தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

Matthew

Matthew 1

Matthew 1:1-15

இயேசு கிறிஸ்துவின் வம்சவரலற்றில் இரண்டு முன்னோர்கள் அட்டவணையிடப்பட்டதால் அவர்கள் முக்கியமானவர்களா ?

அட்டவணையிடப்பட்ட முதல் இரண்டு முன்னோர்கள் தாவீது மற்றும் ஆபிரகாம்..

Matthew 1:16-17

வம்ச வரலாற்றில் அட்டவணையிடப்பட்டடுள்ள மனைவியின் பெயர் யார்? ஏன்?

யோசேப்பின் மனைவியாகிய மரியாளளிடத்தில் இயேசு பிறந்ததினால் அவளும் அட்டவணையிடப்படுள்ளாள்.

Matthew 1:18

மரியாளை யோசேப்பு சேர்த்துகொள்ளும் முன்பு அவளுக்கு சம்பவித்தது என்ன ?

யோசேப்பு, மரியாளை சேர்த்துகொள்ளும் முன்னே பரிசுத்த ஆவியினால் கர்பவதியனாள்.

Matthew 1:19

மரியாள் கர்பவதியாய் இருக்கிறாள் என்று யோசேப்பு அறிந்ததும் என்ன செய்ய மனதாயிருந்தான் ?

யோசேப்பு, மரியாளை ரகசியமாய் தள்ளிவிட மனதாயிருந்தான்.

Matthew 1:20

யோசேப்பு தன் மனைவியாகிய மரியாளை தன்னிடமாய் சேர்த்துக்கொள்ள காரணம் என்ன ?

தேவதூதன் யோசேப்புக்கு சொப்பனத்திலே தோன்றி சேர்த்துக்கொள்ளும்படி கூறினான் ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியினால் கர்பவதியாருந்தாள்.

Matthew 1:21-22

ஏன் யோசேப்பு அந்த குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டான் ?

யோசேப்பு அந்த குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டான் ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.

Matthew 1:23-24

பழைய ஏற்பாடு தீர்க்கதரிசி கூறியதில் இங்கே நடந்தது என்ன ?

பழைய ஏற்பாடு தீர்க்கதரிசி கூறியதாவது, ஒரு கன்னிகை கர்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள்அவர் இம்மானுவேல் என்று அழைக்கபடுவார். இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

Matthew 1:25

யோசேப்பு ஏன் இயேசு பிறக்கும் வரை மிகவும் கவனமாயிருந்தான் ?

இயேசு பிறக்கும் வரை யோசேப்பு, மரியாளை சேராமல் மிகவும் கவனமாயிருந்தான்.

Matthew 2

Matthew 2:1

இயேசு எங்கே பிறந்தார் ?

யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தார்.

Matthew 2:2

யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என்று சாஸ்திரிகள் எவ்வாறு அறிந்தார்கள் ?

சாஸ்திரிகள் கிழக்கிலே யூதருக்கு ராஜாவின் நட்சத்திரத்தை கண்டார்கள்.

Matthew 2:3-4

சாஸ்திரிகள் கூறிய செய்தியை கேட்ட ஏரோது ராஜாவின் நிலை என்ன ?

சாஸ்திரிகள் கூறியதை ஏரோது ராஜா கேட்டபொழுது அவன் கலக்கமடைந்தான்.

Matthew 2:5

பிரதான ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசு எங்கே பிறப்பார் என்னும் செய்தியை எவ்வாறு அறிந்திருந்தார்கள் ?

பெத்லகேமிலே கிறிஸ்து பிறப்பார் என்று தீர்க்கதரிசிகள் கூறியதை அறிந்திருந்தார்கள்.

Matthew 2:6-8

பிரதான ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசு எங்கே பிறப்பார் என்னும் செய்தியை எவ்வாறு அறிந்திருந்தார்கள் ?

பெத்லகேமிலே கிறிஸ்து பிறப்பார் என்று தீர்க்கதரிசிகள் கூறியதை அறிந்திருந்தார்கள்.

Matthew 2:9-10

சாஸ்திரிகள் இயேசுவை எவ்வாறு அறிந்துகொண்டார்கள் ?

கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும் வரை அவர்களுக்கு முன் சென்றது.

Matthew 2:11

சாஸ்திரிகள் கொடுத்த காணிக்ககை என்ன ?

சாஸ்திரிகள் இயேசுவுக்கு பொன்னையும் தூபவர்கத்தையும் வெள்ளைபோளத்தையும் காணிக்கையாக கொடுத்தார்கள் .

Matthew 2:12

தங்கள் தேசத்திற்கு அவர்கள் எவ்வாறு சென்றார்கள் ? ஏன் அப்படி செய்தார்கள் ?

சாஸ்திரிகள் தேவனால் எச்சரிக்கப்பட்டு எரோதினிடம் போகாமல் வேறு வழியாய் போனார்கள்.

Matthew 2:13-14

சொப்பனத்திலே அவன் கண்ட எச்சரிப்பு என்ன ?

ஏரோது பிள்ளையை கொலைசெய்ய தேடுவான் ஆதலால் இயேசுவையும் அதின் தாய் மரியாளையும் எகிப்துக்கு கூட்டிக்கொண்டு போகும்படி சொப்பனத்திலே எச்ச்ரிக்கபட்டான் .

Matthew 2:15

என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்ற தீர்கதரிசிசனம் இயேசுவால் எவ்வாறு நிறைவேறியது ?

என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று தீர்கதரிசியின் மூலமாய் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது .

Matthew 2:16-18

சாஸ்திரிகள் தன்னிடமாய் வராததை அறிந்த ஏரோது என்ன செய்தான் ?

பெத்லகேமிலும் அதின் எல்லைகளிலும் இருந்த இரண்டு வயதுக்குட்ப்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் ஏரோது கொலை செய்தான் .

Matthew 2:19

ஏரோது மரணமடைந்தபின்பு யோசேப்பு கண்ட சொப்பனம் யாது ?

இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பும்படி யோசேப்பு சொப்பனத்திலே எச்சரிக்கப்பட்டான்.

Matthew 2:20-21

ஏரோது மரணமடைந்தபின்பு யோசேப்பு கண்ட சொப்பனம் யாது ?

இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பும்படி யோசேப்பு சொப்பனத்திலே எச்சரிக்கப்பட்டான்.

Matthew 2:22

யோசேப்பு எங்கே வாசம்பண்ணினான் ?

கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலே யோசேப்பு வாசம்பண்ணினான்.

Matthew 2:23

யோசேப்பு வேறு இடத்திற்கு சென்றபொழுது தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது ?

கிறிஸ்து, நசரேயன் என்று அழைக்கபடுவார் என்ற தீர்கதரிசனம் நிறைவேறியது.

Matthew 3

Matthew 3:2

யோவான் ஸ்நானகனின் வனாந்திர செய்தி என்ன ?

மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று யோவான் பிரசங்கித்தான் .

Matthew 3:3-5

யோவானை குறித்து ஏசாயாவின் தீர்க்கதரிசனம் என்ன ?

யோவான் கர்த்தருக்கு வழியை ஆயத்தபடுத்துவான் என்று தீர்கதரிசியினால் உரைக்கப்பட்டது .

Matthew 3:6-7

யோவானால் ஸ்நானம் பெற்றுகொண்ட ஜனங்கள் என்ன செய்தார்கள் ?

அந்தப்படியே ஜனங்கள் மனதிரும்பி ஸ்நானம் பெற்றுகொண்டார்கள்.

Matthew 3:8

பரிசேயரையும் சதுசேயரையும் எதை செய்ய யோவான் அழைத்தான் ?

யோவான், பரிசேயரையும் சதுசேயரையும் மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளை கொடுக்கும்படி கூறினான்.

Matthew 3:9

யோவான் எதை நினையாதிருக்க அவர்களை எச்சரித்தான் ?

ஆபிரகாம் தங்களுக்கு தகப்பனாயிருகிறான் நினையாதிருக்க யோவான் எச்சரித்தான் .

Matthew 3:10

யோவான் கூறியதில் நல்ல கனிகொடாத மரத்தின் நிலை என்ன ?

நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று உரைத்தான்.

Matthew 3:11-14

எனக்குப்பின் வருகிறவர் யார் ?

எனக்குப்பின் வருகிறவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

Matthew 3:15

யோவானிடம் இயேசு கூறியது என்ன ?

எல்லா நீதியும் நிறைவேற இப்பொழுது இடங்கொடு என்றார்.

Matthew 3:16

இயேசு கரையேறினவுடனே எதை கண்டார் ?

இயேசு கரையேறினவுடனே தேவ ஆவி தம்மேல் புறாவைப் போல் இறங்கி வருகிறதை கண்டார்.

Matthew 3:17

வானத்திலிருந்து வந்த சத்தம் என்ன ?

வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என் நேச குமரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என உரைத்தது .

Matthew 4

Matthew 4:1

பிசாசினால் சோதிக்கபட இயேசுவை அழைத்துக்கொண்டு போனது யார் ?

பரிசுத்த ஆவியினால் வனாந்திரத்திற்கு கொண்டுபோகப்பட்டு பிசாசினால் சோதிக்கபட்டார்.

Matthew 4:2

இயேசு எவ்வளவு நாள் உபவாசமாய் இருந்தார் ?

இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாய் இருந்தார்.

Matthew 4:3

இயேசுவின் முதல் சோதனை என்ன ?

கல்லுகளை அப்பமாக்கும்படி பிசாசு அவரை சோதித்தான்.

Matthew 4:4

முதல் சோதனையில் இயேசுவின் பதில் என்ன ?

மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தையினாலும் பிழைப்பான் என்றார் .

Matthew 4:5

இயேசுவுக்கு பிசாசினால் வந்த இரண்டாவது சோதனை என்ன ?

இயேசுவை தேவாலயத்தின் மேலிருந்து குதிக்கும்படி பிசாசு கூறினான்.

Matthew 4:6

இயேசுவுக்கு பிசாசினால் வந்த இரண்டாவது சோதனை என்ன ?

இயேசுவை தேவாலயத்தின் மேலிருந்து குதிக்கும்படி பிசாசு கூறினான்.

Matthew 4:7

இரண்டாவது சோதனையில் இயேசுவின் பதில் என்ன ?

உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாரதிருப்பயாக என்றார் .

Matthew 4:8

இயேசுவுக்கு பிசாசினால் வந்த மூன்றாவது சோதனை என்ன ?

நீர் என்னை சாஷ்ட்டங்கமாய் விழுந்து பணிந்தால் ராஜ்ஜியம் முழுவதையும் தருவேன் என்றான்.

Matthew 4:9

இயேசுவுக்கு பிசாசினால் வந்த மூன்றாவது சோதனை என்ன ?

நீர் என்னை சாஷ்ட்டங்கமாய் விழுந்து பணிந்தால் ராஜ்ஜியம் முழுவதையும் தருவேன் என்றான்.

Matthew 4:10-14

மூன்றாவது சோதனையில் இயேசுவின் பதில் என்ன ?

உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்றார்.

Matthew 4:15

கலிலேயாவிலுள்ள கப்பர்நாககூமில் இயேசுவால் நடந்தது என்ன ?

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று ஏசாயா உரைத்தது நடந்தது .

Matthew 4:16

கலிலேயாவிலுள்ள கப்பர்நாககூமில் இயேசுவால் நடந்தது என்ன ?

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று ஏசாயா உரைத்தது நடந்தது .

Matthew 4:17

இயேசு எவைகளை உபதேசிக்க தொடங்கினார் ?

மனத்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபமாயிருகின்றது என்று இயேசு பிரசங்கித்தார் .

Matthew 4:18

பேதுரு யோவான் அந்திரேயா மற்றும் யாக்கோபு இவர்கள் யார் ?

பேதுரு யோவான் அந்திரேயா மற்றும் யாக்கோபு மீன் பிடிக்கிறவர்கள்.

Matthew 4:19-20

பேதுருவையும் யோவானையும் பார்த்து இயேசு உரைத்தது என்ன ?

பேதுருவையும் யோவானையும் மனிதர்களைப் பிடிக்கிறவர்களாய் மாற்றுவேன் என்றார்.

Matthew 4:21-22

பேதுரு யோவான் அந்திரேயா மற்றும் யாக்கோபு இவர்கள் யார் ?

பேதுரு யோவான் அந்திரேயா மற்றும் யாக்கோபு மீன் பிடிக்கிறவர்கள்.

Matthew 4:23

அந்த நாட்களிலே இயேசு எங்கே உபதேசித்தார் ?

இயேசு கலிலேயாவிலுள்ள ஜெப ஆலயத்தில் உபதேசித்தார் .

Matthew 4:24

யாரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள், இயேசு என்ன செய்தார் ?

வியாதி உள்ளவர்களையும், பிசாசு பிடித்திருந்தவர்களயும் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள், அவர்களை அவர் குணமாக்கினார்.

Matthew 4:25

எவ்வளவு ஜனங்கள் அவருக்குப்பின் சென்றார்கள்?

திரளான ஜனங்கள் அவருக்குப்பின் சென்றார்கள்.

Matthew 5

Matthew 5:3

யார் பாக்கியவான்கள் ?

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாகியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது என்றார் .

Matthew 5:4

எவர்கள் ஆறுதலடைவார்கள் ?

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்.

Matthew 5:5

எவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள் ?

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள்.

Matthew 5:6-10

ஏன் நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் ?

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள் ..

Matthew 5:11

ஏன் நீதியினிமித்தம் துன்பப்படுகிரவர்கள் பாக்யவான்கள் ?

நீதியினிமித்தம் துன்பப்படுகிரவர்கள் பாக்யவான்கள் பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது .

Matthew 5:12-14

ஏன் நீதியினிமித்தம் துன்பப்படுகிரவர்கள் பாக்யவான்கள் ?

நீதியினிமித்தம் துன்பப்படுகிரவர்கள் பாக்யவான்கள் பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது .

Matthew 5:15

மனுஷர்கள்முன் எவ்வாறு வெளிச்சத்தை காண்பிக்கவேண்டும் ?

மனுஷர்கள் நற்கிரியைகளை காணும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள்முன் உதிக்ககடவது.

Matthew 5:16

மனுஷர்கள்முன் எவ்வாறு வெளிச்சத்தை காண்பிக்கவேண்டும் ?

மனுஷர்கள் நற்கிரியைகளை காணும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள்முன் உதிக்ககடவது.

Matthew 5:17-18

எந்த நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்ற வந்தார் ?

கிறிஸ்து நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்ற வந்தார்..

Matthew 5:19-20

பரலோகராஜ்ஜியத்தில் எவன் பெரியவன் எனப்படுவான் ?

என் கற்பனைகளை கைக்கொண்டு போதிக்கிறவனே பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் எனப்படுவான் .

Matthew 5:21

கொலைசெய்கிறவன் மட்டுமல்லாது எவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்றார் ?

கொலைசெய்கிறவன் மட்டுமல்லாது தன் சகோதரனிடம் கோபப்படுகிறவனும் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்றார்.

Matthew 5:22

கொலைசெய்கிறவன் மட்டுமல்லாது எவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்றார் ?

கொலைசெய்கிறவன் மட்டுமல்லாது தன் சகோதரனிடம் கோபப்படுகிறவனும் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்றார்.

Matthew 5:23

ஏன் தன் சகோதரனிடம் குறை உண்டானால் சொல்ல வேண்டும் என்றார் ?

தன் சகோதரனிடம் குறை உண்டேன்று நினைத்தால், அவனிடம் ஒப்புரவு ஆகவேண்டும் என்றார்.

Matthew 5:24

ஏன் தன் சகோதரனிடம் குறை உண்டானால் சொல்ல வேண்டும் என்றார் ?

தன் சகோதரனிடம் குறை உண்டேன்று நினைத்தால், அவனிடம் ஒப்புரவு ஆகவேண்டும் என்றார்.

Matthew 5:25-26

தன் எதிராளியோடே ஏன் நல் மனம்பொருந்தும்படி இயேசு சொன்னார் ?

நாம் நியாயாதிபதியிடம் போகாமலிருக்க தன் எதிராளியோடே நல் மனம்பொருந்தும்படி இயேசு சொன்னார்.

Matthew 5:27

விபச்சாரம் செய்யாமல் அவன் எதை செய்தால் அவன் விபச்சாரன் என்றார் ?

ஒரு ஸ்த்ரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு விபச்சரம் செய்தாயிற்று என்றார்..

Matthew 5:28

விபச்சாரம் செய்யாமல் அவன் எதை செய்தால் அவன் விபச்சாரன் என்றார் ?

ஒரு ஸ்த்ரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு விபச்சரம் செய்தாயிற்று என்றார்..

Matthew 5:29

பாவத்திற்கு ஏதுவாயிறுக்கிறவைகளை என்னசெய்யவேண்டுமென்றார் ?

பாவத்திற்கு ஏதுவாயிருக்கிற எவையானாலும் அவைகளை விட்டு விலகவேண்டுமென்றார்.

Matthew 5:30-31

பாவத்திற்கு ஏதுவாயிறுக்கிறவைகளை என்னசெய்யவேண்டுமென்றார் ?

பாவத்திற்கு ஏதுவாயிருக்கிற எவையானாலும் அவைகளை விட்டு விலகவேண்டுமென்றார்.

Matthew 5:32

தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவன் எப்படி அழைக்கப்படுவான் ?

அப்படி தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபச்சாரகாரன் என்று அழைக்கப்படுவான்.

Matthew 5:33-36

வானம், பூமி, சிரசு மற்றும் எருசலேமின் பேரில் ஏன் சத்தியம் பண்ணவேண்டாம் என்றார் ?

சத்தியம் பண்ணாமல் இல்லதை இல்லதென்றும் உள்ளதை உள்ளதென்றும் கூறும்படி இயேசு சொன்னார்.

Matthew 5:37

வானம், பூமி, சிரசு மற்றும் எருசலேமின் பேரில் ஏன் சத்தியம் பண்ணவேண்டாம் என்றார் ?

சத்தியம் பண்ணாமல் இல்லதை இல்லதென்றும் உள்ளதை உள்ளதென்றும் கூறும்படி இயேசு சொன்னார்.

Matthew 5:38

நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும் ?

இயேசு நமக்கு வரும் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாமென்றார்.

Matthew 5:39-42

நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும் ?

இயேசு நமக்கு வரும் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாமென்றார்.

Matthew 5:43

நம் சத்துருக்களையும் நம்மை துன்பப்படுதுகிரவர்களையும் நாம் என்ன செய்ய வேண்டும் ?

நம் சத்துருக்களை நேசிக்கவும் நம்மை துன்பப்படுதுகிறவர்களுக்காக ஜெபிக்கும்படி உபதேசித்தார் .

Matthew 5:44-45

நம் சத்துருக்களையும் நம்மை துன்பப்படுதுகிரவர்களையும் நாம் என்ன செய்ய வேண்டும் ?

நம் சத்துருக்களை நேசிக்கவும் நம்மை துன்பப்படுதுகிறவர்களுக்காக ஜெபிக்கும்படி உபதேசித்தார் .

Matthew 5:46

ஏன் இயேசு நம்மை விரோதிக்கிறவர்களை நேசிக்கும்படி கூறினார் ?

உங்களை நேசிக்கிறவர்களை நீங்கள் நேசித்தால் உங்களுக்கு பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா..

Matthew 5:47-48

ஏன் இயேசு நம்மை விரோதிக்கிறவர்களை நேசிக்கும்படி கூறினார் ?

உங்களை நேசிக்கிறவர்களை நீங்கள் நேசித்தால் உங்களுக்கு பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா..

Matthew 6

Matthew 6:1

பிதாவினிடத்தில் பலன் பெற்றுக்கொள்ள நம் தர்மம் எப்படி இருக்க வேண்டும் ?

உன்னுடைய தர்மம் அந்தரங்கமாய் இருப்பதாக .

Matthew 6:2-3

மனிதர் காணவேண்டுமென்று நற்கிரியைகள் செய்கிறவர்கள் எதை பெற்றுகொள்வார்கள் ?

மனிதர் காணவேண்டுமென்று நற்கிரியைகள் செய்கிறவர்கள் அதின் பலனை அடைந்துதீர்ந்தார்கள் .

Matthew 6:4

பிதாவினிடத்தில் பலன் பெற்றுக்கொள்ள நம் தர்மம் எப்படி இருக்க வேண்டும் ?

உன்னுடைய தர்மம் அந்தரங்கமாய் இருப்பதாக .

Matthew 6:5

மாய்க்காரரைபோல் மனுஷர் காணும்படி செய்யும் ஜெபம் எதைத் தரும் ?

ஜெபம்பண்ணும்போது மாய்க்கரரைபோல் மனுஷர் காணும்படி செய்தால் அதின் பலனை அடைந்துதீருவார்கள்.

Matthew 6:6

அந்தரங்கத்தில் ஜெபிக்கிறவன் எங்கிருந்து பலனை பெறுவான் ?

அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கி ஜெபம் பண்ணுகிறவன் வெளியரங்கமாய் பலனளிக்கப்படுவான்.

Matthew 6:7

ஏன் ஜெபம்பண்ணும்போது வீண் வார்த்தைகளை அலப்பவேண்டாம் என்று இயேசு கூறினார் ?

நீங்கள் ஜெபம்பண்ணும்போது வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், வேண்டிகொள்கிறதிற்கு முன்னமே உங்களுக்கு இன்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

Matthew 6:8-9

ஏன் ஜெபம்பண்ணும்போது வீண் வார்த்தைகளை அலப்பவேண்டாம் என்று இயேசு கூறினார் ?

நீங்கள் ஜெபம்பண்ணும்போது வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், வேண்டிகொள்கிறதிற்கு முன்னமே உங்களுக்கு இன்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

Matthew 6:10-14

எங்கே அவர் சித்தம் நடக்க ஜெபிக்க வேண்டும் ?

உமது சித்தம் பரலோகத்தில் செய்யபடுவதுபோல பூமியிலேயும் செய்யவேண்டுமென்று ஜெபிக்கவேண்டும்.

Matthew 6:15

நாம் மனிதர்களின் தப்பிதங்களை நாம் மன்னியாதிருந்தால், பிதா நமக்கு என்ன செய்வார் ?

மனிதர்களின் தப்பிதங்களை நாம் மன்னித்தால், பரமபிதாவும் நம் தப்பிதங்களை மன்னிப்பார் .

Matthew 6:16-17

பிதாவின் வெளியரங்கமான பலனை பெற்றுக்கொள்ள எவ்வாறு உபவாசிக்க வேண்டும் ?

நாம் உபவாசிக்கும்போது மனுஷருக்கு காணப்படாமல் இருக்கும்போது பிதா நமக்கு வெளியரங்கமாய் பலன் அளிப்பார்.

Matthew 6:18

பிதாவின் வெளியரங்கமான பலனை பெற்றுக்கொள்ள எவ்வாறு உபவாசிக்க வேண்டும் ?

நாம் உபவாசிக்கும்போது மனுஷருக்கு காணப்படாமல் இருக்கும்போது பிதா நமக்கு வெளியரங்கமாய் பலன் அளிப்பார்.

Matthew 6:19

எங்கே நாம் பொக்கிஷங்களை சேர்க்கவேண்டும் ? ஏன் ?

உங்கள் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வையுங்கள், அங்கே திருடர்கள் கன்னமிட்டு திருடுகிறதுமில்லை.

Matthew 6:20

எங்கே நாம் பொக்கிஷங்களை சேர்க்கவேண்டும் ? ஏன் ?

உங்கள் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வையுங்கள், அங்கே திருடர்கள் கன்னமிட்டு திருடுகிறதுமில்லை.

Matthew 6:21-23

நம் பொக்கிஷம் எங்கே என்பதன் பொருள் என்ன ?

எங்கே நம் பொக்கிஷம் இருக்கிறதோ அங்கே நம் இருதயமும் இருக்கும்.

Matthew 6:24

எந்த இரண்டு எஜமான்கள் மத்தியில் நாம் தீர்மானிக்கவேண்டும் ?

நாம் தேவனுக்கு அல்லது உலகத்திற்கு ஊழியம் செய்ய தீர்மானிக்கவேண்டும்.

Matthew 6:25

ஏன் நாம் உண்ணவும், உடுக்கவும், குடிக்கவும் பற்றி கவலைபடக்கூடாது ?

என்னத்தை உண்போம் என்னத்தை குடிப்போம் என்னத்தை உடுப்போ.ம் என்று கவலைப்படாதிருங்கள், பரம பிதா பறவைகளை பிழைப்பூட்டுகிறார் அவைகளைக்காட்டிலும் நீங்கள் விஷேசித்தவர்கள் அல்லவா.

Matthew 6:26

ஏன் நாம் உண்ணவும், உடுக்கவும், குடிக்கவும் பற்றி கவலைபடக்கூடாது ?

என்னத்தை உண்போம் என்னத்தை குடிப்போம் என்னத்தை உடுப்போ.ம் என்று கவலைப்படாதிருங்கள், பரம பிதா பறவைகளை பிழைப்பூட்டுகிறார் அவைகளைக்காட்டிலும் நீங்கள் விஷேசித்தவர்கள் அல்லவா.

Matthew 6:27-32

கவலை படவேண்டாமென்று ஏன் இயேசு நமக்கு நினைபூட்டுகிறார் ?

கவலைபடுகிறதினால் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான் .

Matthew 6:33-34

இவைகளை நாம் பெற்றுக்கொள்வதற்கு எவைகளை முதலில் தேடவேண்டும் ?

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும் பின்பு இவையெல்லாம் நமக்குக் கொடுக்கப்படும்.

Matthew 7

Matthew 7:1-4

நம் சகோதரனுக்கு உதவுவதற்கு முன்பு நாம் என்ன செய்ய வேண்டும் ?

நம் சகோதரனுக்கு உதவுவதற்கு முன்பு, நமது கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்து நம்மை நாம் நிதானிக்கவேண்டும்.

Matthew 7:5

நம் சகோதரனுக்கு உதவுவதற்கு முன்பு நாம் என்ன செய்ய வேண்டும் ?

நம் சகோதரனுக்கு உதவுவதற்கு முன்பு, நமது கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்து நம்மை நாம் நிதானிக்கவேண்டும்.

Matthew 7:6-7

பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுத்தால் என்ன சம்பவிக்கும் ?

பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடதேயுங்கள், கொடுத்தால், தங்கள் கால்களால் அவைகளை மிதித்து திரும்பி உங்களைப் பீறிப்போடும்.

Matthew 7:8-10

பிதாவினிடத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் ?

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் , தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் , தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்.

Matthew 7:11

பிதாவினிடத்தில் கேட்கிறவனுக்கு என்ன கொடுப்பார் ?

பிதாவினிடத்தில் கேட்கிற எவனும் நன்மையானவைகளைப் பெற்றுக்கொள்வான் .

Matthew 7:12

நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனமும் நம்மை எப்படி நடக்க அறிவுறுத்துகிறது ?

மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறார்களோ அவைகளை நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள் இதுவே நியயபிரமானமும் தீர்க்கதரிசனமுமாம் .

Matthew 7:13

விசாலமான பாதை எங்கே கொண்டு செல்லும் ?

கேட்டுக்கு போகிற வழி விசாலமாய் இருகின்றது .

Matthew 7:14

இடுக்கமான பாதை எங்கே கொண்டு செல்லும் ?

ஜீவனுக்குப் போகிற வழி இடுக்கமானது .

Matthew 7:15-19

கள்ளத்தீர்க்கதரிசிகளை எப்படி அறிய இயலும் ?

கள்ளத்தீர்க்கதரிசிகளை அவர்கள் கனிகளினாலே அறிவீர்கள் .

Matthew 7:20

கள்ளத்தீர்க்கதரிசிகளை எப்படி அறிய இயலும் ?

கள்ளத்தீர்க்கதரிசிகளை அவர்கள் கனிகளினாலே அறிவீர்கள் .

Matthew 7:21

யார் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான் ?

பிதாவின் சித்தத்தை செய்கிறவனே பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான்.

Matthew 7:22

அந்நாளில் இயேசு, பிசாசு துரத்தினவர்களையும், தீர்க்கதரிசனம் உரைத்தவர்களையும், அற்புதம் செய்தவர்களையும் என்ன செய்வார் ?

இயேசு அவர்களைப் பார்த்து அக்கிரம செய்கைகாரரே என்னைவிட்டு அகன்றுபோங்கள் நான் உங்களை அறியேன் என்பார்.

Matthew 7:23

அந்நாளில் இயேசு, பிசாசு துரத்தினவர்களையும், தீர்க்கதரிசனம் உரைத்தவர்களையும், அற்புதம் செய்தவர்களையும் என்ன செய்வார் ?

இயேசு அவர்களைப் பார்த்து அக்கிரம செய்கைகாரரே என்னைவிட்டு அகன்றுபோங்கள் நான் உங்களை அறியேன் என்பார்.

Matthew 7:24-25

இயேசு சொன்ன உவமையிலே எவன் புத்திள்ள மனுஷன் ?

இயேசு சொன்ன வார்த்தைன்படி கேட்டு செய்கிறவனே புத்திள்ள மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான் .

Matthew 7:26-28

இயேசு சொன்ன உவமையிலே எவன் புத்தியில்லாத மனுஷன் ?

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி செய்யாதவன் புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடபடுவான் .

Matthew 7:29

வேதபாரகர்களுடன் ஒப்பிடும்போது இயேசுவின் போதனை எவ்வாறு இருந்தது ?

இயேசு, வேதபாரகர்கள் போல போதியாமல் அதிகாரமுடையவராய் போதித்தார்.

Matthew 8

Matthew 8:4-6

இயேசு ஏன் குஷ்டரோகியை ஆசாரியனிடதிற்குப் போய் மோசே கட்டளையிட்ட காணிக்கையை செலுத்தும்படி கூறினார் ?

இயேசு, குஷ்டரோகியை சாட்சி உண்டாகும்படி ஆசாரியனிடத்திற்கு அனுப்பினார்.

Matthew 8:7

நூற்றுக்கு அதிபதியின் வார்த்தையைக் கேட்ட இயேசுவின் பதில் என்ன ?

இயேசு: நான் வந்து சொஸ்தமாக்குவேன் என்றார் .

Matthew 8:8-9

நூற்றுக்கு அதிபதி ஏன் இயேசுவை தன் வீட்டிற்க்கு அழைக்க மறுத்தான் ?

நூற்றுக்கு அதிபதி: ஆண்டவரே நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, ஒரு வார்த்தை சொல்லும் அப்பொழுது அவன் பிழைப்பான் என்றான்.

Matthew 8:10

இயேசு, நூற்றுக்கு அதிபதியை எவ்வாறு வாழ்த்தினார் ?

இஸ்ரவேலருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை என்றார் .

Matthew 8:11

யார் பரலோகராஜ்யத்தில் பந்தியிரு ப்பார்கள் என இயேசு கூறினார் ?

அநேகர் கிழக்கிலும், மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் பந்தியிரு ப்பார்கள் என்றார்.

Matthew 8:12-13

அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த புறம்பான இருளிலே யார் தள்ளப்படுவார்கள் என்றார் ?

ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள் என்றார் .

Matthew 8:14

இயேசு, பேதுருவின் வீட்டிற்க்குள் சென்று யாரை குணமாக்கினார் ?

இயேசு, பேதுருவின் வீட்டிற்க்குள் வந்து அவன் மாமியை குணமாக்கினார்.

Matthew 8:15-16

இயேசு, பேதுருவின் வீட்டிற்க்குள் சென்று யாரை குணமாக்கினார் ?

இயேசு, பேதுருவின் வீட்டிற்க்குள் வந்து அவன் மாமியை குணமாக்கினார்.

Matthew 8:17-19

இயேசு பிசாசு பிடித்தவர்களையும், வியாதியஸ்தர்களையும் குனமாக்கியதினால் எவ்வாறு ஏசாயாவின் தீர்கதரிசனம் நிறைவேறியது ?

அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று ஏசாயா தீர்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது .

Matthew 8:20

நீர் எங்கே போனாலும் உம்மை பின்பற்றுவேன் என்று வேதபாரகனின் வார்த்தைக்கு இயேசுவின் பதில் என்ன ?

இயேசு: மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார் .

Matthew 8:21

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு தரவேண்டும் என்று கேட்டபொழுது இயேசுவின் பதில் என்ன ?

மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும் நீ என்னை பின்பற்றிவா என்றார் .

Matthew 8:22-23

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு தரவேண்டும் என்று கேட்டபொழுது இயேசுவின் பதில் என்ன ?

மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும் நீ என்னை பின்பற்றிவா என்றார் .

Matthew 8:24-25

படவு அலைகளினால் மூடப்படதக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டானபோது இயேசு என்ன செய்துகொண்டிருந்தார் ?

படவு அலைகளினால் மூடப்படதக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ நித்திரையாய் இருந்தார்.

Matthew 8:26

சீஷர்கள் அவரை எழுப்பி, ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றதற்கு இயேசுவின் பதில் என்ன ?

அதற்கு இயேசு: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்றார் .

Matthew 8:27

ஏன் சீஷர்கள் இயேசுவைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்கள் ?

சீஷர்கள்: ஆச்சரியப்பட்டு இவர் எப்படிப்பட்டவரோ காற்றும் கடலும் இவருக்கு கீழ்ப்படிகிறதே என்றார்கள்.

Matthew 8:28

கெர்கெசேனர் நாட்டில் இயேசு வந்தபோது எப்படிப்பட்ட மனிதர்கள் அவரை சந்தித்தனர்?

பிசாசு பிடித்திருந்த இரண்டு பேர் இயேசுவுக்கு எதிராக வந்தார்கள், அவர்கள் மிகவும் கொடியராயிருந்தார்கள் .

Matthew 8:29-31

பிசாசு பிடித்திருந்தவர்கள் இயேசுவைக் குறித்து என்ன கூறினார்கள் ?

பிசாசு பிடித்திருந்தவர்கள் இயேசுவை நோக்கிக் காலம்வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்றார்கள்.

Matthew 8:32-33

இயேசு பிசாசுகளைத் துரத்தியப்பின் சம்பவித்தது என்ன ?

இயேசு பிசாசுகளைத் துரத்தும்போது அவைகள் பன்றியின் கூட்டத்திற்குள் நுழைந்தன, பின்பு அந்த பன்றிகள் கடலில் பாய்ந்து மாண்டுபோயின.

Matthew 8:34

இயேசுவிடம் வந்த ஜனங்கள் என்ன வேண்டிக்கொண்டார்கள் ?

அந்த பட்டணத்தார் யாவரும் இயேசுவிடம் வந்து தங்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள் .

Matthew 9

Matthew 9:2

ஏன் வேதபாரகர்கள் இயேசுவை தேவதூஷணம் கூறுகிறார் என்றார்கள் ?

திமிர்வாதக்காரனை நோக்கி இயேசு உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று கூறியதற்கு வேதபாரகர்கள் தேவதூஷணம் என்றார்கள்.

Matthew 9:3-4

ஏன் வேதபாரகர்கள் இயேசுவை தேவதூஷணம் கூறுகிறார் என்றார்கள் ?

திமிர்வாதக்காரனை நோக்கி இயேசு உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று கூறியதற்கு வேதபாரகர்கள் தேவதூஷணம் என்றார்கள்.

Matthew 9:5

இயேசு ஏன் திமிர்வாதக்காரனை நோக்கி உன் படுக்கையை எடுத்துகொண்டு நட என்று சொல்லாமல்,உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார் ?

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமரனுக்கு அதிகாரம் உண்டென்று அவர்கள் அறிந்துகொள்ளும்படி திமிர்வாதக்காரனை நோக்கி உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

Matthew 9:6-7

இயேசு ஏன் திமிர்வாதக்காரனை நோக்கி உன் படுக்கையை எடுத்துகொண்டு நட என்று சொல்லாமல்,உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார் ?

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமரனுக்கு அதிகாரம் உண்டென்று அவர்கள் அறிந்துகொள்ளும்படி திமிர்வாதக்காரனை நோக்கி உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

Matthew 9:8

திமிர்வாதக்காரனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதையும், அவன் சொஸ்தமானதையும் ஜனங்கள் கண்டு ஏன் தேவனை மகிமைப்படுத்தினார்கள் ?

ஜனங்கள் அதைக்கண்டு இப்படிப்பட்ட அதிகாரத்தை கொடுத்த தேவனை மகிமைப்படுத்தினார்கள் .

Matthew 9:9

இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன்பு மத்தேயு என்ன செய்துகொண்டிருந்தான் ?

இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன்பு மத்தேயு ஆயத்துறையில் இருந்தான்.

Matthew 9:10-12

யாருடன் இயேசுவும் அவர் சீஷரும் பந்தியிருந்தார்கள்?

அநேக ஆயக்காரரும், பாவிகளும். இயேசுவோடும் அவர் சீஷர்களோடும் பந்தியிருந்தார்கள் .

Matthew 9:13-14

பாவிகளை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்று இயேசு யாரிடம் கூறினார் ?

இயேசு: பாவிகளை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.

Matthew 9:15-19

எப்போது சீஷர்கள் உபவாசிப்பார்கள் என்று இயேசு கூறினார் ?

மணவான் தங்களைவிட்டு எடுபடும் நாட்கள் வரும்போது சீஷர்கள் உபவாசிப்பார்கள் என்றார்.

Matthew 9:20

பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி என்ன செய்தாள் ? எதற்கு செய்தாள் ?

பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் நான் சுகமாவேன் என்று நினைத்து அவரை தொட்டாள்.

Matthew 9:21

பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி என்ன செய்தாள் ? எதற்கு செய்தாள் ?

பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் நான் சுகமாவேன் என்று நினைத்து அவரை தொட்டாள்.

Matthew 9:22-23

எது அவளை சுகமாக்கினது என்று இயேசு கூறினார் ?

பெரும்பாடுள்ள ஸ்திரி அவள் விசுவாசத்தால் சுகமானாள் என்று இயேசு சொன்னார்..

Matthew 9:24-25

யூதத் தலைவனின் வீட்டில் இயேசு நுழைந்ததும் ஏன் அவரைப் பார்த்து நகைத்தார்கள் ?

இந்த சிறு பிள்ளை மரிக்கவில்லை, அவள் நித்திரையாய் இருக்கிறாள் என்று இயேசு கூறியதற்கு அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

Matthew 9:26

இயேசு, சிறுப்பெண்ணை உயிரோடு எழுப்பின பின்பு என்ன சம்பவித்தது ?

இயேசு, சிறுப்பெண்ணை உயிரோடு எழுப்பின செய்தி அந்த இடமெங்கும் பிரசித்தமாயிற்று.

Matthew 9:27-28

எதற்காக அந்த குருடர்கள் இயேசுவை நோக்கி சத்தமிட்டார்கள் ?

தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் என்று இரண்டு குருடர்கள் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள்.

Matthew 9:29-33

இயேசு, குருடர்களை எதினால் சுகமாக்கினார் ?

குருடர்களின் விசுவசத்தின்படியே இயேசு அவர்களை சுகமாக்கினார்.

Matthew 9:34-35

ஊமையனை சுகமாக்கினப் பின்பு பரிசேயர்கள் என்னவென்று இயேசுவை குற்றம் சாட்டினார்கள் ?

பிசாசுகளின் தலைவனாலே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான் என்று பரிசேயர் இயேசுவைக் குற்றம் சாட்டினார்கள்.

Matthew 9:36-37

ஏன் இயேசு ஜனங்களின் மேல் மனதுருகினார் ?

திரளான ஜனங்களைக் கண்ட இயேசு, மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல தோய்ந்துபோனவர்களும், சிதரப்பட்டவர்களுமாய் இருக்கிறதைக் கண்டு அவர்கள்மேல் மனதுருகினார் .

Matthew 9:38

இயேசு எதற்காக வேண்டிகொள்ளுங்கள் என்று கூறினார் ?

அறுப்புக்குத் தமது வேலையாட்களை அனுப்பும்படி ஆண்டவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்று சீஷர்களிடத்தில் இயேசு கூறினார் .

Matthew 10

Matthew 10:1-3

இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் என்ன அதிகாரம் கொடுத்தார் ?

இயேசு அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல நோய்களையும் சுகமாக்கவும், சகல வியாதிகளையும் சுகமாக்கவும் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் அதிகாரம் கொடுத்தார்.

Matthew 10:4-5

இயேசுவைக் காட்டிக்கொடுத்த சீஷனின் பெயர் என்ன ?

யூதாஸ்காரியோத்து என்பவன் சீஷர்களில் இயேசுவைக் காட்டிகொடுத்தவன்.

Matthew 10:6-8

அத்தருணத்தில் இயேசு தமது சீஷர்களை எங்கே அனுப்பினார் ?

காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடதிற்கு தமது சீஷர்களை இயேசு அனுப்பினார் .

Matthew 10:9

எங்கே சீஷர்கள் பணத்தையாகிலும், மாற்று வஸ்திரத்ததையாகிலும் கொண்டுசெல்ல வேண்டாம்?

சீஷர்கள் வழிக்குப் பணத்தையாகிலும், மாற்று வஸ்திரத்ததையாகிலும் கொண்டுசெல்ல வேண்டாம்.

Matthew 10:10

எங்கே சீஷர்கள் பணத்தையாகிலும், மாற்று வஸ்திரத்ததையாகிலும் கொண்டுசெல்ல வேண்டாம்?

சீஷர்கள் வழிக்குப் பணத்தையாகிலும், மாற்று வஸ்திரத்ததையாகிலும் கொண்டுசெல்ல வேண்டாம்.

Matthew 10:11-13

கிராமம் கிராமமாய் செல்லும்பொழுது சீஷர்கள் எங்கே தங்க வேண்டும் ?

சீஷர்கள் கிராமத்திலிருந்து புறப்படுமளவும் பாத்திரமனவனைக் கண்டுபிடித்து அங்கே தங்கயிருக்க வேண்டும் .

Matthew 10:14

சீஷர்களை ஏற்றுக்கொள்ளத, அவர்களை கேளாத பட்டணத்திற்கு என்ன நேரிடும் ?

சோதோம் கொமோராவுக்கு நேர்ந்ததைப் பார்க்கிலும், சீஷர்களை ஏற்றுக்கொள்ளத, அவர்களை கேளாத பட்டணத்திற்கு நேரிடும் காரியம் பயங்கரமாய் இருக்கும்.

Matthew 10:15-16

சீஷர்களை ஏற்றுக்கொள்ளத, அவர்களை கேளாத பட்டணத்திற்கு என்ன நேரிடும் ?

சோதோம் கொமோராவுக்கு நேர்ந்ததைப் பார்க்கிலும், சீஷர்களை ஏற்றுக்கொள்ளத, அவர்களை கேளாத பட்டணத்திற்கு நேரிடும் காரியம் பயங்கரமாய் இருக்கும்.

Matthew 10:17

ஜனங்கள் சீஷர்களுக்கு என்ன செய்வார்கள் என்று இயேசு சொன்னார் ?

அதிகாரிகளுக்கும், ராஜாக்களுக்கும் மற்றும் ஆலோசனை சங்கத்திற்கும் சீஷர்கள் ஒப்புகொடுக்கப்பட்டு அடிக்கபடுவார்கள் என்று இயேசு சொன்னார்.

Matthew 10:18-19

ஜனங்கள் சீஷர்களுக்கு என்ன செய்வார்கள் என்று இயேசு சொன்னார் ?

அதிகாரிகளுக்கும், ராஜாக்களுக்கும் மற்றும் ஆலோசனை சங்கத்திற்கும் சீஷர்கள் ஒப்புகொடுக்கப்பட்டு அடிக்கபடுவார்கள் என்று இயேசு சொன்னார்.

Matthew 10:20-21

சீஷர்கள் ஒப்புகொடுக்கப்படும்போது அவர்களிலிருந்து யார் பேசுவார் ?

சீஷர்கள் ஒப்புகொடுக்கப்படும்போது பிதாவின் ஆவியானவர் தங்களிலிருந்து பேசுவார்.

Matthew 10:22-23

இயேசுவைப் பகைத்தவர்கள், அவர் சீஷர்களை என்ன செய்வான் ?

இயேசுவைப் பகைதத்தவன் அவர் சீஷர்களையும் பகைப்பான் .

Matthew 10:24-27

இயேசுவைப் பகைத்தவர்கள், அவர் சீஷர்களை என்ன செய்வான் ?

இயேசுவைப் பகைதத்தவன் அவர் சீஷர்களையும் பகைப்பான் .

Matthew 10:28-31

இயேசு யாருக்கு நாம் பயப்படவேண்டும் என்றார் ?

சரீரத்தையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே நாம் பயப்படவேண்டும் .

Matthew 10:32

மனிதர் முன்பாக அறிக்கை செய்கிறவர்களுக்கு இயேசு என்ன செய்வார் ?

பரலோகத்திலிருக்கும் பிதாவின் முன்பாக இயேசு அவனை அறிக்கைபண்ணுவார் .

Matthew 10:33

மனிதர் முன்பாக மறுதலிப்பவர்களுக்கு இயேசு என்ன செய்வார் ?

பரலோகத்திலிருக்கும் பிதாவின் முன்பாக இயேசு அவனை மறுதலிப்பார் .

Matthew 10:34-35

எப்படிப்பட்ட பிரிவினையை உண்டாக்க இயேசு வந்தார் ?

வீட்டாரை பிரிப்பதற்கே நான் வந்தேன் என்று இயேசு சொன்னார் .

Matthew 10:36-38

எப்படிப்பட்ட பிரிவினையை உண்டாக்க இயேசு வந்தார் ?

வீட்டாரை பிரிப்பதற்கே நான் வந்தேன் என்று இயேசு சொன்னார் .

Matthew 10:39-41

யாரொருவன் இயேசுவுக்காக தன் ஜீவனை இழந்தால் எதை பெற்றுகொள்வான் ?

யாரொருவன் இயேசுவுக்காக தன் ஜீவனை இழக்கிரவன் அதை பெற்றுக்கொள்கிறான்.

Matthew 10:42

சிறியவனான இவர்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் என்ன பெற்றுகொள்வான் ?

யாரொருவன் சிறியவனான இவர்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவனுக்கு அதின் பலனை அடையாமல் போகான்.

Matthew 11

Matthew 11:1-2

இயேசு அவிடம்விட்டுபோகும்முன்பு பட்டணங்களில் அவர்கள் உபதேசிக்கவும், பிரசங்கிக்கவும் என்ன செய்தார் ?

இயேசு பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளை கொடுத்து முடித்துவிட்டு அவிடம்விட்டுப் போனார்.

Matthew 11:3-4

யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு என்ன செய்தி அனுப்பினான் ?

வருகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா என்று யோவான்ஸ்நானன் செய்தி அனுப்பினான் .

Matthew 11:5

வருகிறவர் நான்தான் என்பதற்கு சாட்சியாக இயேசு என்ன சொன்னார் ?

வியாதியஸ்தர்கள் சுகமடைந்தார்கள், மரித்தோர்கள் எழுந்தார்கள் தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்டுகிறது என்று இயேசு சொன்னார் .

Matthew 11:6-8

இயேசுவினிடத்தில் இடறலடையாதிருக்கிறவனுக்கு என்ன வாக்குப் பண்ணினார் ?

இயேசுவினிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் பாக்யவான் என்றார்.

Matthew 11:9

இயேசுவின் வாழ்வில் யோவான்ஸ்நானனின் பங்குபற்றி கூறியது என்ன ?

இயேசு, யோவானைக் குறித்து தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டு உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம்பண்னுகிறவன் இவன்தான் என்றார் .

Matthew 11:10-13

இயேசுவின் வாழ்வில் யோவான்ஸ்நானனின் பங்குபற்றி கூறியது என்ன ?

இயேசு, யோவானைக் குறித்து தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டு உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம்பண்னுகிறவன் இவன்தான் என்றார் .

Matthew 11:14-17

யோவான்ஸ்நானனை இயேசு யார் என்றார் ?

யோவான்ஸ்நானனை இயேசு வருகிறவனாகிய எலியா என்றார்.

Matthew 11:18

அப்பம் புசியாமலும், திராட்சைரசம் குடியாமலும் இருந்ததினால் அந்த சந்ததியார் யோவான்ஸ்நானனை என்ன சொன்னார்கள் ?

அந்த சந்ததியார் யோவான்ஸ்நானனைப் பிசாசு பிடித்தவன் என்றார்கள் .

Matthew 11:19

அந்த சந்ததியார் இயேசு புசிக்கவும், குடிக்கிறதையும் குறித்து கூறியது என்ன ?

அந்த சந்ததியார் இயேசுவை போஜனப்பிரியனும், மதுபானப்பிரியனும், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் ஸ்நேகிதன் என்றார்கள் .

Matthew 11:20-23

இயேசுவின் பலத்த செய்கைகளைக் கண்ட பட்டணங்கள் மனத்திரும்பாமல் போனதினால் அவர்களை என்ன செய்தார் ?

இயேசுவின் பலத்த செய்கைகளைக் கண்ட பட்டணங்கள் மனத்திரும்பாமல் போனதினால் அவர்களை கடிந்துகொண்டார் .

Matthew 11:24

இயேசுவின் பலத்த செய்கைகளைக் கண்ட பட்டணங்கள் மனத்திரும்பாமல் போனதினால் அவர்களை என்ன செய்தார் ?

இயேசுவின் பலத்த செய்கைகளைக் கண்ட பட்டணங்கள் மனத்திரும்பாமல் போனதினால் அவர்களை கடிந்துகொண்டார் .

Matthew 11:25-26

இயேசு, யாருக்கு தேவராஜ்ஜியம் வெளிப்படுத்தப்பட்டதினால் பிதாவைத் துதித்தார் ?

இயேசு, பிதாவை நோக்கி பாலகருக்கும், அஞ்ஞானிகளுக்கும் தேவராஜ்ஜியம் வெளிப்படுத்தியதினால் அவரை துதித்தார்.

Matthew 11:27

எவன் பிதாவை அறிவான் என்று இயேசு சொன்னார் ?

இயேசு, பிதாவை அறிவார் மற்றும் எவனுக்கு அவரை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவனும் அறிவான் .

Matthew 11:28-30

யாருக்கு இயேசு இளைப்பாறுதல் தருவேன் என்றார் ?

இயேசு, வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறள்வர்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.

Matthew 12

Matthew 12:2-5

பரிசேயர் இயேசுவிடம் குற்றம்சாட்டும்பொழுது சீஷர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?

சீஷர்கள் ஓய்வு நாளில் பயிர்களைக் கொய்து தின்றதினால் இயேசுவிடம் பரிசேயர் அது செய்யதகாததது என்று குற்றம்சாட்டினார்கள்.

Matthew 12:6-7

யார் தேவாலயத்திலும் பெரியவர் என்றார் ?

இயேசு, தாம் தேவாலயத்திலும் பெரியவர் என்றார்.

Matthew 12:8-9

மனுஷகுமாரனகிய இயேசுவுக்கு என்ன அதிகாரம் உண்டாயிருந்தது ?

மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார் .

Matthew 12:10-11

பரிசேயர் தேவாலயத்தில் சூம்பின கையுடைய மனுஷனுக்கு முன்பாக இயேசுவிடம் என்ன கேட்டார்கள் ?

பரிசேயர் இயேசுவை நோக்கி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்றார்கள்.

Matthew 12:12-13

ஓய்வு நாளில் என்ன செய்வது நியாயம் என்றார் ?

ஓய்வுநாளில் நன்மை செய்வது நியாயம்தான் என்று இயேசு சொன்னார்.

Matthew 12:14-17

சூம்பின கையுடைய மனுஷனை இயேசு சொஸ்தமாக்கினதினதைப் , பரிசேயர்கள் கண்டு என்ன செய்தார்கள் ?

பரிசேயர்கள் வெளியே போய் அவரை கொலைசெய்யும்படி, ஆலோசனைப்பன்னினார்கள் .

Matthew 12:18

ஏசாயாவின் தீர்கதரிசனத்தின்படி யார் அவர் நியாயத்தைக் கேட்டு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள் ?

புறஜாதியார் அவர் நியாயத்தைக் கேட்டு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள்.

Matthew 12:19

ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின்படி இயேசு என்ன செய்யமாட்டார் ?

இயேசு வாக்குவாதம் செய்யவுமாட்டார், சத்தமாய் அழவுமாட்டார், அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும் மங்கிஎரிகிற திரியை அணையாமலும் இருப்பார்.

Matthew 12:20

ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின்படி இயேசு என்ன செய்யமாட்டார் ?

இயேசு வாக்குவாதம் செய்யவுமாட்டார், சத்தமாய் அழவுமாட்டார், அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும் மங்கிஎரிகிற திரியை அணையாமலும் இருப்பார்.

Matthew 12:21-25

ஏசாயாவின் தீர்கதரிசனத்தின்படி யார் அவர் நியாயத்தைக் கேட்டு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள் ?

புறஜாதியார் அவர் நியாயத்தைக் கேட்டு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள்.

Matthew 12:26-27

பெயேல்செபுலினால் பிசாசுகளைத் துரத்துகிறார் என்ற குற்றச்சாட்டிற்கு இயேசுவின் பதில் என்ன ?

இயேசு: சாத்தானை சாத்தான் துரத்தினால் அவன் ராஜ்ஜியம் எப்படி நிலைநிற்கும் என்றார்.

Matthew 12:28-30

தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிரதினாலே என்ன சம்பவித்தது என இயேசு கூறினார் ?

இயேசு: நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிரதினாலே தேவனுடைய ராஜ்ஜியம் அவர்களிடத்தில் வந்திருக்கிறது என்றார் .

Matthew 12:31-32

எந்த பாவம் இயேசு மன்னிக்கபடாது என்றார் ?

ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கபடாது என்றார்.

Matthew 12:33-36

எதினால் மரம் அறியப்படும் ?

மரமானது அதின் கனியினால் அறியப்படும் என்றார் .

Matthew 12:37-38

எதினால் குற்றவாளி மற்றும் நீதிமான் என்றும் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று பரிசேயரிடம் சொன்னார் ?

இயேசு: உங்கள் வார்த்தைகளினாலே குற்றவாளி மற்றும் நீதிமான் என்றும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள் என்று பரிசேயரிடம் சொன்னார்.

Matthew 12:39

அவர் சந்ததிக்கு என்ன அடையாளத்தைக் கொடுப்பதாக இயேசு சொன்னார் ?

யோனாவின் அடையாளம் அவர் சந்ததிக்கு கொடுப்பதாகவும், இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்று இயேசு சொன்னார் .

Matthew 12:40

அவர் சந்ததிக்கு என்ன அடையாளத்தைக் கொடுப்பதாக இயேசு சொன்னார் ?

யோனாவின் அடையாளம் அவர் சந்ததிக்கு கொடுப்பதாகவும், இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்று இயேசு சொன்னார் .

Matthew 12:41

ஏன் நினிவே பட்டணத்தாரும், தென்தேசத்து ராஜஸ்திரீயும் இயேசுவின் சந்ததியார் மேல் குற்றஞ்சுமத்துவார்கள் ?

நினிவே பட்டணத்தார் யோனாவின் வார்த்தையைக் கேட்டார்கள், தென்தேசத்து ராஜஸ்த்ரியும் சாலமோனிடத்தில் கேட்டாள், அனால் யோனவிலும், சலமோனிலும் பெரியவர் வார்த்தையை கேளாததினால் அந்த சந்ததியார் உங்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள் .

Matthew 12:42

ஏன் நினிவே பட்டணத்தாரும், தென்தேசத்து ராஜஸ்திரீயும் இயேசுவின் சந்ததியார் மேல் குற்றஞ்சுமத்துவார்கள் ?

நினிவே பட்டணத்தார் யோனாவின் வார்த்தையைக் கேட்டார்கள், தென்தேசத்து ராஜஸ்த்ரியும் சாலமோனிடத்தில் கேட்டாள், அனால் யோனவிலும், சலமோனிலும் பெரியவர் வார்த்தையை கேளாததினால் அந்த சந்ததியார் உங்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள் .

Matthew 12:43-44

எப்படி அந்த சந்ததியார் அசுத்த ஆவி விட்டுப்போன மனுஷனுக்கு ஒப்பாவார்கள் ?

ஒரு மனுஷனில் அசுத்த ஆவி புறப்பட்டுப்போய் பின்பு ஏழு அசுத்த ஆவிகளைக் கூட்டிக்கொண்டு உட்புகும் அதன் பின்பு அந்த மனுஷனின் நிலை முன்பிலும் அதிக கேடுள்ளதாய் இருக்கும் அதுபோல அந்த சந்ததியார் இருப்பார்கள் என்றார் .

Matthew 12:45

எப்படி அந்த சந்ததியார் அசுத்த ஆவி விட்டுப்போன மனுஷனுக்கு ஒப்பாவார்கள் ?

ஒரு மனுஷனில் அசுத்த ஆவி புறப்பட்டுப்போய் பின்பு ஏழு அசுத்த ஆவிகளைக் கூட்டிக்கொண்டு உட்புகும் அதன் பின்பு அந்த மனுஷனின் நிலை முன்பிலும் அதிக கேடுள்ளதாய் இருக்கும் அதுபோல அந்த சந்ததியார் இருப்பார்கள் என்றார் .

Matthew 12:46-49

யாரை இயேசு அவர் சகோதரனும், சகோதிரியும், தாயுமாய் இருக்கிறார்கள் என்றார் ?

இயேசு: என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே எனக்கு சகோதரனும், சகோதிரியும், தாயுமாய் இருக்கிறார்கள் என்றார் .

Matthew 12:50

யாரை இயேசு அவர் சகோதரனும், சகோதிரியும், தாயுமாய் இருக்கிறார்கள் என்றார் ?

இயேசு: என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே எனக்கு சகோதரனும், சகோதிரியும், தாயுமாய் இருக்கிறார்கள் என்றார் .

Matthew 13

Matthew 13:4

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே வழியருகே விழுந்த விதைக்கு நடந்தது என்ன ?

வழியருகே விழுந்த விதையை பறவைகள் வந்து பட்சித்துப்போட்டது .

Matthew 13:5

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே கற்பாறையுள்ள இடங்களில் விழுந்த விதைக்கு நடந்தது என்ன ?

கற்பாறையுள்ள இடங்களில் விழுந்த விதை வேகமாய் வளர்ந்தது, வெயில் ஏறினபோதோ தீய்ந்துபோய் உலர்ந்து போயிற்று.

Matthew 13:6

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே கற்பாறையுள்ள இடங்களில் விழுந்த விதைக்கு நடந்தது என்ன ?

கற்பாறையுள்ள இடங்களில் விழுந்த விதை வேகமாய் வளர்ந்தது, வெயில் ஏறினபோதோ தீய்ந்துபோய் உலர்ந்து போயிற்று.

Matthew 13:7

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைக்கு நடந்தது என்ன ?

சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது, முற்கள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.

Matthew 13:8-13

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே நல்ல இடங்களில் விழுந்த விதைக்கு நடந்தது என்ன ?

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளில் சில நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தந்தது .

Matthew 13:14

ஏசாவின் தீர்க்கதரிசனத்தின்படி ஜனங்கள் காதாரக்கேட்டும், கண்ணாரக்கண்டும் என்ன செய்யமாட்டார்கள் ?

ஏசாவின் தீர்க்கதரிசனத்தின்படி ஜனங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பார்கள், கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பார்கள் .

Matthew 13:15-18

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு உணராத ஜனங்களிடம் இருந்த குறை என்ன ?

இந்த ஜனங்கள் காணாமலும் கேளாமலும் தங்கள் இருதயத்தில் உணராமலும் இருக்கும்படி அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது, காதால் மந்தமாய்க் கேட்டு தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் .

Matthew 13:19

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே வழியருகே விதைக்கப்பட்டவன் எப்படிப்பட்டவன் ?

ஒருவன் ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டு உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதிக்கப்பட்டதைப் பறித்துக்கொள்கிறான், அவனே வழியருகே விதைக்கப்பட்ட விதை .

Matthew 13:20

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே கற்பாறையிலே விழுந்தவன் எப்படிப்பட்டவன்?

கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வான் ஆனால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

Matthew 13:21

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே கற்பாறையிலே விழுந்தவன் எப்படிப்பட்டவன்?

கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வான் ஆனால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

Matthew 13:22

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே முள்ளுள்ள இடத்தில் விழுந்தவன் எப்படிப்பட்டவன்?

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தை கேட்கிறவனாயிருந்தும் உலகக்கவலையும், ஐசுவரியத்தின் மயக்கமும் நெருக்கிப்போடுகிறதினால் அவனும் பலன் அற்றுப்போவான் .

Matthew 13:23-27

இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன் எப்படிப்பட்டவன்?

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக்கேட்டு உணருகிரவனாயிருந்து கனி கொடுப்பான் .

Matthew 13:28-29

உவமையிலே, எவன் களைகளை விதைக்கிறான் ?

நிலத்திலே சத்துரு களைகளை விதைக்கிறான்.

Matthew 13:30

வீட்டெஜமான் தன் வேலைக்கரனிடத்தில் களஞ்சியத்தையும் கோதுமையையும் குறித்துக் கூறியது என்ன ?

வீட்டெஜமான் தன் வேலைக்காரனிடத்தில் இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள், பின்பு களைகளைப் பிடுங்கி சுட்டெரித்து, கோதுமையையோ களஞ்சியத்தில் சேர்ப்பேன் என்றார் .

Matthew 13:31

இயேசுவின் கடுகு விதை உவமைலே, சிறிய கடுகு விதைக்கு சம்பவிப்பது என்ன ?

ஒரு கடுகு விதை வளரும்போது, சகலப் பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் .

Matthew 13:32

இயேசுவின் கடுகு விதை உவமைலே, சிறிய கடுகு விதைக்கு சம்பவிப்பது என்ன ?

ஒரு கடுகு விதை வளரும்போது, சகலப் பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் .

Matthew 13:33-36

பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு எப்படி ஒப்பாயிருக்கிறது ?

பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது, அது புளிக்கும்வரைக்கும் மூன்று படி மாவிலே அடக்கி வைக்கவேண்டும் .

Matthew 13:37-38

களை உவமையிலே,யார் நல்ல விதை விதைப்பார், எது நிலம், யார் நல்ல விதை, களை யார், களைகளை விதைக்கிறவன் யார் ?

நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமரன், நிலம் உலகம், நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர், களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்கள். அவைகளை விதைக்கிறவன் பிசாசு .

Matthew 13:39-41

களை உவமையிலே அறுக்கிறவர்கள் யார் ? இந்த அறுப்பு எதை நிழலாட்டமாய் காட்டுகிறது ?

அறுப்பு உலகத்தின் முடிவு, அறுக்கிறவர்கள் தேவதூதர்கள் .

Matthew 13:42

அக்கிரமம் செய்கிறவர்களுக்கு முடிவிலே என்ன சம்பவிக்கும் ?

உலகத்தின் முடிவிலே, அக்கிரமம் செய்கிறவர்களை அவியாத அக்கினியிலே போடுவார் .

Matthew 13:43

நீதிமான்களுக்கு முடிவிலே என்ன சம்பவிக்கும் ?

முடிவிலே நீதிமான்கள் சூரியனைப்போல் பிரகாசிப்பார்கள் .

Matthew 13:44

பரலோகராஜ்யத்தைக் குறித்து இயேசு சொன்ன உவமைலே அந்த மனிதன் கண்ட பொக்கிஷம் என்ன ?

ஒரு மனுஷன் பொக்கிஷத்தைக் கண்டு, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.

Matthew 13:45

பரலோகராஜ்யத்தைக் குறித்து இயேசு சொன்ன உவமைலே அந்த மனிதன் கண்ட முத்து என்ன ?

ஒருவன் விலையுயர்ந்த முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

Matthew 13:46

பரலோகராஜ்யத்தைக் குறித்து இயேசு சொன்ன உவமைலே அந்த மனிதன் கண்ட முத்து என்ன ?

ஒருவன் விலையுயர்ந்த முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

Matthew 13:47-49

வலையிலே மீன் பிடிக்கும் உவமைப்போல எப்படி முடிவில் சம்பவிக்கும் ?

நல்லவைகளிலிருந்து ஆகாதவைகளைப் பிரிப்பது போல முடிவிலே நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து அக்கினிசூளையிலே போடுவார்கள் .

Matthew 13:50-53

வலையிலே மீன் பிடிக்கும் உவமைப்போல எப்படி முடிவில் சம்பவிக்கும் ?

நல்லவைகளிலிருந்து ஆகாதவைகளைப் பிரிப்பது போல முடிவிலே நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து அக்கினிசூளையிலே போடுவார்கள் .

Matthew 13:54-56

இயேசுவின் போதனைகளை அவர் ஊரார் கேட்டு என்ன கேள்வியை எழுப்பினார்கள் ?

ஜனங்கள்: இவன் எங்கிருந்து இவைகளைப் பெற்றான் என்றார்கள் .

Matthew 13:57

தீர்கதரிசியைக் குறித்து இயேசு கூறியது என்ன ?

இயேசு: தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் கனமடயான் என்றார் .

Matthew 13:58

இயேசுவை அவர் ஊரார் விசுவாசியததால் நடந்தது என்ன ?

அநேகர் அவரை விசுவாசியாததால் அவர் அங்கே அநேகே அற்புதங்கள் செய்யவில்லை .

Matthew 14

Matthew 14:2-3

இயேசுவைக்குறித்து ஏரோது என்ன நினைத்தான் ?

இயேசுவை, யோவான்ஸ்நாணன் என்றும் அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்று ஏரோது கூறினான்.

Matthew 14:4

யோவான் கூறிய எந்த நியாயமல்லத காரியத்தை ஏரோது செய்தான் ?

ஏரோது, அவன் சகோதரனின் மனைவியை மணந்தான் .

Matthew 14:5-6

ஏன் ஏரோது அவனை கொலை செய்யாமலிருந்தான் ?

ஏரோது யோவானைக் கொல்ல மனதாயிருந்தும், ஜனங்கள் அவனை தீர்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்கு பயந்தான்.

Matthew 14:7

எரோதியாள், ஏரோதின் பிறந்தநாளுக்கு நடனமாடியதற்கு பின் அவன் என்ன செய்தான் ?

எரோதியாளிடத்தில், நீ எதைக்கேட்டாலும் அதைத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வக்குகொடுத்தான் .

Matthew 14:8

எரோதியாள் என்ன கேட்டாள் ?

எரோதியாள்: யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தாலத்தில் தரவேண்டும் என்றாள் .

Matthew 14:9-13

எரோதியாள் வேண்டினதை ஏன் ஏரோது கொடுத்தான் ?

ஏரோது ஆணைட்டதினிமித்தமும், கூடபந்திஇருந்தவர்கள்னிமித்தமும் அவள் வேண்டினதை கொடுத்தான் .

Matthew 14:14-15

திரளான ஜனங்கள் தமக்குப் பின் வருகிறதைக் கண்டு இயேசு என்ன செய்தார் ?

இயேசு அவர்கள்மேல் மனதுருகி அவர்களில் வியாதியஸ்தர்களை குணமாக்கினார் .

Matthew 14:16-18

இயேசு, சீஷர்களிடத்தில் ஜனங்களுக்காக என்ன செய்தார் ?

இயேசு, சீஷர்களிடத்தில்: நீங்களே ஜனங்களுக்கு போஜனங்கொடுங்கள் என்றார் .

Matthew 14:19

சீஷர்கள் கொண்டுவந்த ஐந்து அப்பமும், இரண்டு மீன்களையும் கொண்டு இயேசு என்ன செய்தார் ?

இயேசு அப்பங்களையும், மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்துபார்த்து ஆசீர்வதித்து, ஜனங்களுக்குக் கொடுக்கும்படி சீஷர்களிடம் கொடுத்தார்.

Matthew 14:20

எவ்வளவு ஜனம் சாப்பிட்டனர் ? எவ்வளவு துணிக்கைகள் மீதம் எடுத்தனர் ?

ஸ்த்ரீகளும் பிள்ளைகளையும் தவிர சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் அதில் பன்னிரண்டு கூடை நிறைய மீதமாய் எடுத்தார்கள்.

Matthew 14:21-22

எவ்வளவு ஜனம் சாப்பிட்டனர் ? எவ்வளவு துணிக்கைகள் மீதம் எடுத்தனர் ?

ஸ்த்ரீகளும் பிள்ளைகளையும் தவிர சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் அதில் பன்னிரண்டு கூடை நிறைய மீதமாய் எடுத்தார்கள்.

Matthew 14:23

ஜனங்களை அனுப்பிவிட்டு இயேசு என்ன செய்தார் ?

இயேசு தனித்து ஜெபம்பண்ண மலையின்மேல் ஏறினார்.

Matthew 14:24

நடுக்கடலிலே சீஷர்களுக்கு சம்பவித்தது என்ன ?

எதிர்காற்றும், அலைகளும் அதிகமாக இருந்ததினால் சீஷர்களின் படவு அலைவுபட்டது .

Matthew 14:25-26

எப்படி இயேசு சீஷர்களிடம் போனார் ?

இயேசு கடலின்மேல் நடந்து சீஷர்களிடதிற்க்குப் போனார் .

Matthew 14:27-28

சீஷர்கள் இயேசுவைக் கண்டபோது அவர் கூறினது என்ன ?

இயேசு: சீஷர்களிடத்தில் திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள் என்றார் .

Matthew 14:29

இயேசு பேதுருவினிடம் என்ன செய்யும்படி கூறினார் ?

இயேசு, பேதுருவை கடலின்மேல் நடக்க அழைத்தார் .

Matthew 14:30-31

ஏன் பேதுரு ஜலத்தில் அமிழத் துவங்கினான் ?

பேதுரு பயந்ததினால் ஜலத்தில் அமிழத் துவங்கினான் .

Matthew 14:32

இயேசுவும் பேதுருவும் படவில் ஏறினவுடனே என்ன சம்பவித்தது ?

இயேசுவும் பேதுருவும் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.

Matthew 14:33-34

இதைக் கண்டு சீஷர்கள் என்ன செய்தார்கள் ?

சீஷர்கள் இதைக் கண்டு நீர் மெய்யாகவே தேவனுடைய குமரன் என்று அவரைப் பணிந்துகொண்டார்கள் .

Matthew 14:35-36

இயேசுவும் சீஷர்களும் அக்கரைஎறினவுடனே, ஜனங்கள் என்ன செய்தார்கள் ?

இயேசுவும் சீஷர்களும் அக்கரை எறினவுடனே, ஜனங்கள் பிணியாளிகளை அவரிடம் கொண்டுவந்தார்கள்.

Matthew 15

Matthew 15:3-5

பரிசேயர்கள் தங்கள் பாரம்பரியத்தினாலே கற்பனைகளை பின்பற்றாததற்கு இயேசுவின் உவமை என்ன ?

பரிசேயர்கள், பிள்ளைகளை தங்கள் பெற்றோருக்கு காணிக்கையாக உதவுவதை தடுத்தார்கள் .

Matthew 15:6

பரிசேயர்கள் தங்கள் பாரம்பரியத்தினாலே கற்பனைகளை பின்பற்றாததற்கு இயேசுவின் உவமை என்ன ?

பரிசேயர்கள், பிள்ளைகளை தங்கள் பெற்றோருக்கு காணிக்கையாக உதவுவதை தடுத்தார்கள் .

Matthew 15:7

ஏசாயா, பரிசேயரின் நாவையும், இருதயத்தையும் குறித்து கூறியது என்ன ?

இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ தூரமாய் விலகி இருக்கிறது என்று ஏசாயா தீர்க்கதாரிசி சொல்லிருக்கிறான் என்றார் .

Matthew 15:8

ஏசாயா, பரிசேயரின் நாவையும், இருதயத்தையும் குறித்து கூறியது என்ன ?

இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ தூரமாய் விலகி இருக்கிறது என்று ஏசாயா தீர்க்கதாரிசி சொல்லிருக்கிறான் என்றார் .

Matthew 15:9-10

கர்த்தருடைய வார்த்தையை போதியாமல், பரிசேயர் என்ன செய்தார்கள் ?

பரிசேயர்கள் மனுஷனுடைய கற்பனைகளை உபதேசங்களாக போதித்தார்கள் .

Matthew 15:11-13

இயேசு எது மனிதனைத் தீட்டுபடுத்தும் என்றார் ?

இயேசு: மனிதனுடைய வாயிலிருந்து வருகிறது மனிதனைத் தீட்டுபடுத்தும் என்றார் .

Matthew 15:14-16

பரிசேயரை இயேசு எவ்வாறு அழைத்தார், அவர்களுக்கு என்ன சம்பவிக்கும் என்றார் ?

இயேசு: பரிசேயர் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள், இருவரும் குழியிலே விழுவார்கள் என்றார் .

Matthew 15:17

இயேசு, எது மனிதனை தீட்டுபடுத்தாது என்றார் ?

மனிதன் சாப்பிடுவது, அவனைத் தீட்டுபடுத்தாது என்றார் இயேசு .

Matthew 15:18

இயேசு எது மனிதனைத் தீட்டுபடுத்தும் என்றார் ?

இயேசு: மனிதனுடைய வாயிலிருந்து வருகிறது மனிதனைத் தீட்டுபடுத்தும் என்றார் .

Matthew 15:19

இருதயத்திலிருந்து வருகிற எவை மனிதனைத் தீட்டுபடுத்தும் ?

இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரமும், வேசித்தனங்களும், களவுகளும், பொய் சாட்சிகளும், தூஷணமும் புறப்படும் என்றார் .

Matthew 15:20-22

இயேசு, எது மனிதனை தீட்டுபடுத்தாது என்றார் ?

மனிதன் சாப்பிடுவது, அவனைத் தீட்டுபடுத்தாது என்றார் இயேசு .

Matthew 15:23

கானானிய ஸ்திரீ இயேசுவை நோக்கி இறங்கும் என்று கூப்பிட்டதற்கு அவர் என்ன செய்தார் ?

இயேசு, அவளுக்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.

Matthew 15:24-27

ஏன் இயேசு காணிய ஸ்திரீக்கு உதவவில்லை, அதற்கு அவர் பதில் என்ன ?

காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடதிற்கே அனுப்பப்பட்டேன் என்றார்.

Matthew 15:28-29

அவளது விசுவாசத்தை இயேசு கண்டு, என்ன செய்தார் ?

அவள் விசுவாசம் பெரியது என்றும் அவள் விரும்புகிறபடி ஆகக்கடவது என்று இயேசு கட்டளையிட்டார்.

Matthew 15:30

கலிலேயாவிலே திரளான ஜனங்களை இயேசு கண்டு என்ன செய்தார் ?

சப்பானியர், குருடர், ஊனர், ஊமையர் என அநேகரை இயேசு குணமாக்கினார் .

Matthew 15:31-33

கலிலேயாவிலே திரளான ஜனங்களை இயேசு கண்டு என்ன செய்தார் ?

சப்பானியர், குருடர், ஊனர், ஊமையர் என அநேகரை இயேசு குணமாக்கினார் .

Matthew 15:34-35

ஜனங்களை போஷிக்கும்படி சீஷர்களிடம் எத்தனை அப்பமும், மீன்களும் இருந்தன ?

சீஷர்களிடம் ஏழு அப்பங்களும், சில சிறிய மீன்களும் இருந்தன.

Matthew 15:36

இயேசு அப்பத்தையும் மீனையும் என்ன செய்தார் ?

இயேசு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி சீஷர்களிடம் கொடுத்தார் .

Matthew 15:37

அவர்கள் சாப்பிட்டு எவ்வளவு மீதம் எடுத்தார்கள்?

அவர்கள் சாப்பிட்டு ஏழு கூடை நிறைய மீதம் எடுத்தார்கள் .

Matthew 15:38-39

எத்தனைபேர் அப்பத்தையும் மீனையும் சாப்பிட்டு திருப்தியடைந்தனர் ?

ஸ்த்ரீகளும், பிள்ளைகளும் தவிர நாலாயிரம் புருஷர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள் .

Matthew 16

Matthew 16:1-3

பரிசேயரும், சதுசேயரும் இயேசுவை சோதிக்கும்படி என்ன கேட்டார்கள் ?

பரிசேயரும், சதுசேயரும் இயேசுவிடம் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை காட்டவேண்டும் என்றார்கள் .

Matthew 16:4-5

பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இயேசு எதைத் தருவதாக சொன்னார் ?

இயேசு அவர்களுக்கு யோனா தீர்கதரிசியின் அடையாளத்தைக் கொடுப்பதாக சொன்னார்.

Matthew 16:6-11

எதைக்குறித்து சீஷர்களை எச்சரிக்கையாய் இருக்கும்படி இயேசு சொன்னார் ?

இயேசு பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மவைக்குறித்து எச்சரிக்கயாய் இருக்கவேண்டும் என்றார்.

Matthew 16:12

இயேசு எதைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று சீஷர்களிடம் கூறினார் ?

பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படி இயேசு சொன்னார் .

Matthew 16:13

பிலிப்புச் செசரியாபட்டணத்திற்குப் வந்தபோது இயேசு சீஷர்களிடம் என்ன கேட்டார் ?

இயேசு சீஷர்களிடத்தில், மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று கூறுகிறார்கள் என்று கேட்டார்.

Matthew 16:14-15

மக்கள் இயேசுவை யார் என்று நினைத்தார்கள் ?

ஜனத்தில் சிலர் இயேசுவை யோவான் என்றும், சிலர் எலியா என்றும் வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்றார்கள் .

Matthew 16:16

இயேசுவின் கேள்விக்கு பேதுருவின் பதில் என்ன ?

பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

Matthew 16:17-18

இயேசுவின் கேள்விக்கு பதில் பேதுரு எவ்வாறு அறிந்திருந்தான் ?

பிதா அவனுக்கு வெளிப்படுதினதினால் பேதுரு அதை அறிந்திருந்தான்.

Matthew 16:19-20

பேதுருவுக்கு பூலோகத்தில் இயேசு கொடுத்த அதிகாரம் என்ன ?

பரலோகராஜ்யத்தின் திறவுகோலை நான் உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்படிருக்கும், பூலோகத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கபட்டிருக்கும் .

Matthew 16:21-22

அந்த சமயத்திலே இயேசு எதைக்குறித்து சீஷர்களிடம் சொல்லத் தொடங்கினார் ?

நாம் எருசலேமுக்குப் போய், மூப்பராலும், பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு மூன்றுநாளில் எழுந்திருக்கவும் வேண்டும் என்பதை சீஷர்களுக்கு சொல்ல தொடங்கினார்.

Matthew 16:23

பேதுரு, இயேசுவுக்கு சம்பவிக்கப்போகிறவைகளை குறித்துக் கடிந்துகொண்டதினால் அவர் பேதுருவிடம் கூறியது என்ன ?

இயேசு, பேதுருவைப் பார்த்து எனக்குப் பின்னாக போ சாத்தானே என்றார் .

Matthew 16:24-25

இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறவன் என்ன செய்ய வேண்டும் ?

ஒருவன் என்னைப் பின்பற்ற விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்து என்னைப் பின்பற்றக் கடவன் என்றார் .

Matthew 16:26

எது அவனுக்கு லாபம் இல்லை என்று இயேசு சொன்னார் ?

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திகொன்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன.

Matthew 16:27

மனுஷகுமாரன் வரும்போது எவ்வாறு பலனளிப்பார் ?

அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்கு பலனளிப்பார் என்றார்.

Matthew 16:28

மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதை யார் காண்பார்கள் என்றார் ?

இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பார்கள் என்றார்.

Matthew 17

Matthew 17:1

இயேசுவோடு கூட உயர்ந்த மலைக்கு யார் போனார்கள் ?

பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் இயேசுவோடு கூட உயர்ந்த மலைக்குப் போனார்கள்.

Matthew 17:2

மலையில் இயேசுவின் தோற்றம் எப்படி இருந்தது ?

இயேசு மறுரூபமானார், அவர் முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று.

Matthew 17:3

இயேசுவோடு யார் காட்சியளித்துப் பேசினர் ?

மோசேயும், எலியாவும் இயேசுவோடு பேசுகிறவர்களாய் காட்சியளித்தார்கள்.

Matthew 17:4

பேதுரு என்ன செய்வதாக கூறினான் ?

பேதுரு மூன்று பேருக்கும் மூன்று கூடாரம் போடுவோம் என்றான் .

Matthew 17:5-8

மேகத்திலிருந்து உண்டான சத்தம் என்ன ?

மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என்னுடைய நேசக் குமாரன், இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன், இவருக்கு செவிகொடுங்கள் என்றது.

Matthew 17:9

மலையிலிருந்து இறங்கிவரும்போது இயேசு சீஷர்களுக்கு என்ன கட்டளையிட்டார் ?

மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்துருக்கும்வரை இந்த தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார் .

Matthew 17:10

யாரை இயேசு முந்தி வருகிற எலியா என்றும், அவனுக்கு என்ன செய்தார்கள் என்றும் சொன்னார் ?

யோவான்ஸ்நானனே முந்தி வருகிற எலியா என்றும், அவனுக்கு தங்கள் இஷ்டப்படி செய்தார்கள் என்றும் இயேசு சொன்னார்.

Matthew 17:11-12

எலியா முந்திவரவேண்டுமென்று வேதபாரகர் குறித்து இயேசு கூறியது என்ன ?

எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய் தான் என்றார் .

Matthew 17:13

யாரை இயேசு முந்தி வருகிற எலியா என்றும், அவனுக்கு என்ன செய்தார்கள் என்றும் சொன்னார் ?

யோவான்ஸ்நானனே முந்தி வருகிற எலியா என்றும், அவனுக்கு தங்கள் இஷ்டப்படி செய்தார்கள் என்றும் இயேசு சொன்னார்.

Matthew 17:14-15

சந்திரரோகியாகிய வாலிபனுக்கு சீஷர்கள் செய்தது என்ன ?

சந்திரரோகியாய் இருந்த வாலிபனை சீஷர்களால் குணமாக்கக் கூடாமற்போயிற்று.

Matthew 17:16-17

சந்திரரோகியாகிய வாலிபனுக்கு சீஷர்கள் செய்தது என்ன ?

சந்திரரோகியாய் இருந்த வாலிபனை சீஷர்களால் குணமாக்கக் கூடாமற்போயிற்று.

Matthew 17:18-19

சந்திரரோகியாய் இருந்த வாலிபனுக்கு இயேசு செய்தது என்ன ?

இயேசு பிசாசை அதட்டினார், அந்நேரமே அந்த வாலிபன் சொஸ்தமானான் .

Matthew 17:20-21

ஏன் சந்திரரோகியான வாலிபனை சீஷர்களால் விடுவிக்கக் கூடாமற்போயிற்று ?

இயேசு உங்கள் அவிசுவாசத்தினாலே அவனை விடுவிக்கக் கூடாமற்போயிற்று என்றார் .

Matthew 17:22

இயேசு கூறியதில் எது சீஷர்களை துக்கபடுத்தியது ?

இயேசு சீஷர்களிடத்தில், மனுஷகுமரன் மனுஷர் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு கொல்லப்படுவார் ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்திருப்பேன் என்றார் .

Matthew 17:23-26

இயேசு கூறியதில் எது சீஷர்களை துக்கபடுத்தியது ?

இயேசு சீஷர்களிடத்தில், மனுஷகுமரன் மனுஷர் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு கொல்லப்படுவார் ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்திருப்பேன் என்றார் .

Matthew 17:27

இயேசுவும், பேதுருவும் எவ்வாறு வரிப்பணம் செலுத்தினார்கள் ?

நீ கடலுக்குப் போய் தூண்டில் போட்டு, முதலாவது அகப்படுகிற மீனின் வாயை திறந்துப்பார், அதில் ஒரு சேக்கல்நிறைந்த வரிப்பணம் இருக்கும் என்றார்.

Matthew 18

Matthew 18:3

நாம் பரலோகராஜ்யம் செல்வதற்கு என்ன செய்யவேண்டுமென்று இயேசு சொன்னார் ?

நீங்கள் பரலோகராஜ்யம் செல்வதற்கு மனத்திரும்பி பிள்ளையைப் போல் மாறவேண்டும் என்றார்.

Matthew 18:4-5

எவன் பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என்றார் ?

பிள்ளையைப் போல தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவன் பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என்று இயேசு சொன்னார்.

Matthew 18:6-7

இயேசுவில் விசுவாசமாய் இருக்கிற சிறியருக்கு இடறல் உண்டாக்குகிறவனுக்கு சம்பவிப்பது என்ன ?

என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக் கல்லை கட்டி, சமுத்திரத்தின் ஆழத்தில் அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.

Matthew 18:8

நமக்கு இடறல் உண்டாக்குகிறதை என்ன செய்யும்படி இயேசு சொன்னார் ?

நமக்கு இடறல் உண்டாக்குகிறதை பிடுங்கி எரிந்து போடும்படி இயேசு சொன்னார்.

Matthew 18:9

நமக்கு இடறல் உண்டாக்குகிறதை என்ன செய்யும்படி இயேசு சொன்னார் ?

நமக்கு இடறல் உண்டாக்குகிறதை பிடுங்கி எரிந்து போடும்படி இயேசு சொன்னார்.

Matthew 18:10-11

ஏன் சிறியரை அற்பமாய் எண்ணவேண்டாம் என்று இயேசு சொன்னார் ?

சிறியரை அற்பமாய் என்ன வேண்டாம் ஏனெனில் அவர்களுக்குரிய தேவ தூதர்கள் எப்போதும் பிதாவை தரிசிக்கிறார்கள் என்றார்.

Matthew 18:12-13

காணாமற்போகிற ஆட்டை தேடுகிறவன் எப்படி பிதாவுக்கு ஒப்பாவான் ?

இந்த சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுபோவது பிதாவுக்கு சித்தமல்ல என்றார்.

Matthew 18:14

காணாமற்போகிற ஆட்டை தேடுகிறவன் எப்படி பிதாவுக்கு ஒப்பாவான் ?

இந்த சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுபோவது பிதாவுக்கு சித்தமல்ல என்றார்.

Matthew 18:15

உன் சகோதரன் உனக்கு விரோதமாய் குற்றம் செய்தால், நீ என்ன செய்ய வேண்டும் ?

முதலாவது, நீ அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து .

Matthew 18:16

உன் சகோதரன் செவிகொடாமற்போனால், இரண்டாவதுமுறை என்ன செய்ய வேண்டும் ?

இரண்டாவது, இரண்டு மூன்று சாட்சிகளை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.

Matthew 18:17-19

உன் சகோதரன் செவிகொடாமற்போனால், இறுதியாக என்ன செய்ய வேண்டும் ?

இறுதியாக சபைக்கும் அவன் செவிகொடமற்போனால் அவன் அயலான் போலவும், ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக.

Matthew 18:20

இரண்டு அல்லது மூன்றுபேராவது அவர் நாமத்தினால் கூடுபவர்களுக்கு என்ன உறுதி கூறினார் ?

இரண்டு அல்லது மூன்றுபேராவது என் நாமத்தினால் எங்கே கூடினாலும் அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார் .

Matthew 18:21

நம் சகோதரனை எத்தனை முறை மன்னிக்க வேண்டுமென்று இயேசு சொன்னார் ?

உன் சகோதரனை ஏழு எழுபதுதரம் மன்னிக்க வேண்டும் என்று இயேசு கூறினார் .

Matthew 18:22-23

நம் சகோதரனை எத்தனை முறை மன்னிக்க வேண்டுமென்று இயேசு சொன்னார் ?

உன் சகோதரனை ஏழு எழுபதுதரம் மன்னிக்க வேண்டும் என்று இயேசு கூறினார் .

Matthew 18:24

ஊழியக்காரன் தன் எஜமானிடத்தில் என்ன கடன்பட்டவனாயிருந்தான்? அதை திரும்ப செலுத்தினனா ?

ஊழியக்காரன் தன் எஜமானிடத்தில் பதினாயிரம் தாலந்துகள் கடன்பட்டு அதை திரும்ப செலுத்த இயலாதவனாய் இருந்தான் .

Matthew 18:25-26

ஊழியக்காரன் தன் எஜமானிடத்தில் என்ன கடன்பட்டவனாயிருந்தான்? அதை திரும்ப செலுத்தினனா ?

ஊழியக்காரன் தன் எஜமானிடத்தில் பதினாயிரம் தாலந்துகள் கடன்பட்டு அதை திரும்ப செலுத்த இயலாதவனாய் இருந்தான் .

Matthew 18:27

ஆண்டவன் ஏன் ஊழியக்காரனின் கடனை மன்னித்தான் ?

ஊழியக்காரனின் ஆண்டவன் மனதிரங்கி,அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்தான் .

Matthew 18:28-29

ஊழியக்காரன் தன்னிடம் நூறு வெள்ளிப்பணத்தைக் கடன் பட்டிருந்த உடன்வேலைக்காரனை என்ன செய்தான் ?

அந்த ஊழியக்காரன் தன்னிடம் கடன்பட்ட உடன்வேலைகாரனிடம் பொறுமையாய் இராமல், அவனை காவலில் போடுவித்தான் .

Matthew 18:30-32

ஊழியக்காரன் தன்னிடம் நூறு வெள்ளிப்பணத்தைக் கடன் பட்டிருந்த உடன்வேலைக்காரனை என்ன செய்தான் ?

அந்த ஊழியக்காரன் தன்னிடம் கடன்பட்ட உடன்வேலைகாரனிடம் பொறுமையாய் இராமல், அவனை காவலில் போடுவித்தான் .

Matthew 18:33

ஆண்டவன் தன் ஊழியக்காரனிடத்தில் அவன் உடன்வேலைகாரனுக்கு என்ன செய்திருக்கவேண்டுமென்றார் ?

ஆண்டவன் தன் ஊழியக்காரனை நோக்கி உன் உடன்வேலைகாரனுக்கு நீ இறங்கி இருக்கவேண்டும் என்றான் .

Matthew 18:34

ஆண்டவன் தன் ஊழியக்காரனுக்கு திரும்ப செய்தது என்ன ?

ஆண்டவனிடத்தில் தன் ஊழியக்காரன் பட்ட கடனைக் கொடுத்துத் தீருமட்டும் அவனை உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புவித்தான்.

Matthew 18:35

நாம் தன் சகோதரன் குற்றங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால் பிதா என்ன செய்வதாக இயேசு சொன்னார் ?

நீங்களும் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்று இயேசு சொன்னார்.

Matthew 19

Matthew 19:3

இயேசுவை சோதிக்கும்படி பரிசேயர் கேட்ட கேள்வி என்ன ?

நீங்களும் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்று இயேசு சொன்னார்.

Matthew 19:4

ஆதியில் உண்டாக்கின உண்மைக் குறித்து இயேசு கூறியது என்ன ?

ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர், அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் .

Matthew 19:5

புருஷன் தன் மனைவியோடு இசைந்திருக்கும்போது சம்பவிப்பதை, இயேசு கூறுவது யாது ?

இயேசு புருஷன் தன் மனைவியோடு இசைந்திருக்கும்போது, அவர்கள் இருவரும் ஒரே சரீரமாயிருப்பார்கள் என்றார் ..

Matthew 19:6

தேவன் இணைத்ததை மனிதன் என்ன செய்யலாகாது என்று இயேசு சொன்னார்?

தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்று இயேசு சொன்னார் .

Matthew 19:7

மோசே அவர்களுக்குத் தள்ளுதற் சீட்டை கொடுக்கக் கட்டளையிட்டான் என்று ஏன் இயேசு சொன்னார் ?

மனைவியைத் தள்ளிவிட யூதர்களின் இருதயகடினத்திநிமித்தம் மோசே அவர்களுக்குத் தள்ளுதற் சீட்டை கொடுக்கக் கட்டளையிட்டான் என்று இயேசு சொன்னார் ..

Matthew 19:8

மோசே அவர்களுக்குத் தள்ளுதற் சீட்டை கொடுக்கக் கட்டளையிட்டான் என்று ஏன் இயேசு சொன்னார் ?

மனைவியைத் தள்ளிவிட யூதர்களின் இருதயகடினத்திநிமித்தம் மோசே அவர்களுக்குத் தள்ளுதற் சீட்டை கொடுக்கக் கட்டளையிட்டான் என்று இயேசு சொன்னார் ..

Matthew 19:9

யார் விபச்சாரம் செய்கிறான் என்று இயேசு சொன்னார் ?

இயேசு எவனாகிலும் மனைவியை வேசித்தனத்தினலேயன்றி, அவளை தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபச்சாரம் செய்கிறவனாய் இருப்பான், தள்ளிவிடபட்டவளையும் விவாகம்பண்னுகிறவனும் விபச்சாரம் செய்கிறவனாயிருப்பான் .

Matthew 19:10-11

யார் அண்ணகர்களாக்கபடுவார்கள் என்று இயேசு சொன்னார் ?

அண்ணகர் ஆக்கபட்டவனும் உண்டு இதை ஏற்றுக்கொளள வல்லவன் இதை ஏற்றுக்கொள்வான் என்று இயேசு சொன்னார் .

Matthew 19:12

யார் அண்ணகர்களாக்கபடுவார்கள் என்று இயேசு சொன்னார் ?

அண்ணகர் ஆக்கபட்டவனும் உண்டு இதை ஏற்றுக்கொளள வல்லவன் இதை ஏற்றுக்கொள்வான் என்று இயேசு சொன்னார் .

Matthew 19:13

சிறுபிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டுவந்தபோது சீஷர்கள் என்ன செய்தார்கள் ?

சிறுபிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டுவந்தார்கள், சீஷர்கள் அவர்களை அதட்டினார்கள்.

Matthew 19:14-15

சிறுபிள்ளைகளை இயேசு கண்டு என்ன கூறினார் ?

சிறுபிள்ளைகளை என்னிடத்தில் வர அவர்களுக்கு இடங்கொடுங்கள், பரலோகராஜ்ஜியம் இப்படிபட்டவர்களுடயது என்று இயேசு சொன்னார்.

Matthew 19:16

இயேசு வாலிபன் பரலோகராஜ்ஜியம் செல்ல என்ன செய்யவேண்டுமென்று கூறினார் ?

இயேசு: பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்க கற்பனைகளை கைக்கொள்ள வேண்டுமென்றார்.

Matthew 19:17-19

இயேசு வாலிபன் பரலோகராஜ்ஜியம் செல்ல என்ன செய்யவேண்டுமென்று கூறினார் ?

இயேசு: பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்க கற்பனைகளை கைக்கொள்ள வேண்டுமென்றார்.

Matthew 19:20

இவையெல்லாம் அவன் கைக்கொண்டிருப்பதாக கூறியதும், இயேசு அந்த வாலிபனிடம் என்ன செய்ய கட்டளையிட்டார் ?

இவையெல்லாம் அவன் கைக்கொண்டிருப்பதாக கூறியதும், இயேசு அவனிடம் ஆஸ்திகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க கட்டளையிட்டார் .

Matthew 19:21

இவையெல்லாம் அவன் கைக்கொண்டிருப்பதாக கூறியதும், இயேசு அந்த வாலிபனிடம் என்ன செய்ய கட்டளையிட்டார் ?

இவையெல்லாம் அவன் கைக்கொண்டிருப்பதாக கூறியதும், இயேசு அவனிடம் ஆஸ்திகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க கட்டளையிட்டார் .

Matthew 19:22

வாலிபனிடம் ஆஸ்திகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க இயேசு சொன்னபொழுது அவன் என்ன செய்தான் ?

அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்திகளையுடயவனாய் இருந்ததினால், இந்த வார்த்தைகளைக்கேட்டு அவன் துக்கமுடன் போய்விட்டான் .

Matthew 19:23-25

ஐஸ்வரியவான் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதுப்பற்றி இயேசு என்ன சொன்னார் ?

ஐஸ்வரியவான் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது அரிது ஆயினும் தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று இயேசு சொன்னார் .

Matthew 19:26-27

ஐஸ்வரியவான் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதுப்பற்றி இயேசு என்ன சொன்னார் ?

ஐஸ்வரியவான் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது அரிது ஆயினும் தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று இயேசு சொன்னார் .

Matthew 19:28-29

இயேசுவை பின்பற்றுகிற சீஷர்களுக்கு கொடுத்த அவர் கொடுத்த வாக்கு என்ன ?

இயேசு சீஷர்களை நோக்கி, மறுஜென்மத்திலே இஸ்ரவேலின் பனிரெண்டு கோத்திரங்களை நியாயந்தீர்கிரவர்களாய் சிங்கசனத்திலே வீற்றிருப்பீர்கள் என்றார் .

Matthew 19:30

பிந்தினோரையும், முந்தினோரையும் குறித்து இயேசு சொன்னது யாது ?

இயேசு: முந்தினோர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.

Matthew 20

Matthew 20:1

வீட்டெஜமான் காலையில் பணியமர்த்தப்பட்ட வேலையாட்களுக்கு எவ்வளவு கூலி தருவதாக ஒப்புக்கொண்டான் ?

வீட்டெஜமான் காலையிலே ஒரு பணத்துக்கு வேலையாட்களை பணியமர்த்த சம்மதித்தான்.

Matthew 20:2-3

வீட்டெஜமான் காலையில் பணியமர்த்தப்பட்ட வேலையாட்களுக்கு எவ்வளவு கூலி தருவதாக ஒப்புக்கொண்டான் ?

வீட்டெஜமான் காலையிலே ஒரு பணத்துக்கு வேலையாட்களை பணியமர்த்த சம்மதித்தான்.

Matthew 20:4-6

மூன்றாம், ஆறாம், ஒன்பதாம் மற்றும் பதினோராம் மணிவேளையில் வேலையாட்களுக்கு, வீட்டெஜமான் எவ்வளவு கூலித் தருவதாக சொன்னார் ?

வீட்டெஜமான் அவர்களுக்கு நியாயமானபடி கூலி கொடுப்பதாக சொன்னார் .

Matthew 20:7-8

மூன்றாம், ஆறாம், ஒன்பதாம் மற்றும் பதினோராம் மணிவேளையில் வேலையாட்களுக்கு, வீட்டெஜமான் எவ்வளவு கூலித் தருவதாக சொன்னார் ?

வீட்டெஜமான் அவர்களுக்கு நியாயமானபடி கூலி கொடுப்பதாக சொன்னார் .

Matthew 20:9-10

பதினோராம் மணிவேளையில் பணியமர்ந்த வேலையாட்கள் எவ்வளவு கூலி வாங்கினர் ?

பதினோராம் மணிவேளையில் பணியமர்த்தப்பட்ட வேலையாட்களுக்கும் ஒரு பணம் கூலி வாங்கினர்.

Matthew 20:11

காலைமுதல் வேலை செய்தவர்கள் என்ன முறுமுறுத்தார்கள் ?

நாள்முழுதும் வேலை செய்தவர்கள், ஒரு மணிநேரம் மாத்திரம் வேலைசெய்தவர்களுக்கும் ஒரே கூலி என்று முறுமுறுத்தார்கள் .

Matthew 20:12

காலைமுதல் வேலை செய்தவர்கள் என்ன முறுமுறுத்தார்கள் ?

நாள்முழுதும் வேலை செய்தவர்கள், ஒரு மணிநேரம் மாத்திரம் வேலைசெய்தவர்களுக்கும் ஒரே கூலி என்று முறுமுறுத்தார்கள் .

Matthew 20:13-14

வேலையாட்கள் முறுமுறுத்ததற்கு வீட்டெஜமான் என்ன பதிலளித்தான் ?

வீட்டெஜமான்: நீ கலையில் பணியமர்த்தப்படும் முன் கூலியாகிய ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா, உனக்கு கொடுத்தது போல பிந்திவந்தவனாகிய இவர்களுக்கும் கூலி கொடுப்பது என்னுடைய இஷ்டம் என்றான் .

Matthew 20:15-16

வேலையாட்கள் முறுமுறுத்ததற்கு வீட்டெஜமான் என்ன பதிலளித்தான் ?

வீட்டெஜமான்: நீ கலையில் பணியமர்த்தப்படும் முன் கூலியாகிய ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா, உனக்கு கொடுத்தது போல பிந்திவந்தவனாகிய இவர்களுக்கும் கூலி கொடுப்பது என்னுடைய இஷ்டம் என்றான் .

Matthew 20:17-18

எருசலேமுக்குப் போகிற வழியில் முன்னதாக இயேசு சீஷர்களிடத்தில் கூறிய சம்பவம் என்ன ?

இயேசு சீஷர்களிடத்தில், மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும் ஒப்புகொடுக்கபட்டு, மரணாக்கினைக்குள்ளாக தீர்த்து, சிலுவையில் அறையவும், ஆகிலும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார் என்றார் .

Matthew 20:19

எருசலேமுக்குப் போகிற வழியில் முன்னதாக இயேசு சீஷர்களிடத்தில் கூறிய சம்பவம் என்ன ?

இயேசு சீஷர்களிடத்தில், மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும் ஒப்புகொடுக்கபட்டு, மரணாக்கினைக்குள்ளாக தீர்த்து, சிலுவையில் அறையவும், ஆகிலும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார் என்றார் .

Matthew 20:20

செபெதேயுவின் இரண்டு குமாரரின் தாய் இயேசுவிடம் வேண்டின விண்ணப்பம் என்ன ?

நீர் உம்முடைய ராஜ்யத்தில் எனது இரண்டு குமாரரில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும் மற்றொருவன் இடதுபாரிசத்திலும் உட்கார அருள்செய்யும்படி வேண்டினாள் .

Matthew 20:21-22

செபெதேயுவின் இரண்டு குமாரரின் தாய் இயேசுவிடம் வேண்டின விண்ணப்பம் என்ன ?

நீர் உம்முடைய ராஜ்யத்தில் எனது இரண்டு குமாரரில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும் மற்றொருவன் இடதுபாரிசத்திலும் உட்கார அருள்செய்யும்படி வேண்டினாள் .

Matthew 20:23-25

அவருடைய ராஜ்யத்தில் வலதுபாரிசத்திலும், இடதுபாரிசத்திலும் யார் உட்காருவார்கள் என்று இயேசு சொன்னார் ?

இயேசு: அந்த இடம் என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருகிறதோ அவைகளுடயது என்றார்.

Matthew 20:26-27

இயேசு, சீஷர்களில் ஒருவன் தான் எப்படி பெரிவனாய் இருக்க முடியும் என்றார் ?

இயேசு: உங்களில் எவனாகிலும் பெரியவனாய் இருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் பணிவிடைக்காரனாய் இருக்க வேண்டுமென்றார் .

Matthew 20:28-29

இயேசு தம் எதற்கு வந்ததாக கூறினார் ?

மனுஷகுமாரனும் ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனை கொடுக்கவும் வந்தார் என்று இயேசு சொன்னார்.

Matthew 20:30-33

வழியிலே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள் இயேசுவை அறிந்து என்ன செய்தார்கள் ?

தாவீதின் குமரனே எனக்கு இரங்கும் என்று இரண்டு குருடர்கள் கூப்பிட்டார்கள்.

Matthew 20:34

ஏன் இயேசு அந்த இரண்டு குருடர்களை குணமாக்கினார் ?

இயேசு மனதுருகி அந்த இரண்டு குருடர்களை குணமாக்கினார் .

Matthew 21

Matthew 21:2-3

இயேசு தம்முடைய இரண்டு சீஷர்களிடத்தில் எதிரே இருக்கும் கிராமத்தில் என்ன காண்பீர்கள் என்றார் ?

இயேசு: நீங்கள் ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள் என்றார் .

Matthew 21:4

இந்த சம்பவம்குறித்து தீர்க்கதரிசியின் உரை என்ன ?

உன் ராஜா கழுதையின்மேலும், கழுதைக்குட்டியின்மேலும் வருவார் என தீர்க்கதரிசியின் மூலம் உரைக்கப்பட்டது .

Matthew 21:5-7

இந்த சம்பவம்குறித்து தீர்க்கதரிசியின் உரை என்ன ?

உன் ராஜா கழுதையின்மேலும், கழுதைக்குட்டியின்மேலும் வருவார் என தீர்க்கதரிசியின் மூலம் உரைக்கப்பட்டது .

Matthew 21:8

திரளான ஜனங்கள் இயேசு எருசலேமுக்குப் போகிற வழியில் என்ன செய்தார்கள் ?

திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள், வேறு சிலர் மரக்கிளைகளை வழியிலே பரப்பினார்கள்.

Matthew 21:9-11

இயேசு போகையில், பின் சென்ற ஜனம் என்ன கூறினர் ?

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்.

Matthew 21:12

இயேசு எருசலேம் தேவாலயத்துக்குள் நுழைந்ததும் என்ன செய்தார் ?

இயேசு, ஆலயத்தில் விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்துப்போட்டார் .

Matthew 21:13-14

தேவனுடைய ஆலயத்தை வியாபாரிகள் என்ன செய்ததாக இயேசு சொன்னார் ?

தேவனுடைய ஆலயத்தை வியாபாரிகள் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று இயேசு சொன்னார்.

Matthew 21:15

குழந்தைகள் இயேசுவைக் குறித்து கூறுகிறதை வேதபாரகரும் ஆசாரியர்களும் கேட்டு எதிர்த்ததை இயேசு கண்டு, அவர் என்ன கூறினார் ?

குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்ற தீர்க்கதரிசி உரைத்த தீர்க்கதரிசனத்தை சுட்டிகாட்டினார்.

Matthew 21:16-17

குழந்தைகள் இயேசுவைக் குறித்து கூறுகிறதை வேதபாரகரும் ஆசாரியர்களும் கேட்டு எதிர்த்ததை இயேசு கண்டு, அவர் என்ன கூறினார் ?

குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்ற தீர்க்கதரிசி உரைத்த தீர்க்கதரிசனத்தை சுட்டிகாட்டினார்.

Matthew 21:18

இயேசு அத்தி மரத்துக்கு செய்தது என்ன? ஏன் ?

அத்தி மரத்தில் கனிகளை காணாததால் இயேசு அந்த மரத்தை பட்டுப்போகும்படி செய்தார்.

Matthew 21:19

இயேசு அத்தி மரத்துக்கு செய்தது என்ன? ஏன் ?

அத்தி மரத்தில் கனிகளை காணாததால் இயேசு அந்த மரத்தை பட்டுப்போகும்படி செய்தார்.

Matthew 21:20-21

அத்தி மரம் பட்டுபோனதிலிருந்து இயேசு சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தது என்ன ?

இயேசு சீஷர்களை நோக்கி நீங்கள் விசுவசமுள்ளவர்களாகி ஜெபத்திலே எவைகளை கேட்பீர்களோ அவைகளை பெறுவீர்கள் என்றார் .

Matthew 21:22

அத்தி மரம் பட்டுபோனதிலிருந்து இயேசு சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தது என்ன ?

இயேசு சீஷர்களை நோக்கி நீங்கள் விசுவசமுள்ளவர்களாகி ஜெபத்திலே எவைகளை கேட்பீர்களோ அவைகளை பெறுவீர்கள் என்றார் .

Matthew 21:23-24

இயேசு உபதேசம் பண்ணுகையில், பிரதான ஆசாரியரும், மூப்பரும் அவரிடத்தில் எதைக்குறித்து கேட்டார்கள் ?

பிரதான ஆசாரியரும், மூப்பரும், இயேசு எந்த அதிகரத்தினாலே இவைகளை செய்கிறார் என்று அறிய விரும்பினார்கள்.

Matthew 21:25

ஏன் யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்று என்று பிரதான ஆசாரியரும், மூப்பரும் சொல்ல தயங்கினர் ?

பின்னே ஏன் யோவானை விசுவாசிக்கவில்லையென்று இயேசு நம்மை கேட்பார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.

Matthew 21:26-27

ஏன் யோவான் கொடுத்த ஸ்நானம் மனுஷனால் உண்டாயிற்று என்று பிரதான ஆசாரியரும், மூப்பரும் சொல்ல தயங்கினர் ?

அவர்கள் ஜனங்களுக்கு பயந்தார்கள் ஏனெனில் ஜனங்கள் யோவானை தீர்க்கதரிசி என்றிருந்தார்கள்.

Matthew 21:28-30

இயேசுவின் கதையில், அந்த இரண்டு குமாரரில் எவன் பிதாவின் சித்தம் செய்தவன் ?

மூத்தகுமாரன் வேலைசெய்ய மாட்டேன் என்றான் ஆகிலும் பின்பு மனஸ்தாபப்பட்டு போனான்.

Matthew 21:31

ஏன் ஆசாரியர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் முன் ஆயக்காரரும், வேசிகளும் பரலோகராஜ்ஜியம் பிரவேசிப்பார்கள் என்று இயேசு கூறினார் ?

இயேசு அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் ஏனெனில் அவர்கள் யோவானை விசுவாசித்தார்கள் ஆனால் ஆசாரியர்களும் வேதபாரகர்களும்யோவானை விசுவாசிக்கவில்லை என்றார்.

Matthew 21:32-34

ஏன் ஆசாரியர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் முன் ஆயக்காரரும், வேசிகளும் பரலோகராஜ்ஜியம் பிரவேசிப்பார்கள் என்று இயேசு கூறினார் ?

இயேசு அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் ஏனெனில் அவர்கள் யோவானை விசுவாசித்தார்கள் ஆனால் ஆசாரியர்களும் வேதபாரகர்களும்யோவானை விசுவாசிக்கவில்லை என்றார்.

Matthew 21:35

திராட்சை தோட்டத்து எஜமான் அனுப்பின ஊழியக்கார்களை, தோட்டக்காரர்கள் என்ன செய்தார்கள் ?

தோட்டக்காரர், அந்த ஊழியக்காரனை பிடித்து அடித்து, ஒருவனை கொலைசெய்து, ஒருவனை கல்லெறிந்து கொன்றார்கள்.

Matthew 21:36

திராட்சை தோட்டத்து எஜமான் அனுப்பின ஊழியக்கார்களை, தோட்டக்காரர்கள் என்ன செய்தார்கள் ?

தோட்டக்காரர், அந்த ஊழியக்காரனை பிடித்து அடித்து, ஒருவனை கொலைசெய்து, ஒருவனை கல்லெறிந்து கொன்றார்கள்.

Matthew 21:37

எஜமான் கடைசியாக யாரை திராட்சைத் தோட்டகரரிடத்திற்கு அனுப்பினான் ?

எஜமான் கடைசியாக தன் குமாரனை அனுப்பினான்.

Matthew 21:38

எஜமான் கடைசியாக அனுப்பிய மனிதனுக்கு திராட்சைத் தோட்டகரர்கள் செய்தது என்ன ?

திராட்சைத் தோட்டகரர்கள் எஜமானின் மகனைப் பிடித்து கொலைசெய்தார்கள் .

Matthew 21:39

எஜமான் கடைசியாக அனுப்பிய மனிதனுக்கு திராட்சைத் தோட்டகரர்கள் செய்தது என்ன ?

திராட்சைத் தோட்டகரர்கள் எஜமானின் மகனைப் பிடித்து கொலைசெய்தார்கள் .

Matthew 21:40

அந்த எஜமான் என்ன செய்யவேண்டுமென்று ஜனங்கள் கூறினர் ?

முதலில் எஜமான் அந்த கொடியரை அழித்து, கணிகொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சைத் தோட்டத்தை கொடுக்கவேண்டுமென்று ஜனங்கள் கூறினர் .

Matthew 21:41

அந்த எஜமான் என்ன செய்யவேண்டுமென்று ஜனங்கள் கூறினர் ?

முதலில் எஜமான் அந்த கொடியரை அழித்து, கணிகொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சைத் தோட்டத்தை கொடுக்கவேண்டுமென்று ஜனங்கள் கூறினர் .

Matthew 21:42

இயேசு வேதத்திலிருந்து வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லுக்கு சம்பவிப்பதை பற்றி கூறியது என்ன ?

வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்கு தலைக்கள் ஆயிற்று.

Matthew 21:43-45

வேதவசனத்திலிருந்து இயேசு எவைகள் சம்பவிக்கும் என சுட்டிகாட்டினார் ?

தேவராஜ்ஜியம் பிரதான ஆசாரியர்களிடதிலும், பரிசேயரிடத்திலுமிருந்து நீக்கப்பட்டு அதற்கேற்றே கனிகளை தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும் என்று இயேசு சொன்னார்.

Matthew 21:46

பிரதான ஆசாரியர்களும், பரிசேயரும் ஏன் இயேசுவின்மேல் கைபோட பயந்தார்கள் ?

ஜனங்கள் இயேசுவை தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்கு பயந்தார்கள்.

Matthew 22

Matthew 22:2

ராஜாவின் மகனின் கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள், ராஜாவின் ஊழியக்காரர்களுக்கு செய்தது என்ன ?

அழைக்கப்பட்டவர்கள் அதை அசட்டைபண்ணி வியாபாரத்துக்கும், வயலுக்கும் போய்விட்டார்கள், மற்றவர்கள் அவன் ஊழியக்காரனை பிடித்து அவமானப்படுத்தி, மற்றவனைக் கொலைசெய்தார்கள் .

Matthew 22:3-5

இயேசு ஏன் பரிசேயர் மற்றும் வேதபாரகர்களின்படி செய்யாதிருக்கக் கட்டளையிட்டார் ?

இயேசு: அவர்களின் செய்கைகளின்படியோ செய்யாதிருங்கள் ஏனெனில் அவர்கள் சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்றார் .

Matthew 22:6

ராஜாவின் மகனின் கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள், ராஜாவின் ஊழியக்காரர்களுக்கு செய்தது என்ன ?

அழைக்கப்பட்டவர்கள் அதை அசட்டைபண்ணி வியாபாரத்துக்கும், வயலுக்கும் போய்விட்டார்கள், மற்றவர்கள் அவன் ஊழியக்காரனை பிடித்து அவமானப்படுத்தி, மற்றவனைக் கொலைசெய்தார்கள் .

Matthew 22:7-8

அழைக்கப்பட்டவர்களுக்கு ராஜா செய்தது என்ன ?

ராஜா தன் சேனையை அனுப்பி கொலைபாதகரை அழித்து அந்த பட்டணத்தை சுட்டெரித்தான்.

Matthew 22:9

பின்பு ராஜா யாரை கல்யாண விருந்துக்கு அழைத்தான் ?

பின்பு ராஜா நல்லார், பொல்லார் அவன் ஊழியக்காரர்கள் கண்ட யாவரையும் தன் விருந்துக்கு அழைத்தான் .

Matthew 22:10

பின்பு ராஜா யாரை கல்யாண விருந்துக்கு அழைத்தான் ?

பின்பு ராஜா நல்லார், பொல்லார் அவன் ஊழியக்காரர்கள் கண்ட யாவரையும் தன் விருந்துக்கு அழைத்தான் .

Matthew 22:11-12

கல்யாண வஸ்திரம் இல்லாமல் விருந்துக்கு வந்த மனிதனுக்கு ராஜா செய்தது என்ன ?

ராஜா அவனைக் கையுங்காலும் கட்டி புறம்பான இருளிலே போட்டான்.

Matthew 22:13-14

கல்யாண வஸ்திரம் இல்லாமல் விருந்துக்கு வந்த மனிதனுக்கு ராஜா செய்தது என்ன ?

ராஜா அவனைக் கையுங்காலும் கட்டி புறம்பான இருளிலே போட்டான்.

Matthew 22:15-16

பரிசேயர், இயேசுவை என்ன செய்ய நினைத்தார்கள் ?

பரிசேயர், இயேசுவின் பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைப்பண்ணினார்கள் .

Matthew 22:17-20

பரிசேயருடைய சீஷர்கள் இயேசுவிடம் கேட்டது என்ன ?

ராயனுக்கு வரி செலுத்துகிறது நியாமோ? அல்லவோ? என்று அவர்கள் இயேசுவிடம் கேட்டனர்.

Matthew 22:21-22

பரிசேயருடைய சீஷர்களின் கேள்விக்கு இயேசு எப்படி பதிலளித்தார் ?

இராயனுடயதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்று இயேசு சொன்னார்.

Matthew 22:23

உயிர்தெழுதலைக் குறித்து சதுசேயரின் நம்பிக்கை என்ன ?

உயிர்தெழுதல் இல்லையென்று சதுசேயர் நம்பினார்கள் .

Matthew 22:24-26

சதுசேயர் கூறிய கதையில், அந்த ஸ்திரீக்கு எத்தனை புருஷர்கள் இருந்தனர் ?

ஒரு ஸ்திரீக்கு ஏழு புருஷர்கள் இருந்தார்கள் .

Matthew 22:27-28

சதுசேயர் கூறிய கதையில், அந்த ஸ்திரீக்கு எத்தனை புருஷர்கள் இருந்தனர் ?

ஒரு ஸ்திரீக்கு ஏழு புருஷர்கள் இருந்தார்கள் .

Matthew 22:29

இயேசு, எந்த இரண்டு காரியம் சதுசேயர் அறியார்கள் என்றார் ?

இயேசு சதுசேயர் வேதவாக்கியத்தையும், தேவனுடைய வல்லமையையும் அறியாதிருக்கிறார்கள் என்றார்.

Matthew 22:30-31

உயிர்தெழுதலுதலைக் குறித்து இயேசு சொன்னது என்ன ?

உயிர்தெழுதலில் கொள்வனையும், கொடுப்பனையும் இல்லையென்று இயேசு சொன்னார்.

Matthew 22:32-35

உயிர்தெழுதல் உண்டென்பதை வேதத்திலிருந்து இயேசு எப்படி காண்பித்தார் ?

வேதத்தில் நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாகோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உரைக்கபட்டதை சுட்டிகாட்டினார்.

Matthew 22:36

இயேசுவினிடத்தில் பரிசேயரின் நியாயசாஸ்திரி கேட்ட கேள்வி என்ன ?

நியாயசாஸ்திரி ஒருவன் இயேசுவினிடத்தில் நியாயப்பிரமாணத்திலே எது பிரதான கற்பனை என்று கேட்டான்.

Matthew 22:37-38

எவை இரண்டும் பிரதான கற்பனையென்று இயேசு சொன்னார் ?

இயேசு: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, மற்றும் நீ உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே,இவை இரண்டும் பிரதான கற்பனை என்றார் .

Matthew 22:39-41

எவை இரண்டும் பிரதான கற்பனையென்று இயேசு சொன்னார் ?

இயேசு: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, மற்றும் நீ உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே,இவை இரண்டும் பிரதான கற்பனை என்றார் .

Matthew 22:42

இயேசுவுக்கு பரிசேயர் சொன்ன பதில் என்ன ?

கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று பரிசேயர் சொன்னார்கள்.

Matthew 22:43-44

பரிசேயரிடம் இயேசு கேட்ட இரண்டாவது கேள்வி என்ன ?

பின்பு எப்படி தாவீது தன் குமாரனை ஆண்டவர், கிறிஸ்து என்று கூறமுடியும் என்றார் .

Matthew 22:45

பரிசேயரிடம் இயேசு கேட்ட இரண்டாவது கேள்வி என்ன ?

பின்பு எப்படி தாவீது தன் குமாரனை ஆண்டவர், கிறிஸ்து என்று கூறமுடியும் என்றார் .

Matthew 22:46

இயேசுவுக்கு பரிசேயர் கூறிய பதில் என்ன ?

இயேசுவுக்கு பதிலாக பரிசேயரால் ஒரு வார்த்தைக்கூட சொல்லகூடாதிருந்தது.

Matthew 23

Matthew 23:2

பரிசேயரும் வேதபாரகர்களும் மோசேயினுடைய ஆசனத்திலே உட்கார்ந்துகொண்டு போதிக்கும் போதனைகளை என்ன செய்யுமாறு இயேசு கூறினார் ?

இயேசுவுக்கு பதிலாக பரிசேயரால் ஒரு வார்த்தைக்கூட சொல்லகூடாதிருந்தது.

Matthew 23:3-4

பரிசேயரும் வேதபாரகர்களும் மோசேயினுடைய ஆசனத்திலே உட்கார்ந்துகொண்டு போதிக்கும் போதனைகளை என்ன செய்யுமாறு இயேசு கூறினார் ?

இயேசுவுக்கு பதிலாக பரிசேயரால் ஒரு வார்த்தைக்கூட சொல்லகூடாதிருந்தது.

Matthew 23:5-7

பரிசேயரும், வேதபாரகர்களும் தங்கள் கிரியைகளை எதற்காக செய்கிறார்கள் ?

பரிசேயரும், வேதபாரகர்களும் தங்கள் கிரியைகளை மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்.

Matthew 23:8-9

யார் ஒருவர் பிதா என்றும், யார் ஒருவர் குரு என்றும் இயேசு சொன்னார் ?

இயேசு: பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்கு பிதவாயிருக்கிறார், கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாய் இருக்கிறார் .

Matthew 23:10-11

யார் ஒருவர் பிதா என்றும், யார் ஒருவர் குரு என்றும் இயேசு சொன்னார் ?

இயேசு: பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்கு பிதவாயிருக்கிறார், கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாய் இருக்கிறார் .

Matthew 23:12

எவனை தேவன் உயர்த்துவார், எவனை தாழ்த்துவார் ?

தேவன், தன்னை உயர்த்துகிறவனை தாழ்த்துவார், தாழ்த்துகிறவனை உயர்த்துவார் என்றார்.

Matthew 23:13-14

பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசு என்னவென்று திரும்ப திரும்ப அழைத்து அவர்களின் செய்கையை உணர்த்தினார் ?

பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசு மாயக்காரரே என்று திரும்ப திரும்ப அழைத்தார்.

Matthew 23:15

பரிசேயரும் வேதபாரகர்களும் ஒருவனை உங்கள் மார்க்கத்தானகும்படி செய்கிறீர்கள், பின்பு அவன் யாருக்கு மகன் ஆவான் ?

பரிசேயரும் வேதபாரகர்களும் ஒருவனை உங்கள் மார்க்கத்தானகும்படி செய்கிறீர்கள், அவ்வாறு செய்யும்போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள் என்றார்.

Matthew 23:16-18

சத்தியத்திலே தங்களைக் கட்டிகொள்கிரவர்களாகிய பரிசேயரையும் வேதபாரகரையும் குறித்து இயேசு சொன்னது என்ன ?

இயேசு பரிசேயரையும் வேதபாரகரையும் மூடருக்கு வழிகாட்டுகிரவர்கள் என்றும் மூடருக்கு வழிகாட்டுகிறவர்களேன்றும் கூறினார் .

Matthew 23:19-22

சத்தியத்திலே தங்களைக் கட்டிகொள்கிரவர்களாகிய பரிசேயரையும் வேதபாரகரையும் குறித்து இயேசு சொன்னது என்ன ?

இயேசு பரிசேயரையும் வேதபாரகரையும் மூடருக்கு வழிகாட்டுகிரவர்கள் என்றும் மூடருக்கு வழிகாட்டுகிறவர்களேன்றும் கூறினார் .

Matthew 23:23-24

பரிசேயரும் வேதபாரகரும் ஒற்தலாமிலும், வெந்தயத்திலும், சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி எவைகளை செய்யாமல் விட்டுவிட்டார்கள் ?

பரிசேயரும் வேதபாரகரரும் நியாயப்பிரமாணத்திலே கற்பித்திருக்கிற செய்யவேண்டிய நீதியையும், விசுவாசத்தையும், இரக்கத்தையும் விட்டுவிட்டார்கள்.

Matthew 23:25

பரிசேயரும் வேதபாரகரும் உட்புறத்தில் எதினால் நிறைந்திருக்கிறார்கள் ?

பரிசேயரும், வேதபாரகரும் உட்புறத்திலோ கொள்ளையினாலும், அநீதியினாலும் நிறைந்திருக்கிறார்கள் .

Matthew 23:26

பரிசேயரும் வேதபாரகரும் எவைகளை செய்யாமல் விட்டுவிட்டார்கள் ?

பரிசேயரும் வேதபாரகரும் தங்கள் போஜன பாத்திரங்களை வெளியே மாத்திரம் சுத்தம் செய்கிறார்கள், உட்புறத்திலோ சுத்தம் செய்வதை விட்டுவிட்டார்கள் .

Matthew 23:27

பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசு என்னவென்று திரும்ப திரும்ப அழைத்து அவர்களின் செய்கையை உணர்த்தினார் ?

பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசு மாயக்காரரே என்று திரும்ப திரும்ப அழைத்தார்.

Matthew 23:28

பரிசேயரும் வேதபாரகரும் உட்புறத்தில் எதினால் நிறைந்திருக்கிறார்கள் ?

பரிசேயரும், வேதபாரகரும் உட்புறத்திலோ கொள்ளையினாலும், அநீதியினாலும் நிறைந்திருக்கிறார்கள் .

Matthew 23:29-30

தீர்க்கதரிசிகளுக்குப் பரிசேயர் மற்றும் வேதபாரகர்களின் தகப்பன்மார்கள் செய்தது என்ன ?

பரிசேயர் மற்றும் வேதபாரகர்களின் தகப்பன்மார்கள் தீர்க்கதரிசிகளை கொலை செய்தார்கள் .

Matthew 23:31-32

தீர்க்கதரிசிகளுக்குப் பரிசேயர் மற்றும் வேதபாரகர்களின் தகப்பன்மார்கள் செய்தது என்ன ?

பரிசேயர் மற்றும் வேதபாரகர்களின் தகப்பன்மார்கள் தீர்க்கதரிசிகளை கொலை செய்தார்கள் .

Matthew 23:33

பரிசேயரும், வேதபாரகரும் என்ன ஆக்கினை அடைவார்கள் ?

பரிசேயரும், வேதபாரகரும் நரகாக்கினை அடைவார்கள் .

Matthew 23:34

தீர்க்கதரிசிகளையும், ஞானிகளையும், வேதபாரகர்களையும் அனுப்பும்போது பரிசேயரும், வேதபாரகரும் அவர்களுக்கு என்ன செய்வதாக இயேசு கூறினார் ?

இயேசு அவர்களில் சிலரைக்கொன்று, சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து,ஊருக்கு ஊர் அவர்களைத் துன்பப்படுத்துவீர்கள் .

Matthew 23:35

பரிசேயரும், வேதபாரகரும் அவர்களின் செய்கைகளின் குற்றம் அவர்கள்மேல் வரும்படியாய் அவர்கள் என்ன செய்வார்கள் ?

நீதிமான்களின் இரத்தபலியெல்லாம் பரிசேயர்மேலும், வேதபாரகர்மேலும் வரும்படியாக இப்படி செய்வீர்கள் என்றார் .

Matthew 23:36

எந்த சந்ததியின்மேல் இவையெல்லாம் வருமென்று இயேசு சொன்னார் ?

இவையெல்லாம் இந்த சந்ததியின்மேல் வருமென்று இயேசு சொன்னார் .

Matthew 23:37

ஏன் எருசலேமின் பிள்ளைகளைக் குறித்து இயேசுவின் சிந்தனை வாய்க்காமற்போயிற்று ?

இயேசு: எருசலேமே எத்தனைதரமோ உன் பிள்ளைகளை கூட்டிசேர்க்க மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

Matthew 23:38-39

எருசலேமின் வீடு எவ்வாறு விடப்படும் ?

எருசலேமின் வீடு பாழாக்கிவிடப்படும் .

Matthew 24

Matthew 24:2-3

எருசலேம் தேவாலயம் குறித்து இயேசுவின் தீர்க்கதரிசனம் என்ன ?

இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராமல் எல்லாம் இடிக்கப்பட்டுபோகும் என்று இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார்.

Matthew 24:4

தேவாலயத்தைக் குறித்து கேள்விப்பட்ட சீஷர்கள், இயேசுவிடம் என்ன கேட்டனர் ?

சீஷர்கள் அவரிடத்தில் வந்து, இவைகள் எப்போது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்னவென்று இயேசுவிடம் கேட்டார்கள்.

Matthew 24:5

எப்படிப்பட்ட மனிதர்கள் ஜனங்களை வஞ்சிப்பார்கள் என்று இயேசு சொன்னார் ?

அநேகர் வந்து, நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள் என்று இயேசு சொன்னார்.

Matthew 24:6-7

எவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என்று இயேசு சொன்னார் ?

இயேசு யூத்தங்களும், பஞ்சங்களும் பூமியதிர்ச்சிகளும் உண்டாகும், இவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பமாகும் என்றார் .

Matthew 24:8

எவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என்று இயேசு சொன்னார் ?

இயேசு யூத்தங்களும், பஞ்சங்களும் பூமியதிர்ச்சிகளும் உண்டாகும், இவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பமாகும் என்றார் .

Matthew 24:9-11

அந்த சமயத்திலே விசுவாசிகளுக்கு என்ன சம்பவிப்பதுப்பற்றி இயேசு கூறியது என்ன ?

இயேசு சொன்னார், தம்மை விசுவாசிக்கிறவர்கள் உபத்திரவப்படுவார்கள், அநேகர் இடறலடைந்து ஒருவரையொருவர் காட்டிகொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள், அக்கிரமம் மிகுதியினால் அன்பு தணிந்துபோம்.

Matthew 24:12

அந்த சமயத்திலே விசுவாசிகளுக்கு என்ன சம்பவிப்பதுப்பற்றி இயேசு கூறியது என்ன ?

இயேசு சொன்னார், தம்மை விசுவாசிக்கிறவர்கள் உபத்திரவப்படுவார்கள், அநேகர் இடறலடைந்து ஒருவரையொருவர் காட்டிகொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள், அக்கிரமம் மிகுதியினால் அன்பு தணிந்துபோம்.

Matthew 24:13

எவன் இரட்சிக்கப்படுவான் என்று இயேசு சொன்னார் ?

இயேசு : முடிவுபரியந்தம் நினைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்றார் .

Matthew 24:14

உலகத்தின் முடிவுக்கு முன் சுவிசேஷம் என்ன செய்யப்படும் ?

ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் பூலோகமெங்கும் பிரசங்கிக்கப்படும் அப்போது முடிவு வரும்.

Matthew 24:15-17

பாழாக்குகிற அருவருப்பை நீங்கள் காணும்போது, பரிசுத்த ஸ்தலத்தில் நிற்க விசுவாசிகள் என்ன செய்யவேண்டுமென்று இயேசு சொன்னார் ?

விசுவாசிக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள் என்று இயேசு சொன்னார் .

Matthew 24:18-20

பாழாக்குகிற அருவருப்பை நீங்கள் காணும்போது, பரிசுத்த ஸ்தலத்தில் நிற்க விசுவாசிகள் என்ன செய்யவேண்டுமென்று இயேசு சொன்னார் ?

விசுவாசிக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள் என்று இயேசு சொன்னார் .

Matthew 24:21-23

அந்நாட்களில் எப்படிப்பட்ட உபத்திரவம் உண்டாகும் ?

உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததுமான மிகுந்த உபத்திரவம் அந்நாட்களில் உண்டாகும் .

Matthew 24:24-26

கள்ளகிறிஸ்துக்களும், கள்ளதீர்க்கதரிசிகளும் அநேகரை வஞ்சிக்க என்ன செய்வார்கள் ?

கள்ளகிறிஸ்துக்களும், கள்ளதீர்க்கதரிசிகளும் வஞ்சிக்கத்தக்கதாக பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்.

Matthew 24:27-28

மனுஷகுமாரனுடைய வருகை எப்படி இருக்கும் ?

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

Matthew 24:29

உபத்திரவ நாட்கள் முடிந்ததும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு என்ன சம்பவிக்கும் ?

அந்நாட்களிலே சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளிகொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும் .

Matthew 24:30

மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வருகிறதை பூமியின் சகல ஜனங்களும் கண்டு என்ன செய்வார்கள் ?

பூமியின் சகல கோத்திரதாரும் புலம்புவார்கள்.

Matthew 24:31-33

மனுஷகுமாரன் தூதர்களை அனுப்பி தம்முடையவர்களை சேர்க்கும்போது கேட்கும் சத்தம் என்ன ?

வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே தூதர்கள் தம்முடையவர்களை சேர்ப்பார்கள் .

Matthew 24:34

இவையெல்லாம் சம்பவிக்கும்முன் என்ன ஒழிந்துபோகாதென்று இயேசு சொன்னார் ?

இவையெல்லாம் சம்பவிக்கும்முன் இந்த சந்ததி ஒழிந்துபோகாதென்று இயேசு சொன்னார் .

Matthew 24:35

என்ன ஒழிந்துபோகும், என்ன ஒழிந்துபோகாது என்று இயேசு சொன்னார் ?

இயேசு: வானமும் பூமியும் ஒழிந்துபோகும் என் வார்த்தைகளோ ஒழிந்துபோகாது என்றார்.

Matthew 24:36

நடக்கபோவதை யார் மட்டும் அறிவார் ?

பிதா ஒருவர் தவிர வேறொருவனும் நடக்கபோவதை அறியான் .

Matthew 24:37-38

ஜலபிரளயதுக்கு முன் நோவாவின் காலத்தில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய வருகை எப்படி இருக்கும் ?

ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்ததும் நியயதீர்ப்புநாள் வந்து அவர்கள் யாவரையும் வாரிகொண்டுபோகும்மேன்பதை அறியாதிருப்பார்கள் .

Matthew 24:39-41

ஜலபிரளயதுக்கு முன் நோவாவின் காலத்தில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய வருகை எப்படி இருக்கும் ?

ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்ததும் நியயதீர்ப்புநாள் வந்து அவர்கள் யாவரையும் வாரிகொண்டுபோகும்மேன்பதை அறியாதிருப்பார்கள் .

Matthew 24:42-43

தம்முடைய வருகையில் தம்மை விசுவாசிக்கிறவர்கள் எப்படி இருக்கவேண்டுமென்று இயேசு கூறினார்? ஏன் ?

இயேசு, தம்மை விசுவாசிக்கிறவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டுமென்றார் ஏனெனில் அவர் இன்ன நாழிகையில் வருவார் என்று ஒருவனும் அறியான் என்றார் .

Matthew 24:44

தம்முடைய வருகையில் தம்மை விசுவாசிக்கிறவர்கள் எப்படி இருக்கவேண்டுமென்று இயேசு கூறினார்? ஏன் ?

இயேசு, தம்மை விசுவாசிக்கிறவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டுமென்றார் ஏனெனில் அவர் இன்ன நாழிகையில் வருவார் என்று ஒருவனும் அறியான் என்றார் .

Matthew 24:45

தன் எஜமான் இல்லாதபோது உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் என்ன செய்வான் ?

உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் தன் எஜமானின் குடும்பத்தை அவன் இல்லாதபோதும் விசாரித்துப் பார்த்துக்கொள்வான் .

Matthew 24:46

தன் எஜமான் இல்லாதபோது உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் என்ன செய்வான் ?

உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் தன் எஜமானின் குடும்பத்தை அவன் இல்லாதபோதும் விசாரித்துப் பார்த்துக்கொள்வான் .

Matthew 24:47

உண்மையுள்ள ஊழியக்காரனுக்கு அவன் எஜமான் வரும்போது செய்வது என்ன ?

எஜமான் வரும்போது உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனிடத்தில் தன் ஆஸ்திகள் எல்லாவற்றையும் ஒப்புவிப்பான்.

Matthew 24:48

தன் எஜமான் இல்லாததை அறிந்து பொல்லாத ஊழியக்காரன் என்ன செய்வான் ?

பொல்லாத ஊழியக்காரன் தன் எஜமான் இல்லாததை அறிந்து உடன்வேலைக்காரரை அடிக்கவும், வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் செய்வான்.

Matthew 24:49-50

தன் எஜமான் இல்லாததை அறிந்து பொல்லாத ஊழியக்காரன் என்ன செய்வான் ?

பொல்லாத ஊழியக்காரன் தன் எஜமான் இல்லாததை அறிந்து உடன்வேலைக்காரரை அடிக்கவும், வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் செய்வான்.

Matthew 24:51

எஜமான் வரும்போது தன் பொல்லாத ஊழியக்காரனுக்கு என்ன செய்வான் ?

எஜமான் வரும்போது, பொல்லாத ஊழியக்காரனை கடினமாய் தண்டித்து, அவனுக்குப் பங்கை நியமிப்பான்: அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் .

Matthew 25

Matthew 25:3

மணவாளனை சந்திக்க புறப்பட்ட புத்தியில்லாத கன்னிகைகள் என்ன கொண்டுசெல்லதிருந்தார்கள் ?

புத்தியில்லாத கன்னிகைகள் தங்கள் தீவட்டியோடு எண்ணையை கொண்டுபோகாதிருந்தார்கள்.

Matthew 25:4

மணவாளனை சந்திக்க புறப்பட்ட புத்தியுள்ள கன்னிகைகள் என்ன கொண்டுசென்றார்கள் ?

புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் தீவட்டியோடு பாத்திரத்தில் எண்ணையையும் கொண்டுசென்றார்கள் ..

Matthew 25:5

எப்போது மணவாளன் வந்தார், எதிர்பார்த்த நேரமா ?

நடுராத்திரியிலே மணவாளன் வந்தார், அந்த நேரம் எதிர்பார்த்த நேரத்தைவிட தாமதமாயிற்று.

Matthew 25:6-7

எப்போது மணவாளன் வந்தார், எதிர்பார்த்த நேரமா ?

நடுராத்திரியிலே மணவாளன் வந்தார், அந்த நேரம் எதிர்பார்த்த நேரத்தைவிட தாமதமாயிற்று.

Matthew 25:8-9

மணவாளன் வந்ததும் புத்தியில்லாத கன்னிகைகளுக்கு சம்பவித்தது என்ன ?

புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்க செல்லவேண்டியதாயிற்று, திரும்பிவந்தபோது கதவு அடைக்கப்பட்டிருந்தது.

Matthew 25:10-11

மணவாளன் வந்ததும் புத்தியுள்ள கன்னிகைகளுக்கு சம்பவித்தது என்ன ?

புத்தியுள்ள கன்னிகைகள் மணவாளனோடு கல்யாண விருந்துக்கு சென்றனர் .

Matthew 25:12

மணவாளன் வந்ததும் புத்தியில்லாத கன்னிகைகளுக்கு சம்பவித்தது என்ன ?

புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்க செல்லவேண்டியதாயிற்று, திரும்பிவந்தபோது கதவு அடைக்கப்பட்டிருந்தது.

Matthew 25:13-15

கன்னிகைகளின் உவமையிலே இயேசு தம்மை விசுவாசிக்கிறவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன ?

இயேசு மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையாவது நீங்கள் அறியாததினால் எப்போது விழித்திருக்க வேண்டுமென்றார் .

Matthew 25:16

எஜமான் பிரயாணமாய் போயிருக்கையில் ஐந்து தாலந்துகள்,இரண்டு தாலந்தை வாங்கின ஊழியக்காரர்கள் என்ன செய்தனர் ?

ஐந்து தாலந்துகள் உள்ள ஊழியக்காரன் வேறு ஐந்து தாலந்தை சம்பாதித்தான், இரண்டு தாலந்து வாங்கினவன் வேறு இரண்டு தாலந்தை சம்பாதித்தான்.

Matthew 25:17

எஜமான் பிரயாணமாய் போயிருக்கையில் ஐந்து தாலந்துகள்,இரண்டு தாலந்தை வாங்கின ஊழியக்காரர்கள் என்ன செய்தனர் ?

ஐந்து தாலந்துகள் உள்ள ஊழியக்காரன் வேறு ஐந்து தாலந்தை சம்பாதித்தான், இரண்டு தாலந்து வாங்கினவன் வேறு இரண்டு தாலந்தை சம்பாதித்தான்.

Matthew 25:18

எஜமான் பிரயாணமாய் போயிருக்கையில் ஒரு தாலந்தை வாங்கின ஊழியக்காரன் என்ன செய்தான் ?

ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய் நிலத்தைத் தோண்டி, எஜமானுடைய பணம் என்று அதை புதைத்து வைத்தான்.

Matthew 25:19

எவ்வளவு காலம் எஜமான் பிரயாணமாயிருந்தான் ?

அந்த எஜமான் வெகுகாலம் பிரயாணமாயிருந்தான்.

Matthew 25:20-22

ஐந்து, இரண்டு தாலந்தை வாங்கின ஊழியக்காரர்களுக்கு திரும்பி வந்த எஜமான் செய்தது என்ன ?

எஜமான் நல்லது,உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனே என்று அவனை அநேகத்தின்மேல் அதிகாரியாக்கினான் .

Matthew 25:23

ஐந்து, இரண்டு தாலந்தை வாங்கின ஊழியக்காரர்களுக்கு திரும்பி வந்த எஜமான் செய்தது என்ன ?

எஜமான் நல்லது,உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனே என்று அவனை அநேகத்தின்மேல் அதிகாரியாக்கினான் .

Matthew 25:24-29

ஒரு தாலந்தை வாங்கின ஊழியக்காரனுக்கு திரும்பி வந்த எஜமான் செய்தது என்ன ?

எஜமான்: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே என்று சொல்லி அவனிடத்திலிருக்கிற ஒரு தாலந்தை எடுத்து புறம்பான இருளிலே போடுவித்தான்.

Matthew 25:30

ஒரு தாலந்தை வாங்கின ஊழியக்காரனுக்கு திரும்பி வந்த எஜமான் செய்தது என்ன ?

எஜமான்: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே என்று சொல்லி அவனிடத்திலிருக்கிற ஒரு தாலந்தை எடுத்து புறம்பான இருளிலே போடுவித்தான்.

Matthew 25:31

மனுஷகுமாரன் வரும்போது தமது மகிமையுள்ள சிங்கசனத்தில் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வார் ?

மனுஷகுமாரன் சகல ஜனங்களையும் சேர்த்து, அவர்களிலிருந்து தம்முடையவர்களை சேர்ப்பார்.

Matthew 25:32-33

மனுஷகுமாரன் வரும்போது தமது மகிமையுள்ள சிங்கசனத்தில் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வார் ?

மனுஷகுமாரன் சகல ஜனங்களையும் சேர்த்து, அவர்களிலிருந்து தம்முடையவர்களை சேர்ப்பார்.

Matthew 25:34

ராஜாவின் வலது பக்கத்தில் இருப்பவர்கள் எதைப் பெறுவார்கள் ?

தமது வலது பக்கத்தில் நிற்கிறவர்களை உலகமுண்டானதுமுதல் அவர்களுக்காக ஆயத்தம்பண்னபட்டிருக்கிற சுதந்தரிக்கும்படி செய்வார்.

Matthew 25:35-39

ராஜாவின் வலது பக்கத்தில் இருந்தவர்கள் தங்கள் வாழ்வில் என்ன செய்தார்கள் ?

ராஜாவின் வலது பக்கத்தில் நிற்பவர்கள் பசியாய்யிருந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்கள்,தாகமாயிருந்தவனுக்கு தண்ணீர் கொடுத்தனர், அன்னியரை சேர்த்துக்கொண்டார்கள், வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரம் கொடுத்தார்கள், வியாதியாயிருந்தவனுக்கு விசாரிக்க வந்தார்கள், காவலில் இருந்தவர்களை பார்க்கவந்தார்கள்.

Matthew 25:40

ராஜாவின் வலது பக்கத்தில் இருந்தவர்கள் தங்கள் வாழ்வில் என்ன செய்தார்கள் ?

ராஜாவின் வலது பக்கத்தில் நிற்பவர்கள் பசியாய்யிருந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்கள்,தாகமாயிருந்தவனுக்கு தண்ணீர் கொடுத்தனர், அன்னியரை சேர்த்துக்கொண்டார்கள், வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரம் கொடுத்தார்கள், வியாதியாயிருந்தவனுக்கு விசாரிக்க வந்தார்கள், காவலில் இருந்தவர்களை பார்க்கவந்தார்கள்.

Matthew 25:41

ராஜாவின் இடது பக்கத்தில் இருந்தவர்கள் பெறுவது என்ன ?

ராஜாவின் இடது பக்கத்தில் நின்றவர்கள் பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணபட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போடப்படகடவர்கள் .

Matthew 25:42-44

ராஜாவின் இடது பக்கத்தில் இருந்தவர்கள் தங்கள் வாழ்வில் என்ன செய்தார்கள் ?

ராஜாவின் இடது பக்கத்தில் நிற்பவர்கள் பசியாய்யிருந்தவர்களுக்கு ஆகாரம் கொடாதவர்கள்,தாகமாயிருந்தவனுக்கு தண்ணீர் கொடாதவர்கள், அன்னியரை சேர்த்துக்கொள்ளவில்லை, வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை, வியாதியாயிருந்தவனுக்கு விசாரிக்க வரவில்லை, காவலில் இருந்தவர்களை பார்க்கவில்லை .

Matthew 25:45-46

ராஜாவின் இடது பக்கத்தில் இருந்தவர்கள் தங்கள் வாழ்வில் என்ன செய்தார்கள் ?

ராஜாவின் இடது பக்கத்தில் நிற்பவர்கள் பசியாய்யிருந்தவர்களுக்கு ஆகாரம் கொடாதவர்கள்,தாகமாயிருந்தவனுக்கு தண்ணீர் கொடாதவர்கள், அன்னியரை சேர்த்துக்கொள்ளவில்லை, வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை, வியாதியாயிருந்தவனுக்கு விசாரிக்க வரவில்லை, காவலில் இருந்தவர்களை பார்க்கவில்லை .

Matthew 26

Matthew 26:2-3

இயேசு சொன்ன இரண்டு நாளில் வரும் யூதரின் பண்டிகை என்ன ?

இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று இயேசு சொன்னார் .

Matthew 26:4

பிரதான ஆசாரியர்களின் அரண்மனையில் பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் பண்ணின ஆலோசனை என்ன ?

இயேசுவை தந்திரமாய் பிடித்து கொலை செய்ய ஆலோசனைப்பன்னினார்கள்.

Matthew 26:5

பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் ஏன் பயந்தார்கள் ?

பண்டிகையின் நாளில் கலகமுண்டாகாதபடி இயேசுவை கொலை செய்ய பயந்தார்கள்.

Matthew 26:6-8

இயேசுவின் சிரசில் ஸ்த்ரி ஊற்றிய விலையுயர்ந்த தைலத்தை குறித்து சீஷர்களின் செயல் என்ன ?

சீஷர்கள் விசனமடைந்து ஏன் இந்த தைலத்தை விற்று தரித்திரருக்கு கொடுக்கலாமே என்றார்கள்.

Matthew 26:9-11

இயேசுவின் சிரசில் ஸ்த்ரி ஊற்றிய விலையுயர்ந்த தைலத்தை குறித்து சீஷர்களின் செயல் என்ன ?

சீஷர்கள் விசனமடைந்து ஏன் இந்த தைலத்தை விற்று தரித்திரருக்கு கொடுக்கலாமே என்றார்கள்.

Matthew 26:12-13

ஸ்திரீ தைலத்தை இயேசுவின்மேல் ஊற்றியதற்கு அவர் கூறியது என்ன ?

இவள் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றியது என்னை அடக்கம் பண்ணுவதற்கு சமம் என்றார்.

Matthew 26:14

பிரதான ஆசாரியரிடத்தில் யூதாஸ்காரியோத்து என்பவன் இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி என்னப் பெற்றுக்கொண்டான்?

பிரதான ஆசாரியரிடத்தில் யூதாஸ் என்பவன் இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி முப்பது வெள்ளிக்காசை பெற்றுக்கொண்டான்.

Matthew 26:15-20

பிரதான ஆசாரியரிடத்தில் யூதாஸ்காரியோத்து என்பவன் இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி என்னப் பெற்றுக்கொண்டான்?

பிரதான ஆசாரியரிடத்தில் யூதாஸ் என்பவன் இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி முப்பது வெள்ளிக்காசை பெற்றுக்கொண்டான்.

Matthew 26:21-23

இயேசு சாயங்காலத்தில் பந்திஇருக்கையில் அவர் சீஷர்களில் ஒருவனிடத்தில் கூறியது என்ன ?

இயேசு சீஷர்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்றார்.

Matthew 26:24

தன்னைக் காட்டிக்கொடுக்க போகிறவனைக் குறித்து இயேசு கூறியது என்ன ?

இயேசு தன்னைக் காட்டிக்கொடுகிறவனுக்கு ஐயோ, அவன் பிறவாதிருந்தால் நலமாயிருக்கும் என்றார்.

Matthew 26:25

யூதாஸ் நானோ உம்மை காட்டிக்கொடுப்பவன் என்றதற்கு இயேசுவின் பதில் என்ன ?

இயேசு: நீ சொல்லுகிறபடிதான் என்றார்.

Matthew 26:26-27

இயேசு அப்பத்தை எடுத்து அசீர்வதித்துப் பிட்டு சீஷர்களிடம் கொடுக்கும்போது அவர் கூறியது என்ன ?

இயேசு வாங்கி புசியுங்கள், இது என் சரீரமாயிருக்கிறது என்றார் .

Matthew 26:28-29

சீஷர்களிடம் இயேசு கொடுத்த பாத்திரம் குறித்து அவர் சொன்னது என்ன ?

இந்த பாத்திரம் பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காக சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாய் இருக்கிறது என்றார்.

Matthew 26:30

ஒலிவமலையில் சீஷர்களுக்கு என்ன சம்பவிக்கும்மென்று இயேசு கூறினார் ?

அந்த ராத்திரியிலே என்னிமித்தம் இடறலடைவீர்கள் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு சொன்னார் .

Matthew 26:31-32

ஒலிவமலையில் சீஷர்களுக்கு என்ன சம்பவிக்கும்மென்று இயேசு கூறினார் ?

அந்த ராத்திரியிலே என்னிமித்தம் இடறலடைவீர்கள் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு சொன்னார் .

Matthew 26:33

நான் ஒருக்காலும் இடறலடையேன் என்று பேதுரு இயேசுவிடம் கூறியதற்கு, அந்த ராத்திரியில் இயேசு கூறியது என்ன ?

இயேசு, பேதுருவை நோக்கி நீ இந்த ராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்றார்.

Matthew 26:34-36

நான் ஒருக்காலும் இடறலடையேன் என்று பேதுரு இயேசுவிடம் கூறியதற்கு, அந்த ராத்திரியில் இயேசு கூறியது என்ன ?

இயேசு, பேதுருவை நோக்கி நீ இந்த ராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்றார்.

Matthew 26:37

இயேசு ஜெபம்பண்ணும்போது பேதுருவையும், செபெதேயுவின் குமார்கள் இருவரிடமும் சொன்னது யாது ?

நீங்கள் என்னோடே தங்கி விழித்திருங்கள் என்று இயேசு அவர்களோடே சொன்னார்.

Matthew 26:38

இயேசு ஜெபம்பண்ணும்போது பேதுருவையும், செபெதேயுவின் குமார்கள் இருவரிடமும் சொன்னது யாது ?

நீங்கள் என்னோடே தங்கி விழித்திருங்கள் என்று இயேசு அவர்களோடே சொன்னார்.

Matthew 26:39

எத்தனை முறை இயேசு, சீஷர்களை விட்டுத் தனிமையில் ஜெபிக்கும்படி போனார் ?

இயேசு மூன்றுதரம் சீஷர்களை விட்டுத் தனியே போய் ஜெபித்தார் .

Matthew 26:40-41

இயேசு ஜெபத்திலிருந்து சீஷர்களிடம் வருபோது, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?

இயேசு, ஜெபத்திலிருந்து சீஷர்களிடத்தில் வரும்போது அவர்கள் உறங்கிகொண்டிருந்தார்கள் .

Matthew 26:42

இயேசு, என்னுடைய சித்தம் அல்லவென்றும், எவை நடக்கவும் ஜெபித்தார் ?

பிதாவை நோக்கி என்னுடைய சித்தம் அல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று இயேசு ஜெபித்தார்.

Matthew 26:43

இயேசு ஜெபத்திலிருந்து சீஷர்களிடம் வருபோது, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?

இயேசு, ஜெபத்திலிருந்து சீஷர்களிடத்தில் வரும்போது அவர்கள் உறங்கிகொண்டிருந்தார்கள் .

Matthew 26:44

எத்தனை முறை இயேசு, சீஷர்களை விட்டுத் தனிமையில் ஜெபிக்கும்படி போனார் ?

இயேசு மூன்றுதரம் சீஷர்களை விட்டுத் தனியே போய் ஜெபித்தார் .

Matthew 26:45-46

இயேசு ஜெபத்திலிருந்து சீஷர்களிடம் வருபோது, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?

இயேசு, ஜெபத்திலிருந்து சீஷர்களிடத்தில் வரும்போது அவர்கள் உறங்கிகொண்டிருந்தார்கள் .

Matthew 26:47-49

ஜனங்களுக்கு யூதாஸ், இயேசுவை பிடிக்க சொல்லியிருந்த அடையாளம் என்ன ?

நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான் இயேசு, அவனை பிடித்துக்கொள்ளுங்கள் என்று யூதாஸ் முன்னமே ஜனங்களுக்கு அடையாளமாக சொல்லியிருந்தான்.

Matthew 26:50

ஜனங்களுக்கு யூதாஸ், இயேசுவை பிடிக்க சொல்லியிருந்த அடையாளம் என்ன ?

நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான் இயேசு, அவனை பிடித்துக்கொள்ளுங்கள் என்று யூதாஸ் முன்னமே ஜனங்களுக்கு அடையாளமாக சொல்லியிருந்தான்.

Matthew 26:51-52

இயேசுவை பிடிக்க வந்தபோது, இயேசுவின் சீஷர்களில் ஒருவன் என்ன செய்தான் ?

இயேசுவின் சீஷர்களில் ஒருவன் தன் பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை காதற வெட்டினான்.

Matthew 26:53

தன்னை பாதுகாக்க விரும்பினால், அவரால் என்ன செய்ய முடியும் என்று இயேசு கூறினார் ?

இயேசு நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை அனுப்புவார் என்றார் .

Matthew 26:54-55

எதினால் இவைகள் நிறைவேற வேண்டுமென்று இயேசு சொன்னார் ?

இயேசு இவ்விதமாய் சம்பவிக்கும் என்ற வேதவாக்கியம் நிறைவேற வேண்டுமென்றார்.

Matthew 26:56-58

பின்பு சீஷர்கள் யாவரும் என்ன செய்தார்கள் ?

சீஷர்கள் எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள் .

Matthew 26:59-62

பிரதான ஆசாரியர்களும், சங்கத்தார் அனைவரும் இயேசுவைக் கொலை செய்ய என்ன செய்தார்கள் ?

இயேசுவைக் கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாய் பொய்சாட்சி தேடினார்கள்.

Matthew 26:63

ஜீவனுள்ள தேவன் பேரில் பிரதான ஆசாரியன், இயேசுவிடம் கேட்டது என்ன ?

நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா என்று எங்களுக்கு சொல்லவேண்டுமென்று பிரதான ஆசாரியன் இயேசுவிடம் கேட்டான் .

Matthew 26:64

பிரதான ஆசாரியன் என்ன காண்பான் என்று இயேசு சொன்னார் ?

மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதையும் காண்பீர்கள் என்று இயேசு பிரதான ஆசாரியனிடம் சொன்னார் .

Matthew 26:65-66

பிரதான ஆசாரியன் இயேசுவின்மேல் என்ன குற்றம்சாட்டினான் ?

இவன் தேவதூஷணம் சொன்னான் என்று பிரதான ஆசாரியன் இயேசுவைக் குற்றம்சாட்டினான்.

Matthew 26:67-69

இயேசுவைக் குற்றம்சாட்டியபின்பு அவர்கள் என்ன செய்தார்கள் ?

அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள், சிலர் அவரை கன்னத்தில் அறைந்தார்கள் .

Matthew 26:70-71

நீ இயேசுவோடு இருந்தவன் என்று ஒருத்தி மூன்றுதரம் கேட்டதற்கு, பேதுரு சொன்ன பதில் என்ன ?

பேதுரு: இயேசுவை எனக்கு தெரியாது என்று சொன்னான்.

Matthew 26:72-73

நீ இயேசுவோடு இருந்தவன் என்று ஒருத்தி மூன்றுதரம் கேட்டதற்கு, பேதுரு சொன்ன பதில் என்ன ?

பேதுரு: இயேசுவை எனக்கு தெரியாது என்று சொன்னான்.

Matthew 26:74

பேதுரு மூன்றாவது முறை மறுதலித்ததும் என்ன நடந்தது ?

பேதுரு மூன்றாவது முறை பதிலளித்ததும் சேவல் கூவிற்று .

Matthew 26:75

மூன்றாவது முறை பேதுரு பதிலளித்ததும் அவன் என்ன நினைவுகூர்ந்தான் ?

சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய் என்று இயேசு சொன்னதை பேதுரு நினைவுகூர்ந்தான்.

Matthew 27

Matthew 27:2

பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் காலையிலே இயேசுவை எங்கு கொண்டுசென்றனர் ?

காலையிலே, அவரை தேசாதிபதியாகிய பிலாத்துவினிடத்தில் கொண்டுசென்றார்கள் .

Matthew 27:3-4

இயேசு மரணாக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்ட யூதாஸ்காரியோத்து என்ன செய்தான் ?

குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிகொடுத்தேனே என்று யூதாஸ் மனங்கசந்து, அந்த வெள்ளிக்காசை எறிந்துவிட்டு புறப்படுபோய் நான்டு கொண்டு செத்தான்.

Matthew 27:5

இயேசு மரணாக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்ட யூதாஸ்காரியோத்து என்ன செய்தான் ?

குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிகொடுத்தேனே என்று யூதாஸ் மனங்கசந்து, அந்த வெள்ளிக்காசை எறிந்துவிட்டு புறப்படுபோய் நான்டு கொண்டு செத்தான்.

Matthew 27:6

பிரதான ஆசாரியர்கள், முப்பது வெள்ளிக்காசைக் கொண்டு என்ன செய்தார்கள் ?

அவர்கள் அந்நியரை அடக்கம்பண்ணுவதற்கு குயவனுடைய நிலத்தைக் கொண்டார்கள்.

Matthew 27:7-8

பிரதான ஆசாரியர்கள், முப்பது வெள்ளிக்காசைக் கொண்டு என்ன செய்தார்கள் ?

அவர்கள் அந்நியரை அடக்கம்பண்ணுவதற்கு குயவனுடைய நிலத்தைக் கொண்டார்கள்.

Matthew 27:9

யாருடைய தீர்க்கதரிசனம் அப்போது நிறைவேறியது ?

எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கபட்டது அப்போது நிறைவேறியது.

Matthew 27:10

யாருடைய தீர்க்கதரிசனம் அப்போது நிறைவேறியது ?

எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கபட்டது அப்போது நிறைவேறியது.

Matthew 27:11

தேசாதிபதி இயேசுவிடம் கேட்டது என்ன ? அதற்கு இயேசுவின் பதில் என்ன ?

தேசாதிபதி அவரை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான், அதற்கு இயேசு, ஆம் நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

Matthew 27:12-13

பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் அவரைக் குற்றஞ்சாட்டுகையில் இயேசுவின் பதில் என்ன ?

இயேசு ஒருவார்த்தையும் மாறுதரமாக சொல்லவில்லை.

Matthew 27:14

பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் அவரைக் குற்றஞ்சாட்டுகையில் இயேசுவின் பதில் என்ன ?

இயேசு ஒருவார்த்தையும் மாறுதரமாக சொல்லவில்லை.

Matthew 27:15-17

காவல்பன்னப்பட்டவர்களை பஸ்கா பண்டிகைதோறும் விடுதலையாக்குவது வழக்கமாயிருந்ததினால், பிலாத்து இயேசுவவுக்கு என்ன செய்ய மனதாயிருந்தான் ?

காவல்பன்னப்பட்டவர்களை பஸ்கா பண்டிகைதோறும் விடுதலையாக்குவது வழக்கமாயிருந்ததினால், பிலாத்து இயேசுவை விடுதலைசெய்ய மனதாயிருந்தான் .

Matthew 27:18

காவல்பன்னப்பட்டவர்களை பஸ்கா பண்டிகைதோறும் விடுதலையாக்குவது வழக்கமாயிருந்ததினால், பிலாத்து இயேசுவவுக்கு என்ன செய்ய மனதாயிருந்தான் ?

காவல்பன்னப்பட்டவர்களை பஸ்கா பண்டிகைதோறும் விடுதலையாக்குவது வழக்கமாயிருந்ததினால், பிலாத்து இயேசுவை விடுதலைசெய்ய மனதாயிருந்தான் .

Matthew 27:19

நியாயாசனத்தில் பிலாத்து உட்கார்ந்திருகையில், அவன் மனைவி அனுப்பிய செய்தி என்ன ?

பிலாத்துவினிடத்தில் அவன் மனைவி, அந்த நீதிமானை நீர் ஒன்றும் செய்யவேண்டாம் என்றாள் .

Matthew 27:20-21

விடுதலையாக்குவது வழக்கமாயிருந்ததினால் ஏன் இயேசுவுக்கு பதிலாக பரபாசை விடுதலைசெயதனர் ?

இயேசுவுக்கு பதிலாக பரபாசை விடுதலை செய்ய கேட்டுக்கொள்ளும்படி பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள் .

Matthew 27:22

இயேசுவை என்ன செய்யக்கோரி ஜனங்கள் கூக்குரலிட்டனர் ?

ஜனங்கள் கூக்குரலிட்டு இயேசுவை சிலுவையில் அறையவேண்டும் என்றார்கள் .

Matthew 27:23

இயேசுவை என்ன செய்யக்கோரி ஜனங்கள் கூக்குரலிட்டனர் ?

ஜனங்கள் கூக்குரலிட்டு இயேசுவை சிலுவையில் அறையவேண்டும் என்றார்கள் .

Matthew 27:24

கலகம் அதிகமாகிறதைக் பிலாத்துக் கண்டு என்ன செய்தான் ?

பிலாத்து தன் கைகளைக் கழுவி, இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் என்று ஜனங்களிடத்தில் அவரை ஒப்புக்கொடுத்தான்.

Matthew 27:25-26

பிலாத்து, இயேசுவை ஒப்புக்கொடுத்ததும் ஜனங்கள் சொன்னது என்ன ?

ஜனங்கள்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் வரட்டும் என்றனர்.

Matthew 27:27-30

தேசாதிபதியின் சேவகர்கள் இயேசுவுக்கு செய்தது என்ன ?

சேவகர்கள் அவர் வஸ்திரங்களை கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள் முடியை அவர் சிரசின்மேல் வைத்து, பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி அவர் சிரசின்மேல் அடித்து, அவரை சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.

Matthew 27:31

தேசாதிபதியின் சேவகர்கள் இயேசுவுக்கு செய்தது என்ன ?

சேவகர்கள் அவர் வஸ்திரங்களை கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள் முடியை அவர் சிரசின்மேல் வைத்து, பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி அவர் சிரசின்மேல் அடித்து, அவரை சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.

Matthew 27:32

சிரேனே ஊரானாகிய சீமோன் எதற்க்காக பலவந்தப்படுதப்பட்டான் ?

இயேசுவின் சிலுவையை, சீமோன் சுமக்கும்படி பலவந்தப்படுத்தப்பட்டான்.

Matthew 27:33-34

இயேசுவை சிலுவையில் அறையும்படி அவர்கள் எங்கே போனார்கள் ?

அவர்கள் கபாலஸ்தலம் என அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு போனார்கள்.

Matthew 27:35

இயேசுவை சிலுவையில் அறைந்தபின்பு சேவகர்கள் என்ன செய்தனர் ?

சேவகர்கள், இயேசுவின் வஸ்திரத்தின் பேரில் சீட்டுப்போட்டுகொண்டு, அங்கே உட்கார்ந்து அவரைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள் .

Matthew 27:36

இயேசுவை சிலுவையில் அறைந்தபின்பு சேவகர்கள் என்ன செய்தனர் ?

சேவகர்கள், இயேசுவின் வஸ்திரத்தின் பேரில் சீட்டுப்போட்டுகொண்டு, அங்கே உட்கார்ந்து அவரைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள் .

Matthew 27:37

இயேசுவின் சிரசுக்குமேல் அவர்கள் எழுதினது என்ன ?

இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதினார்கள்.

Matthew 27:38

யாரை இயேசுவோடுகூட சிலுவையில் அறைந்தனர் ?

வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர்கள் இயேசுவோடுகூட சிலுவையில் அறையப்பட்டார்கள்.

Matthew 27:39-43

ஜனங்களும், பிரதான ஆசாரியார்களும், மூப்பரும் என்னவென்று இயேசுவை தூஷித்தார்கள் ?

உன்னை நீயே இரட்சித்துக்கொள், நீ தேவனுடைய குமாரனேயானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரை தூஷித்தார்கள் .

Matthew 27:44

ஜனங்களும், பிரதான ஆசாரியார்களும், மூப்பரும் என்னவென்று இயேசுவை தூஷித்தார்கள் ?

உன்னை நீயே இரட்சித்துக்கொள், நீ தேவனுடைய குமாரனேயானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரை தூஷித்தார்கள் .

Matthew 27:45

ஆறாம்மணி நேரம்முதல் ஒன்பதாம் மணிநேரம்வரைக்கும் என்ன ஆயிற்று ?

ஆறாம்மணி நேரம்முதல் ஒன்பதாம் மணிநேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று .

Matthew 27:46-49

ஒன்பதாம் மணிவேளையில் இயேசு என்னவென்று சத்தம்போட்டார் ?

என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்.

Matthew 27:50

இயேசு மறுபடியும் மகா சத்த்மிட்டுக் கூப்பிட்டு என்ன செய்தார் ?

இயேசு தன் ஆவியை விட்டார் .

Matthew 27:51

இயேசு மரித்தப்பின்பு தேவாலயத்தில் நடந்தது என்ன ?

இயேசு மரித்தப்பின்பு தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாக கிழிந்தது.

Matthew 27:52

இயேசு மரித்ததும் கல்லறைகளில் நடந்தது என்ன ?

இயேசு மரித்தப்பின்பு நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரம் எழுந்திருந்தது .

Matthew 27:53

இயேசு மரித்ததும் கல்லறைகளில் நடந்தது என்ன ?

இயேசு மரித்தப்பின்பு நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரம் எழுந்திருந்தது .

Matthew 27:54-56

இவைகளைப் பார்த்த நூற்றுக்கு அதிபதி, இயேசுவைக்குறித்து என்ன சாட்சி கொடுத்தான் ?

நூற்றுக்கு அதிபதி, இவர் மெய்யாகவே தேவனுடைய குமாரன் என்றான்.

Matthew 27:57-59

இயேசு சிலுவையில் அறையப்பட்டப்பின்பு, அவர் சரீரத்தை என்ன செய்தனர் ?

ஐசுவரியவனாயிருந்த இயேசுவின் சீஷனாகிய யோசேப்பு, பிலாத்துவினிடத்தில் இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, தூய்மையான மெல்லிய துணியிலே சுற்றி, அதை தன்னுடைய புதிய கல்லறையிலே வைத்தான் .

Matthew 27:60-61

இயேசுவின் சரீரத்தை வைத்திருந்த கல்லறையின் வாசலில் என்ன வைத்தனர் ?

சரீரத்தை அந்த கல்லறையிலே வைத்து, ஒரு பெரியக் கல்லை அதின் வாசலில் புரட்டிவைத்தனர்.

Matthew 27:62-63

மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும், பரிசேயர்களும் ஏன் பிலாத்துவினிடத்தில் கூடிவந்தார்கள் ?

இயேசுவின் சரீரத்தை ஒருவனும் களவாய் திருடிக்கொண்டுபோகாதபடிக்கு, அதைக் காக்கும்படி பிரதான ஆசாரியர்களும், பரிசேயரும் கல்லறையை பத்திரப்படுத்தினார்கள்.

Matthew 27:64

மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும், பரிசேயர்களும் ஏன் பிலாத்துவினிடத்தில் கூடிவந்தார்கள் ?

இயேசுவின் சரீரத்தை ஒருவனும் களவாய் திருடிக்கொண்டுபோகாதபடிக்கு, அதைக் காக்கும்படி பிரதான ஆசாரியர்களும், பரிசேயரும் கல்லறையை பத்திரப்படுத்தினார்கள்.

Matthew 27:65

கல்லறைக்கு என்ன செய்ய பிலாத்து உத்தரவுகொடுத்தான் ?

கல்லறையை பத்திரப்படுத்தும்படி, அதின் கல்லுக்கு முத்திரைப்போட்டு, சேவகரைக் காவல் வைக்கப் பிலாத்து உத்தரவுகொடுத்தான்.

Matthew 27:66

கல்லறைக்கு என்ன செய்ய பிலாத்து உத்தரவுகொடுத்தான் ?

கல்லறையை பத்திரப்படுத்தும்படி, அதின் கல்லுக்கு முத்திரைப்போட்டு, சேவகரைக் காவல் வைக்கப் பிலாத்து உத்தரவுகொடுத்தான்.

Matthew 28

Matthew 28:1

இயேசுவின் கல்லறைக்கு மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் சென்ற நாளும், நேரமும் என்ன ?

வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், அவர்கள் இயேசுவைப் பார்க்க கல்லறைக்கு போனார்கள்.

Matthew 28:2-3

கல்லறையின் வாசலில் இருந்த கல் எப்படி புரண்டது ?

கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திரங்கிவந்து, வாசலிலிருந்த கல்லை புரட்டிபோட்டான் .

Matthew 28:4

தேவதூதனைக் கண்ட காவலர்கள் என்ன செய்தனர் ?

காவலாளர் தேவ தூதனைக் கண்டு பயந்ததினால், செத்தவர்கள் போலானார்கள்.

Matthew 28:5-6

இரண்டு ஸ்திரீகளிடம் தேவதூதன் இயேசுவைக் குறித்து என்ன சொன்னான் ?

தேவதூதன் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார், அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்கு போகிறார் என்றான்.

Matthew 28:7

இரண்டு ஸ்திரீகளிடம் தேவதூதன் இயேசுவைக் குறித்து என்ன சொன்னான் ?

தேவதூதன் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார், அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்கு போகிறார் என்றான்.

Matthew 28:8

இரண்டு ஸ்த்ரிகள், சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது என்ன சம்பவித்தது ?

அந்த ஸ்திரீகள் இயேசுவை சந்தித்து, அவர் பாதங்களை தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

Matthew 28:9-10

இரண்டு ஸ்த்ரிகள், சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது என்ன சம்பவித்தது ?

அந்த ஸ்திரீகள் இயேசுவை சந்தித்து, அவர் பாதங்களை தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

Matthew 28:11-12

காவலர்கள் கல்லறையில் சம்பவித்ததை பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்ததும், அவர்கள் செய்தது என்ன ?

பிரதான ஆசாரியர்கள், சேவகர்களுக்கு வேண்டியப் பணத்தை கொடுத்து, இயேசுவின் சீஷர்கள் அவனை களவாய் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்ல சொன்னார்கள்.

Matthew 28:13-16

காவலர்கள் கல்லறையில் சம்பவித்ததை பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்ததும், அவர்கள் செய்தது என்ன ?

பிரதான ஆசாரியர்கள், சேவகர்களுக்கு வேண்டியப் பணத்தை கொடுத்து, இயேசுவின் சீஷர்கள் அவனை களவாய் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்ல சொன்னார்கள்.

Matthew 28:17

கலிலேயாவிலே இயேசுவை சந்தித்த சீஷர்கள் என்ன செய்தனர் ?

சீஷர்கள், இயேசுவை பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.

Matthew 28:18

என்ன அதிகாரம் அவருக்குக் கொடுக்கபட்டிருப்பதாக இயேசு சொன்னார் ?

இயேசு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

Matthew 28:19

எந்த நாமத்தினாலே சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுக்கும்படி இயேசு சொன்னார் ?

இயேசு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்க தமது சீஷர்களுக்கு கட்டளைக்கொடுத்தார்.

Matthew 28:20

இயேசு தமது சீஷர்களிடம் இறுதியாக கூறியது என்ன ?

உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனேகூட இருப்பேன் என்று இயேசு சொன்னார்.