18-19
அவனோடு
"தீத்துவோடு"
இது மாத்திரம் அல்ல, அவனும் தெரிந்தெடுக்கப்பட்டவன்
ம.மொ. "கிறிஸ்துவுக்குள்ளான இந்த சகோதரன் நியமிக்கப்பட்டவன்"
இந்தக் கிருபையின் கிரியையை நடத்தும்படி
எருசலேமுக்கு இந்தக் காணிக்கையைக் கொண்டு செல்லும்படி. ம.மொ. "இந்த தயாளத்தின் கிரியையை நிறைவேற்றும்படி."
மகிமைக்காக
ம.மொ. "மகிமைக்காக இந்த ஊழியத்தை நாங்கள் செய்கிறோம்"
2 Corinthians 8:20-21
குற்றப்படுத்தக் காரணமாக
ம.மொ. "குற்றப்படுத்த ஒரு காரணம்"
நாங்கள் சேகரிக்கும் இந்த உதாரத்துவமான காணிக்கை
ம.மொ. "இந்த உதாரத்துவமானக் காணிக்கையாய் நாங்கள் கையாளும் விதத்தைக் குறித்து"
மேன்மையானதை செய்ய நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம்
ம.மொ. "மேன்மையான வழியில் இந்த உதாரத்துவமானக் காணிக்கையைக் கையாள்வதில் நங்கள் ஜாக்கிரதையாய் இருப்போம்."
கர்த்தருக்கு முன்பாக மட்டுமல்ல
கர்த்த்தருக்கு முன்பாக பவுலின் செயல்பாடுகள் மேன்மையானதாய் இருக்கும் பொருட்டு
மக்கள் முன்பதாகவும்
ஜனங்கள் பவுலை நம்பலாம் என்று அறிந்துகொள்ளும்பொருட்டு.
2 Corinthians 8:22-24
பின்பு அவர்களோடு
"அவர்களோடு" என்பது தீத்துவையும் முன்னதாக சொல்லப்பட்ட சகோதரனையும் குறிக்கிறது.
உங்களுக்கான பங்காளியும் சக வேலையாளுமாய்
ம.மொ. "என்னோடு சக ஆளாய் வேலை செய்பவன் உங்களுக்கு உதவி செய்யும்படி"
நம்முடைய சகோதரர்களைக் குறித்து
"நம்முடைய மற்ற சகோதரர்களைக் குறித்து"
2 Corinthians 9
2 Corinthians 9:1-2
அகாயா
கொரிந்துவையும் அதன் சுற்றபுரத்தையும் உள்ளடக்கிய தெற்கு கிரேக்கத்தைப் பவுல் குறிப்பிடுகிறார்.
2 Corinthians 9:3-5
சகோதரர்கள்
தீத்துவையும் பெயர் சொல்லப்படாத மற்ற இரண்டு பேர்களையும் குறிக்கிறது.
உங்களிடத்தில் வரும் இரண்டு சகோதரர்கள்
"உங்களிடத்தில் வரும் சகோதரர்கள்"
2 Corinthians 9:6-7
கொஞ்சமாய் விதைக்கிறவன் கொஞ்சமாய் அறுப்பான், அதிகமாய் விதைக்கிறவன் அதிகமாய் அறுப்பான்
பவுல் இந்த விவசாயியின் உருவகத்தை கொரிந்தியர்களின் கொடுத்தலுக்கு ஒப்பாகப் பயன்படுத்துகிறார். ஒரு விவசாயியின் அறுவடை அவன் எவ்வளவு விதைத்துள்ளான் என்பதைப் பொறுத்து இருப்பது போல, தேவனுடைய ஆசீர்வாதம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருப்பது கொரிந்து சபை எவ்வளவு கொடுக்கிறது என்பதைப் பொறுத்தது.
கர்த்தர் உதாரத்துவமாய் கொடுக்கிறவனிடத்தில் பிரியமாய் இருக்கிறதினால்
சந்தோஷமாகவும் தன்னார்வத்தோடும் தமது மக்கள் கொடுத்து சக விசுவாசிகளின் தேவைகளை சந்திக்கும்படி கொடுக்கிற மக்களை தேவன் தேடுகிறார்.
2 Corinthians 9:8-9
தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபைகளையும் பெருகச் செய்ய வல்லவர்
ஒருவன் சக விசுவாசிகளுக்கு பொருளாதார உதவி செய்யும்போது தேவன் கொடுக்கிறவனுக்கு பெரிய கிருபையைக் கொடுக்கிறார்; அதனால் கொடுக்கிறவனும் ஒரு குறைவில்லாமல் இருப்பான்."
2 Corinthians 9:10-11
விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறவர் உணவுக்காக அப்பத்தைக் கொடுக்கிறவர், உங்களுடைய நீதியின் அறுவடையின் பெருக்கத்துக்காகவும் உங்களுக்கு விதைக்க விதையைக் கொடுப்பார்.
பவுல் இந்த உருவகத்தை தன்னுடைய மக்களின் மீட்பிற்காக தேவனுடைய தாராளத்தைக் குறிக்கிறது.
விதைக்க உங்களுடைய விதை
மறு மொழிபெயர்ப்பு: "உங்களுடைய இருப்பு"
உங்களுடைய நீதியின் அறுவடை
"உங்களுடைய நீதியின் பலன்"
இது தேவனுக்கு எங்கள் மூலமாக நன்றியறிதலைக் கொண்டுவரும்
மறு மொழிபெயர்ப்பு: "தேவையுள்ளவர்களுக்கு உங்களுடைய ஈவுகளை நீங்கள் கொடுக்கும்போது, அவர்கள் தேவனுக்கு அநேக நன்றிகளைத் தெரிவிப்பார்கள்."
2 Corinthians 9:12-15
இந்த உதவி செய்யும் ஊழியம்
மறு மொழிபெயர்ப்பு: "உங்களுடைய கொடுக்கும் ஊழியம்"
பரிசுத்தவான்களின் தேவையில்
"எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களின் தேவையில்"
அநேகர் நன்றிகளை தெரிவிப்பதால் நிரம்பிவழிகிறதுமாய் இருக்கிறது
மறு மொழிபெயர்ப்பு: "அநேகர், தேவனுக்கு நன்றி செலுத்த செய்கிறது."
நீங்கள் இந்த ஊழியத்தால் எற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்
மறு மொழிபெயர்ப்பு: "உங்கள் உதாரத்துவம் உங்கள் கீழ்ப்படுதலையும் அன்பையும் நிரூபித்துள்ளது."
நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற எல்லாருக்கும் நீங்கள் உதாரத்துவமாய் தர்மம் செய்கிறதினிமித்தமும் நீங்கள் தேவனை மகிமைப்படுத்துகிறீர்கள்
மறு மொழிபெயர்ப்பு: "கீழ்ப்படிதலாலும் உதாரகுணத்தாலும் மட்டுமல்ல , கிறிஸ்துவைக் குறித்த நற்செய்தியை நீங்கள் அறிவிப்பதின் மூலமும் நீங்கள் தேவனை மகிமைப்படுத்துகிறீர்கள்."
அவருடைய சொல்லிமுடியாத ஈவு!
ம.மொ. "வார்த்தைகளால் தெரியப்படுத்த முடியாத ஈவாகிய, இயேசு கிறிஸ்து!"
2 Corinthians 10
2 Corinthians 10:1-2
நீங்கள், தாழ்மையினால்
"நீங்கள், தாழ்மையில்"
யார் அதை நிதானித்தனர்
"யார் அதை நினைத்தனர்"
நாம் மாமிசப்பிரகாரமாக வாழுகிறோம்
ம.மொ. "நாம் மனித நோக்கங்களுக்காக வாழுகிறோம்."
2 Corinthians 10:3-4
மாமிசத்தினபடி யுத்தம் பண்ணி
ம.மொ. "மனித ஆயுதங்களோடு யுத்தம் பண்ணி"
நாம் யுத்தம் பண்ணப் பயன்படுத்தும் ஆயுதங்கள் மாமிசத்துக்குரிவைகள் அல்ல
ம.மொ. "நான் தேவனுடைய வல்லமையான ஆயுதங்களோடு யுத்தம் பண்ணுகிறோம், உலகத்தின் ஆயுதங்களைக் கொண்டு அல்ல."
பதிலாக, அரண்களை நிர்மூலமாக்க அவைகளுக்கு தெய்வீக வல்லமை இருக்கிறது
"அரண்களை விழத்தள்ள அவைகளுக்கு தெய்வீக வல்லமை இருக்கிறது."
2 Corinthians 10:5-6
எல்லா மேட்டிமையையும்
ம.மொ. "மனித அறிவின் எல்லா பெருமையான அரண்களும்" அல்லது "ஒவ்வொரு பொய்யான வாதமும்."
தேவனை அறிகிற அறிவுக்கு எதிராக எழும்புகிறது
"தேவனுக்கு விரோதமாக பேசுகிற"
கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்த எல்லா எண்ணங்களையும் சிறைப்படுத்துகிறோம்
ம.மொ. "எல்லா எண்ணத்தையும் நாங்கள் கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்கு நேராக நடத்துகிறோம்" அல்லது "நாங்கள் ஒவ்வொரு எதிரான எண்ணத்தையும் சிறையாக்கி கிறிஸ்துவுக்குள்ளான கீழ்ப்படிதலை கற்றுக்கொடுக்கிறோம்."
2 Corinthians 10:7-8
உங்களுக்கு முன்பாக இருக்கிறதை தெளிவாகப் பாருங்கள்
ம.மொ. "உங்களுக்குத் தெளிவாக இருக்கவேண்டியதைக் குறித்து நிதானியுங்கள்."
அவன் தன்னைத் தான் நினைவுபடுத்திக்கொள்ளட்டும்
"அவன் ஞாபகப்படுத்திக்கொள்ளட்டும்"
அவன் கிறிஸ்துவினுடையவனாய் இருக்கிறது போல நாங்களும் கிறிஸ்துவினுடையவர்கள் என்று
ம.மொ. "அவன் கிறிஸ்துவுக்குரியவனாய் இருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவுக்குரியவர்கள்."
உங்களைக் கட்டி
"உங்களுடைய வளர்ச்சியை கிறிஸ்துவை பின்தொடர்கிறவர்களாக பிரஸ்தாபப்படுத்துங்கள்" அல்லது "கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக வளர உங்களுக்கு உதவி செய்து."
2 Corinthians 10:9-10
நான் உங்களை திகிலடையச் செய்கிறேன்
"நான் உங்களை பயமுறுத்த முயற்சிக்கிறேன்"
பாரயோசனையும் பலமுள்ளவையும்
"எதிர்பார்க்கிறதாயும் கட்டாயப்படுத்துகிறதாயும்"
செவிகொடுக்கத் தகுதி இல்லாத
"கவனிக்க கஷ்டமான"
2 Corinthians 10:11-12
நாங்கள் என்ன சொல்லுகிறோம்
"நாங்கள்" என்பது பவுலின் ஊழியக் குழுவைக் குறிக்கிறது.
நாங்கள் நிருபத்தின் மூலம் சொல்லுகிறேன்...நாங்கள் அங்கிருக்கும்போது அதையே செய்யுவோம்
தான் எழுதுகிற அறிவுரைகளின் படிதான் நாங்கள் வாழுகிறோம் என்று பவுல் குறிப்பிடுகிறார்.
வகைப்படுத்த அல்லது ஒப்பிட
"வகைப்படுத்த அல்லது ஒப்பிட"
புத்தி இல்லை
"அவர்களது அறியாமையை காட்டி" அல்லது "பகுத்தறிகிற தன்மை இல்லாததைக் காட்டி."
2 Corinthians 10:13-14
எல்லை மீறி
ம.மொ. "எங்களுடைய அதிகாரத்தின் எல்லைக்கு வெளியே செய்யப்பட்டக் காரியங்கள்"
தேவன் ...இடம்
ம.மொ. "தேவன்...வேலையின் எல்லை."
நாங்கள் மிஞ்சி வராமல்
ம.மொ. "இந்த எல்லைகளைக் கடந்து நாங்கள் வராமல்."
உங்களிடத்தில் வந்தெட்டத்தக்கதாய்
ம.மொ. ".. கொரிந்து வரைக்கும் பிரயாணப்பட்டு."
2 Corinthians 10:15-16
மேன்மைப்பாராட்டல்
அளவுக்கடந்த
அதைப்பற்றி
இதைக்குறித்து உரிமை கோருவது.
நம்முடைய வேலையின் சொந்த இடம்
ம.மொ. "அதனால், உங்கள் நடுவில் இருக்கும் எங்களுடைய வேலையின் எல்லை."
மற்றவர்களின் இடம்
ம.மொ. "மற்றவனுக்குக் கொடுக்கப்பட்ட இடம்."
2 Corinthians 10:17-18
"மேன்மைப்பாராட்டுகிறவன் கர்த்தரில் மேன்மைப்பாராட்டட்டும்."
கர்த்தரில் மட்டுமே ஒருவன் மேன்மைபாராட்ட வேண்டும்."
2 Corinthians 11
2 Corinthians 11:1-2
சகித்து
"பொறுத்து"
என்னோடு புத்தியீனத்தில்
ம.மொ. "என்னுடைய புத்தியீனத்தின் மிகுதியில்"
ஆனால் நீங்கள் உண்மையாகவே என்னை சகித்திருக்கிறீர்கள்
ம.மொ. "உண்மையாக, நீங்கள்!"
ஒரே புருஷனுக்கு உங்களை வாக்குப்பண்ணியிருக்கிறேன்
கிறிஸ்துவுக்கு கற்புள்ள கன்னியாக ஒப்புக்கொடுக்க
ம.மொ. "ஒரே புருஷனான கிறிஸ்துவுக்கு உங்களைக் கற்புள்ள கன்னிகையாக ஒப்புக்கொடுக்க நான் வாக்குப்பண்ணியிருக்கிறேன்."
2 Corinthians 11:3-4
ஆனால் நான் பயப்படுகிறேன் எப்படியாவது...கிறிஸ்துவுக்குரிய உண்மையான பக்தி
ம.மொ. "ஆனால் நான் உங்களுடைய சிந்தைகள் எப்படியாவது...தன்னுடைய தந்திரத்தால் ஏவாளை வஞ்சித்தது போல கிறிஸ்துவுக்கு உரிய பக்தியை வஞ்சித்து."
யாரவது வந்து
"யாராவது வரும்போது"
நீங்கள் பெற்றுக்கொண்ட ஆவியை அன்றி வேறொரு ஆவியை நீங்கள் பெற்றால், அல்லது நீங்கள் பெற்றுக்கொண்ட சுவிசேஷம் தவிர வேறே ஒன்றைப் பெற்றுக்கொண்டால்
ம.மொ. "பரிசுத்த ஆவியேயன்றி வேறே ஆவி, அல்லது எங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சுவிசேஷத்தை அன்றி வேறே சுவிசேஷம்."
நீங்கள் அதைப் பொறுத்துக் கொள்ளலாம்!
ம.மொ. "அதை சகித்துக்கொள்ளுங்கள்."
2 Corinthians 11:5-6
"பிரதான அப்போஸ்தலர்கள்"
ம.மொ. "கள்ளப்போதகர்கள் தாங்கள் அதிக விசேஷித்தவர்கள் என்று நினைக்கிறார்கள்."
பேச்சிலே கல்லாதவனாய் இருந்தாலும்
ம.மொ. "பேச்சு கொடுக்க நான் கல்லாதவனாய் இருந்தாலும்."
2 Corinthians 11:7-9
உங்களுக்கு தேவனுடைய?
ம.மொ. "பதிலாக எதையும் எதிர்பார்க்காமல் தேவனுடையதை உங்களுக்கு?"
நான் மற்ற சபைகளைத் "திருடினேன்"
ம.மொ. "நான் மற்ற சபைகளிடமிருந்து பணத்தை எதிர்பார்த்தேன்."
அவர்களிடமிருந்து ஆதரவு எதிர்பார்த்தேன் அதனால்
ம.மொ. "சபைகள் அதனால்."
நான் உங்களுக்கு ஊழியம் செய்யலாம்
ம.மொ. "ஒரு செலவுமில்லாமல் நான் உங்களுக்கு ஊழியம் செய்ய முடியும்."
எல்லா வழிகளிலும் நான் உங்களுக்கு பாரமில்லாமல் என்னை நான் வைத்துக்கொண்டேன்
ம.மொ. "நான் ஒருபோதும் உங்களுக்கு பொருளாதார பாரத்தைக் கொடுக்கவில்லை."
நான் அதை செய்வதைத் தொடர்வேன்
ம.மொ. "நான் ஒருபோதும் அவ்வாறு இருக்கமாட்டேன்."
2 Corinthians 11:10-11
இந்த மேன்மைப்பாராட்டல்...அடங்கிப்போவதில்லை...
இக்காலத்தில்தெற்குக் கிரேக்கமான முழு அகாயாவிலும் பவுல் மேன்மைப் பாராட்டுவதைத் தொடர்வார்.
ஏன்? ஏனென்றால் நான் உங்களை நேசிக்கவில்லை? ம.மொ. "என்னுடையத் தேவைகளுக்கு நீங்கள் கொடுப்பதிலிருந்து உங்களை நான் தடுப்பேன் ஏனென்றால் மற்றவர்களுக்கு நான் உங்களை நேசிக்கிறேன் என்று இது காட்டும்."
2 Corinthians 11:12-13
சாக்குப்போக்குகளை வெட்டிவிடுங்கள்
உரிமைக்கோருவதை நிறுத்தவோ அல்லது பெலவீனப்படுத்தவோ.
அவர்கள் மேன்மைப்பாராட்டும் காரியத்தில் எங்களுக்கு நிகராக அவர்கள் இருக்க விரும்புகிறோம்
அவர்களுடைய வேலை # பவுலினுடைய வேலையைப் போலவே இருக்கிறது என்று மேன்மைப் பாராட்டுகிறார்கள்.
அப்படியானவர்களுக்கு
ம.மொ. "அந்த மக்கள்"
வஞ்சிக்கிற ஊழியர்கள்
"அல்லது நேர்மையற்ற ஊழியர்கள்"
கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக தங்களை மறைத்துக்கொண்டு
கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக இந்த மக்கள் நடிக்கிறார்கள்.
2 Corinthians 11:14-15
இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை
"இது எனக்கு ஆச்சரியம் இல்லை"
ஒளியின் தூதனைப் போல சாத்தான் வேஷமிடுகிறான்
"ஒளியின் தூதனாக சாத்தான் நடிக்கிறான்"
இருந்தால், அது ஒரு பெரிய ஆச்சரியம் இல்லை
"அது புரிகிறது."
2 Corinthians 11:16-18
நான் முட்டாள் என்று ஒருவனும் நினைக்காதிருக்கக்கடவன்
ஒரு சிறிய முட்டாள்தனமான மேன்மைப்பாராட்டல் பவுல் செய்வதற்கும் சுலபமாக வஞ்சிக்கப்படக்கூடிய முட்டாளாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
ஒரு முட்டாளை எற்றுக்கொள்ளுவதைப் போல என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்
கொரிந்துசபையைப் பற்றி ஒரு சிறிய நேர மேன்மைப்பாராட்டல் செய்ய பவுல் தனது விருப்பத்தைத் தெரியப்படுத்துகிறார்.
அதனால் நான் கொஞ்சம் மேன்மைப்பாராட்டுகிறேன்
ம.மொ. "நான் சிறிது மேன்மைப்பாராட்டும்போது"
இந்த மேன்மைப்பாராட்டலின் நம்பிக்கையைக் குறித்து நான் சொல்லுகிறது என்னவோ அது கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை
ம.மொ. "கர்த்தரால் இந்த வகை மேன்மைப்பாராட்டல் உற்சாகப்படுத்தப்படவில்லை."
மாமிசத்தின்படி
ம.மொ. "அவர்களது மனித சாதனைகள்."
2 Corinthians 11:19-21
முட்டாள்களை நீங்கள் சந்தோஷமாக சகித்தீர்கள்
"முட்டாள்களை சகிப்பதில் களிகூர்ந்தீர்கள்"
நீங்களே ஞானிகளாய் இருந்து!
ம.மொ. "உங்களை ஞானிகள் என்று எண்ணி"
அவன் உங்களுக்குள்ளே பிரிவினை ஏற்படுத்தினால்
ஒருவரோடொருவர் வாக்குவாதம் பண்ண வைத்தல்.
அல்லது அவன் அறைந்தால்
"அவன் அறைகிறான்."
நான் வெட்கத்தில் பேசுகிறேன் ஏனென்றால் நாங்கள் அதை செய்ய மிகவும் பலவீனமாய் இருக்கிறோம்
ம.மொ. "உங்களை அதுபோல நடத்த எங்களுக்குப் போதுமான தைரியம் இல்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்ளுகிறோம்."
ஆயினும் யாராவது மேன்மைப்பராட்டினால்
ம.மொ. "எதைக்குறித்தாவது யாராயினும் மேன்மைப்பாராட்டினால்."
நானும் மேன்மைப்பாராட்டுகிறேன்
ம.மொ. "நானும் அதைக் குறித்து மேன்மைப்பராட்ட தைரியம் கொள்ளுகிறேன்."
2 Corinthians 11:22-23
அவர்கள் எபிரேயர்களா? நானும் தான். அவர்கள் இஸ்ரவேலர்களா? நானும் தான். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியா? நானும் தான். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியர்களா?
எபிரேயன், இஸ்ரவேலன், ஆபிரகாமின் சந்ததி இவைகளெல்லாம் யூதனுக்கான மறுபெயர் ஆகும்.
நான் என் நினைவில் இல்லாதது போல
"நான் ஒரு பைத்தியக்காரனைப் போல"
நான் அதிகம்
ம.மொ. "அவர்களைக் காட்டிலும் நான் கிறிஸ்துவின் ஊழியன்!"
அதிகமான கடின உழைப்பில்
ம.மொ. "நான் கடினமாக உழைத்துள்ளேன்."
அதிகமான சிறைச்சாலைகளில்
ம.மொ. "நான் அடிக்கடி சிறைச்சாலைகளிலிருந்தேன்."
அளவுக்கடந்த அடிகளில்
ம.மொ. "எண்ணிக்கையில் அடங்காத முறை நான் அடிவாங்கி இருக்கிறேன்."
மரணத்தின் ஆபத்துகள் சந்தித்து இருக்கிறேன்
ம.மொ. "நான் மரணத்தை அனேக முறை சந்தித்து இருக்கிறேன்."
2 Corinthians 11:24-26
ஒன்று குறைய நாற்பது சவுக்கடிகள்
முப்பத்தி ஒன்பது அடிகளை இப்படி சொல்லுவது ஒரு பொதுவான காரியம். நாற்பது அடிகள் என்பது ஒரு மனிதனைக் கொல்லக்கூடும்.
திறந்த கடலில் ஒரு இரவும் பகலும் நான் செலவு செய்திருக்கிறேன்
அவரிருந்த கப்பல் மூழ்கின பிறகு தண்ணீரில் மிதந்ததைப் பவுல் குறிப்பிடுகிறார்.
கள்ள சகோதரர்களால் வந்த ஆபத்து
ம.மொ. "கிறிஸ்துவுக்குள் சகோதரர்கள் என்று உரிமைக்கோரினவர்கள் எங்களை காட்டிக்கொடுத்தனர்."
2 Corinthians 11:27-29
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
நிர்வாணம்
ம. மொ. "என்னை கதகதப்பாய் வைக்க போதிய ஆடைகள் இல்லாமல்."
யார் பலவீனன், நான் பலவீனன் அல்ல?
ம.மொ. "ஒருவர் பலவீனமாய் இருக்கும்போது, நானும் அந்த பலவீனத்தை உணர்கிறேன்?"
மற்றவரை பாவத்தில் விழ வைத்தவர்
ம.மொ. "ஒருவன் தன் சகோதரனை பாவத்தில் விழ வைத்தால்."
நான் உள்ளில் எறிகிறதில்லையோ?
ம.மொ. "நான் கோபமாகவும் விகர்ப்பமாகவும் உணர்கிறேன்."
2 Corinthians 11:30-31
யார் என் பலவீனத்தைக் காட்ட முடியும்?
ம.மொ. "நான் எப்படி பலவீனன்."
2 Corinthians 11:32-33
தமஸ்கு பட்டணத்தைக் காத்து
பட்டணத்தின் வாசலைக் காத்து
என்னைக் கைது செய்ய
ம.மொ. "அவர்கள் என்னைப் பிடித்து கைது செய்ய."
சுவரும் நான் அவன் கைகளிலிருந்து தப்பித்தேன்
"சுவர் மற்றும் நான் தப்பித்தேன்."
2 Corinthians 12
2 Corinthians 12:1-2
நான் சொல்லிக்கொண்டிருப்பேன்
"நான் தயக்கத்தோடு சொல்லிக்கொண்டிருப்பேன்."
கர்த்தரிடமிருந்து வந்த வெளிப்பாடுகள்
கர்த்தரிடமிருந்து வந்த ஞானம், அறிவு, அல்லது புரிந்துகொள்ளுதல்.
பதிநான்கு வருடங்களுக்கு முன்பதாக கிறிஸ்துவுக்குள்ளான ஒருவனை நான் அறிவேன்
தன்னைப் பிரசித்தப்படுத்த விரும்பாமல் பவுல் தன்னைத் தானே அங்கு மறைத்து சொல்லுகிறார்.
சரீரத்திலிருந்தானோ அல்லது சரீரத்துக்கு வெளியிலிருந்தானோ நான் அறியேன்
யாரோ ஒருவனுக்கு இது நடந்தது போல சொல்லி தனக்கு நடந்ததைப் பவுல் சொல்லிக்கொண்டிருக்கிறார். மறு மொழிபெயர்ப்பு: "இந்த மனிதன் மண்ணான சரீரத்தோடு இருந்தானோ அல்லது தன்னுடைய ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தானோவென்று நான் அறியேன்."
தேவன் அறிவார்
மறு மொழிபெயர்ப்பு: "தேவன் மட்டுமே அறிவார்."
மூன்றாம் வானம்
ஆகாயத்தையோ அல்லது வெளி உலகத்தையோ அல்ல தேவனுடைய வாசஸ்தலத்தையே இது காட்டுகிறது.
2 Corinthians 12:3-5
அப்படிப்பட்ட மனிதனை நான் அறிவேன்
"நான் இந்த மனிதனை அறிவேன்."
பிடிப்பட்டவன்
"பிடிபட்ட"
பரதீசு
"பரதீசு" என்பது பரலோகத்துக்கு அர்த்தமாகவோ (அல்லது மூன்றாம் வானம்) அல்லது பரலோகத்தில் விசேஷமான இடத்தை அர்த்தமாகவோ சொல்லுகிறது.
காரியங்களைக் கேட்டேன்
"காரியங்களைக் கேட்டு"
அப்படிப்பட்ட ஒரு மனிதனைக் குறித்து
"அந்த மனிதனைக் குறித்து"
2 Corinthians 12:6-7
கண்டதைவிட என்னைக் குறித்து அதிகமாக நினைக்கலாம்
"காண்பவைகளுக்கு மேலாக எனக்கு நிறைய பாராட்டுதலைக் கொடுத்து"
அதனால், நான் பெருமையில் விழாதபடிக்கு
"பெருமையில் திளைப்பதிலிருந்து என்னைத் தடுக்கும்படி"
மாமிசத்தில் ஒரு முள்
"ஒரு பாடு" அல்லது "உடல் சம்பந்த்தமானப் பிரச்சனை"
சாத்தானிடமிருந்து வந்த செய்தியாளன்
"சாத்தானின் சேவகன்"
என்னைத் துன்புறுத்த
"என்னை வதைக்க"
2 Corinthians 12:8-10
இதைக்குறித்து கர்த்தர்
மறு மொழிபெயர்ப்பு: "மாமிசத்தில் இந்த முள்ளைக் குறித்துக் கர்த்தர்" அல்லது "இந்தப் பாடுகளைக் குறித்துக் கர்த்தர்:"
என்னுடையக் கிருபை உனக்குப் போதும்
"என்னுடைய தயவே உன் தேவை"
பலவீனத்தில் வல்லமைப் பூரணப்படுகிறது
மறு மொழிபெயர்ப்பு: "நீ பெலவீனனாய் இருக்கும்போது என்னுடைய வல்லமை சிறப்பாய் வேலை செய்யும்."
அதனால் நான் கிறிஸ்துவினிமித்தம் திருப்தியாயிருக்கிறேன்
மறு மொழிபெயர்ப்பு: "இதனால் தான் நான் என் பலவீனங்களில் சந்தோஷப்படுகிறேன்."
துக்கத்தில்
மறு மொழிபெயர்ப்பு: "கிறிஸ்துவினிமித்தம் நான் துக்கங்களில் பாடுபடுகிறேன்."
ஏனென்றால், நான் எப்பொழுதெல்லாம் பெலவீனனாய் இருக்கிறேனோ, அப்பொழுது நான் பெலவானாய் இருக்கிறேன்
மறு மொழிபெயர்ப்பு: "நான் எப்பொழுதெல்லாம் பெலவீனனாய் இருக்கிறேனோ, அப்பொழுது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் பெலமாய் இருக்கிறது.
2 Corinthians 12:11-13
நான் புத்தியீனனானேன்!
"நான் முட்டாளைப் போல நடக்கிறேன்"
நீங்கள் என்னைக் காட்டாயப்படுத்துகிறீர்கள், உங்களால் நான் மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாய் இருந்தது
மறு மொழிபெயர்ப்பு: "என்னுடைய வேலையை நீங்கள் வெளிப்படையாக மெச்சி இருக்கவேண்டும்."
ஏனென்றால் நான் குறைந்தவனல்ல
மறு மொழிபெயர்ப்பு (ம.மொ.): "நான் எவ்வளவேனும் குறைந்தவனல்ல"
பிரதான அப்போஸ்தலர்கள்
"பெருமைமிக்க கள்ளப்போதகர்கள்"
மற்ற சபைகளுக்கு நீங்கள் எப்படி குறைந்தவர்களானீர்கள்?
ம.மொ. "நான் ஊழியம் செய்த மற்ற சபைகளுக்கும் உங்களுக்குமான ஒரே வித்தியாசம்"
நான் உங்களுக்கு பாரமாய் இருக்கவில்லை என்பதைத் தவிர?
ம.மொ. "என்னுடைய செலவுகளுக்காக உங்களை நான் கேட்காமல் இருந்ததே."
இந்தத் தவறை எனக்கு மன்னியுங்கள்!
தன்னைத் தாங்கும்படி கொரிந்தியர்களிடம் தேவையை சொல்லாமலிருந்ததை மன்னிக்கும்படி பவுல் கேட்கிறார்.
2 Corinthians 12:14-15
நான் உங்களை வேண்டுகிறேன்
ம.மொ. "நான் வேண்டுவது என்னவென்றால் கிறிஸ்துவில் உங்கள் அன்பும் ஏற்றுக்கொள்ளுதலும்"
உங்களுடைய ஆத்துமாக்களுக்காக செலவு செய்யவும் செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன்
சரீரப்பிரகாரத் தேவையோ அல்லது ஆவிக்குரிய தேவையோ அவைகளைத் தான் சந்திப்பதைக் குறித்து பேசுகிறார். ம.மொ. "என்னையும் எனக்கென்று இருக்கிறதையும் உங்களுக்காக சந்தோஷமாக செலவு செய்வேன்."
நான் உங்களை அதிகமாய் நேசித்தால், நான் குறைவாக நேசிக்கப்பட வேண்டுமோ?
ம.மொ. "நான் உங்களை அதிகமாக நேசித்தும் நீங்கள் என்னை குறைவாய் நேசிக்கிறது போல காணப்பட்டாலும்."
2 Corinthians 12:16-18
நான் உபாயதந்திரமானவன் ஆதலால், தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தவன் நான் தான்
ம.மொ. "ஆனால் மற்றவர்கள் நான் ஏமாற்றுபவனும் தந்திரம் பயன்படுத்தினேன் என்று நினைக்கிறார்கள்."
நான் உங்களிடத்தில் அனுப்பினவர்களால் உங்களிடத்தில் லாபம் கொண்டதுண்டா?
ம.மொ. "நான் உங்களிடத்தில் அனுப்பின ஒருவனும் உங்களிடத்தில் நன்மையைத் தேடவில்லை."
தீத்து உங்களிடத்தில் நன்மையைத் தேடினானா?
ம.மொ. "தீத்துவும் உங்களிடத்தில் நன்மையைத் தேடவில்லை."
அதே வழியில் நாங்களும் நடக்கவில்லையா?
ம.மொ. "நாங்கள் எல்லாரும் அதே மனநிலையில் உள்ளோம் மற்றும் அவ்வாறே வாழவும் செய்கிறோம்."
அதே அடிகளை நாங்கள் எடுக்கவில்லையா?
ம.மொ. "நாங்கள் எல்லாரும் ஒரே வழியில் காரியங்களை செய்கிறோம்."
2 Corinthians 12:19
நாங்கள் எங்களையே நல்லவர்கள் என்று விளங்கப்பண்ண இவ்வளவு நேரம் பேசிகொண்டிருந்தோம் என்று நினைக்கிறீர்களா?
தன்னுடைய நடவடிக்கையை அவர்களிடத்தில் தற்காத்து பேசவில்லை என்று பவுல் தெளிபடுத்துகிறார். ம.மொ. "நாங்கள் எங்களையே நல்லவர்கள் என்று விளங்கப்பண்ண இவ்வளவு நேரம் பேசிகொண்டிருந்தோம் என்று நினைக்காதீர்கள்."
நீங்கள் கட்டப்பட சகலத்தையும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்
ம.மொ. "உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவே எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறோம்."
2 Corinthians 12:20-21
நான் விரும்புகிறபடி உங்களை நான் காணாமல் இருக்கலாம்
ம.மொ. "நான் காண்பதை விரும்பாமல் இருக்கலாம்."
நீங்கள் விரும்புகிறபடி நான் இருக்கலாம்
ம.மொ. "என்னுடைய பதிலைப் போல"
அது அங்கு இருக்கலாம்
ம.மொ. "நான் அவ்வாறு காணமாட்டேன் என்று நம்புகிறேன்."
இப்பொழுது பாவம் செய்த அநேகரைப்பார்த்து நான் துக்கப்படலாம்
ம.மொ. "நான் துக்கப்படுவேன் ஏனென்றால் உங்களுடையப் பழைய பாவங்களை உங்களில் அநேகர் விட்டு விடவில்லை."
நீங்கள் செய்துகொண்டிருந்த அசுத்தத்திநிமித்தமும், விபச்சாரத்திநிமித்தமும், இச்சையின் நடக்கைகள் நிமித்தமும் நீங்கள் மனந்திரும்பவில்லை
ம.மொ. "அவர்கள் செய்துகொண்டிருந்த வேசித்தனத்தின் பாவத்திலிருந்து அவர்கள் மனந்திரும்பவில்லை."
2 Corinthians 13
2 Corinthians 13:1-2
மற்ற எல்லாம்
மீதமுள்ளவர்கள் அல்லது மற்ற எல்லாரையும் என்பதை இந்தக் கூற்று குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "மற்ற எல்லாரும்."
நான் மறுபடியும் சொல்லுகிறேன்
"நான் திரும்ப சொல்லுகிறேன்."
2 Corinthians 13:3-4
தேவனுடைய வல்லமையால் அவரோடு நாம் வாழுவோம்
தேவன் நமக்கு வல்லமையையும் அவருக்குள்ளும் அவரோடும் வாழும் தகுதியைக் கொடுக்கிறார்.
2 Corinthians 13:5-6
நீங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை
மறு மொழிபெயர்ப்பு: "நீங்கள் விசுவாசத்தால் இரட்சிக்கப்படவில்லை."
நாங்கள் எற்றுக்கொள்ளப்படாதவர்களல்ல
தானும் தன்னுடைய ஊழியக் குழுவும் கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டோம் என்பதை சாட்சியாய் சொல்லுகிறார். மறு மொழிபெயர்ப்பு: "நாங்கள் எற்றுகொள்ளப்பட்டிருக்கிறோம்."
2 Corinthians 13:7-8
நீங்கள் தவறு செய்யாமலிருக்க
"நீங்கள் பாவம் செய்யாமலிருக்க" அல்லது "நீங்கள் சரியானதை செய்ய"
சோதனையை ஜெயிக்க
மறு மொழிபெயர்ப்பு: "பெரிய போதகர்களையும் சத்தியத்தில் வாழ்கிறவர்களாயும் இருக்க"
சத்தியத்துக்கு எதிராக எதையும் செய்யத்தக்க
மறு மொழிபெயர்ப்பு: "தேவனுடைய சத்தியத்தை எதிர்க்கத் திராணியுள்ள"
ஆனால் சத்தியத்துக்காக
மறு மொழிபெயர்ப்பு: "சத்தியத்துக்காக நிற்கவேண்டும்."
2 Corinthians 13:9-10
முழுமையடைய
மறு மொழிபெயர்ப்பு: "ஆவிக்குரிய முதிர்ச்சி அடைய"
உங்களிடத்தில், பயன்படுத்தி
மறு மொழிபெயர்ப்பு: "உங்களிடத்தில், இதைப் பயன்படுத்த விரும்புகிறேன்."
2 Corinthians 13:11-12
மீட்புக்காக வேலை செய்ய
மறு மொழிபெயர்ப்பு: "முதிர்ச்சிக்காக வேலை செய்ய"
ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்
மறு மொழிபெயர்ப்பு: "ஒருவருக்கொருவர் சமாதானத்தோடு வாழுங்கள்."
பரிசுத்த முத்தத்தோடு
"கிறிஸ்துவின் அன்போடு"