Acts
Acts 1
Acts 1:1-2
புதிய ஏற்பாட்டின் எந்த இரண்டு நூல்களை லூக்கா எழுதினான்?
லூக்கா சுவிசேஷத்தையும், அப்போஸ்தலர் நடபடிகளையும் லூக்கா எழுதினான்.
Acts 1:3
புதிய ஏற்பாட்டின் எந்த இரண்டு நூல்களை லூக்கா எழுதினான்?
இயேசு தமது அப்போஸ்தலர்களுக்குமுன்பு உயிருள்ளவராகத் தோன்றி தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
Acts 1:4
இயேசு தமது அப்போஸ்தலர்களிடம் எதற்காகக் காத்திருக்கும்படி சொன்னார்.?
இயேசு தமது அப்போஸ்தலர்களிடம் பிதாவின் வாக்குத்தத்தத்திற்காகக் காத்திருக்கும்படி சொன்னார்.
Acts 1:5-6
ஒருசில நாட்களில் அப்போஸ்தலர்கள் எதினால் ஞானஸ்நானம் பெறுவார்கள்?
அப்போஸ்தலர்கள் பரிசுத்தாவியினால் ஞானஸ்நானம் பெறுவார்கள்.
Acts 1:7
இராஜ்யம் திரும்ப அளிக்கப்படுதலின் காலத்தை அறிந்துகொள்ள அப்போஸ்தலர்கள் கேட்டபொழுது, இயேசு அவர்களுக்கு என்ன பதிலளித்தார்?
காலத்தை அறிந்துகொள்வது அவர்களுக்கானது அல்ல என்று இயேசு அவர்களிடம் சொன்னார்.
Acts 1:8
அப்போஸ்தலர்கள் எங்கே அவருக்கு சாட்சிகளாயிருப்பார்களென்று இயேசு சொன்னார்?
அப்போஸ்தலர்கள் யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிஎல்லைகள்வரை சாட்சிகளாயிருப்பார்களென்று இயேசு சொன்னார்.
Acts 1:9-10
இயேசு தமது அப்போஸ்தலர்களைவிட்டு எப்படி கடந்து சென்றார்?
இயேசு மேலே எழுப்பப்பட்டபோது, ஒரு மேகம் அவர்கள் கண்களிலிருந்து அவரை மறைத்துக்கொண்டது.
Acts 1:11-13
இயேசு பூமிக்கு மறுபடியும் எப்படி வருவாரென்று தேவதூதர்கள் சொன்னார்கள்?
இயேசு பரலோகத்திற்கு எப்படிச் சென்றாரோ அப்படியேத் திரும்ப வருவாரென்று தேவதூதர்கள் சொன்னார்கள்.
Acts 1:14-15
மேலறையில் அப்போஸ்தலர்கள், பெண்கள், மரியாள் மற்றும் இயேசுவின் சகோதரர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
அவர்கள் ஊக்கமாய் ஜெபித்துக்கொண்டிருந்தார்கள்.
Acts 1:16-17
இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசின் வாழ்வில் என்ன நிறைவேறியிருந்தது?
அவர்கள் ஊக்கமாய் ஜெபித்துக்கொண்டிருந்தார்கள்.
Acts 1:18-19
இயேசுவைக் காட்டிக்கொடுக்க பணத்தைப் பெற்றுக்கொண்டபின்பு, யூதாசுக்கு என்ன நிகழ்ந்தது?
யூதாஸ் ஒரு நிலத்தை வாங்கி, தலைகீழாக விழுந்து, அவன் சரீரம் வெடித்து, அவன் குடல்கள் யாவும் சிதறிப்போனது.
Acts 1:20
சங்கீதங்களின் நூலில், யூதாஸின் தலைமைப்பொறுப்பிற்கு என்ன நேரிடுமென்று சொல்லப்பட்டிருக்கிறது?
சங்கீதங்களின் நூலில், யூதாஸின் தலைமைப்பொறுப்பு வேறொரு நபரால் நிறைவேற்றப்படுமென்று சொல்லப்பட்டிருக்கிறது.
Acts 1:21
யூதாஸின் தலைமைப்பொறுப்பினை ஏற்கும் நபர் என்ன தகுதிகள் பெற்றிருக்கவேண்டும்?
அந்தத் தலைமைப்பொறுப்பினை ஏற்கும் நபர் யோவான் ஞானஸ்நானம் கொடுத்தக் காலமுதல் அப்போஸ்தலர்களுடன் இருந்தவராகவும், இயேசுவின் உயர்த்தெழுதலைக் குறித்து சாட்சி கொடுத்தவராகவும் இருக்க வேண்டும்.
Acts 1:22-23
யூதாஸின் தலைமைப்பொறுப்பினை ஏற்கும் நபர் என்ன தகுதிகள் பெற்றிருக்கவேண்டும்?
அந்தத் தலைமைப்பொறுப்பினை ஏற்கும் நபர் யோவான் ஞானஸ்நானம் கொடுத்தக் காலமுதல் அப்போஸ்தலர்களுடன் இருந்தவராகவும், இயேசுவின் உயர்த்தெழுதலைக் குறித்து சாட்சி கொடுத்தவராகவும் இருக்க வேண்டும்.
Acts 1:24-25
அப்போஸ்தலர்கள் அந்த இரண்டு நபர்களில் யூதாஸின் பொறுப்பினை ஏற்கத் தகுதியான நபர் யார் என்பதை எப்படி தீர்மானித்தார்கள்?
அந்தத் தலைமைப்பொறுப்பினை ஏற்கும் நபர் யோவான் ஞானஸ்நானம் கொடுத்தக் காலமுதல் அப்போஸ்தலர்களுடன் இருந்தவராகவும், இயேசுவின் உயர்த்தெழுதலைக் குறித்து சாட்சி கொடுத்தவராகவும் இருக்க வேண்டும்.
Acts 1:26
பதினொரு அப்போஸ்தலர்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது யார்?
மத்தியாஸ் பதினொரு அப்போஸ்தலர்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.
Acts 2
Acts 2:1-3
எந்த யூதப் பண்டிகையின் நாளில் சீடர்கள் எல்லோரும் ஒன்றுகூடினார்கள்?
மத்தியாஸ் பதினொரு அப்போஸ்தலர்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.
Acts 2:4
பரிசுத்த ஆவியானவர் வீட்டிற்குள் வந்தபோது, சீடர்கள் என்ன செய்யத் தொடங்கினார்கள்?
மத்தியாஸ் பதினொரு அப்போஸ்தலர்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.
Acts 2:5
அந்தசமயத்தில் எருசலேமிற்கு, எங்கிருந்து பக்தியுள்ள யூதர்கள் வந்திருந்தார்கள்?
வானத்தின் கீழிருந்த அனைத்துத் தேசங்களிலிருந்தும் பக்தியுள்ள யூதர்கள் வந்திருந்தார்கள்.
Acts 2:6-10
சீடர்கள் பேசினதைக் கேட்டபோது,திரளான மக்கள் ஏன் குழம்பிப்போனார்கள்?
அவர்கள் தங்கள் மொழிகளில் பேசுவதை ஒவ்வொருவரும் கேட்டபோது,திரளான மக்கள் குழம்பிப்போனார்கள்.
Acts 2:11-12
சீடர்கள் எதைக் குறித்துப் பேசினார்கள்?
சீடர்கள் தேவனுடைய வல்லமையான செயல்கள் குறித்துச் சொன்னார்கள்.
Acts 2:13-15
சீடர்களைக் கேலி செய்தவர்கள் சிலர் என்ன நினைத்தார்கள்?
அவர்கள் புதிய மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று சிலர் நினைத்தார்கள்.
Acts 2:16
அந்த சமயத்தில் எது நிறைவேறி வருவதாக பேதுரு சொன்னான்?
அவர்கள் புதிய மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று சிலர் நினைத்தார்கள்.
Acts 2:17-20
அந்த சமயத்தில் எது நிறைவேறி வருவதாக பேதுரு சொன்னான்?
அவர்கள் புதிய மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று சிலர் நினைத்தார்கள்.
Acts 2:21
அந்த சமயத்தில் எது நிறைவேறி வருவதாக பேதுரு சொன்னான்?
கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவோர் யாவரும் இரட்சிக்கப்படுவர்.
Acts 2:22
இயேசுவின் ஊழியம் தேவனால் எப்படி அங்கீகரிக்கப்பட்டது?
கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவோர் யாவரும் இரட்சிக்கப்படுவர்.
Acts 2:23-24
இயேசு சிலுவையில் அறையப்படுவது யாருடைய திட்டமாய் இருந்தது?
இயேசு சிலுவையில் அறையப்படுவது தேவனுடைய தீர்மானிக்கப்பட்டத் திட்டமாய் இருந்தது.
Acts 2:25-26
பழைய ஏற்பாட்டில், தேவனுடைய பரிசுத்தரைக் குறித்து தாவீது இராஜா உரைத்தத் தீர்க்கதரிசனம் என்ன?
தேவன் தமது பரிசுத்தரின் அழிவைக் காண விடமாட்டார் என்று தாவீது இராஜா தீர்க்கதரிசனம் உரைத்தான்.
Acts 2:27-29
பழைய ஏற்பாட்டில், தேவனுடைய பரிசுத்தரைக் குறித்து தாவீது இராஜா உரைத்தத் தீர்க்கதரிசனம் என்ன?
தேவன் தமது பரிசுத்தரின் அழிவைக் காண விடமாட்டார் என்று தாவீது இராஜா தீர்க்கதரிசனம் உரைத்தான்.
Acts 2:30
தாவீது இராஜாவின் சந்ததிகளைக்குறித்து தேவன் அவனுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் என்ன?
தாவீது இராஜாவின் சந்ததிகளில் ஒருவன் சிங்காசனத்தில் அமர்வான் என்று தேவன் அவனுக்கு வாக்குத்தத்தம் கொடுத்தார்.
Acts 2:31
பழைய ஏற்பாட்டில், தேவனுடைய பரிசுத்தரைக் குறித்து தாவீது இராஜா உரைத்தத் தீர்க்கதரிசனம் என்ன?
தேவன் தமது பரிசுத்தரின் அழிவைக் காண விடமாட்டார் என்று தாவீது இராஜா தீர்க்கதரிசனம் உரைத்தான்.
Acts 2:32-35
அழிவைக் காணாத தேவனுடய பரிசுத்தரும், சிங்காசனத்தில் அமரப்போகிறவருமாய் இருந்தவர் யார்?
இயேசு தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட பரிசுத்தரும், இராஜாவுமாய் இருந்தார்.
Acts 2:36
இப்பொழுது தேவன் இயேசுவிற்கு எந்த இரண்டு பட்டங்களைக் கொடுத்ததாக பேதுரு பிரசங்கித்தார்?
இயேசு தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட பரிசுத்தரும், இராஜாவுமாய் இருந்தார்.
Acts 2:37
திரளான மக்கள் பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டபோது, அவர்கள் அளித்த மறுமொழி யாது?
திரளான மக்கள் தாங்கள் என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள்.
Acts 2:38
திரளான மக்களிடம் பேதுரு சொன்னது என்ன?
திரளான மக்கள் தாங்கள் என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள்.
Acts 2:39-40
தேவனுடைய வாக்குத்தத்தம் யாருக்குரியது என்று பேதுரு சொன்னான்?
தேவனுடைய வாக்குத்தத்தம் திரளான மக்களுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும், உலகெங்கிலுமுள்ள யாவருக்குமுரியது என்று பேதுரு சொன்னான்.
Acts 2:41
அந்தநாளில் எத்தனைபேர் ஞானஸ்நானம் பெற்றார்கள்?
ஏறக்குறைய மூவாயிரம்பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
Acts 2:42-43
ஞானஸ்நானம்பெற்ற மக்கள் தொடர்ந்து செய்தது என்ன?
அவர்கள் அப்போஸ்தலர் உபதேசத்தையும், ஐக்கியவாழ்வினையும், அப்பம் பிட்குதலையும், ஜெபம்செய்வதையும் தொடர்ந்து செய்துவந்தார்கள்.
Acts 2:44
விசுவாசித்தவர்கள் தேவையிலிருந்தவர்களுக்கு என்ன செய்தார்கள்?
அவர்கள் தங்கள் சொத்துக்களையும், உடைமைகளையும் விற்று தேவையிலிருந்தவர்களுக்குப் பகிர்ந்தளித்தார்கள்.
Acts 2:45
விசுவாசித்தவர்கள் தேவையிலிருந்தவர்களுக்கு என்ன செய்தார்கள்?
அவர்கள் தங்கள் சொத்துக்களையும், உடைமைகளையும் விற்று தேவையிலிருந்தவர்களுக்குப் பகிர்ந்தளித்தார்கள்.
Acts 2:46
இக்காலத்தில் விசுவாசிகள் எங்கே கூடிவந்தார்கள்?
விசுவாசிகள் தேவாலயத்தில் கூடிவந்தார்கள்.
Acts 2:47
விசுவாசிகளின் கூட்டத்தோடு ஒவ்வொருநாளும் சேர்த்துக்கொண்டு வந்தவர்கள் யார்?
கர்த்தர் இரட்சிக்கப்படுபவர்களை ஒவ்வொருநாளும் சேர்த்துக்கொண்டு வந்தார்.
Acts 3
Acts 3:2-5
பேதுருவும் யோவானும் தேவாலயத்திற்குப் போகும் வழியில் யாரைப் பார்த்தார்கள்?
ஒரு பிறவிமுடவன் தேவாலயத்தின் வாசலருகேப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்ததை பேதுருவும் யோவானும் பார்த்தார்கள்.
Acts 3:6
பேதுரு அந்த மனிதனுக்கு என்ன கொடுத்தான்?
பேதுரு அந்த மனிதனுக்கு நடக்கும் திறனைக் கொடுத்தான்.
Acts 3:7
பேதுரு அந்த மனிதனுக்கு என்ன கொடுத்தான்?
பேதுரு அந்த மனிதனுக்கு நடக்கும் திறனைக் கொடுத்தான்.
Acts 3:8-9
பேதுரு அந்த மனிதனுக்குக் கொடுத்ததும் அந்த மனிதன் எப்படி நடந்துகொண்டான்?
அந்த மனிதன் தேவாலயத்திற்குள் நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக் கொண்டிருந்தான்.
Acts 3:10-12
பேதுரு அந்த மனிதனுக்குக் கொடுத்ததும் அந்த மனிதன் எப்படி நடந்துகொண்டான்?
மக்கள் மிகுந்த ஆச்சரியமும், பிரமிப்புமடைந்தார்கள்.
Acts 3:13-14
மக்கள் இயேசுவை என்ன செய்ததாகப் பேதுரு அவர்களுக்கு நினைப்பூட்டினான்?
மக்கள் இயேசுவைப் பிலாத்துவிடம் ஒப்படைத்து, அவரைப் புறக்கணித்து, அவரைக் கொன்றதாகப் பேதுரு அவர்களுக்கு நினைப்பூட்டினான்.
Acts 3:15
மக்கள் இயேசுவை என்ன செய்ததாகப் பேதுரு அவர்களுக்கு நினைப்பூட்டினான்?
மக்கள் இயேசுவைப் பிலாத்துவிடம் ஒப்படைத்து, அவரைப் புறக்கணித்து, அவரைக் கொன்றதாகப் பேதுரு அவர்களுக்கு நினைப்பூட்டினான்.
Acts 3:16-18
மக்கள் இயேசுவை என்ன செய்ததாகப் பேதுரு அவர்களுக்கு நினைப்பூட்டினான்?
இயேசுவின் நாமத்தின் மேலுள்ள விசுவாசம் அந்த மனிதனை சுகப்படுத்தினதாகப் பேதுரு சொன்னான்.
Acts 3:19-20
பேதுரு அந்த மக்களை என்ன செய்யச் சொன்னான்?
பேதுரு அந்த மக்களை மனந்திரும்பச் சொன்னான்.
Acts 3:21
எந்தக்காலம்வரை, பரலோகம் இயேசுவை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று பேதுரு சொன்னான்?
பேதுரு அந்த மக்களை மனந்திரும்பச் சொன்னான்.
Acts 3:22
மோசே இயேசுவைப் பற்றி என்ன சொன்னான்?
கர்த்தராகிய தேவன் தன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவாரென்றும், மக்கள் அவர் சொல்வதைக் கேட்பார்களென்றும் மோசே சொன்னான்.
Acts 3:23-24
இயேசுவிற்கு செவிகொடுக்காத ஒவ்வொரு நபருக்கும் என்ன நடக்கும்?
இயேசுவிற்கு செவிகொடுக்காத ஒவ்வொரு நபரும் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.
Acts 3:25
பழைய ஏற்பாட்டின் எந்த உடன்படிக்கை வாக்குத்தத்தத்தை பேதுரு மக்களுக்கு நினைவுப்படுத்தினான்?
“உன் சந்ததியில் பூமியிலுள்ள குடும்பங்கள் யாவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று தேவன் சொன்னதினால் அவர்கள் யாவரும் தேவன் அபிரகாமோடு செய்த உடன்படிக்கையின் புத்திரர்களாய் இருக்கிறார்களென்று பேதுரு மக்களுக்கு நினைவுப்படுத்தினான்.
Acts 3:26
தேவன் யூதர்களை எப்படி ஆசீர்வதிக்க ஆசைப்பட்டார்?
இயேசுவை முதலில் யூதர்களிடம் அனுப்பி, அவர்களைத் துன்மார்க்கத்திலிருந்து திருப்பி, அவர்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் ஆசைப்பட்டார்.
Acts 4
Acts 4:2
பேதுருவும் யோவானும் தேவாலயத்தில் மக்களுக்கு என்ன போதித்தார்கள்?
இயேசுவையும், அவர் உயிர்த்தெழுதலையும் குறித்து பேதுருவும் யோவானும் போதித்தார்கள்.
Acts 4:3
தேவாலயத்தின் நிர்வாகிகளும், ஆசாரியர்களும் சதுசேயர்களும் பேதுரு மற்றும் யோவானின் போதனைக்கு எப்படி மறுமொழி கொடுத்தார்கள்?
அவர்கள் பேதுருவையும், யோவானையும் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள்.
Acts 4:4-8
பேதுரு மற்றும் யோவானின் பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் என்ன செய்தார்கள்?
இயேசுவையும், அவர் உயிர்த்தெழுதலையும் குறித்து பேதுருவும் யோவானும் போதித்தார்கள்.
Acts 4:9
பிரசங்கியான பிலிப்புவின் பிள்ளைகள் பற்றி நாம் அறிவது என்ன?
பிலிப்பு தீர்க்கதரிசனம் உரைக்கிற திருமணமாகாத நான்கு மகள்களை உடையவனாயிருந்தான்.
Acts 4:10-11
எந்த வல்லமையில் அல்லது எந்த நாமத்தில் பேதுரு தேவாலயத்திலிருந்த மனிதனை சுகப்படுத்தினான்?
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பேதுரு தேவாலயத்திலிருந்த மனிதனை சுகப்படுத்தினான்.
Acts 4:12-13
நாம் இரட்சிக்கப்பட ஒரே வழி என்று பேதுரு எதைச் சொன்னான்?
இயேசுவின் நாமத்தைத் தவிர வேறு வழி இல்லை என்று பேதுரு சொன்னான்.
Acts 4:14-17
பேதுரு, யோவானிற்கெதிராய் யூதத்தலைவர்களால் ஏன் ஒன்றும் சொல்ல முடியவில்லை?
சுகமாக்கப்பட்டிருந்த மனிதன் பேதுரு மற்றும் யோவானுடன் நின்றுகொண்டிருந்ததால் யூதத்தலைவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
Acts 4:18-19
யூதத்தலைவர்கள் பேதுரு மற்றும் யோவானிடம் என்ன செய்யக்கூடாது எனக் கட்டளையிட்டனர்?
சுகமாக்கப்பட்டிருந்த மனிதன் பேதுரு மற்றும் யோவானுடன் நின்றுகொண்டிருந்ததால் யூதத்தலைவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
Acts 4:20-28
பேதுருவும், யோவானும் யூதத்தலைவர்களுக்கு எப்படிப் பதிலளித்தனர்?
அவர்கள் தாங்கள் கண்டதையும், கேட்டதையும் பேசாமல் இருக்கக்கூடாது எனப் பேதுருவும், யோவானும் சொன்னார்கள்.
Acts 4:29
யூதத்தலைவர்கள் விடுத்த எச்சரிக்கைக்குப் பதிலாக விசுவாசிகள் தேவனிடம் என்ன வேண்டினார்கள்?
வார்த்தையைத் தைரியமாய்ப் பேசவும், இயேசுவின் நாமத்தில் அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்யவும் விசுவாசிகள் தேவனிடம் வேண்டினார்கள்.
Acts 4:30
யூதத்தலைவர்கள் விடுத்த எச்சரிக்கைக்குப் பதிலாக விசுவாசிகள் தேவனிடம் என்ன வேண்டினார்கள்?
வார்த்தையைத் தைரியமாய்ப் பேசவும், இயேசுவின் நாமத்தில் அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்யவும் விசுவாசிகள் தேவனிடம் வேண்டினார்கள்.
Acts 4:31
விசுவாசிகள் ஜெபத்தை நிறுத்தியவுடன் என்ன நிகழ்ந்தது?
விசுவாசிகள் ஜெபத்தை நிறுத்தியவுடன், அவர்கள் இருந்த இடம் அசைந்தது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தார்கள், வார்த்தையைத் தைரியமாய்ப் பேசினார்கள்.
Acts 4:32-33
விசுவாசிகளின் தேவைகள் எப்படி சந்திக்ப்பட்டது?
விசுவாசிகள் எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவித்தனர், சொத்துக்களை உடையோர் அவற்றை விற்று பணத்தைக் கொடுத்தனர், அது யாவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
Acts 4:34
விசுவாசிகளின் தேவைகள் எப்படி சந்திக்ப்பட்டது?
விசுவாசிகள் எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவித்தனர், சொத்துக்களை உடையோர் அவற்றை விற்று பணத்தைக் கொடுத்தனர், அது யாவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
Acts 4:35
விசுவாசிகளின் தேவைகள் எப்படி சந்திக்ப்பட்டது?
விசுவாசிகள் எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவித்தனர், சொத்துக்களை உடையோர் அவற்றை விற்று பணத்தைக் கொடுத்தனர், அது யாவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
Acts 4:36
தன் நிலத்தை விற்று அதன் பணத்தை அப்போஸ்தலர்களிடம் கொடுத்த மனிதனுக்கு “ஆறுதலின் மகன்” என்ற பொருளில் என்னப் பெயர் வழங்கப்பட்டது?
விசுவாசிகள் எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவித்தனர், சொத்துக்களை உடையோர் அவற்றை விற்று பணத்தைக் கொடுத்தனர், அது யாவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
Acts 4:37
தன் நிலத்தை விற்று அதன் பணத்தை அப்போஸ்தலர்களிடம் கொடுத்த மனிதனுக்கு “ஆறுதலின் மகன்” என்ற பொருளில் என்னப் பெயர் வழங்கப்பட்டது?
விசுவாசிகள் எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவித்தனர், சொத்துக்களை உடையோர் அவற்றை விற்று பணத்தைக் கொடுத்தனர், அது யாவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
Acts 5
Acts 5:1-2
அனனியாவும், சப்பீராளும் என்ன பாவம் செய்தனர்?
தங்கள் சொத்தை விற்று பணமனைத்தையும் கொடுக்கிறதாக அனனியாவும், சப்பீராளும் பொய் சொன்னார்கள், ஆனால் விற்ற பணத்தில் பாதியைமட்டுமே கொடுத்தார்கள்.
Acts 5:3-4
அனனியாவும், சப்பீராளும் யாரிடம் பொய் சொன்னதாக பேதுரு சொன்னான்?
அனனியாவும், சப்பீராளும் பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொன்னதாக பேதுரு சொன்னான்.
Acts 5:5-9
அனனியா, சப்பீராள்மேல் வந்த தேவநியாயத்தீர்ப்பு என்ன?
தேவன் அனனியாவையும், சப்பீராளையும் அழித்தார்.
Acts 5:10
அனனியா, சப்பீராள்மேல் வந்த தேவநியாயத்தீர்ப்பு என்ன?
தேவன் அனனியாவையும், சப்பீராளையும் அழித்தார்.
Acts 5:11-14
அனனியா, சப்பீராள்பற்றி கேள்விப்பட்ட சபையார் என்ன செய்தார்கள்?
அனனியா, சப்பீராள்பற்றி கேள்விப்பட்ட சபையாரும் மற்றும் யாவரும் மிகவும் பயந்தனர்.
Acts 5:15
பெலவீனப்பட்டோர் சுகமடைய ஒரு சிலர் என்ன செய்தார்கள்?
பேதுருவின் நிழல்படும்படி சிலர் பெலவீனப்பட்டோரை சுமந்து தெருக்களுக்கு வந்தனர், மற்றவர்கள் எருசலேமின் வேறு பட்டணங்களிலிருந்து பெலவீனப்பட்டோரைக் கொண்டுவந்தனர்.
Acts 5:16
பெலவீனப்பட்டோர் சுகமடைய ஒரு சிலர் என்ன செய்தார்கள்?
பேதுருவின் நிழல்படும்படி சிலர் பெலவீனப்பட்டோரை சுமந்து தெருக்களுக்கு வந்தனர், மற்றவர்கள் எருசலேமின் வேறு பட்டணங்களிலிருந்து பெலவீனப்பட்டோரைக் கொண்டுவந்தனர்.
Acts 5:17
எருசலேமிலுள்ள நோயாளிகளனைவரும் சுகமாக்கப்பட்டதும் சதுசேயர் எப்படி நடந்துகொண்டார்கள்?
சதுசேயர் பொறாமையினால் நிறைந்து, அப்போஸ்தலர்களைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.
Acts 5:18
எருசலேமிலுள்ள நோயாளிகளனைவரும் சுகமாக்கப்பட்டதும் சதுசேயர் எப்படி நடந்துகொண்டார்கள்?
சதுசேயர் பொறாமையினால் நிறைந்து, அப்போஸ்தலர்களைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.
Acts 5:19-22
அப்போஸ்தலர்கள் சிறையிலிருந்து எப்படி வெளியே வந்தனர்?
ஒரு தேவதூதன் வந்து சிறையின் கதவுகளைத் திறந்துவிட்டான், அவர்கள் வெளியே வந்தார்கள்.
Acts 5:23-25
பிரதான ஆசாரியரின் அலுவலர்கள் சிறைக்குள் சென்றபோது அவர்கள் கண்டது என்ன?
சிறை பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருந்ததையும், உள்ளே ஒருவரும் இல்லாதிருந்ததையும் கண்டார்கள்.
Acts 5:26-28
அலுவலர்கள் அப்போஸ்தலர்களை ஏன் பலவந்தம் பண்ணாமல் பிரதான ஆசாரியர் மற்றும் ஆலோசனைசங்கத்திடம் அழைத்து வந்தனர்?
மக்கள் அவர்களைக் கல்லெறியக்கூடும் என்று அலுவலர்கள் பயந்தார்கள்.
Acts 5:29
அவர்கள் இயேசுவின் நாமத்தில் போதிக்கக்கூடாது எனக் கட்டளையிடப்பட்டும் ஏன் போதிக்கிறார்கள் எனக் கேட்கப்பட்டபோது, அப்போஸ்தலர்கள் என்ன சொன்னார்கள்?
“நாம் மனிதருக்குக் கீழ்ப்படிவதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்று அப்போஸ்தலர்கள் சொன்னார்கள்.
Acts 5:30-32
இயேசுவைக் கொன்றதற்கு யார் பொறுப்பு என்று அப்போஸ்தலர்கள் சொன்னார்கள்?
பிரதான ஆசாரியரும், ஆலோசனைசங்க அங்கத்தினர்களும் இயேசுவைக் கொன்றதற்கு பொறுப்பு என்று அப்போஸ்தலர்கள் சொன்னார்கள்.
Acts 5:33-37
இயேசுவைக் கொன்றதற்கு ஆலோசனைசங்க அங்கத்தினர்கள் பொறுப்பு என்று சொல்லக்கேட்டதும் அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்?
ஆலோசனைசங்க அங்கத்தினர்கள் மிகவும் கோபப்பட்டு அப்போஸ்தலர்களை கொன்றுபோட விரும்பினார்கள்.
Acts 5:38
ஆலோசனைசங்கத்திற்கு கமாலியேலின் அறிவுரை என்னவாயிருந்தது?
அப்போஸ்தலர்களை ஒன்றும்செய்யாமல் விட்டுவிடும்படி கமாலியேல் ஆலோசனைசங்கத்திற்கு அறிவுரை கூறினார்.
Acts 5:39
ஆலோசனைசங்கத்தினர் அப்போஸ்தலர்களை மேற்கொள்ள முயன்றால் எங்கேப்போய் முடிவார்கள் என்று கமாலியேல் அவர்களை எச்சரித்தார்?
அப்போஸ்தலர்களை ஒன்றும்செய்யாமல் விட்டுவிடும்படி கமாலியேல் ஆலோசனைசங்கத்திற்கு அறிவுரை கூறினார்.
Acts 5:40
இறுதியில் ஆலோசனை சங்கத்தினர் அப்போஸ்தலர்களை என்ன செய்தார்கள்?
ஆலோசனை சங்கத்தினர் அவர்களை அடித்து, இயேசுவின் நாமத்தில் பேசக்கூடாது என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.
Acts 5:41
ஆலோசனைசங்கத்தினரால் தவறாக நடத்தப்பட்ட அப்போஸ்தலர்களின் எதிர்செயல் யாது?
ஆலோசனை சங்கத்தினர் அவர்களை அடித்து, இயேசுவின் நாமத்தில் பேசக்கூடாது என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.
Acts 5:42
ஆலோசனைசங்கத்தினரை சந்தித்தப்பின்பு, அப்போஸ்தலர்கள் ஒவ்வொருநாளும் என்ன செய்தனர்?
அப்போஸ்தலர்கள் ஒவ்வொருநாளும் இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கிக்கவும், போதிக்கவும் செய்தார்கள்.
Acts 6
Acts 6:1-2
எபிரெயர்களுக்கெதிராய் கிரேக்க யூதர்கள் என்ன குறை சொன்னார்கள்?
அனுதின ஆகாரப்பரிமாற்றத்தில் தங்கள் விதவைகள் சரியாகக் கவனிக்கப்படுவதில்லை என்று கிரேக்க யூதர்கள் குறை சொன்னார்கள்.
Acts 6:3
ஏழுபேரில் ஒருவராகத் தெரிந்துகொள்ளப்பட என்ன தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்?
அந்த ஏழுபேர் நற்சாட்சி பெற்றவர்களாகவும், பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
Acts 6:4-5
அப்போஸ்தலர்கள் எதைத் தொடர்ந்து செய்வார்கள்?
அப்போஸ்தலர்கள் ஜெபம்செய்வதையும், வார்த்தையைப் போதிப்பதையும் தொடர்ந்து செய்வார்கள்.
Acts 6:6
விசுவாசிகள் அந்த ஏழுபேரைக் கொண்டுவந்தபோது அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?
அப்போஸ்தலர்கள் ஜெபித்து அவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.
Acts 6:7-9
எருசலேமிலிருந்த சீடர்களுக்கு என்ன நடந்தது?
அப்போஸ்தலர்கள் ஜெபித்து அவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.
Acts 6:10-13
அவிசுவாசிகளான யூதர்களுக்கும் ஸ்தேவானுக்கும் இடையில் நடந்த விவாதங்களில் யார் வெற்றி பெற்றார்கள்?
ஸ்தேவான் ஞானத்தோடும், ஆவியோடும் பேசினதற்கெதிராக அவிசுவாசிகளான யூதர்களால் நிற்கமுடியவில்லை.
Acts 6:14
ஆலோசனைசங்கத்தினரிடம் ஸ்தேவானுக்கெதிராய் பொய்சாட்சி சொன்னவர்கள் என்னக் குற்றச்சாட்டை வைத்தார்கள்?
இயேசு இந்த இடத்தை அழித்து, மோசேயின் முறைமைகளை மாற்றுவார் என்று ஸ்தேவான் சொன்னதாய் பொய்சாட்சி சொன்னவர்கள் குற்றம்சுமத்தினார்கள்.
Acts 6:15
ஆலோசனைசங்கத்தினரிடம் ஸ்தேவானுக்கெதிராய் பொய்சாட்சி சொன்னவர்கள் என்னக் குற்றச்சாட்டை வைத்தார்கள்?
அவன் முகம் ஒரு தேவதூதனுடைய முகம்போல் இருப்பதாகப் பார்த்தார்கள்.
Acts 7
Acts 7:2-4
தேவன் யாருக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தில் ஆரம்பித்து, ஸ்தேவான் யூதர்களின் வரலாற்றை நினைப்பூட்டினான்?
தேவன் ஆபிரகாமிற்குக் கொடுத்த வாக்குத்தத்தத்திலிருந்து ஸ்தேவான் ஆரம்பித்து, யூதர்களின் வரலாற்றை நினைப்பூட்டினான்.
Acts 7:5
தேவன் ஆபிரகாமிற்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேற முடியாததாகத் தோன்றியது ஏன்?
ஆபிரகாமிற்குப் பிள்ளைகள் இல்லாமலிருந்ததால், தேவவாக்குத்தத்தம் நிறைவேற முடியாததாகத் தோன்றியது.
Acts 7:6-7
தேவன் ஆபிரகாமிற்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேற முடியாததாகத் தோன்றியது ஏன்?
ஆபிரகாமின் சந்ததியர் அந்நியதேசத்தில் அடிமைகளாக நானூறு வருடங்கள் இருப்பார்கள் என்றார்.
Acts 7:8
தேவன் ஆபிரகாமிற்கு என்ன உடன்படிக்கையைக் கொடுத்தார்?
தேவன் ஆபிரகாமிற்கு விருத்தசேதன உடன்படிக்கையைக் கொடுத்தார்.
Acts 7:9
யோசேப்பு எகிப்தில் எப்படி ஒரு அடிமையானான்?
அவன் சகோதரர்கள் அவன்மேல் பொறாமைகொண்டு, அவனை எகிப்தியருக்கு விற்றனர்.
Acts 7:10-11
யோசேப்பு எகிப்தின்மேல் எப்படி ஒரு அதிகாரியானான்?
தேவன் யோசேப்பிற்கு பார்வோனின் சமூகத்தில் தயவையும், ஞானத்தையும் வழங்கினார்.
Acts 7:12
கானானில் பஞ்சம் வந்தபோது யாக்கோபு என்ன செய்தான்?
எகிப்தில் தானியம் இருந்ததை யாக்கோபு கேள்விப்பட்டதால், அவன் தன் மகன்களை அங்கே அனுப்பினான்.
Acts 7:13
கானானில் பஞ்சம் வந்தபோது யாக்கோபு என்ன செய்தான்?
எகிப்தில் தானியம் இருந்ததை யாக்கோபு கேள்விப்பட்டதால், அவன் தன் மகன்களை அங்கே அனுப்பினான்.
Acts 7:14-16
யாக்கோபும் அவன் உறவினர்களும் ஏன் எகிப்திற்கு சென்றனர்?
யோசேப்பு தன் சகோதரர்களை அனுப்பி யாக்கோபை எகிப்திற்கு வரச் சொன்னான்.
Acts 7:17-18
யாக்கோபும் அவன் உறவினர்களும் ஏன் எகிப்திற்கு சென்றனர்?
எகிப்திலிருந்த இஸ்ரவேலர் எண்ணிக்கையில் வளர்ந்து பெருகினார்கள்.
Acts 7:19-20
எகிப்தின் புதிய ராஜா இஸ்ரவேலரின் எண்ணிக்கையை எப்படி குறைக்கப் பார்த்தான்?
இஸ்ரவேலரின் பிறந்த குழந்தைகள் பிழைக்காதபடிக்கு அவற்றை வெளியே எறிந்துவிடும்படிக்கு எகிப்தின் புதிய ராஜா அவர்களைக் கட்டாயப்படுத்தினான்.
Acts 7:21
வெளியே எறியப்பட்ட மோசே எப்படிப் பிழைத்தான்?
பார்வோனின் மகள் மோசேயை எடுத்து, தன் சொந்த மகனைப்போல வளர்த்தாள்.
Acts 7:22-23
மோசே எப்படி கற்பிக்கப்பட்டான்?
பார்வோனின் மகள் மோசேயை எடுத்து, தன் சொந்த மகனைப்போல வளர்த்தாள்.
Acts 7:24-28
மோசேயிக்கு நாற்பது வயதானபொழுது, அவன் ஒரு இஸ்ரவேலன் தவறாக நடத்தப்பட்டதைக் கண்டவுடன், அவன் என்ன செய்தான்?
மோசே இஸ்ரவேலனைக் காத்து, எகிப்தியனை அடித்தான்.
Acts 7:29
மோசே எங்கே ஓடினான்?
மோசே மீதியானிற்கு ஓடினான்.
Acts 7:30-33
மோசேயிக்கு எண்பது வயதானபொழுது, அவன் என்ன கண்டான்?
எரிகிற ஒரு புதரில் ஒரு தேவதூதனைக் கண்டான்.
Acts 7:34-35
கர்த்தர் மோசேயை எங்கேப் போகும்படி கட்டளையிட்டார்? அங்கே தேவன் என்ன செய்யப்போகிறார்?
தேவன் இஸ்ரவேலரை மீட்கப்போகிறபடியால், கர்த்தர் மோசேயை எகிப்திற்குப் போகும்படி கட்டளையிட்டார்.
Acts 7:36
மோசே இஸ்ரவேலரை வனாந்திரத்தில் எவ்வளவு காலம் வழிநடத்தினான்?
மோசே இஸ்ரவேலரை வனாந்திரத்தில் நாற்பதுவருட காலம் வழிநடத்தினான்.
Acts 7:37-40
மோசே இஸ்ரவேலருக்கு என்ன தீர்க்கதரிசனம் உரைத்தான்?
தேவன் அவர்கள் சகோதரர்கள் மத்தியிலிருந்து அவனைப்போலொரு தீர்க்கத்தரிசியை எழுப்புவார் என்று மோசே இஸ்ரவேலருக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தான்.
Acts 7:41
இஸ்ரவேலர் தங்கள் இருதயங்களை எகிப்திற்கு எப்படித் திருப்பினார்கள்?
இஸ்ரவேலர் ஒரு கன்றுக்குட்டியைசெய்து, அந்த சிலைக்குப் பலிசெலுத்தினார்கள்.
Acts 7:42
இஸ்ரவேலர் தங்கள் இருதயங்களை எகிப்திற்கு எப்படித் திருப்பினார்கள்?
தேவன் இஸ்ரவேலரைவிட்டுத் திரும்பி, அவர்களை வானசேனையை சேவிக்கும்படி விட்டுவிட்டார்.
Acts 7:43
தேவன் இஸ்ரவேலரை எங்கே கடத்துவதாக சொன்னார்?
தேவன் இஸ்ரவேலரை பாபிலோனிற்குக் கடத்துவதாக சொன்னார்.
Acts 7:44
இஸ்ரவேலர் பின்பதாக தேசத்திற்குள் கொண்டுசென்றதும், வனாந்திரத்தில் அவர்களைக் கட்டும்படி தேவன் கட்டளையிட்டதும் எது?
இஸ்ரவேலர் வனாந்திரத்தில் சாட்சியின் கூடாரத்தைக் கட்டினார்கள்.
Acts 7:45
இஸ்ரவேலருக்கு முன்பாக பிற மக்கள்கூட்டங்களைத் துரத்திவிட்டது யார்?
தேவன் இஸ்ரவேலருக்கு முன்பாக பிற மக்கள்கூட்டங்களைத் துரத்திவிட்டார்.
Acts 7:46
தேவனுக்கு ஒரு தங்குமிடத்தைக் கட்டக் கேட்டுக்கொண்டது யார், உண்மையில் தேவனுக்கு ஒரு வீட்டைக் கட்டினது யார்?
தாவீது தேவனுக்கு ஒரு தங்குமிடத்தைக் கட்டக் கேட்டுக்கொண்டான், ஆனால் சாலமோன் தேவனுக்கு ஒரு வீட்டைக் கட்டினான்.
Acts 7:47-48
தேவனுக்கு ஒரு தங்குமிடத்தைக் கட்டக் கேட்டுக்கொண்டது யார், உண்மையில் தேவனுக்கு ஒரு வீட்டைக் கட்டினது யார்?
தாவீது தேவனுக்கு ஒரு தங்குமிடத்தைக் கட்டக் கேட்டுக்கொண்டான், ஆனால் சாலமோன் தேவனுக்கு ஒரு வீட்டைக் கட்டினான்.
Acts 7:49-50
மகா உன்னதமானவர் தமது சிங்காசனமாக எதைக் கொண்டுள்ளார்?
மகா உன்னதமானவர் வானத்தைத் தமது சிங்காசனமாகக் கொண்டுள்ளார்.
Acts 7:51
தங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோல, அந்த மக்கள் எப்பொழுதும் எதை செய்வதாக ஸ்தேவான் குற்றம்சாட்டினான்?
மக்கள் பரிசுத்த ஆவியானவரை எதிர்த்து நிற்பதாக ஸ்தேவான் குற்றம் சாட்டினான்.
Acts 7:52-53
நீதிபரரைக் குறித்த விஷயத்தில் மக்கள் மீது ஸ்தேவான் என்ன குற்றம்சாட்டினான்?
மக்கள் நீதிபரரைக் காட்டிகொடுத்து கொன்றுவிட்டார்கள் என்று ஸ்தேவான் குற்றம்சாட்டினான்.
Acts 7:54
ஸ்தேவானின் குற்றசாட்டுகளுக்கு ஆலோசனைசங்கத்தினர் எப்படி மறுமொழி கொடுத்தார்கள்?
மக்கள் நீதிபரரைக் காட்டிகொடுத்து கொன்றுவிட்டார்கள் என்று ஸ்தேவான் குற்றம்சாட்டினான்.
Acts 7:55
வானத்திற்கு நேராக நோக்கிப்பார்த்து ஸ்தேவான் எதைக் கண்டதாக சொன்னான்?
இயேசு தேவனின் வலதுபக்கத்தில் நிற்பதைக் கண்டதாக ஸ்தேவான் சொன்னான்.
Acts 7:56
வானத்திற்கு நேராக நோக்கிப்பார்த்து ஸ்தேவான் எதைக் கண்டதாக சொன்னான்?
இயேசு தேவனின் வலதுபக்கத்தில் நிற்பதைக் கண்டதாக ஸ்தேவான் சொன்னான்.
Acts 7:57
அதற்குப்பின் ஆலோசனைச் சங்கத்தினர் ஸ்தேவானுக்கு என்ன செய்தார்கள்?
ஆலோசனைசங்கத்தினர் ஸ்தேவான் மேல் பாய்ந்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே துரத்தி, அவனைக் கல்லெறிந்தார்கள்.
Acts 7:58-59
சாட்சிகள் ஸ்தேவானைக் கல்லெறியும்போது அவர்கள் தங்கள் மேலுடைகளை எங்கே வைத்தார்கள்?
சவுல் எனும் பெயருடைய வாலிபனின் பாதத்தருகில் சாட்சிகள் தங்கள் மேலுடைகளை வைத்தார்கள்.
Acts 7:60
ஸ்தேவான் மரிப்பதற்கு முன்பு அவன் கடைசியாகக் கேட்டது என்ன?
இந்தப் பாவத்திற்கு இந்த மக்களைப் பொறுப்பாக்க வேண்டாமென்று ஸ்தேவான் தேவனிடம் கேட்டான்.
Acts 8
Acts 8:1-3
எருசலேமிலிருந்த விசுவாசிகள் என்ன செய்தார்கள்?
எருசலேமிலிருந்த விசுவாசிகள் யூதேயா மற்றும் சமாரியாவின் பகுதிகளெங்கும் சிதறிப்போய் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்களாய் சுற்றித் திரிந்தார்கள்.
Acts 8:4-5
எருசலேமிலிருந்த விசுவாசிகள் என்ன செய்தார்கள்?
எருசலேமிலிருந்த விசுவாசிகள் யூதேயா மற்றும் சமாரியாவின் பகுதிகளெங்கும் சிதறிப்போய் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்களாய் சுற்றித் திரிந்தார்கள்.
Acts 8:6-8
சமாரியாவின் மக்கள் பிலிப்பு சொன்னவற்றிற்கு ஏன் செவிகொடுத்தார்கள்?
பிலிப்பு செய்த அடையாளங்களைக் கண்டபோது மக்கள் செவிகொடுத்தார்கள்.
Acts 8:9-10
சமாரியாவின் மக்கள் சீமோனிற்கு ஏன் செவிகொடுத்தார்கள்?
சமாரியாவின் மக்கள் சீமோனின் மந்திரவித்தைகளைக்கண்டு செவிகொடுத்தார்கள்.
Acts 8:11-12
சமாரியாவின் மக்கள் சீமோனிற்கு ஏன் செவிகொடுத்தார்கள்?
சமாரியாவின் மக்கள் சீமோனின் மந்திரவித்தைகளைக்கண்டு செவிகொடுத்தார்கள்.
Acts 8:13-16
சீமோன் பிலிப்புவின் செய்தியைக் கேட்டபொழுது, அவன் என்ன செய்தான்?
சீமோனும் விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றான்.
Acts 8:17
சமாரியாவின் விசுவாசிகள்மீது பேதுருவும் யோவானும் கைகளை வைத்தபோது அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது?
சமாரியாவின் விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள்.
Acts 8:18
சீமோன் அப்போஸ்தலர்களுக்கு என்ன தருவதாக சொன்னான்?
கைகளை வைப்பதின்மூலம் பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கும் வல்லமையைத் தனக்குப் பணத்திற்குப் பதிலாகத் தரவேண்டுமென்று சீமோன் அப்போஸ்தலர்களிடம் கேட்டான்.
Acts 8:19-22
சீமோன் அப்போஸ்தலர்களுக்கு என்ன தருவதாக சொன்னான்?
கைகளை வைப்பதின்மூலம் பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கும் வல்லமையைத் தனக்குப் பணத்திற்குப் பதிலாகத் தரவேண்டுமென்று சீமோன் அப்போஸ்தலர்களிடம் கேட்டான்.
Acts 8:23-25
சீமோன் அப்போஸ்தலர்களிடம் அப்படிக் கேட்டதற்கு, அவனுடைய ஆவிக்குரிய நிலைமை குறித்து பேதுரு என்ன சொன்னான்?
சீமோன் கசப்பான விஷத்திலும், பாவக்கட்டிலும் சிக்கியிருப்பதாகப் பேதுரு சொன்னான்.
Acts 8:26
ஒரு தேவதூதன் பிலிப்புவிடம் என்ன செய்ய சொன்னான்?
தேவதூதன் பிலிப்புவிடம் தெற்குத்திசையில் காசாவை நோக்கி செல்கிற வனாந்திரப் பாதையில் செல்லும்படி சொன்னான்.
Acts 8:27
பிலிப்பு யாரை சந்தித்தான், அந்த நபர் என்ன செய்துகொண்டிருந்தான்?
தனது ரதத்தில் அமர்ந்து ஏசாயா தீர்க்கதரிசியின் நூலை வாசித்துக்கொண்டிருந்த அரவாணாக்கப்பட்டிருந்த எத்தியோப்பிய அதிகாரியை பிலிப்பு சந்தித்தான்.
Acts 8:28-29
பிலிப்பு யாரை சந்தித்தான், அந்த நபர் என்ன செய்துகொண்டிருந்தான்?
தனது ரதத்தில் அமர்ந்து ஏசாயா தீர்க்கதரிசியின் நூலை வாசித்துக்கொண்டிருந்த அரவாணாக்கப்பட்டிருந்த எத்தியோப்பிய அதிகாரியை பிலிப்பு சந்தித்தான்.
Acts 8:30
பிலிப்பு அந்த மனிதனிடம் என்ன கேள்வி கேட்டான்?
தனது ரதத்தில் அமர்ந்து ஏசாயா தீர்க்கதரிசியின் நூலை வாசித்துக்கொண்டிருந்த அரவாணாக்கப்பட்டிருந்த எத்தியோப்பிய அதிகாரியை பிலிப்பு சந்தித்தான்.
Acts 8:31
அந்த மனிதன் பிலிப்புவிடம் என்ன செய்யக் கேட்டான்?
அந்த மனிதன் பிலிப்புவிடம் இரதத்திற்குள் வந்து, தான் வாசிப்பதை விளக்கிச் சொல்லும்படி கேட்டான்.
Acts 8:32-33
வாசிக்கப்பட்ட ஏசாயாவின் வேதவாக்கியத்தில் விவரிக்கப்பட்டிருந்த அந்த நபருக்கு என்ன நிகழ்கிறது?
அந்த நபர் ஒரு ஆடு அடிக்கப்படும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதுபோல வழிநடத்தபட்டார், ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
Acts 8:34
வாசிக்கப்பட்ட ஏசாயாவின் வேதவாக்கியத்தில் விவரிக்கப்பட்டிருந்த அந்த நபருக்கு என்ன நிகழ்கிறது?
அந்த மனிதன் பிலிப்புவிடம் தீர்க்கதரிசி தன்னைக் குறித்துப் பேசுகிறானோ அல்லது வேறொரு நபரைக் குறித்துப் பேசுகிறானோ என்று கேட்டான்.
Acts 8:35-37
வாசிக்கப்பட்ட ஏசாயாவின் வேதவாக்கியத்தில் விவரிக்கப்பட்டிருந்த அந்த நபருக்கு என்ன நிகழ்கிறது?
ஏசாயாவின் வேதவாக்கியத்திலுள்ள நபர் இயேசுவென்று பிலிப்பு சொன்னான்.
Acts 8:38
பின்பு பிலிப்பு அந்த மனிதனுக்கு என்ன செய்தான்?
பிலிப்பும் அந்த மந்திரியும் தண்ணீருக்குள் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.
Acts 8:39-40
தண்ணீரிலிருந்து வெளியே வந்த மந்திரி [அரவாண்] என்ன செய்தான்?
தண்ணீரிலிருந்து வெளியே வந்த மந்திரி [அரவாண்], மகிழ்ச்சியுடன் தனது வழியில் போய்விட்டான்.
Acts 9
Acts 9:1
எருசலேமிலிருந்த பிரதான ஆசாரியரிடம், சவுல் என்ன செய்வதற்கு அனுமதி கேட்டான்?
தான் தமஸ்குவிற்குப் பயணம்செய்து, அங்கே அந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்களைக் கைதுசெய்து கொண்டுவர அனுமதிக்கும்படி சவுல் கடிதங்களைக் கேட்டான்.
Acts 9:2
எருசலேமிலிருந்த பிரதான ஆசாரியரிடம், சவுல் என்ன செய்வதற்கு அனுமதி கேட்டான்?
தான் தமஸ்குவிற்குப் பயணம்செய்து, அங்கே அந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்களைக் கைதுசெய்து கொண்டுவர அனுமதிக்கும்படி சவுல் கடிதங்களைக் கேட்டான்.
Acts 9:3
சவுல் தமஸ்குவின் அருகே வரும்போது, அவன் என்னப் பார்த்தான்?
சவுல் தமஸ்குவின் அருகே வரும்போது, வானத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு வெளிச்சத்தைப் பார்த்தான்.
Acts 9:4
அந்த சத்தம் சவுலிடம் என்ன சொன்னது?
“சவுலே, சவுலே ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்று அந்த சத்தம் சொன்னது.
Acts 9:5-7
தன்னிடம் பேசுவது யாரென்று கேட்ட சவுலிற்கு என்ன பதில் கிடைத்தது?
“நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்ற பதில் கிடைத்தது.
Acts 9:8
சவுல் தரையிலிருந்து எழுந்தவுடன், அவனுக்கு என்ன நடந்தது?
சவுல் எழுந்தவுடன், அவனால் எதையும் பார்க்க முடியவில்லை.
Acts 9:9-10
அதற்குப்பின்பு சவுல் எங்கு சென்றான், அவன் என்ன செய்தான்?
சவுல் தமஸ்குவிற்கு சென்றான், அவன் மூன்று நாட்கள் உணவருந்தவும், தண்ணீர்குடிக்கவும் இல்லை.
Acts 9:11
கர்த்தர் அனனியாவிடம் என்ன செய்யச் சொன்னார்?
சவுலிடம் சென்று அவன்மேல் கைகளை வைத்தால், அவன் பார்வை அடைவான் என்று கர்த்தர் அனனியாவிடம் சொன்னார்.
Acts 9:12
கர்த்தர் அனனியாவிடம் என்ன செய்யச் சொன்னார்?
சவுலிடம் சென்று அவன்மேல் கைகளை வைத்தால், அவன் பார்வை அடைவான் என்று கர்த்தர் அனனியாவிடம் சொன்னார்.
Acts 9:13
அனனியா கர்த்தரிடம் வெளிப்படுத்திய கவலை என்ன?
சவுல் தமஸ்குவிற்கு வந்து, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வோரைக் கைதுசெய்வதை அனனியா அறிந்திருந்தபடியால் அவன் கவலைப்பட்டான்.
Acts 9:14
அனனியா கர்த்தரிடம் வெளிப்படுத்திய கவலை என்ன?
சவுல் தமஸ்குவிற்கு வந்து, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வோரைக் கைதுசெய்வதை அனனியா அறிந்திருந்தபடியால் அவன் கவலைப்பட்டான்.
Acts 9:15
தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட கருவியாகிய சவுலிற்கு என்ன பணியை வைத்திருப்பதாக தேவன் சொன்னார்?
சவுல் கர்த்தருடைய நாமத்தை யூதரல்லாதவர்கள், ராஜாக்கள் மற்றும் இஸ்ரவேலின் பிள்ளைகள் முன்பாகக் கொண்டு செல்வான் என்று கர்த்தர் சொன்னார்.
Acts 9:16-18
கர்த்தர் சவுலின் பணி லேசாக இருக்கும் என்றாரா அல்லது கடினமாக இருக்கும் என்றாரா?
சவுல் கர்த்தருடைய நாமத்திற்காக மிகவும் பாடுபடுவான் என்று கர்த்தர் சொன்னார்.
Acts 9:19
சவுலின்மீது அனனியா கைகளை வைத்தப்பின்பு, என்ன நடந்தது?
சவுலின்மீது அனனியா கைகளை வைத்தப்பின்பு, சவுல் தன் பார்வையைப் பெற்றுக்கொண்டான், ஞானஸ்நானம் பெற்றான், உணவருந்தினான்.
Acts 9:20-24
சவுல் உடனடியாக என்ன செய்யத் தொடங்கினான்?
சவுல் உடனடியாக ஜெபஆலயங்களில் இயேசுவைப் பிரசங்கிக்கவும், அவர் தேவகுமாரன் என்று அறிவிக்கவும் தொடங்கினான்.
Acts 9:25
யூதர்கள் இறுதியாக சவுலைக் கொல்லத் திட்டமிட்டவுடன், அவன் என்ன செய்தான்?
யூதர்கள் அவனைக் கொல்லத் திட்டமிட்டவுடன், சவுல் ஒரு கூடையில் வைக்கப்பட்டு, மதிலின் வழியாக இறக்கிவிடப்பட்டு காப்பாற்றப்பட்டான்.
Acts 9:26
சவுல் எருசலேமிற்கு வந்தவுடன், சீடர்கள் அவனை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?
எருசலேமில், சீடர்கள் யாவரும் சவுலிற்குப் பயந்தனர்.
Acts 9:27-28
சவுலை அப்போஸ்தலர்களிடம் அழைத்து வந்து, அவனுக்கு தமஸ்குவில் நடந்ததை விவரித்து சொன்னது யார்?
பர்னபா சவுலை அப்போஸ்தலர்களிடம் அழைத்து வந்து, அவனுக்கு தமஸ்குவில் நடந்ததையெல்லாம் விவரித்து சொன்னான்.
Acts 9:29-30
சவுல் எருசலேமில் என்ன செய்தான்?
சவுல் கர்த்தர் இயேசுவின் நாமத்தில் தைரியமாய்ப் பேசினான்.
Acts 9:31-32
சவுல் தர்சுவிற்கு அனுப்பப்பட்டபின்பு, யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியாவிலிருந்த சபையின் நிலை என்ன?
யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியாவிலிருந்த சபைக்கு சமாதானம் உண்டாகி, கட்டப்பட்டு, எண்ணிக்கைகளில் வளர்ந்து பெருகியது.
Acts 9:33-34
லித்தா எனும் ஊரில் யாவரும் கர்த்தரிடம் திரும்ப எது காரணமாயிற்று?
லித்தாவில், பேதுரு ஒரு வாதநோயுள்ள மனிதனிடம் பேச, அவன் இயேசுவினால் சுகமானான்.
Acts 9:35
லித்தா எனும் ஊரில் யாவரும் கர்த்தரிடம் திரும்ப எது காரணமாயிற்று?
லித்தாவில், பேதுரு ஒரு வாதநோயுள்ள மனிதனிடம் பேச, அவன் இயேசுவினால் சுகமானான்.
Acts 9:36-41
யோப்பா எனும் ஊரில் அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசிக்க எது காரணமாயிற்று?
பேதுரு மரித்துப்போன தபீத்தாள் எனும் பெண்ணிற்காக ஜெபித்ததும், அவள் மறுபடியும் உயிர்பெற்றாள்.
Acts 9:42-43
யோப்பா எனும் ஊரில் அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசிக்க எது காரணமாயிற்று?
பேதுரு மரித்துப்போன தபீத்தாள் எனும் பெண்ணிற்காக ஜெபித்ததும், அவள் மறுபடியும் உயிர்பெற்றாள்.
Acts 10
Acts 10:2-3
கொர்நேலியு எப்படிப்பட்ட மனிதனாயிருந்தான்?
கொர்நேலியு தேவனுக்குப் பயந்து வாழ்ந்த ஒரு பக்திமானாகவும், தாராள குணமுள்ளவனாகவும், எப்பொழுதும் ஜெபிக்கிறவனாகவும் இருந்தான்.
Acts 10:4
கொர்நேலியு எப்படிப்பட்ட மனிதனாயிருந்தான்?
கொர்நேலியுவின் ஜெபங்களும், அவன் ஏழைக்கு செய்த தருமங்களும் அவனைப் பற்றிய நினைவை தேவனுக்குத் தந்ததாக தேவதூதன் சொன்னான்.
Acts 10:5-10
தேவதூதன் கொர்நேலியுவிடம் என்ன செய்யச் சொன்னான்?
தேவதூதன் கொர்நேலியுவிடம் யோப்பாவிற்கு மனிதரை அனுப்பி பேதுருவை அழைத்து வரும்படி சொன்னான்.
Acts 10:11
அடுத்தநாளில், பேதுரு வீட்டின் மேல்புறத்தில் ஜெபிகும்போது, தரிசனத்தில் என்ன பார்த்தான்?
ஒரு பெரிய விரிப்பு முழுவதும் ஊருகின்றதும், பறப்பதுமான எல்லாவித மிருகங்களும் நிறைந்திருப்பதை பேதுரு பார்த்தான்.
Acts 10:12
அடுத்தநாளில், பேதுரு வீட்டின் மேல்புறத்தில் ஜெபிகும்போது, தரிசனத்தில் என்ன பார்த்தான்?
ஒரு பெரிய விரிப்பு முழுவதும் ஊருகின்றதும், பறப்பதுமான எல்லாவித மிருகங்களும் நிறைந்திருப்பதை பேதுரு பார்த்தான்.
Acts 10:13
பேதுரு தரிசனத்தைப் பார்த்தபோது, ஒரு சத்தம் அவனுக்கு என்ன சொன்னது?
“பேதுருவே எழுந்திரு, அடித்து சாப்பிடு” என்று ஒரு சத்தம் அவனுக்கு சொன்னது.
Acts 10:14
அந்த சத்தத்திற்குப் பேதுரு என்ன மறுமொழி கொடுத்தான்?
பேதுரு மறுத்து, தான் ஒருபோதும் தீட்டுப்பட்டதையும், அசுத்தமானதையும் சாப்பிட்டதில்லை என்று தெரிவித்தான்.
Acts 10:15-19
இதற்குப்பின்பு, அந்த சத்தம் பேதுருவிடம் என்ன சொன்னது?
“தேவன் சுத்தப்படுத்தினதை தீட்டுப்பட்டது என்று சொல்லாதே” என்று அந்த சத்தம் சொன்னது.
Acts 10:20-21
கொர்நேலியுவிடமிருந்து வந்த மனிதர் வீட்டை அடைந்ததும், ஆவியானவர் பேதுருவிடம் என்ன சொன்னார்?
கீழே இறங்கி அவர்களுடன் செல்லும்படி ஆவியானவர் பேதுருவிடம் சொன்னார்.
Acts 10:22-25
கொர்நேலியுவிடமிருந்து வந்த மனிதர்கள், பேதுரு கொர்நேலியுவின் வீட்டிற்கு வந்து என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்த்தனர்?
கொர்நேலியுவிடமிருந்து வந்த மனிதர் பேதுரு கொர்நேலியுவின் வீட்டிற்கு வந்து ஒரு செய்தி கொடுக்கவேண்டுமென்று எதிர்பார்த்தனர்.
Acts 10:26-27
கொர்நேலியு பேதுருவின் பாதத்தில் பணிந்துகொண்டபோது பேதுரு என்ன சொன்னான்?
தான் ஒரு மனிதனாக இருப்பதால்,+ எழுந்திருக்கும்படி பேதுரு கொர்நேலியுவிடம் சொன்னான்.
Acts 10:28-34
இதற்குமுன்பு யூதர்களுக்கு அனுமதிக்கப்படாத எந்த காரியத்தைப் பேதுரு செய்தான்? இப்பொழுது அவன் ஏன் செய்கிறான்?
தான் ஒரு மனிதனாக இருப்பதால்,+ எழுந்திருக்கும்படி பேதுரு கொர்நேலியுவிடம் சொன்னான்.
Acts 10:35-37
யார் தேவனுக்கு ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவர்கள் என்று பேதுரு சொன்னான்?
தான் ஒரு மனிதனாக இருப்பதால்,+ எழுந்திருக்கும்படி பேதுரு கொர்நேலியுவிடம் சொன்னான்.
Acts 10:38-39
கொர்நேலியுவின் வீட்டிலிருந்த மக்கள் இயேசுவைப் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்ட செய்தி என்ன?
இயேசு பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையாலும் அபிஷேகிக்கப்பட்டு, தேவன் அவருடன் இருந்தபடியால், ஒடுக்கப்பட்ட யாவரையும் சுகப்படுத்துகிறவராய் இருக்கிறாரென்று மக்கள் இயேசுவைப் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தனர்.
Acts 10:40
கொர்நேலியுவின் வீட்டிலிருந்த மக்கள் இயேசுவைப் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்ட செய்தி என்ன?
தேவன் இயேசுவை மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பினதாகப் பேதுரு அறிவித்தான், அவருடைய உயிர்த்தெழுதலுக்குப்பின்பு, பேதுரு இயேசுவுடன் சாப்பிட்டிருக்கிறான்.
Acts 10:41
கொர்நேலியுவின் வீட்டிலிருந்த மக்கள் இயேசுவைப் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்ட செய்தி என்ன?
தேவன் இயேசுவை மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பினதாகப் பேதுரு அறிவித்தான், அவருடைய உயிர்த்தெழுதலுக்குப்பின்பு, பேதுரு இயேசுவுடன் சாப்பிட்டிருக்கிறான்.
Acts 10:42
இயேசு மக்களுக்கு எதை பிரசங்கிக்கும்படியாகக் கட்டளை கொடுத்ததாகப் பேதுரு சொன்னான்?
இயேசு உயிரோடிருப்போருக்கும், மரித்தோருக்கும் நீதிபதியாக இருக்கும்படி தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர் என்று இயேசு அவர்களைப் பிரசங்கிக்கும்படியாகக் கட்டளை கொடுத்தார்.
Acts 10:43
இயேசு மக்களுக்கு எதை பிரசங்கிக்கும்படியாகக் கட்டளை கொடுத்ததாகப் பேதுரு சொன்னான்?
இயேசுவில் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவரும் பாவமன்னிப்பைப் பெறுவார்களென்று பேதுரு சொன்னான்.
Acts 10:44
இன்னும் பேதுரு பேசிக்கொண்டிருக்க, அதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு என்ன நடந்தது?
பேதுரு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
Acts 10:45
விருத்தசேதனக் கூட்டத்தைச் சேர்ந்த விசுவாசிகள் அனைவரும் ஏன் ஆச்சரியப்பட்டனர்?
யூதரல்லாதவர்கள் மேலும் பரிசுத்த ஆவியானவரின் வரம் ஊற்றப்பட்டதால், விருத்தசேதனக் கூட்டத்தைச் சேர்ந்த விசுவாசிகள் ஆச்சரியப்பட்டனர்.
Acts 10:46-47
பரிசுத்த ஆவியானார் மக்கள்மீது இறங்கினார் என்பதை எது விளங்கப் பண்ணியது?
மக்கள் வேறு மொழிகளில் பேசி, தேவனைத் துதித்து, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது இறங்கினார் என்பதை விளங்கப் பண்ணியது.
Acts 10:48
மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டார்களென்று அறிந்தவுடன், பேதுரு அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டான்?
மக்கள் வேறு மொழிகளில் பேசி, தேவனைத் துதித்து, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது இறங்கினார் என்பதை விளங்கப் பண்ணியது.
Acts 11
Acts 11:1
மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டார்களென்று அறிந்தவுடன், பேதுரு அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டான்?
யூதரல்லாத மக்களும் தேவ வசனத்தை ஏற்றுக் கொண்டனர் என்று யூதேயாவிலுள்ள அப்போஸ்தலர்களும், சகோதரர்களும் கேள்விப்பட்டனர்.
Acts 11:2
எருசலேமிலிருந்த விருத்தசேதனத்தை ஆதரித்த குழுவினர், பேதுருவிற்கு எதிராக என்ன விமர்சித்தார்கள்?
யூதரல்லாத மக்களும் தேவ வசனத்தை ஏற்றுக் கொண்டனர் என்று யூதேயாவிலுள்ள அப்போஸ்தலர்களும், சகோதரர்களும் கேள்விப்பட்டனர்.
Acts 11:3
எருசலேமிலிருந்த விருத்தசேதனத்தை ஆதரித்த குழுவினர், பேதுருவிற்கு எதிராக என்ன விமர்சித்தார்கள்?
யூதரல்லாத மக்களும் தேவ வசனத்தை ஏற்றுக் கொண்டனர் என்று யூதேயாவிலுள்ள அப்போஸ்தலர்களும், சகோதரர்களும் கேள்விப்பட்டனர்.
Acts 11:4-15
பேதுருவிற்கு எதிராய் எழும்பிய விமர்சனத்திற்கு அவன் என்ன பதிலளித்தான்?
விரிப்பின் தரிசனத்தையும், யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொண்டதையும் விளக்கிக் கூறிப் பேதுரு தனக்கெதிராய் எழும்பிய விமர்சனத்திற்கு பதிலளித்தான்.
Acts 11:16-17
பேதுருவிற்கு எதிராய் எழும்பிய விமர்சனத்திற்கு அவன் என்ன பதிலளித்தான்?
விரிப்பின் தரிசனத்தையும், யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொண்டதையும் விளக்கிக் கூறிப் பேதுரு தனக்கெதிராய் எழும்பிய விமர்சனத்திற்கு பதிலளித்தான்.
Acts 11:18
விருத்தசேதனத்தை ஆதரித்தக் குழுவினர் பேதுருவின் விளக்கத்தைக் கேட்டபோது, அவர்களின் முடிவு என்னவாயிருந்தது?
அவர்கள் தேவனைத் துதித்து, தேவன் யூதரல்லாத மக்களுக்கும் ஜீவனுக்கான மனம்திரும்புதலைக் கொடுத்தார் என்று முடிவு செய்தனர்.
Acts 11:19
ஸ்தேவானின் மரணத்திற்குப் பின்னர் சிதறிப்போன விசுவாசிகளில் அநேகர் என்ன செய்தனர்?
அவர்கள் தேவனைத் துதித்து, தேவன் யூதரல்லாத மக்களுக்கும் ஜீவனுக்கான மனம்திரும்புதலைக் கொடுத்தார் என்று முடிவு செய்தனர்.
Acts 11:20
சிதறிப்போன விசுவாசிகளில் சிலர் கிரேக்கர்களுக்கு கர்த்தராகிய இயேசுவைப் பற்றி பிரசங்கித்தபோது, என்ன நடந்தது?
அவர்கள் கர்த்தராகிய இயேசுவை கிரேக்கர்களிடம் பிரசங்கித்தபோது, ஒரு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் விசுவாசித்தார்கள்.
Acts 11:21
சிதறிப்போன விசுவாசிகளில் சிலர் கிரேக்கர்களுக்கு கர்த்தராகிய இயேசுவைப் பற்றி பிரசங்கித்தபோது, என்ன நடந்தது?
அவர்கள் கர்த்தராகிய இயேசுவை கிரேக்கர்களிடம் பிரசங்கித்தபோது, ஒரு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் விசுவாசித்தார்கள்.
Acts 11:22
சிதறிப்போன விசுவாசிகளில் சிலர் கிரேக்கர்களுக்கு கர்த்தராகிய இயேசுவைப் பற்றி பிரசங்கித்தபோது, என்ன நடந்தது?
தங்கள் முழு இருதயத்தோடு கர்த்தரிடம் சேர்ந்திருக்கும்படி பர்னபா கிரேக்கர்களை உற்சாகப்படுத்தினான்.
Acts 11:23-25
சிதறிப்போன விசுவாசிகளில் சிலர் கிரேக்கர்களுக்கு கர்த்தராகிய இயேசுவைப் பற்றி பிரசங்கித்தபோது, என்ன நடந்தது?
தங்கள் முழு இருதயத்தோடு கர்த்தரிடம் சேர்ந்திருக்கும்படி பர்னபா கிரேக்கர்களை உற்சாகப்படுத்தினான்.
Acts 11:26-27
அந்தியோகியாவில் சீடர்களுக்கு முதலில் என்ன பெயர் கிடைத்தது?
அந்தியோகியாவில் சீடர்கள் முதலில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
Acts 11:28
தீர்க்கதரிசியாகிய அகபு என்ன நடக்கும் என்று முன்னுரைத்தான் ?
உலகமெங்கிலும் ஒரு பெரிய பஞ்சம் உண்டாகும் என்று அகபு முன்னுரைத்தான்.
Acts 11:29
அகபுவின் தீர்க்கதரிசனத்திற்கு சீடர்கள் எப்படி மறுமொழி கொடுத்தனர்?
சீடர்கள் யூதேயாவிலிருந்து சகோதரர்களுக்கு பர்னபா மற்றும் சவுல்மூலம் தங்கள் உதவியை அனுப்பி வைத்தனர்.
Acts 11:30
அகபுவின் தீர்க்கதரிசனத்திற்கு சீடர்கள் எப்படி மறுமொழி கொடுத்தனர்?
சீடர்கள் யூதேயாவிலிருந்து சகோதரர்களுக்கு பர்னபா மற்றும் சவுல்மூலம் தங்கள் உதவியை அனுப்பி வைத்தனர்.
Acts 12
Acts 12:2
அகபுவின் தீர்க்கதரிசனத்திற்கு சீடர்கள் எப்படி மறுமொழி கொடுத்தனர்?
ஏரோது இராஜா யோவானின் சகோதரனாகிய யாக்கோபை பட்டயத்தினால் கொன்று போட்டான்.
Acts 12:3
ஏரோது இராஜா பேதுருவிற்கு என்ன செய்தான்?
பஸ்காவிற்குப்பிறகு மக்கள்முன்பு பேதுருவைக் கொண்டுவரும்பொருட்டு, ஏரோது இராஜா பேதுருவைக் கைதுசெய்து சிறையிலடைத்தான்.
Acts 12:4
ஏரோது இராஜா பேதுருவிற்கு என்ன செய்தான்?
பஸ்காவிற்குப்பிறகு மக்கள்முன்பு பேதுருவைக் கொண்டுவரும்பொருட்டு, ஏரோது இராஜா பேதுருவைக் கைதுசெய்து சிறையிலடைத்தான்.
Acts 12:5-6
சபை பேதுருவிற்காக என்ன செய்து கொண்டிருந்தது?
சபை பேதுருவிற்காக ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தது.
Acts 12:7-9
பேதுரு சிறையிலிருந்து எப்படி வெளியே வந்தான்?
சபை பேதுருவிற்காக ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தது.
Acts 12:10-12
பேதுரு சிறையிலிருந்து எப்படி வெளியே வந்தான்?
சபை பேதுருவிற்காக ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தது.
Acts 12:13
விசுவாசிகள் ஜெபித்துக்கொண்டிருந்த வீட்டிற்கு பேதுரு வந்தபோது, கதவு தட்டப்படும் ஓசைக்கு யார் பதிலளித்தது? அவள் செய்தது என்ன?
ரோதை என்னும் வேலைக்காரப் பெண் கதவு தட்டப்படும் ஓசைக்குப் பதிலளித்தாள், கதவினருகில் பேதுரு நின்றுகொண்டிருந்ததை அவர்களுக்கு அறிவித்தாள், ஆனால் அவள் கதவைத் திறக்கவில்லை.
Acts 12:14
விசுவாசிகள் ஜெபித்துக்கொண்டிருந்த வீட்டிற்கு பேதுரு வந்தபோது, கதவு தட்டப்படும் ஓசைக்கு யார் பதிலளித்தது? அவள் செய்தது என்ன?
ரோதை என்னும் வேலைக்காரப் பெண் கதவு தட்டப்படும் ஓசைக்குப் பதிலளித்தாள், கதவினருகில் பேதுரு நின்றுகொண்டிருந்ததை அவர்களுக்கு அறிவித்தாள், ஆனால் அவள் கதவைத் திறக்கவில்லை.
Acts 12:15
அவளது அறிவிப்பிற்கு விசுவாசிகளின் எதிர்செயல் எப்படி இருந்தது?
முதலில் அவள் பைத்தியம் என்று நினைத்தனர், அதன்பின்பு அவர்கள் கதவைத் திறந்து பேதுருவைப் பார்த்தனர்.
Acts 12:16
அவளது அறிவிப்பிற்கு விசுவாசிகளின் எதிர்செயல் எப்படி இருந்தது?
முதலில் அவள் பைத்தியம் என்று நினைத்தனர், அதன்பின்பு அவர்கள் கதவைத் திறந்து பேதுருவைப் பார்த்தனர்.
Acts 12:17-18
தனக்கு நடந்தவற்றை விசுவாசிகளிடம் சொன்னபின்பு, பேதுரு அவர்களை என்னச் செய்ய சொன்னான்?
அவைகளை யாக்கோபிற்கும் மற்ற சகோதரர்களுக்கும் அறிவிக்கும்படி பேதுரு அவர்களிடம் சொன்னான்.
Acts 12:19-21
பேதுருவை காத்துக்கொண்டிருந்த மனிதருக்கு என்ன நடந்தது?
ஏரோது காவலர்களை வினவியபின்பு, அவர்களை கொலைசெய்யக் கட்டளையிட்டான்.
Acts 12:22
ஏரோது உரையாற்றியபோது மக்கள் என்ன சத்தமிட்டனர்?
“இது ஒரு கடவுளின் சத்தம், ஒரு மனிதனின் சத்தம் அல்ல” என்று அவர்கள் சத்தமிட்டனர்.
Acts 12:23
ஏரோது உரையாற்றினபின்பு அவனுக்கு என்ன நடந்தது, ஏன் நடந்தது?
ஏரோது தேவனுக்கு மகிமையைச் செலுத்தாததால், ஒரு தூதன் அவனை அடித்தான், அவன் புழுபுழுத்து இறந்தான்.
Acts 12:24
இந்தக் காலகட்டத்தில், தேவனுடைய வார்த்தைக்கு என்ன நடந்தது?
இந்தக் காலகட்டத்தில் தேவனுடைய வார்த்தை வளர்ந்து பெருகியது.
Acts 12:25
பர்னபாவும், சவுலும் யாரைத் தங்களுடன் கூட்டிச் சென்றனர்?
பர்னபாவும், சவுலும் யோவான் மாற்குவைத் தங்களுடன் கூட்டிச் சென்றனர்.
Acts 13
Acts 13:2
பரிசுத்த ஆவியானவர் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொன்னார்?
ஆவியானவர் அழைக்கும் பணியை செய்திட, பர்னபாவையும், சவுலையும் வேறுபிரிக்கும்படி, பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம் சொன்னார்.
Acts 13:3-4
பரிசுத்த ஆவியானவரிடமிருந்து கேட்டப்பின்பு சபையினர் என்ன செய்தனர்?
சபையினர் உபவாசித்து, ஜெபித்து, பர்னபா மற்றும் சவுலின்மீது கைகளை வைத்து, அவர்களை அனுப்பினர்.
Acts 13:5
பர்னபாவும் சவுலும் சீப்புருவிற்கு சென்றபோது, அவர்களோடு யார் இருந்தனர்?
சீப்புருவில், அவர்களுக்கு உதவியாக அவர்களோடு யோவான் மாற்குவும் இருந்தான்.
Acts 13:6
பர்யேசு யாராக இருந்தான்?
பர்யேசு என்பவன் ஒரு பிராந்திய அதிபதிக்கு நெருக்கமாயிருந்த ஒரு யூதக் கள்ளத் தீர்க்கதரிசியாயிருந்தான்.
Acts 13:7-8
பிராந்திய அதிபதி பர்னபாவையும் சவுலையும் ஏன் அழைப்பித்தான்?
பிராந்திய அதிபதி தேவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்பியபடியால் பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்தான்.
Acts 13:9
சவுல் வேறு எந்தப் பெயரால் அறியப்பட்டான்?
சவுல் பவுல் என்றும் அறியப்பட்டான்.
Acts 13:10
பர்யேசு பிராந்திய அதிபதியை விசுவாசத்தைவிட்டுத் திருப்ப முற்பட்டபோது, பவுல் என்ன செய்தான்?
அவன் பிசாசின் மகனென்றும், அவன் குறிப்பிட்ட காலத்திற்குக் குருடனாயிருப்பான் என்றும், பவுல் பர்யேசுவிடம் கூறினான்.
Acts 13:11
பர்யேசு பிராந்திய அதிபதியை விசுவாசத்தைவிட்டுத் திருப்ப முற்பட்டபோது, பவுல் என்ன செய்தான்?
அவன் பிசாசின் மகனென்றும், அவன் குறிப்பிட்ட காலத்திற்குக் குருடனாயிருப்பான் என்றும், பவுல் பர்யேசுவிடம் கூறினான்.
Acts 13:12
பிராந்திய அதிபதி பர்யேசுவிற்கு நிகழ்ந்ததைக் கண்டபோது, அவன் என்ன செய்தான்?
பிராந்திய அதிபதி விசுவாசித்தான்.
Acts 13:13-14
பவுலும், அவனது நண்பர்களும் பெர்காவை நோக்கிப் பயணப்பட்டபோது, யோவான் மாற்கு என்ன செய்தான்?
யோவான் மாற்கு பவுலையும் அவனது நண்பர்களையும் விட்டுப் பிரிந்து எருசலேமிற்குத் திருப்பினான்.
Acts 13:15-16
பவுலும், அவனது நண்பர்களும் பெர்காவை நோக்கிப் பயணப்பட்டபோது, யோவான் மாற்கு என்ன செய்தான்?
பிசிதியாவிலிருந்த அந்தியோகியாவில் பவுல் யூதர்களின் ஜெபஆலயங்களில் பேசக் கேட்டுக் கொள்ளப்பட்டான்.
Acts 13:17-21
பவுலின் உரையில் யாருடைய சரித்திரத்தை விளக்கினான்?
பவுலின் உரையில் இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தை விளக்கினான்.
Acts 13:22
பவுலின் உரையில் யாருடைய சரித்திரத்தை விளக்கினான்?
பவுலின் உரையில் இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தை விளக்கினான்.
Acts 13:23
தேவன் யாரிடமிருந்து இஸ்ரவேலுக்கு ஒரு இரட்சகரைக் கொண்டு வந்தார்?
தேவன் தாவீது இராஜாவிடமிருந்து இஸ்ரவேலுக்கு ஒரு இரட்சகரைக் கொண்டு வந்தார்.
Acts 13:24
தேவன் யாரிடமிருந்து இஸ்ரவேலுக்கு ஒரு இரட்சகரைக் கொண்டு வந்தார்?
யோவான் ஸ்நானன் வருகின்ற இரட்சகருக்கு வழியை ஆயத்தம்செய்ததாகப் பவுல் சொன்னான்.
Acts 13:25-26
தேவன் யாரிடமிருந்து இஸ்ரவேலுக்கு ஒரு இரட்சகரைக் கொண்டு வந்தார்?
யோவான் ஸ்நானன் வருகின்ற இரட்சகருக்கு வழியை ஆயத்தம்செய்ததாகப் பவுல் சொன்னான்.
Acts 13:27
எருசலேமிலிருந்த மக்களும், அதிபதிகளும் தீர்க்கதரிசிகளின் செய்திகளை எப்படி நிறைவேற்றினார்கள்?
இயேசுவிற்கு மரண தண்டனை கொடுத்ததினால் எருசலேமிலிருந்த மக்களும், அதிபதிகளும் தீர்க்கதரிசிகளின் செய்திகளை நிறைவேற்றினார்கள்.
Acts 13:28-30
இயேசுவில் விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பவுல் எதை அறிவிக்கிறார்?
இயேசுவில் விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பாவமன்னிப்பை பவுல் அறிவிக்கிறார்.
Acts 13:31-32
மக்களுக்கு இயேசுவின் சாட்சிகளாக இப்பொழுது யார் இருந்தார்கள்?
இயேசுவிற்கு மரண தண்டனை கொடுத்ததினால் எருசலேமிலிருந்த மக்களும், அதிபதிகளும் தீர்க்கதரிசிகளின் செய்திகளை நிறைவேற்றினார்கள்.
Acts 13:33-34
தேவன் யூதர்களுக்கு செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றினதை அவர்களுக்கு எப்படிக் காண்பித்தார்?
இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினதின்மூலம் தேவன் யூதர்களுக்குச் செய்த வாக்குறுதிகளை நிரைவேற்றி விட்டதாகக் காண்பித்தார்.
Acts 13:35-39
தேவன் யூதர்களுக்கு செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றினதை அவர்களுக்கு எப்படிக் காண்பித்தார்?
பரிசுத்தர் அழிவைக் காணமாட்டார் என்று தேவன் வாக்குறுதி கொடுத்தார்.
Acts 13:40
பவுல் தன்னைக் கவனித்தவர்களுக்கு என்ன எச்சரிப்பைக் கொடுத்தான்?
தேவனுடைய கிரியையின் அறிவிப்பைக் கேள்விப்பட்டும், விசுவாசியாதிருந்தவர்களைப் பற்றி தீர்க்கதரிசிகள் பேசியிருக்க, அவர்களிலொருவரைப்போல் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறவர்கள் இருக்க வேண்டாமென்று பவுல் எச்சரித்தான்.
Acts 13:41-43
பவுல் தன்னைக் கவனித்தவர்களுக்கு என்ன எச்சரிப்பைக் கொடுத்தான்?
தேவனுடைய கிரியையின் அறிவிப்பைக் கேள்விப்பட்டும், விசுவாசியாதிருந்தவர்களைப் பற்றி தீர்க்கதரிசிகள் பேசியிருக்க, அவர்களிலொருவரைப்போல் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறவர்கள் இருக்க வேண்டாமென்று பவுல் எச்சரித்தான்.
Acts 13:44
அந்தியோகியாவில், அடுத்த ஓய்வுநாளில் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க யார் வந்தார்கள்?
அடுத்த ஓய்வுநாளில், ஏறக்குறைய முழு நகரத்தாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க வந்தார்கள்.
Acts 13:45
திரளான கூட்டத்தைக் கண்டபோது, யூதர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்?
யூதர்கள் பொறாமையினால் நிறைந்து, பவுலின் செய்திக்கு எதிராய்ப் பேசி, அவனை நிந்தித்தார்கள்.
Acts 13:46-47
யூதர்களுக்குப் பேசப்பட்ட தேவனுடைய வார்த்தையை அவர்கள் என்ன செய்ததாக பவுல் சொன்னான்?
யூதர்களுக்குப் பேசப்பட்ட தேவனுடைய வார்த்தையை அவர்கள் தள்ளி விட்டதாகப் பவுல் சொன்னான்.
Acts 13:48-49
யூதரல்லாத மக்களில் எத்தனை பேர் விசுவாசித்தனர்?
நித்தியவாழ்விற்கு நியமிக்கப்பட்ட அத்தனைபேரும் விசுவாசித்தனர்.
Acts 13:50
யூதர்கள் அதற்குப்பின்பு பவுலிற்கும் பர்னபாவிற்கும் என்ன செய்தார்கள்?
யூதர்கள் பவுலிற்கும் பர்னபாவிற்கும் எதிராய் உபத்திரவத்தை எழுப்பிவிட்டு, அவர்களைப் பட்டணத்திற்குப் புறம்பேத் தள்ளினர்.
Acts 13:51-52
யூதர்கள் அதற்குப்பின்பு பவுலிற்கும் பர்னபாவிற்கும் என்ன செய்தார்கள்?
பவுலும் பர்னபாவும் தங்களை அந்தியோகியா பட்டணத்திலிருந்து புறம்பேத் தள்ளிய மக்களுக்கு எதிராய்த் தங்கள் கால்களில் படிந்த தூசியை உதறினார்கள்.
Acts 14
Acts 14:1
பவுல் மற்றும் பர்னபாவின் பிரசங்கத்தைத் திரளான மக்கள் விசுவாசித்தபின்பு, இக்கோனியாவிலுள்ள விசுவாசியாத யூதர்கள் என்ன செய்தார்கள்?
விசுவாசியாத யூதர்கள் யூதரல்லாத மக்களின் மனதை சகோதரர்களுக்கு எதிராய்த் தூண்டிவிட்டு, அவர்களை வேதனைப்படுத்தினார்கள்.
Acts 14:2
பவுல் மற்றும் பர்னபாவின் பிரசங்கத்தைத் திரளான மக்கள் விசுவாசித்தபின்பு, இக்கோனியாவிலுள்ள விசுவாசியாத யூதர்கள் என்ன செய்தார்கள்?
விசுவாசியாத யூதர்கள் யூதரல்லாத மக்களின் மனதை சகோதரர்களுக்கு எதிராய்த் தூண்டிவிட்டு, அவர்களை வேதனைப்படுத்தினார்கள்.
Acts 14:3-4
தேவன் தமது கிருபையின் செய்திக்கு எப்படி சாட்சி கொடுத்தார்?
விசுவாசியாத யூதர்கள் யூதரல்லாத மக்களின் மனதை சகோதரர்களுக்கு எதிராய்த் தூண்டிவிட்டு, அவர்களை வேதனைப்படுத்தினார்கள்.
Acts 14:5-7
பவுலும் பர்னபாவும் இக்கோனியாவைவிட்டு ஏன் போனார்கள்?
சில யூதரல்லாத மக்களும் யூதர்களும் பவுலையும் பர்னபாவையும் அவமானப்படுத்தி, கல்லெறியும்படி தங்கள் தலைவர்களை சம்மதிக்க வைக்க முற்பட்டார்கள்.
Acts 14:8-96
லீஸ்திராவில் ஒரு பெரிய அமளி உண்டாகும்படி பவுல் செய்தது என்ன?
பிறப்பிலிருந்தே முடவனாயிருந்த ஒரு மனிதனைப் பவுல் குணப்படுத்தினான்.
Acts 14:97-9
பவுலும் பர்னபாவும் இக்கோனியாவைவிட்டு ஏன் போனார்கள்?
சில யூதரல்லாத மக்களும் யூதர்களும் பவுலையும் பர்னபாவையும் அவமானப்படுத்தி, கல்லெறியும்படி தங்கள் தலைவர்களை சம்மதிக்க வைக்க முற்பட்டார்கள்.
Acts 14:10
லீஸ்திராவில் ஒரு பெரிய அமளி உண்டாகும்படி பவுல் செய்தது என்ன?
பிறப்பிலிருந்தே முடவனாயிருந்த ஒரு மனிதனைப் பவுல் குணப்படுத்தினான்.
Acts 14:11-13
லீஸ்திராவிலுள்ள மக்கள் பவுல் மற்றும் பர்னபாவிற்கு என்ன செய்ய விரும்பினார்கள்?
மக்கள் செயுஸின் பூசாரிமூலம் பவுல் மற்றும் பர்னபாவிற்கு பலிகள் செலுத்த விரும்பினார்கள்.
Acts 14:14
மக்கள் தங்களுக்கு செய்ய விரும்பியவற்றிற்கு, பர்னபாவும், பவுலும் எப்படி மறுமொழி கொடுத்தார்கள்?
பர்னபாவும், பவுலும் தங்கள் ஆடைகளை கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள் ஓடி, மக்கள் வீணானவைகளை விட்டு, உயிருள்ள தேவனிடத்திற்குத் திரும்ப வேண்டுமென்று சத்தமிட்டு சொன்னார்கள்.
Acts 14:15
மக்கள் தங்களுக்கு செய்ய விரும்பியவற்றிற்கு, பர்னபாவும், பவுலும் எப்படி மறுமொழி கொடுத்தார்கள்?
பர்னபாவும், பவுலும் தங்கள் ஆடைகளை கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள் ஓடி, மக்கள் வீணானவைகளை விட்டு, உயிருள்ள தேவனிடத்திற்குத் திரும்ப வேண்டுமென்று சத்தமிட்டு சொன்னார்கள்.
Acts 14:16
தங்கள் சொந்த வழிகளில் நடந்த தேசங்களுக்கும், தேவன் கடந்த காலத்தில் என்ன செய்தார் என்று பவுலும் பர்னபாவும் சொன்னார்கள்?
பர்னபாவும், பவுலும் தங்கள் ஆடைகளை கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள் ஓடி, மக்கள் வீணானவைகளை விட்டு, உயிருள்ள தேவனிடத்திற்குத் திரும்ப வேண்டுமென்று சத்தமிட்டு சொன்னார்கள்.
Acts 14:17
தங்கள் சொந்த வழிகளில் நடந்த தேசங்களுக்கும், தேவன் கடந்த காலத்தில் என்ன செய்தார் என்று பவுலும் பர்னபாவும் சொன்னார்கள்?
பர்னபாவும், பவுலும் தங்கள் ஆடைகளை கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள் ஓடி, மக்கள் வீணானவைகளை விட்டு, உயிருள்ள தேவனிடத்திற்குத் திரும்ப வேண்டுமென்று சத்தமிட்டு சொன்னார்கள்.
Acts 14:18
லீஸ்திராவிலுள்ள மக்கள் பவுல் மற்றும் பர்னபாவிற்கு என்ன செய்ய விரும்பினார்கள்?
மக்கள் செயுஸின் பூசாரிமூலம் பவுல் மற்றும் பர்னபாவிற்கு பலிகள் செலுத்த விரும்பினார்கள்.
Acts 14:19
லீஸ்திராவிலுள்ளக் கூட்டத்தினர் பின்பு, பவுலிற்கு என்ன செய்தனர்?
லீஸ்திராவிலுள்ளக் கூட்டத்தினர் பின்பு, பவுலைக் கல்லெறிந்து, பட்டணத்திற்கு வெளியே இழுத்துச் சென்றனர்.
Acts 14:20-21
சீடர்கள் பவுலைச் சூழ்ந்து நின்றுகொண்டிருக்க, அவன் என்ன செய்தான்?
பவுல் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான்.
Acts 14:22
தேவ இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க சீடர்கள் எந்த வழியாக செல்ல வேண்டுமென்று பவுல் சொன்னான்?
பவுல் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான்.
Acts 14:23-26
பவுலும் பர்னபாவும் விசுவாசிகள் கொண்ட ஒவ்வொரு சபையையும் விட்டுப் பிரிந்து செல்வதற்குமுன்பு என்ன செய்தார்கள்?
பவுல் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான்.
Acts 14:27-28
பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிற்கு திரும்பியபோது என்ன செய்தார்கள்?
அவர்கள் அந்தியோகியாவிற்கு திரும்பியபோது, அவர்களோடிருந்த தேவன் செய்த எல்லாவற்றையும், மற்றும் யூதரல்லாத மக்களுக்கு அவர் எப்படி விசுவாசக் கதவை திறந்தார் என்றும் அறிவித்தார்கள்.
Acts 15
Acts 15:1
யூதேயாவிலிருந்து வந்த குறிப்பிட்ட மனிதர்கள் சகோதரர்களுக்கு என்னப் போதித்தார்கள்?
யூதேயாவிலிருந்து வந்த குறிப்பிட்ட மனிதர்கள் சகோதரர்கள் விருத்தசேதனம் பெறாதப் பட்சத்தில், அவர்களால் இரட்சிக்கப்பட முடியாது என்று போதித்தார்கள்.
Acts 15:2
சகோதரர்கள் இந்தக் கேள்விக்கு எப்படித் தீர்வுகாண வேண்டுமென்று முடிவெடுத்தார்கள்?
பவுல், பர்னபா மற்றும் வேறுசிலர் எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் மற்றும் மூப்பர்களிடத்திற்குச் செல்ல வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
Acts 15:3-4
பெனிக்கே மற்றும் சமாரியா வழியாக கடந்து செல்லும்போது, பவுலும் அவனோடிருந்தவர்களும் என்ன செய்தி அறிவித்தார்கள்?
பவுலும் அவனோடிருந்தவர்களும், யூதரல்லாத மக்கள் மனம்திரும்பிய செய்தியை அறிவித்தார்கள்.
Acts 15:5-7
விசுவாசிகளுக்குள்ளிருந்த எந்தக் குழுவினர் யூதரல்லாத மக்கள் விருத்தசேதனம் பெற வேண்டுமென்றும், மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் யோசித்தனர்?
பவுலும் அவனோடிருந்தவர்களும், யூதரல்லாத மக்கள் மனம்திரும்பிய செய்தியை அறிவித்தார்கள்.
Acts 15:8
தேவன் யூதரல்லாத மக்களுக்குக் கொடுத்ததாகவும், செய்ததாகவும் பேதுரு கூறியது என்ன?
தேவன் யூதரல்லாத மக்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்ததாகவும், விசுவாசத்தினால் அவர்கள் இருதயங்களைச் சுத்தப்படுத்தியதாகவும் பேதுரு சொன்னான்.
Acts 15:9-10
தேவன் யூதரல்லாத மக்களுக்குக் கொடுத்ததாகவும், செய்ததாகவும் பேதுரு கூறியது என்ன?
தேவன் யூதரல்லாத மக்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்ததாகவும், விசுவாசத்தினால் அவர்கள் இருதயங்களைச் சுத்தப்படுத்தியதாகவும் பேதுரு சொன்னான்.
Acts 15:11
யூதர்களும் யூதரல்லாத மக்களும் எப்படி இரட்சிக்கப்படுவதாக பேதுரு சொன்னான்?
யூதர்களும் யூதரல்லாத மக்களும் கர்த்தராகிய இயேசுவின் கிருபையினால் இரட்சிக்கப்படுவதாகப் பேதுரு சொன்னான்.
Acts 15:12
பவுலும் பர்னபாவும் சபையில் என்ன அறிவித்தார்கள்?
பவுலும் பர்னபாவும் தேவன் யூதரல்லாத மக்கள் நடுவில் செய்த அடையாளங்களையும், அற்புதங்களையும் அறிவித்தார்கள்.
Acts 15:13-16
யாக்கோபு மேற்கோள்காட்டிச் சொன்ன தீர்க்கதரிசனம் தேவன் எதை மறுபடியும் கட்டுவாரென்றும், அதில் யார் அடங்குவார்களென்றும் உரைத்தது?
விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் கட்டுவாரென்றும், அதில் யூதரல்லாத மக்கள் அடங்குவார்களென்றும் தீர்க்கதரிசனம் உரைத்தது.
Acts 15:17-19
யாக்கோபு மேற்கோள்காட்டிச் சொன்ன தீர்க்கதரிசனம் தேவன் எதை மறுபடியும் கட்டுவாரென்றும், அதில் யார் அடங்குவார்களென்றும் உரைத்தது?
விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் கட்டுவாரென்றும், அதில் யூதரல்லாத மக்கள் அடங்குவார்களென்றும் தீர்க்கதரிசனம் உரைத்தது.
Acts 15:20-27
மனம்திரும்பிய யூதரல்லாத மக்களுக்கு யாக்கோபு என்ன கட்டளைகளைப் பரிந்துரைத்தான்?
சிலைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும் விலகியிருக்கும்படி கட்டளையிட மனம்திரும்பிய யூதரல்லாத மக்களுக்கு யாக்கோபு பரிந்துரைத்தான்.
Acts 15:28-30
யூதரல்லாத மக்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், யூதரல்லாத மக்களுக்கு ஒரு சில அவசியமான கட்டளைகளைக் கொடுத்தால் போதும் என்ற முடிவிற்கு யார் இசைந்திருந்ததாக சொல்லப்பட்டது?
கடிதத்தை எழுதியவர்களும் பரிசுத்த ஆவியானவரும் அந்த முடிவுகளுக்கு இசைந்திருந்ததாக சொல்லப்பட்டது.
Acts 15:31-34
எருசலேமிலிருந்து வந்த கடிதத்தைக் கேட்ட யூதரல்லாத மக்களின் மறுமொழி என்னவாயிருந்தது?
கடிதத்தில் உற்சாகப்படுத்துதல் இருந்ததால் யூதரல்லாத மக்கள் சந்தோஷப்பட்டார்கள்.
Acts 15:35
பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவில் தங்கியிருந்தபோது என்ன செய்தார்கள்?
பவுலும் பர்னபாவும் கர்த்தருடைய வார்த்தையை போதிக்கவும், பிரசங்கிக்கவும் செய்தார்கள்.
Acts 15:36
பவுல் பர்னபாவிடம் தான் என்ன செய்ய விரும்புவதாகக் கூறினான்?
பவுல் பர்னபாவிடம் தாங்கள் கர்த்தருடைய வார்த்தையை அறிவித்த ஒவ்வொரு பட்டணத்திலுள்ள சகோதரர்களையும் சென்று பார்த்துவர தான் விரும்புவதாகக் கூறினான்.
Acts 15:37-38
ஏன் பவுலும் பர்னபாவும் பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணம் செய்தார்கள்?
பர்னபா தங்களோடு மாற்குவை அழைத்துச் செல்ல விரும்பினான், ஆனால், அவனை அழைத்துச் செல்வது நல்லது என்று பவுல் நினைக்கவில்லை.
Acts 15:39-41
ஏன் பவுலும் பர்னபாவும் பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணம் செய்தார்கள்?
பர்னபா தங்களோடு மாற்குவை அழைத்துச் செல்ல விரும்பினான், ஆனால், அவனை அழைத்துச் செல்வது நல்லது என்று பவுல் நினைக்கவில்லை.
Acts 16
Acts 16:3
அவர்கள் சேர்ந்து பயணப்படுவதற்குமுன்பு, பவுல் தீமோத்தேயுவிற்கு என்ன செய்தான், அது ஏன்?
அந்தப் பகுதிகளில் இருந்த யூதர்களுக்கு தீமோத்தேயுவின் தகப்பன் ஒரு கிரேக்கன் என்று தெரிந்திருந்ததால், பவுல் தீமோத்தேயுவை விருத்தசேதனம் பண்ணுவித்தான்.
Acts 16:4-8
அவர்கள் வழியில் சந்தித்த சபைகளுக்குப் பவுல் என்ன அறிவுரைகள் கொடுத்தான்?
எருசலேமின் அப்போஸ்தலர்கள் மற்றும் மூப்பர்களால் எழுதப்பட்டிருந்த அறிவுரைகளைப் பவுல் கொடுத்தான்.
Acts 16:9-12
மக்கதோனியாவில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தேவன் தன்னை அழைக்கிறாரென்று பவுல் எப்படி அறிந்தான்?
பவுலுக்குண்டான ஒரு தரிசனத்தில் மக்கதோனியாவிலுள்ள ஒரு மனுஷன் பவுலை தங்களுக்கு உதவிசெய்ய வரும்படி அழைத்தான்.
Acts 16:13
மக்கதோனியாவில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தேவன் தன்னை அழைக்கிறாரென்று பவுல் எப்படி அறிந்தான்?
அங்கே ஜெபம் செய்ய ஒரு இடம் இருக்கும் என்று பவுல் எண்ணினான்.
Acts 16:14
பவுல் பேசியபோது, லீதியாளிற்கு தேவன் என்ன செய்தார்?
பவுல் பேசினவைகளைக் கவனிக்கும்படி தேவன் லீதியாளின் இருதயத்தைத் திறந்தார்.
Acts 16:15
பவுல் ஆற்றினருகே பேசினபிறகு யார் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்?
பவுல் பேசினவைகளைக் கவனிக்கும்படி தேவன் லீதியாளின் இருதயத்தைத் திறந்தார்.
Acts 16:16
தன் எஜமான்களுக்காக, ஒரு ஆவியோடிருந்த வாலிபப் பெண் எப்படி பணம் ஈட்டினாள்?
குறிசொல்லுவதினால், அவள் தன் எஜமான்களுக்காக பணம் ஈட்டினாள்.
Acts 16:17
அந்த வாலிபப் பெண் அவனை அநேக நாட்கள் பின்தொடர்ந்ததற்குப்பின்பு பவுல் என்ன செய்தான்?
பவுல் திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அந்த ஆவி அவளைவிட்டு வெளியே வரும்படிக்குக் கட்டளையிட்டான்.
Acts 16:18-20
அந்த வாலிபப் பெண் அவனை அநேக நாட்கள் பின்தொடர்ந்ததற்குப்பின்பு பவுல் என்ன செய்தான்?
பவுல் திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அந்த ஆவி அவளைவிட்டு வெளியே வரும்படிக்குக் கட்டளையிட்டான்.
Acts 16:21
வாலிபப் பெண்ணின் எஜமான்கள் பவுல் மற்றும் சீலாவிற்கு எதிராக என்னக் குற்றம் சுமத்தினார்கள்?
ரோமர்கள் பெறுவதற்கும், பின்பற்றுவதற்கும் தகுதியற்றப் போதனைகளை அவர்கள் போதிப்பதாக, பவுல் மற்றும் சீலாவின்மீது அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.
Acts 16:22-23
பவுலும் சீலாவும் சிறையில் நடு இரவில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
அங்கே ஒரு பூமிஅதிர்ச்சி உண்டானது, சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தது, எல்லோருடைய சங்கிலிகளும் கழன்றுபோயிற்று.
Acts 16:24
பவுலும் சீலாவும் நீதிபதிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட தண்டனை என்ன?
அவர்கள் கோல்களால் அடிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, மரச்சட்டங்களில் மாட்டப்பட்டார்கள்.
Acts 16:25-29
பவுலும் சீலாவும் சிறையில் நடு இரவில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
அவர்கள் ஜெபித்துக்கொண்டும், தேவனுக்குப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தார்கள்.
Acts 16:30
சிறைச்சாலைக்காரன் பவுல் மற்றும் சீலாவிடம் என்ன கேள்வி கேட்டான்?
“ஆண்டவன்மாரே, இரட்சிப்படைய நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சிறைச்சாலைக்காரன் பவுல் மற்றும் சீலாவிடம் கேட்டான்.
Acts 16:31-32
பவுலும் சீலாவும் சிறைச்சாலைக்காரனுக்குக் கொடுத்த பதில் என்ன?
“ஆண்டவன்மாரே, இரட்சிப்படைய நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சிறைச்சாலைக்காரன் பவுல் மற்றும் சீலாவிடம் கேட்டான்.
Acts 16:33-34
அந்த இரவில் யார் ஞானஸ்நானம் பெற்றார்கள்?
சிறைச்சாலைக்காரனும், அவன் வீட்டிலுள்ள அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
Acts 16:35-37
அந்த இரவில் யார் ஞானஸ்நானம் பெற்றார்கள்?
தாங்கள் விசாரியாமல் இரண்டு ரோமக் குடிமகன்களை வெளியிடத்தில் வைத்து அடித்துவிட்டோம் என்பதை உணர்ந்தபோது, நீதிபதிகள் பயந்தார்கள்.
Acts 16:38-39
அந்த இரவில் யார் ஞானஸ்நானம் பெற்றார்கள்?
தாங்கள் விசாரியாமல் இரண்டு ரோமக் குடிமகன்களை வெளியிடத்தில் வைத்து அடித்துவிட்டோம் என்பதை உணர்ந்தபோது, நீதிபதிகள் பயந்தார்கள்.
Acts 16:40
நீதிபதிகள் அவர்களைப் பட்டணத்தைவிட்டுப் போகச் சொன்னபின்பு, பவுலும் சீலாவும் என்ன செய்தார்கள்?
பவுலும் சீலாவும் லீதியாளின் வீட்டிற்குச் சென்று, சகோதரர்களை உற்சாகப்படுத்தியபின்பு, பிலிப்பியைவிட்டுப் போனார்கள்.
Acts 17
Acts 17:1
தெசலோனிக்காவிற்கு வந்ததும், பவுல் முதலில் எங்கு போய் வேதவாக்கியங்களிலிருந்து இயேசுவைப் பற்றிப் பேசினான்?
பவுலும் சீலாவும் லீதியாளின் வீட்டிற்குச் சென்று, சகோதரர்களை உற்சாகப்படுத்தியபின்பு, பிலிப்பியைவிட்டுப் போனார்கள்.
Acts 17:2
தெசலோனிக்காவிற்கு வந்ததும், பவுல் முதலில் எங்கு போய் வேதவாக்கியங்களிலிருந்து இயேசுவைப் பற்றிப் பேசினான்?
பவுலும் சீலாவும் லீதியாளின் வீட்டிற்குச் சென்று, சகோதரர்களை உற்சாகப்படுத்தியபின்பு, பிலிப்பியைவிட்டுப் போனார்கள்.
Acts 17:3-6
வேதவாக்கியங்களிலிருந்து அவசியமானது என்று எதைப் பவுல் காண்பித்தான்?
கிறிஸ்து பாடுபட வேண்டியதும், மரித்தோரிலிருந்து உயிரோடெழும்ப வேண்டியதும் அவசியமானது என்று பவுல் காண்பித்தான்.
Acts 17:7-9
பட்டணத்து அதிகாரிகளிடம் பவுல் மற்றும் சீலாவிற்கெதிராய் சொல்லப்பட்ட குற்றசாட்டு என்ன?
கிறிஸ்து பாடுபட வேண்டியதும், மரித்தோரிலிருந்து உயிரோடெழும்ப வேண்டியதும் அவசியமானது என்று பவுல் காண்பித்தான்.
Acts 17:10
பெரேயாவை அடைந்ததும், பவுலும் சீலாவும் எங்கு போனார்கள்?
பவுலும் சீலாவும் யூதர்களின் ஜெபஆலயத்திற்குப் போனார்கள்.
Acts 17:11-12
பெரேயாவை அடைந்ததும், பவுலும் சீலாவும் எங்கு போனார்கள்?
பெரேயா மக்கள் வார்த்தையைப் பெற்றுக்கொண்டு, பவுல் சொன்னது சரிதானா என்று வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்.
Acts 17:13-14
பவுல் பெரேயாவைவிட்டு ஏன் போக வேண்டியதாயிற்று, அவன் எங்கு சென்றான்?
தெசலோனிக்காவின் யூதர்கள் பெரேயா மக்களுக்குள் கலகத்தைத் தூண்டியபடியால், பவுல் பெரேயாவைவிட்டு போக வேண்டியதாயிற்று, எனவே பவுல் அத்தேனே பட்டணத்திற்குப் போனான்.
Acts 17:15-16
பவுல் பெரேயாவைவிட்டு ஏன் போக வேண்டியதாயிற்று, அவன் எங்கு சென்றான்?
தெசலோனிக்காவின் யூதர்கள் பெரேயா மக்களுக்குள் கலகத்தைத் தூண்டியபடியால், பவுல் பெரேயாவைவிட்டு போக வேண்டியதாயிற்று, எனவே பவுல் அத்தேனே பட்டணத்திற்குப் போனான்.
Acts 17:17-18
அத்தேனேயை வந்தடைந்தபோது, பவுல் எங்கு சென்றான்?
பவுல் யூத ஜெபஆலயம் மற்றும் சந்தைவெளிக்குச் சென்று வேதவாக்கியங்களிலிருந்து வாதிட்டான்.
Acts 17:19
பவுல் தொடர்ந்து தன் போதனையை விவரிக்கும்படி எங்கு கொண்டு வரப்பட்டான்?
பவுல் யூத ஜெபஆலயம் மற்றும் சந்தைவெளிக்குச் சென்று வேதவாக்கியங்களிலிருந்து வாதிட்டான்.
Acts 17:20-22
பவுல் தொடர்ந்து தன் போதனையை விவரிக்கும்படி எங்கு கொண்டு வரப்பட்டான்?
பவுல் யூத ஜெபஆலயம் மற்றும் சந்தைவெளிக்குச் சென்று வேதவாக்கியங்களிலிருந்து வாதிட்டான்.
Acts 17:23-24
பவுல் அத்தேனேயில் கண்ட எந்தப் பலிபீடத்தைக் குறித்து மக்களுக்கு விளக்கம்தர விரும்பினான்?
பவுல் யூத ஜெபஆலயம் மற்றும் சந்தைவெளிக்குச் சென்று வேதவாக்கியங்களிலிருந்து வாதிட்டான்.
Acts 17:25
எல்லாவற்றையும் உண்டாக்கிய தேவன் மக்களுக்கு எதைக் கொடுப்பதாகப் பவுல் சொன்னான்?
பவுல் யூத ஜெபஆலயம் மற்றும் சந்தைவெளிக்குச் சென்று வேதவாக்கியங்களிலிருந்து வாதிட்டான்.
Acts 17:26
எல்லாவற்றையும் உண்டாக்கிய தேவன் மக்களுக்கு எதைக் கொடுப்பதாகப் பவுல் சொன்னான்?
தேவன் ஒரு மனிதனிலிருந்து மக்களில் வெவ்வேறு தேசத்தாரை உருவாக்கினார்.
Acts 17:27-28
தேவன் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொலைவிலிருக்கிறார் என்று பவுல் சொன்னான்?
தேவன் ஒரு மனிதனிலிருந்து மக்களில் வெவ்வேறு தேசத்தாரை உருவாக்கினார்.
Acts 17:29
தேவன் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொலைவிலிருக்கிறார் என்று பவுல் சொன்னான்?
பொன், வெள்ளி, அல்லது மனிதனால் செதுக்கப்பட்ட கற்களைப் போன்றவர் என்று, நாம் தேவனை சிந்திக்கக் கூடாதென்று பவுல் கூறினான்.
Acts 17:30
தேவன் இப்பொழுது எவ்விடத்திலுமிருக்கிற எல்லா மனிதருக்கும் என்ன அழைப்பு கொடுக்கிறார்?
பொன், வெள்ளி, அல்லது மனிதனால் செதுக்கப்பட்ட கற்களைப் போன்றவர் என்று, நாம் தேவனை சிந்திக்கக் கூடாதென்று பவுல் கூறினான்.
Acts 17:31
இயேசு உலகத்திற்கு நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பதற்கு தேவன் கொடுத்துள்ள நிரூபனம் என்ன?
இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பியதின் மூலம் அவர் உலகத்திற்கு நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பதை தேவன் நிரூபித்தார்.
Acts 17:32-33
மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்துப் பவுல் பேசியதைக் கேட்ட சிலர் என்ன செய்தனர்?
மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்துப் பவுல் பேசியதைக் கேட்ட சிலர் அவனைக் கேலி செய்தனர்.
Acts 17:34
பவுல் சொன்னதை யாரேனும் நம்பினார்களா?
ஆம், குறப்பிட்ட மனிதர்களும், அவர்களோடிருந்த மற்றவர்களும் பவுலை நம்பினார்கள்.
Acts 18
Acts 18:3-4
பவுல் தனக்கு உதவியாக இருக்கும்படி என்ன வேலை செய்தான்?
பவுல் தனக்கு உதவியாக இருக்கும்படி கூடாரம் கட்டுகிற வேலையைச் செய்தான்.
Acts 18:5
பவுல் கொரிந்துவிலுள்ள யூதர்களுக்கு என்ன சான்றளித்தான்?
பவுல் யூதர்களுக்கு இயேசுவை கிறிஸ்து என்று சான்றளித்தான்.
Acts 18:6-8
யூதர்கள் பவுலை ஏற்க மறுத்தபோது, அவன் என்ன செய்தான்?
“அவர்கள் இரத்தப்பழி அவர்கள் தலையின்மேல் இருக்கும்” என்று பவுல் யூதர்களிடம் சொல்லிவிட்டு, அவன் யூதரல்லாத மக்களிடம் சென்றான்.
Acts 18:9
பவுல் கொரிந்துவில் கர்த்தரிடமிருந்து பெற்ற ஊக்குவிப்பு என்ன?
“அவர்கள் இரத்தப்பழி அவர்கள் தலையின்மேல் இருக்கும்” என்று பவுல் யூதர்களிடம் சொல்லிவிட்டு, அவன் யூதரல்லாத மக்களிடம் சென்றான்.
Acts 18:10-11
பவுல் கொரிந்துவில் கர்த்தரிடமிருந்து பெற்ற ஊக்குவிப்பு என்ன?
“அவர்கள் இரத்தப்பழி அவர்கள் தலையின்மேல் இருக்கும்” என்று பவுல் யூதர்களிடம் சொல்லிவிட்டு, அவன் யூதரல்லாத மக்களிடம் சென்றான்.
Acts 18:12
யூதர்கள் ஆளுனரிடம் பவுலுக்கெதிராய்க் கொண்டு வந்த குற்றச்சாட்டு என்ன?
“அவர்கள் இரத்தப்பழி அவர்கள் தலையின்மேல் இருக்கும்” என்று பவுல் யூதர்களிடம் சொல்லிவிட்டு, அவன் யூதரல்லாத மக்களிடம் சென்றான்.
Acts 18:13-14
யூதர்கள் ஆளுனரிடம் பவுலுக்கெதிராய்க் கொண்டு வந்த குற்றச்சாட்டு என்ன?
“அவர்கள் இரத்தப்பழி அவர்கள் தலையின்மேல் இருக்கும்” என்று பவுல் யூதர்களிடம் சொல்லிவிட்டு, அவன் யூதரல்லாத மக்களிடம் சென்றான்.
Acts 18:15-17
பவுலுக்கு எதிராய் யூதர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் எப்படி மறுமொழி கொடுத்தார்?
யூதப் பிரமாணத்திற்கு அடுத்த விஷயங்களில் இடைப்பட்டு அவற்றிற்கு நீதிபதியாக இருக்கத் தனக்கு மனதில்லை என்று ஆளுநர் சொன்னார்.
Acts 18:18
பவுலுடன் எபேசுவிற்கு பயணம் செய்த கணவனும் மனைவியும் யாவர்?
ஆக்கில்லாவும் பிரிசில்லாளும் பவுலுடன் எபேசுவிற்கு பயணம் செய்தனர்.
Acts 18:19-21
பவுலுடன் எபேசுவிற்கு பயணம் செய்த கணவனும் மனைவியும் யாவர்?
ஆக்கில்லாவும் பிரிசில்லாளும் பவுலுடன் எபேசுவிற்கு பயணம் செய்தனர்.
Acts 18:22-24
பவுலுடன் எபேசுவிற்கு பயணம் செய்த கணவனும் மனைவியும் யாவர்?
பவுல் எபேசுவைவிட்டுப் போனபின்பு, அவன் பயணப்பட்டு எருசலேமிற்கும், அதன் பின்பு அந்தியோகியாவிற்கும் போனான்.
Acts 18:25
அப்பொல்லோ எந்தப் போதனையை தெளிவாகப் புரிந்திருந்தான், எந்தப் போதனையில் அவனுக்கு அதிகமான அறிவுரை தேவைப்பட்டது?
பவுல் எபேசுவைவிட்டுப் போனபின்பு, அவன் பயணப்பட்டு எருசலேமிற்கும், அதன் பின்பு அந்தியோகியாவிற்கும் போனான்.
Acts 18:26-27
பிரிசில்லாளும் ஆக்கில்லாவும் அப்பொல்லோவிற்கு என்ன செய்தார்கள்?
பிரிசில்லாளும் ஆக்கில்லாவும் அப்பொல்லோவுடன் நண்பர்களாகி அவனுக்குத் தேவனுடைய வழியை இன்னும் தெளிவாக விளக்கிக் காட்டினார்கள்.
Acts 18:28
தனது பேச்சுத்திறனாலும் வேதஅறிவினாலும் அப்பொல்லோவினால் என்ன செய்ய முடிந்தது?
அப்பொல்லோ தன் திறமையினால் இயேசுவை கிறிஸ்து என்று விளக்கிக் காண்பித்து, வெளியரங்கமாய் யூதர்களின் வாயை அடைத்தான்.
Acts 19
Acts 19:2-3
பவுல் எபேசுவில் சந்தித்த சீடர்கள் விசுவாசிகளானபோது எதைப் பற்றிக் கேள்விப்படவில்லை?
சீடர்கள் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து கேள்விப்படவில்லை.
Acts 19:4
யார்மீது நம்பிக்கை வைக்கும்படி யோவான் மக்களிடம் சொல்லியிருந்தான்?
தனக்குப் பின்னாக வருபவர்மீது நம்பிக்கை வைக்கும்படி யோவான் மக்களிடம் சொல்லியிருந்தான்.
Acts 19:5
பவுல் அதற்குப்பின்பு எபேசுவின் சீடர்களுக்கு எந்த நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான்?
பவுல் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான்.
Acts 19:6-8
அந்த மனிதர்கள் ஞானஸ்நானம்பெற்று, அவர்கள்மீது பவுல் கைகளைவைத்தப்பின்பு அவர்களுக்கு என்ன நடந்தது?
பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார், அவர்கள் வேறுமொழிகளில் பேசித் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
Acts 19:9-11
எபேசுவிலுள்ள சில யூதர்கள் கிறிஸ்துவின் வழியைத் தவறாகப் பேசத் தொடங்கியபோது பவுல் என்ன செய்தான்?
பவுல் விசுவாசிகளுடன் விலகிச்சென்று திறன்னுவின் பள்ளிக்கூடத்தில் பேசத் தொடங்கினான்.
Acts 19:12-15
பவுலின் கைகளினால் தேவன் செய்த விசேஷ அற்புதங்கள் யாவை?
பவுலிடமிருந்து கைக்குட்டைகளும், மேலாடைகளும் எடுத்துக்கொண்டு போனபோது, அவைகள் மூலம் நோயாளிகளைக் குணப்படுத்தி, அசுத்த ஆவிகள் துரத்தப்பட்டன.
Acts 19:16-18
ஏழு யூத மந்திரவாதிகள் ஒரு அசுத்த ஆவியை இயேசுவின் நாமத்தில் துரத்த முற்பட்டபோது என்ன நடந்தது?
அசுத்த ஆவி மந்திரவாதிகளை அடித்துத் துரத்த, அவர்கள் நிர்வாணிகளாகவும், காயப்பட்டவர்களாகவும் ஓடினார்கள்.
Acts 19:19-20
ஏழு யூத மந்திரவாதிகள் ஒரு அசுத்த ஆவியை இயேசுவின் நாமத்தில் துரத்த முற்பட்டபோது என்ன நடந்தது?
எபேசுவில் மந்திரக் கலைகளைப் பயன்படுத்திய அநேகர் தங்கள் புத்தகங்களை யாவரும் காண எரித்தார்கள்.
Acts 19:21-25
பவுல் எருசலேமிற்குச் சென்றபின்பு ரோமிற்குச் செல்வதாய்ச் சொன்னான்?
எபேசுவில் மந்திரக் கலைகளைப் பயன்படுத்திய அநேகர் தங்கள் புத்தகங்களை யாவரும் காண எரித்தார்கள்.
Acts 19:26-27
வெள்ளி வேலை செய்பவனாகிய தெமெத்திரியு மற்ற வேலையாட்களிடம் வெளிப்படுத்தியக் கவலைகள் யாவை?
கைகளினால் செய்பவைகள் கடவுள்கள் அல்ல என்று பவுல் மக்களுக்குப் போதிக்கிறான், அதினால் தேவதை தியானாள் அர்த்தமற்றதாய்ப் போய்விடும் என்று சொல்லி தெமெத்திரியு கவலைப்பட்டான்.
Acts 19:28
தெமெத்திரியுவின் கவலைகளுக்கு மக்கள் எப்படி மறுமொழி கொடுத்தார்கள்?
மக்கள் கோபமடைந்து தியானாளே பெரியவள் என்று கூக்குரலிட்டு, பட்டணமுழுவதையும் குழப்பத்தினால் நிறைத்தார்கள்.
Acts 19:29
தெமெத்திரியுவின் கவலைகளுக்கு மக்கள் எப்படி மறுமொழி கொடுத்தார்கள்?
மக்கள் கோபமடைந்து தியானாளே பெரியவள் என்று கூக்குரலிட்டு, பட்டணமுழுவதையும் குழப்பத்தினால் நிறைத்தார்கள்.
Acts 19:30
தெமெத்திரியுவின் கவலைகளுக்கு மக்கள் எப்படி மறுமொழி கொடுத்தார்கள்?
சீடர்களும், சில ஸ்தல அதிகாரிகளும் பவுலைக் கூட்டத்தில் பேச அனுமதிக்கவில்லை.
Acts 19:31-37
தெமெத்திரியுவின் கவலைகளுக்கு மக்கள் எப்படி மறுமொழி கொடுத்தார்கள்?
சீடர்களும், சில ஸ்தல அதிகாரிகளும் பவுலைக் கூட்டத்தில் பேச அனுமதிக்கவில்லை.
Acts 19:38-39
பட்டணத்து அலுவலன் மக்களிடம் கலகம் செய்வதற்குப் பதிலாக என்ன செய்யச் சொன்னான்?
பட்டணத்து அலுவலன் மக்களிடம் தங்கள் குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டுபோகச் சொன்னான்.
Acts 19:40-41
மக்கள் எத்தகைய ஆபத்தில் இருப்பதாகப் பட்டணத்து அலுவலன் சொன்னான்?
மக்கள் ஒழுங்கில்லாமல் நடந்துகொண்டார்கள், அதற்கு விளக்கம் கொடுக்கக் காரணமில்லை என்கிற ஆபத்தில் இருப்பதாக பட்டணத்து அலுவலன் மக்களுக்கு சொன்னான்.
Acts 20
Acts 20:3-6
சிரியாவிற்குப் பயணப்படுவதற்குப் பதிலாக மக்கதோனியா வழியாகத் திரும்பிப்போகும்படி பவுல் தனது திட்டங்களை மாற்றுவதற்கு காரணாமாயிருந்தது என்ன?
பவுல் சிரியாவிற்கு கடற்பயணம் செய்ய ஆயத்தமானபோது, யூதர்கள் அவனுக்கெதிராய் திட்டமிட்டதை அறிந்து, தனது திட்டங்களை மாற்றிக்கொண்டான்.
Acts 20:7-8
சிரியாவிற்குப் பயணப்படுவதற்குப் பதிலாக மக்கதோனியா வழியாகத் திரும்பிப்போகும்படி பவுல் தனது திட்டங்களை மாற்றுவதற்கு காரணாமாயிருந்தது என்ன?
வாரத்தின் முதலாம் நாளில், பவுலும் விசுவாசிகளும் அப்பம்பிட்கக் கூடி வந்தனர்.
Acts 20:9
பவுல் பேசிக்கொண்டிருந்தபோது ஜன்னலிலிருந்து வெளியே விழுந்த வாலிபனுக்கு என்ன ஆயிற்று?
வாலிபன் மூன்றாம் மாடியிலிருந்து விழுந்து மரித்தவனாக எடுக்கப்பட்டான், ஆனால் பவுல் அவன்மேல் படுத்தபோது, அவன் உயிரோடெழுந்தான்.
Acts 20:10-15
பவுல் பேசிக்கொண்டிருந்தபோது ஜன்னலிலிருந்து வெளியே விழுந்த வாலிபனுக்கு என்ன ஆயிற்று?
வாலிபன் மூன்றாம் மாடியிலிருந்து விழுந்து மரித்தவனாக எடுக்கப்பட்டான், ஆனால் பவுல் அவன்மேல் படுத்தபோது, அவன் உயிரோடெழுந்தான்.
Acts 20:16-17
பவுல் எருசலேமை நோக்கிச் செல்ல ஏன் அவசரப்பட்டான்?
பவுல் பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமிலிருக்கும்படி, அங்கே செல்ல அவசரப்பட்டான்.
Acts 20:18-19
ஆசியாவில் பவுல் கால் வைத்ததுமுதல், எதைக் குறித்து யூதர்களையும், கிரேக்கர்களையும் அவன் எச்சரித்ததாகச் சொன்னான்?
தேவனிடம் மனந்திரும்புவது மற்றும் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பதைக் குறித்தும் யூதர்களையும், கிரேக்கர்களையும் அவன் எச்சரித்துச் சொன்னான்.
Acts 20:20-22
ஆசியாவில் பவுல் கால் வைத்ததுமுதல், எதைக் குறித்து யூதர்களையும், கிரேக்கர்களையும் அவன் எச்சரித்ததாகச் சொன்னான்?
தேவனிடம் மனந்திரும்புவது மற்றும் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பதைக் குறித்தும் யூதர்களையும், கிரேக்கர்களையும் அவன் எச்சரித்துச் சொன்னான்.
Acts 20:23
பவுல் எருசலேமை நோக்கிப் பயணம் செய்கையில், ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசுத்த ஆவியானவர் பவுலுக்கு எதைக் குறித்து சாட்சி கொடுத்தார்?
சங்கிலிகளும், பாடுகளும் பவுலிற்காகக் காத்துக்கொண்டிருப்பதாக, பரிசுத்த ஆவியானவர் அவனுக்கு சாட்சி கொடுத்தார்.
Acts 20:24-26
கர்த்தராகிய இயேசுவிடமிருந்து பவுல் பெற்றுக்கொண்ட ஊழியம் என்ன?
தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்திற்கு சாட்சி கொடுப்பது பவுலின் ஊழியமாயிருந்தது.
Acts 20:27
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நான் நீங்கியிருக்கிறேன் என்று பவுல் ஏன் சொன்னான்?
தேவனுடைய முழுசித்தத்தையும் அவன் அவர்களுக்கு அறிவித்து விட்டபடியினால், பவுல் தான் எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கியிருக்கிறேன் என்று சொன்னான்.
Acts 20:28-29
அவன் போனபின்பு, எபேசு சபைமூப்பர்கள் எதைக் கவனமாய் செய்யவேண்டுமென்று பவுல் கட்டளையிட்டான்?
மந்தையைக் கவனமாய் மேய்க்கும்படி பவுல் மூப்பர்களுக்குக் கட்டளையிட்டான்.
Acts 20:30-31
அவன் போனபின்பு, எபேசு சபைமூப்பர்கள் நடுவில் என்ன நடக்குமென்று பவுல் சொன்னான்?
சீடர்களைத் தங்களுக்குப்பின்பு இழுத்துக் கொள்வதற்காக சில மூப்பர்கள் தவறான போதனைகளைப் போதிப்பார்கள் என்று பவுல் சொன்னான்.
Acts 20:32-33
பவுல் எபேசு சபை மூப்பர்களை யாரிடத்தில் ஒப்படைத்தான்?
பவுல் எபேசு சபை மூப்பர்களை தேவனிடத்தில் ஒப்படைத்தான்.
Acts 20:34
வேலையைக் குறித்த விஷயத்தில், பவுல் எபேசியர்களுக்குமுன்பு என்ன மாதிரியை வைத்தான்?
பவுல் தனது சொந்தத் தேவைகளுக்காகவும், தன்னோடிருந்தவர்களின் தேவைகளுக்காகவும் வேலைசெய்து பெலவீனருக்கு உதவினான்.
Acts 20:35-37
வேலையைக் குறித்த விஷயத்தில், பவுல் எபேசியர்களுக்குமுன்பு என்ன மாதிரியை வைத்தான்?
பவுல் தனது சொந்தத் தேவைகளுக்காகவும், தன்னோடிருந்தவர்களின் தேவைகளுக்காகவும் வேலைசெய்து பெலவீனருக்கு உதவினான்.
Acts 20:38
எபேசு சபைமூப்பர்கள் அனைவரையும் வருத்தப்படுத்தியது எது?
அவர்கள் மறுபடியும் அவன் முகத்தைப் பார்க்க மாட்டார்களென்று பவுல் சொன்னதினால், எபேசு சபைமூப்பர்கள் அனைவரும் வருந்தினர்.
Acts 21
Acts 21:4-10
தீருவின் சீடர்கள் ஆவியானவரால் பவுலுக்குச் சொன்னது என்ன?
அவன் எருசலேமில் கால் பதிக்க வேண்டாமென்று தீருவின் சீடர்கள் ஆவியானவரால் பவுலுக்குச் சொன்னார்கள்.
Acts 21:11-12
தீர்க்கதரிசியாகிய அகபு பவுலிற்கு என்ன சொன்னான்?
எருசலேமிலுள்ள யூதர்கள் பவுலைக் கட்டி, யூதரல்லாதவர்கள் கையில் ஒப்படைப்பார்கள் என்று அகபு பவுலிடம் சொன்னான்.
Acts 21:13-17
எல்லோரும் பவுலை எருசலேமிற்குப் போக வேண்டாமென்று கெஞ்சிக் கேட்டபோது, அவன் என்ன சொன்னான்?
அவன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படவும், எருசலேமில் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக மரிக்கவும் ஆயத்தமாயிருப்பதாகப் பவுல் சொன்னான்.
Acts 21:18-20
பவுல் எருசலேமிற்கு வந்தபோது, அவன் யாரைச் சந்தித்தான்?
பவுல் யாக்கோபையும், மூப்பர்களனைவரையும் அவன் சந்தித்தான்.
Acts 21:21-23
பவுலுக்கு எதிராக யூதர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன?
யூதரல்லாத மக்கள் மத்தியில் வசித்த யூதர்களிடம் மோசேயை கைவிட்டுவிடும்படியாக பவுல் போதிக்கிறான் என்று யூதர்கள் பவுலைக் குற்றப்படுத்தினார்கள்.
Acts 21:24
பொருத்தனை செய்துகொண்ட நான்கு மனிதரோடு பவுலும் தன்னை சுத்திகரித்துக்கொள்ள வேண்டுமென்று யாக்கோபும், மூப்பர்களும் ஏன் விரும்பினார்கள்?
பவுலும் ஒரு யூதனாக நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடித்து வாழ்கிறவன் என்று அனைவரும் அறிய வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்.
Acts 21:25-27
விசுவாசித்த யூதரல்லாத மக்களனைவரும் என்ன செய்ய வேண்டுமென்று யாக்கோபு கூறினான்?
யூதரல்லாத மக்கள் தங்களை சிலைகளுக்குப் படைக்கப்பட்டவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததற்கும், வேசித்தனத்திற்கும் விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டுமென்று யாக்கோபு கூறினான்.
Acts 21:28-30
ஆசியாவிலிருந்து வந்த சில யூதர்கள், தேவாலயத்தில், பவுலுக்கு எதிராக என்ன குற்றம் சுமத்தினார்கள்?
யூதரல்லாத மக்கள் தங்களை சிலைகளுக்குப் படைக்கப்பட்டவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததற்கும், வேசித்தனத்திற்கும் விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டுமென்று யாக்கோபு கூறினான்.
Acts 21:31-32
இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்தபின்பு, யூதர்கள் பவுலிற்கு செய்தது என்ன?
யூதர்கள் பவுலை ஆலயத்திற்கு வெளியே இழுத்துச்சென்று, அவனைக் கொன்றுபோட முயற்சித்தார்கள்.
Acts 21:33-35
எருசலேம் கலகத்தில் மூழ்கியுள்ளது என்று கேட்டதும், காவல் அதிகாரி என்ன செய்தான்?
காவல் அதிகாரி பவுலைப் பிடித்து, அவனை இரண்டு சங்கிலிகளால் கட்டி, அவன் யாரென்றும், அவன் என்ன செய்தானென்றும் கேட்டான்.
Acts 21:36-38
போர்வீரர்கள் பவுலைக் கோட்டைக்குள் சுமந்துசெல்கையில், கூட்டத்தினர் என்ன சத்தமிட்டனர்?
“அவனை அகற்றுங்கள்” என்று கூட்டத்தினர் சத்தமிட்டனர்.
Acts 21:39
காவல் அதிகாரியிடம் பவுல் வேண்டிக் கொண்டது என்ன?
தான் மக்களிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்று பவுல் வேண்டிகொண்டான்.
Acts 21:40
எருசலேமின் மக்களிடத்தில் பவுல் எந்த மொழியில் பேசினான்?
எருசலேமின் மக்களிடத்தில் பவுல் எபிரெயு மொழியில் பேசினான்.
Acts 22
Acts 22:2
பவுல் எபிரெயு மொழியில் பேசியதைக் கேட்டக் கூட்டத்தினர் என்ன செய்தனர்?
பவுல் எபிரெயு மொழியில் பேசியதைக் கேட்டக் கூட்டத்தினர் அமைதலாயினர்.
Acts 22:3
பவுல் எங்கு கல்வி பயின்றான், அவனுடைய ஆசிரியராயிருந்தவர் யார்?
பவுல் எருசலேமில் கல்வி பயின்றான், கமாலியேல் அவனுடைய ஆசிரியராயிருந்தார்.
Acts 22:4-6
அந்த மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைப் பவுல் எப்படி நடத்தினான்?
அந்த மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைப் பவுல் மரிக்கும்வரை துன்புறுத்தவும், அவர்களை சிறைச்சாலையில் ஒப்படைக்கவும் செய்தான்.
Acts 22:7
தமஸ்குவிற்கு சமீபமாய் வந்தபோது, வானத்திலிருந்து ஒலித்த சத்தம் பவுலிடம் என்ன சொல்லிற்று?
“சவுலே, சவுலே, ஏன் என்னை உபத்திரவப்படுத்துகிறாய்?” என்று வானத்திலிருந்து ஒலித்த சத்தம் சொல்லிற்று.
Acts 22:8-10
பவுல் யாரை உபத்திரவப்படுத்திக் கொண்டிருந்தான்?
பவுல் நாசரேத்தின் இயேசுவை உபத்திரவப்படுத்திக் கொண்டிருந்தான்.
Acts 22:11
பவுலினால் ஏன் பார்க்க முடியாமல் போனது?
தமஸ்குவிற்கு சமீபமாய் பவுல் வந்தபோது, அவன் கண்ட ஒளியின் பிரகாசத்தினால் அவனால் பார்க்க முடியாமல் போனது.
Acts 22:12
பவுலிற்கு பார்வை எப்படி திரும்ப வந்தது?
அனனியா எனும் தேவபக்தியுள்ள ஒரு மனிதன் வந்து, பவுலின் அருகே நின்று, “சகோதரன் சவுலே, உன் பார்வையைப் பெற்றுக்கொள்” என்று சொன்னான்.
Acts 22:13-15
பவுலிற்கு பார்வை எப்படி திரும்ப வந்தது?
அனனியா எனும் தேவபக்தியுள்ள ஒரு மனிதன் வந்து, பவுலின் அருகே நின்று, “சகோதரன் சவுலே, உன் பார்வையைப் பெற்றுக்கொள்” என்று சொன்னான்.
Acts 22:16-17
பவுலிற்கு பார்வை எப்படி திரும்ப வந்தது?
அனனியா எனும் தேவபக்தியுள்ள ஒரு மனிதன் வந்து, பவுலின் அருகே நின்று, “சகோதரன் சவுலே, உன் பார்வையைப் பெற்றுக்கொள்” என்று சொன்னான்.
Acts 22:18-20
இயேசு பவுலிடம் தேவாலயத்தில் பேசினபோது, அவரைப் பற்றிய பவுலின் சாட்சிக்கு யூதர்களின் எதிர்செயல் எப்படியிருக்குமென்று சொன்னார்?
அவரைப் பற்றிய பவுலின் சாட்சியை யூதர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இயேசு சொன்னார்.
Acts 22:21-22
பின்பு இயேசு பவுலை யாரிடம் அனுப்பினார்?
பின்பு இயேசு பவுலை யூதரல்லாதவர்களிடம் அனுப்பினார்.
Acts 22:23-24
பவுல் யூதரல்லாதவர்களைக் குறித்து பேசியதை மக்கள் கேட்டபோது, அவர்களின் எதிர்செயல் எப்படியிருந்தது?
மக்கள் மிகவும் சத்தமிட்டு, தங்கள் மேலாடைகளை எறிந்து, புழுதியை அள்ளி மேலே வீசினர்.
Acts 22:25-27
பவுல் வாரினால் அடிக்கப்படுவதற்கு சற்றுமுன்பு, நூற்றுக்கதிபதியிடம் என்ன கேள்வியைக் கேட்டான்?
குற்றவாளி என்று தீர்க்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை வாரினால் அடிப்பது அவனுக்கு நியாயமாகுமா என்று பவுல் கேட்டான்.
Acts 22:28-29
பவுல் எப்படி ஒரு ரோமக் குடிமகன் ஆனான்?
பவுல் ஒரு ரோமக் குடிமகனாகவே பிறந்தான்.
Acts 22:30
பவுல் ஒரு ரோமக் குடிமகன் என்பதை சேனாதிபதி அறிந்தபோது, அவன் என்ன செய்தான்?
சேனாதிபதி பவுலின் கட்டுகளை அவிழ்த்து, பிரதான ஆசாரியரையும், ஆலோசனை சங்கத்தாரையும் கூடிவரச் செய்து, அவர்கள் நடுவில் பவுலை நிறுத்தினான்.
Acts 23
Acts 23:1
பவுலை வாயில் அடிக்கும்படி அவனருகே இருந்தவர்களை பிரதான ஆசாரியன் ஏன் கட்டளையிட்டான்?
எல்லாவற்றிலும் தேவனுக்கு முன்பாக நல்ல மனசாட்சியோடு தான் நடந்துவந்ததாக பவுல் சொன்னதினால், பிரதான ஆசாரியன் கோபப்பட்டான்.
Acts 23:2-5
பவுலை வாயில் அடிக்கும்படி அவனருகே இருந்தவர்களை பிரதான ஆசாரியன் ஏன் கட்டளையிட்டான்?
எல்லாவற்றிலும் தேவனுக்கு முன்பாக நல்ல மனசாட்சியோடு தான் நடந்துவந்ததாக பவுல் சொன்னதினால், பிரதான ஆசாரியன் கோபப்பட்டான்.
Acts 23:6
தான் ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக, என்ன காரணத்திற்காக நியாயம் விசாரிக்கப்படுவதாகப் பவுல் கூறினான்?
உயிர்த்தெழுதலிலுள்ள தனது நம்பிக்கையினிமித்தம், தான் நியாயம் விசாரிக்கப்படுவதாகப் பவுல் கூறினான்.
Acts 23:7
பவுல் தான் நியாயம் விசாரிக்கப்படுவதற்கானக் காரணத்தைக் கூறியபோது, ஆலோசனை சங்கத்தில் ஏன் வாக்குவாதம் ஆரம்பமானது?
பரிசேயர்கள் உயிர்த்தெழுதல் உண்டு என்றும், சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் இல்லை என்றும் சொன்னதினால், ஆலோசனை சங்கத்தில் வாக்குவாதம் ஆரம்பமானது.
Acts 23:8-9
பவுல் தான் நியாயம் விசாரிக்கப்படுவதற்கானக் காரணத்தைக் கூறியபோது, ஆலோசனை சங்கத்தில் ஏன் வாக்குவாதம் ஆரம்பமானது?
பரிசேயர்கள் உயிர்த்தெழுதல் உண்டு என்றும், சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் இல்லை என்றும் சொன்னதினால், ஆலோசனை சங்கத்தில் வாக்குவாதம் ஆரம்பமானது.
Acts 23:10
சேனாதிபதி பவுலை ஆலோசனை சங்கத்திடமிருந்து கோட்டைக்குள் ஏன் அழைத்துச் சென்றான்?
பரிசேயர்கள் உயிர்த்தெழுதல் உண்டு என்றும், சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் இல்லை என்றும் சொன்னதினால், ஆலோசனை சங்கத்தில் வாக்குவாதம் ஆரம்பமானது.
Acts 23:11
மறுநாள் இரவில் கர்த்தர் பவுலிற்கு என்ன வாக்குறுதியைக் கொடுத்தார்?
அவன் எருசலேமிலும், ரோமிலும் சாட்சி கொடுக்கப் போவதினால் பயப்பட வேண்டாமென்று கர்த்தர் பவுலிடம் சொன்னார்.
Acts 23:12
சில யூத ஆண்கள் பவுலைக் குறித்து என்ன சபதம் செய்தார்கள்?
பவுலைக் கொலை செய்யும்வரை தாங்கள் புசிப்பதும், குடிப்பதும் இல்லை என்று சுமார் நாற்பது யூத ஆண்கள் சபதம் செய்தார்கள்.
Acts 23:13
சில யூத ஆண்கள் பவுலைக் குறித்து என்ன சபதம் செய்தார்கள்?
பவுலைக் கொலை செய்யும்வரை தாங்கள் புசிப்பதும், குடிப்பதும் இல்லை என்று சுமார் நாற்பது யூத ஆண்கள் சபதம் செய்தார்கள்.
Acts 23:14
நாற்பது யூத ஆண்கள் பிரதான ஆசாரியர்கள் மற்றும் மூப்பர்களிடம் வழங்கிய திட்டம் என்ன?
பவுலைக் கொலை செய்யும்வரை தாங்கள் புசிப்பதும், குடிப்பதும் இல்லை என்று சுமார் நாற்பது யூத ஆண்கள் சபதம் செய்தார்கள்.
Acts 23:15
நாற்பது யூத ஆண்கள் பிரதான ஆசாரியர்கள் மற்றும் மூப்பர்களிடம் வழங்கிய திட்டம் என்ன?
பவுலைக் கொலை செய்யும்வரை தாங்கள் புசிப்பதும், குடிப்பதும் இல்லை என்று சுமார் நாற்பது யூத ஆண்கள் சபதம் செய்தார்கள்.
Acts 23:16-20
சேனாதிபதி நாற்பது யூத ஆண்களின் திட்டத்தைப் பற்றி எப்படி அறிந்துகொண்டான்?
பவுலின் சகோதரியின் மகன் அந்தத் திட்டத்தைக் கேள்விப்பட்டு, அதைப் பற்றி சேனாதிபதியிடம் கூறினான்.
Acts 23:21-22
சேனாதிபதி நாற்பது யூத ஆண்களின் திட்டத்தைப் பற்றி எப்படி அறிந்துகொண்டான்?
பவுலின் சகோதரியின் மகன் அந்தத் திட்டத்தைக் கேள்விப்பட்டு, அதைப் பற்றி சேனாதிபதியிடம் கூறினான்.
Acts 23:23
சேனாதிபதி அந்த நாற்பது யூத ஆண்களின் திட்டத்தை அறிந்தபோது, அவன் எப்படி மறுமொழி கொடுத்தான்?
இரவின் மூன்றாம் மணி வேளையில் பவுலை பத்திரமாக ஆளுநர் பெலிக்ஸிடம் கொண்டுசெல்லும்படி, சேனாதிபதி ஒரு பெரிய காவல்படைக்குக் கட்டளை கொடுத்தான்.
Acts 23:24-28
சேனாதிபதி அந்த நாற்பது யூத ஆண்களின் திட்டத்தை அறிந்தபோது, அவன் எப்படி மறுமொழி கொடுத்தான்?
இரவின் மூன்றாம் மணி வேளையில் பவுலை பத்திரமாக ஆளுநர் பெலிக்ஸிடம் கொண்டுசெல்லும்படி, சேனாதிபதி ஒரு பெரிய காவல்படைக்குக் கட்டளை கொடுத்தான்.
Acts 23:29-34
ஆளுநர் பெலிக்ஸிற்கு எழுதின கடிதத்தில், சேனாதிபதி பவுலுக்கு எதிராக சொன்ன குற்றச்சாட்டுகள் என்ன?
பவுல் மரணத்திற்கோ அல்லது சிறையில் அடைக்கப்படுவதற்கோ பாத்திரன் அல்ல, ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் யூதர்களின் பிரமாணத்தைக் குறித்து எழும் கேள்விகளைப் பற்றியது என்று சேனாதிபதி சொன்னான்.
Acts 23:35
பவுல் விசாரிக்கப்படும்வரை எங்கே வைக்கப்பட்டான்?
பவுல் விசாரிக்கப்படும்வரை ஏரோதின் அரண்மனையில் வைக்கப்பட்டான்.
Acts 24
Acts 24:5
எந்த வகுப்பினருக்கு பவுல் தலைவனாக இருந்ததாய் தெர்த்துல்லு சொன்னான்?
நசரேய வகுப்பினருக்கு பவுல் தலைவனாக இருந்ததாய் தெர்த்துல்லு சொன்னான்.
Acts 24:6-11
வழக்கறிஞராகிய தெர்த்துல்லு பவுலிற்கு எதிராகக் கொண்டுவந்த குற்றச்சாட்டுகள் யாவை?
யூதர்களுக்குள் கலகத்தை உண்டாக்குவதாகவும், தேவாலயத்தைத் தீட்டுப்படுத்துவதாகவும் தெர்த்துல்லு பவுல் மீது குற்றம் சாட்டினான்.
Acts 24:12-13
பவுல் தான் தேவாலயத்திலும் ஜெபாலயங்களிலும் பட்டணத்திலும் எவற்றை செய்ததாக சொன்னான்?
தான் எவரோடும் விவாதிக்கவில்லை என்றும், மக்களைத் தூண்டிவிடவில்லை என்றும் பவுல் சொன்னான்.
Acts 24:14
பவுல் தான் எதற்கு உண்மையுள்ளவனாக இருந்ததாய் சொன்னான்?
நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களில் உள்ள யாவற்றிற்கும் தான் உண்மையுள்ளவனாக இருந்ததாய் சொன்னான்.
Acts 24:15-16
பவுல்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில், அவன் எந்த நம்பிக்கையை யூதர்களோடு பகிர்ந்து கொண்டான்?
வரப்போகிற மரித்த நீதிமான்கள் மற்றும் துன்மார்க்கரின் உயிர்த்தெழுதல் குறித்து தேவனில் கொண்டிருக்கிற நம்பிக்கையை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
Acts 24:17
பவுல் தான் எருசலேமிற்கு எதற்கு வந்ததாகக் கூறினான்?
பவுல் தன் மக்களுக்கு உதவிசெய்யவும், தர்மப்பணத்தை கொடுக்க வந்ததாகவும் கூறினான்.
Acts 24:18-21
ஆசியாவிலிருந்து வந்த குறிப்பிட்ட யூதர்கள் அவனைக் காண்டபொழுது, பவுல் தான் தேவாலயத்தில் என்ன செய்து கொண்டிருந்ததாகக் கூறினான்?
பவுல் தன் மக்களுக்கு உதவிசெய்யவும், தர்மப்பணத்தை கொடுக்க வந்ததாகவும் கூறினான்.
Acts 24:22-23
எதைக் குறித்து ஆளுநர் பெலிக்ஸ் விவரமாய் அறிந்திருந்தான்?
சேனாதிபதியாகிய லூசியா எருசலேமிலிருந்து வந்ததும், பவுலின் வழக்கை தான் தீர்மானிப்பதாய் பெலிக்ஸ் சொன்னான்.
Acts 24:24
சில நாட்களுக்குப்பின்பு, பவுல் பெலிக்ஸிடம் எதைக் குறித்து சொன்னான்?
சேனாதிபதியாகிய லூசியா எருசலேமிலிருந்து வந்ததும், பவுலின் வழக்கை தான் தீர்மானிப்பதாய் பெலிக்ஸ் சொன்னான்.
Acts 24:25-26
பவுல் சொன்னதை கேட்டபின்பு, பெலிக்ஸின் எதிர்செயல் எப்படி இருந்தது?
பெலிக்ஸ் பயமடைந்தத்தினால், அவ்விடத்தைவிட்டுப் போய்விடுமாறு பவுலைக் கேட்டுக் கொண்டான்.
Acts 24:27
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, புதிய ஆளுநர் வந்தபோது, பெலிக்ஸ் ஏன் பவுலைக் காவலில் விட்டுச் சென்றான்?
பெலிக்ஸ் யூதர்களிடத்தில் தயவைப் பெற விரும்பியதால், பவுலைக் காவலில் விட்டுச் சென்றான்.
Acts 25
Acts 25:3-4
பிரதான ஆசாரியனும், பிரபல யூதர்களும் பெஸ்துவிடம் கேட்டுக்கொண்ட தயவு என்ன?
பவுலை வழியிலேயே கொன்று போடும்படிக்கு, அவனை எருசலேமிற்கு அழைக்குமாறு, அவர்கள் பெஸ்துவிடம் கேட்டுக்கொண்டார்கள்.
Acts 25:5-8
பிரதான ஆசாரியன் மற்றும் பிரபல யூதர்களிடம் பெஸ்து என்ன சொன்னான்?
அவர்கள் செசரியாவில் பவுல்மீது குற்றம்சாட்டும்படிக்கு, தான் போகிற அந்த இடத்திற்கு வரும்படி, பெஸ்து அவர்களிடம் சொன்னான்.
Acts 25:9
பெஸ்து பவுலிடம் ஏன் இந்த கேள்வியைக் கேட்டான்?
அவன் யூதர்களிடம் தயவு பெற விரும்பினபடியால், பெஸ்து பவுலிடம் இந்த கேள்வியைக் கேட்டான்.
Acts 25:10
பெஸ்துவின் கேள்விக்கு பவுல் கொடுத்த மறுமொழி என்ன?
தான் யூதர்களுக்கு எந்தக் தீங்கையும் செய்யவில்லை என்றும், தான் இராயனால் நியாயம் விசாரிக்கப்பட வேண்டுகிறேன் என்றும் பவுல் கூறினான்.
Acts 25:11
பெஸ்துவின் கேள்விக்கு பவுல் கொடுத்த மறுமொழி என்ன?
தான் யூதர்களுக்கு எந்தக் தீங்கையும் செய்யவில்லை என்றும், தான் இராயனால் நியாயம் விசாரிக்கப்பட வேண்டுகிறேன் என்றும் பவுல் கூறினான்.
Acts 25:12-15
பவுலின் வழக்கில் பெஸ்து என்ன தீர்மானித்தான்?
பவுல் இராயனுக்கு அபயமிட்டதால், அவன் இராயனிடமே போகட்டும் என்று பெஸ்து தீர்மானித்தான்.
Acts 25:16-18
குற்றம் சுமத்தப்பட்ட மனிதர்கள் விஷயத்தில் ரோமர்களின் சட்டப்பூர்வமான வழக்கம் எது என்று பெஸ்து சொன்னான்?
குற்றம் சுமத்தப்பட்ட மனிதன் குற்றம்சாட்டினவர்களுக்கு முன்னே நின்று தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்காக ஒரு தற்காப்பு விளக்கம் அளிக்க ரோமர்கள் ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று பெஸ்து சொன்னான்.
Acts 25:19-25
யூதர்கள் பவுலுக்கெதிராய் கொண்டுவந்த குற்றச்சாட்டுகளாகப் பவுல் எவற்றைச் சொன்னான்?
அவர்களுடைய மதத்தைப் பற்றிய குறிப்பிட்ட வாதங்களும், மரித்துப்போன இயேசு எனும் நபர் பற்றியும் அந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும், ஆனால் பவுல் அவர் உயிரோடிருக்கிறார் என்று உரிமைபாராட்டுகிறான் என்று பெஸ்து சொன்னான்.
Acts 25:26
அகிரிப்பா இராஜா முன்பாக பேசுவதற்கு பெஸ்து பவுலை ஏன் அழைத்து வந்தான்?
அவர்களுடைய மதத்தைப் பற்றிய குறிப்பிட்ட வாதங்களும், மரித்துப்போன இயேசு எனும் நபர் பற்றியும் அந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும், ஆனால் பவுல் அவர் உயிரோடிருக்கிறார் என்று உரிமைபாராட்டுகிறான் என்று பெஸ்து சொன்னான்.
Acts 25:27
பவுலை இராயனிடத்தில் அனுப்பும்போது, தான் செய்யும் எந்தக் காரியம் புத்தியீனமாக இருக்கும் என்று பெஸ்து சொன்னான்?
பவுலுக்கெதிரான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடாமல், அவனை இராயனிடத்தில் அனுப்புவது, தான் செய்கிற புத்தியீனமான காரியமாயிருக்கும் என்று பெஸ்து சொன்னான்.
Acts 26
Acts 26:3-4
பவுலை இராயனிடத்தில் அனுப்பும்போது, தான் செய்யும் எந்தக் காரியம் புத்தியீனமாக இருக்கும் என்று பெஸ்து சொன்னான்?
அகிரிப்பா அனைத்து யூத வழக்கங்களையும், தர்க்கங்களையும் நன்கு அறிந்திருந்தபடியால், பவுல் அகிரிப்பா இராஜாவிற்கு முன்பு தனது வாதத்தை வைக்க முடிந்ததால் சந்தோஷப்பட்டான்.
Acts 26:5
எருசலேமில் பவுல் தனது இளம்பிராயமுதல் எப்படி வாழ்ந்தான்?
அகிரிப்பா அனைத்து யூத வழக்கங்களையும், தர்க்கங்களையும் நன்கு அறிந்திருந்தபடியால், பவுல் அகிரிப்பா இராஜாவிற்கு முன்பு தனது வாதத்தை வைக்க முடிந்ததால் சந்தோஷப்பட்டான்.
Acts 26:6-7
தானும் யூதர்களும் தேவனுடைய எந்த வாக்குத்தத்தத்தை அடைவதில் நம்பிக்கை கொண்டிருப்பதாகப் பவுல் கூறுகிறான்?
தானும் யூதர்களும் உயிர்த்தெழுதலின் வாக்குத்தத்தத்தை அடைவதில் நம்பிக்கை கொண்டிருப்பதாகப் பவுல் கூறுகிறான்.
Acts 26:8
தானும் யூதர்களும் தேவனுடைய எந்த வாக்குத்தத்தத்தை அடைவதில் நம்பிக்கை கொண்டிருப்பதாகப் பவுல் கூறுகிறான்?
தானும் யூதர்களும் உயிர்த்தெழுதலின் வாக்குத்தத்தத்தை அடைவதில் நம்பிக்கை கொண்டிருப்பதாகப் பவுல் கூறுகிறான்.
Acts 26:9-10
தனது மனமாற்றத்திற்குமுன்பு, நாசரேத்தின் இயேசுவின் நாமத்திற்கெதிராய் பவுல் என்ன செய்துகொண்டிருந்தான்?
பவுல் அநேகப் பரிசுத்தவான்களை சிறையிலடைத்து, அவர்கள் கொல்லப்படுகையில் சம்மதித்து, அவர்களை அந்நியப்பட்டணங்களுக்கு துரத்திக் கொண்டிருந்தான்.
Acts 26:11-12
தனது மனமாற்றத்திற்குமுன்பு, நாசரேத்தின் இயேசுவின் நாமத்திற்கெதிராய் பவுல் என்ன செய்துகொண்டிருந்தான்?
பவுல் அநேகப் பரிசுத்தவான்களை சிறையிலடைத்து, அவர்கள் கொல்லப்படுகையில் சம்மதித்து, அவர்களை அந்நியப்பட்டணங்களுக்கு துரத்திக் கொண்டிருந்தான்.
Acts 26:13
பவுல் தமஸ்குவிற்குச் செல்லும் வழியில் எதைக் கண்டான்?
பவுல் வானத்திலிருந்து வந்த சூரியனைவிடப் பிரகாசமான ஒரு ஒளியைக் கண்டான்.
Acts 26:14
பவுல் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் என்ன கேட்டான்?
“சவுலே, சவுலே, ஏன் என்னை உபத்திரவப்படுத்துகிறாய்?” என்று சொல்லுகிற ஒரு சத்தத்தைப் பவுல் கேட்டான்.
Acts 26:15
தமஸ்குவிற்குச் செல்லும் வழியில் பவுலிடம் பேசியது யார்?
தமஸ்குவிற்குச் செல்லும் வழியில் இயேசு பவுலிடம் பேசினார்.
Acts 26:16
இயேசு பவுலை எதற்கென்று நியமித்தார்?
ஊழியக்காரனாகவும், யூதரல்லாதவர்களுக்கு சாட்சியாகவும் இருக்கும்படி இயேசு பவுலை நியமித்தார்.
Acts 26:17
இயேசு பவுலை எதற்கென்று நியமித்தார்?
ஊழியக்காரனாகவும், யூதரல்லாதவர்களுக்கு சாட்சியாகவும் இருக்கும்படி இயேசு பவுலை நியமித்தார்.
Acts 26:18-19
யூதரல்லாதவர்கள் எதைப் பெறும்படி தாம் விரும்புவதாக இயேசு சொன்னார்?
யூதரல்லாதவர்கள் பாவமன்னிப்பையும், தேவனிடமிருந்து சுதந்தரத்தையும் பெறும்படி, தாம் விரும்புவதாக இயேசு சொன்னார்.
Acts 26:20-21
தான் சென்ற இடமெங்கும் எந்த இரண்டு காரியங்களைப் பிரசங்கித்ததாகப் பவுல் கூறுகிறான்?
மக்கள் மனம்திரும்பி தேவனிடம் சேரவும், மனம்திரும்புதலுக்கான கிரியைகளை செய்யவும் வேண்டுமென்று பவுல் கூறுகிறான்.
Acts 26:22
தீர்க்கதரிசிகளும் மோசேயும் எவை நடைபெறும் என்று கூறினர்?
கிறிஸ்து பாடுபட வேண்டுமென்று, யூதர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் ஒளியை வெளிப்படுத்த வேண்டுமென்று தீர்க்கதரிசிகளும் மோசேயும் கூறினர்.
Acts 26:23
தீர்க்கதரிசிகளும் மோசேயும் எவை நடைபெறும் என்று கூறினர்?
கிறிஸ்து பாடுபட வேண்டுமென்று, யூதர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் ஒளியை வெளிப்படுத்த வேண்டுமென்று தீர்க்கதரிசிகளும் மோசேயும் கூறினர்.
Acts 26:24
பவுலின் வாதத்தைக் கேட்டபின்பு, பெஸ்து பவுலைப் பற்றி என்ன நினைத்தான்?
பெஸ்து பவுலைப் பைத்தியக்காரன் என்று நினைத்தான்.
Acts 26:25-27
பவுலின் வாதத்தைக் கேட்டபின்பு, பெஸ்து பவுலைப் பற்றி என்ன நினைத்தான்?
பெஸ்து பவுலைப் பைத்தியக்காரன் என்று நினைத்தான்.
Acts 26:28
அகிரிப்பா இராஜாவிற்கான பவுலின் ஆசை என்னவாயிருந்தது?
அகிரிப்பா இராஜா ஒரு கிறிஸ்தவனாக வேண்டுமென்று பவுல் ஆசைப்பட்டான்.
Acts 26:29-30
அகிரிப்பா இராஜாவிற்கான பவுலின் ஆசை என்னவாயிருந்தது?
அகிரிப்பா இராஜா ஒரு கிறிஸ்தவனாக வேண்டுமென்று பவுல் ஆசைப்பட்டான்.
Acts 26:31
பவுலுக்கெதிரான குற்றச்சாட்டுகளைப் பற்றிய விஷயத்தில் அகிரிப்பா, பெஸ்து மற்றும் பெர்னிக்கேயாள் என்ன முடிவுக்கு வந்தனர்?
அகிரிப்பா இராஜா ஒரு கிறிஸ்தவனாக வேண்டுமென்று பவுல் ஆசைப்பட்டான்.
Acts 26:32
பவுலுக்கெதிரான குற்றச்சாட்டுகளைப் பற்றிய விஷயத்தில் அகிரிப்பா, பெஸ்து மற்றும் பெர்னிக்கேயாள் என்ன முடிவுக்கு வந்தனர்?
அகிரிப்பா இராஜா ஒரு கிறிஸ்தவனாக வேண்டுமென்று பவுல் ஆசைப்பட்டான்.
Acts 27
Acts 27:3-6
ரோமிற்கு சென்ற பயணத்தின் தொடக்கத்தில், நூற்றுக்கதிபதியாகிய யூலியு பவுலை எப்படி நடத்தினான்?
அவன் தன் நண்பர்களிடம் செல்லவும், அவர்களது பராமரிப்பைப் பெறவும் அனுமதித்து, யூலியு பவுலை அன்பாக நடத்தினான்.
Acts 27:7
பவுலின் கப்பல் எந்தத் தீவைச் சுற்றி சிரமத்துடன் பயணித்தது?
கப்பல் கிரேத்தாத் தீவைச் சுற்றி சிரமத்துடன் பயணித்தது.
Acts 27:8-9
பவுலின் கப்பல் எந்தத் தீவைச் சுற்றி சிரமத்துடன் பயணித்தது?
கப்பல் கிரேத்தாத் தீவைச் சுற்றி சிரமத்துடன் பயணித்தது.
Acts 27:10
தொடர்ந்து பயணிப்பதிலுள்ள ஆபத்துகள் குறித்த பவுலின் எச்சரிப்பை நூற்றுக்கதிபதியாகிய யூலியு ஏன் பின்பற்றவில்லை?
யூலியு கப்பலின் உரிமையாளருக்கு அதிகமாய் செவிகொடுத்தபடியால், அவன் பவுலின் எச்சரிப்பை பின்பற்றவில்லை.
Acts 27:11-13
தொடர்ந்து பயணிப்பதிலுள்ள ஆபத்துகள் குறித்த பவுலின் எச்சரிப்பை நூற்றுக்கதிபதியாகிய யூலியு ஏன் பின்பற்றவில்லை?
யூலியு கப்பலின் உரிமையாளருக்கு அதிகமாய் செவிகொடுத்தபடியால், அவன் பவுலின் எச்சரிப்பை பின்பற்றவில்லை.
Acts 27:14-19
தொடர்ந்து பயணிப்பதிலுள்ள ஆபத்துகள் குறித்த பவுலின் எச்சரிப்பை நூற்றுக்கதிபதியாகிய யூலியு ஏன் பின்பற்றவில்லை?
ஒரு இனிய துவக்கத்திற்குப்பின்பு, ‘வடகிழக்கன்’ எனும் காற்று கப்பலின்மீது மோதியடிக்கத் துவங்கியது.
Acts 27:20-21
தொடர்ந்து பயணிப்பதிலுள்ள ஆபத்துகள் குறித்த பவுலின் எச்சரிப்பை நூற்றுக்கதிபதியாகிய யூலியு ஏன் பின்பற்றவில்லை?
அநேக நாட்களுக்குபிறகு, கப்பலின் மாலுமிக்குழு தாங்கள் காக்கப்படுவதற்குரிய எல்லா நம்பிக்கையையும் கைவிட்டார்கள்.
Acts 27:22-23
கடற்பயணத்தைக் குறித்து பவுலிற்கு தேவதூதன் கொடுத்த செய்தி யாது?
அவனும் பயணிகளும் பிழைப்பார்கள், ஆனால் கப்பல் சேதமடையும் என்று தேவதூதன் பவுலிடம் சொன்னான்.
Acts 27:24-26
கடற்பயணத்தைக் குறித்து பவுலிற்கு தேவதூதன் கொடுத்த செய்தி யாது?
அவனும் பயணிகளும் பிழைப்பார்கள், ஆனால் கப்பல் சேதமடையும் என்று தேவதூதன் பவுலிடம் சொன்னான்.
Acts 27:27-29
பதினான்காம் நாளின் நடுஇரவில், கப்பலுக்கு என்ன நிகழ்வதாய் பயணிகள் எண்ணினர்?
கப்பல் ஏதோவொரு கரையை நெருங்குவதாகப் பயணிகள் எண்ணினர்.
Acts 27:30
பயணிகள் எதற்காய் வழி தேடினார்கள்?
பயணிகள் கப்பலை விட்டோட வழி தேடினார்கள்.
Acts 27:31-32
நூற்றுக்கதிபதி மற்றும் சேவகர்களிடம் பயணிகள் குறித்து பவுல் என்ன கூறினான்?
பயணிகள் கப்பலில் இராவிட்டால், நூற்றுக்கதிபதியும் சேவகர்களும் பிழைக்க மாட்டார்கள் என்று பவுல் நூற்றுக்கதிபதியிடம் சொன்னான்.
Acts 27:33-38
பொழுது விடியும்போது, பவுல் அனைவரையும் என்ன செய்யுமாறு அவசரப்படுத்தினான்?
பவுல் அனைவரையும் கொஞ்சம் சாப்பிடும்படி அவசரப்படுத்தினான்.
Acts 27:39-40
மாலுமிக்குழு கப்பலைக் கரைக்குக் கொண்டுசெல்ல என்ன தீர்மானம் செய்தனர்? என்ன நடந்தது?
மாலுமிக்குழு கப்பலைக் கடற்கரைக்கு நேராக ஓட்டிச்சென்று கரைக்குக் கொண்டுசெல்ல தீர்மானித்தனர், ஆனால் கப்பலின் முன்பகுதி தரையில் சிக்கிக் கொண்டது, அதன் பின்பகுதி உடையத் தொடங்கியது.
Acts 27:41
மாலுமிக்குழு கப்பலைக் கரைக்குக் கொண்டுசெல்ல என்ன தீர்மானம் செய்தனர்? என்ன நடந்தது?
மாலுமிக்குழு கப்பலைக் கடற்கரைக்கு நேராக ஓட்டிச்சென்று கரைக்குக் கொண்டுசெல்ல தீர்மானித்தனர், ஆனால் கப்பலின் முன்பகுதி தரையில் சிக்கிக் கொண்டது, அதன் பின்பகுதி உடையத் தொடங்கியது.
Acts 27:42
அந்தசமயத்தில் சேவகர்கள் கைதிகளை என்ன செய்யப் போனார்கள்?
கைதிகளில் ஒருவரும் தப்பிப்போகாதவாறு, சேவகர்கள் அவர்களைக் கொல்வதற்குப் போனார்கள்.
Acts 27:43
நூற்றுக்கதிபதி சேவகர்களின் திட்டத்தை ஏன் தடுத்து நிறுத்தினான்?
பவுலைக் காப்பாற்ற விரும்பியதால், நூற்றுக்கதிபதி சேவகர்களின் திட்டத்தை தடுத்து நிறுத்தினான்.
Acts 27:44
கப்பலிலிருந்த எல்லா மக்களும் எப்படிப் பத்திரமாய் கரைசேர்ந்தனர்?
நீந்த முடிந்தவர்கள் முதலில் கடலில் குதித்தார்கள், மற்றவர்கள் மரப்பலகைகளையோ அல்லது கப்பலின் பிறப் பகுதிகளையோ பிடித்து கரைசேர்ந்தனர்.
Acts 28
Acts 28:2-3
மெலித்தா தீவில் வாழ்ந்த மக்கள் பவுலையும், கப்பலின் மாலுமிக்குழுவையும் எப்படி நடத்தினர்?
மக்கள் அவர்களை அசாதாரணமான அன்புடன் நடத்தினார்கள்.
Acts 28:4-5
பவுலின் கையில் விரியன் பாம்பு தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டபோது, மக்கள் என்ன நினைத்தார்கள்?
நியாயம் அவனை வாழ அனுமதிக்காதவாறு, பவுல் கொலைபாதகனாய் இருக்கிறான் என்று மக்கள் நினைத்தார்கள்.
Acts 28:6-7
பவுல் விரியன் பாம்பினால் கொல்லப்படாததைக் கண்டபோது, மக்கள் என்ன நினைத்தார்கள்?
பவுல் ஒரு கடவுளாய் இருக்கிறான் என்று மக்கள் நினைத்தார்கள்.
Acts 28:8
தீவின் பிரதான மனிதனாகிய புபிலியுவின் தகப்பனைப் பவுல் குணமாக்கியபிறகு, என்ன நடந்தது?
தீவில் நோய்வாய்ப்பட்டிருந்த மற்ற மக்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள்.
Acts 28:9-10
தீவின் பிரதான மனிதனாகிய புபிலியுவின் தகப்பனைப் பவுல் குணமாக்கியபிறகு, என்ன நடந்தது?
தீவில் நோய்வாய்ப்பட்டிருந்த மற்ற மக்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள்.
Acts 28:11-14
பவுலும் மாலுமிக்குழுவும் மெலித்தா தீவில் எவ்வளவு காலம் தங்கினர்?
பவுலும் மாலுமிக்குழுவும் மெலித்தா தீவில் மூன்று மாதங்கள் தங்கினர்.
Acts 28:15
ரோமிலிருந்து தன்னை சந்திக்க வந்த சகோதரர்களை பவுல் கண்டபோது, அவன் என்ன செய்தான்?
பவுல் சகோதரர்களை கண்டபோது, அவன் தேவனுக்கு நன்றிசெலுத்தி தைரியமடைந்தான்.
Acts 28:16-19
ரோமில் ஒரு கைதியாயிருக்கையில், பவுல் வசிப்பதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் யாவை?
ஒரு போர்வீரன் காவல் காக்க, அவனோடு பவுல் தானாக வசித்துக் கொள்ளும்படி அனுமதிக்கப்பட்டான்.
Acts 28:20-21
தான் எந்தக் காரணத்திற்காக விலங்கிடப்பட்டிருப்பதாக, பவுல் ரோமிலிருந்த யூதத் தலைவர்களிடம் சொன்னான்?
இஸ்ரவேலின் நம்பிக்கைக்காக தான் விலங்கிடப்பட்டிருப்பதாக, பவுல் ரோமிலிருந்த யூதத் தலைவர்களிடம் சொன்னான்.
Acts 28:22
கிறிஸ்தவ பிரிவினரைக் குறித்து ரோமிலிருந்த யூதத் தலைவர்கள் என்ன அறிந்திருந்தனர்?
எல்லா இடங்களிலும் இந்தப் பிரிவினருக்கெதிராய் பேசப்படுகிறது என்று ரோமிலிருந்த யூதத் தலைவர்கள் அறிந்திருந்தனர்.
Acts 28:23
பவுல் தங்கியிருந்த இடத்திற்கு யூதத் தலைவர்கள் மறுபடியும் வந்தபோது, அவன் காலைமுதல் மாலைவரை என்ன செய்ய முற்பட்டான்?
மோசேயின் நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களிலிருந்து எடுத்துக்கூறி, அவர்களை இயேசுவைப் பற்றிய விஷயத்தில் இணங்கச்செய்ய முற்பட்டான்.
Acts 28:24
பவுல் விவரித்து சொன்னதற்கு யூதத் தலைவர்களின் மறுமொழி என்னவாயிருந்தது?
யூதத் தலைவர்களில் சிலர் நம்பினர், மற்றவர்கள் நம்பவில்லை.
Acts 28:25-26
நம்பாத யூதத் தலைவர்களைப் பற்றி பவுல் மேற்கோள்காட்டிய இறுதி வசனம் என்ன சொல்லிற்று?
நம்பாதவர்கள் தங்கள் கண்களையும், காதுகளையும் தேவனுடைய வார்த்தைக்கு அடைத்துக் கொள்கிறார்கள் என்று பவுல் மேற்கோள்காட்டிய இறுதி வசனம் சொல்லிற்று.
Acts 28:27
நம்பாத யூதத் தலைவர்களைப் பற்றி பவுல் மேற்கோள்காட்டிய இறுதி வசனம் என்ன சொல்லிற்று?
நம்பாதவர்கள் தங்கள் கண்களையும், காதுகளையும் தேவனுடைய வார்த்தைக்கு அடைத்துக் கொள்கிறார்கள் என்று பவுல் மேற்கோள்காட்டிய இறுதி வசனம் சொல்லிற்று.
Acts 28:28-30
தேவனுடைய இரட்சிப்பின் செய்தி எங்கே அனுப்பப்பட்டிருக்கிறதாக பவுல் சொன்னான்? அதற்கு மறுமொழி எப்படி இருக்கும்?
தேவனுடைய இரட்சிப்பின் செய்தி யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாக பவுல் சொன்னான், அவர்கள் அதற்கு செவிகொடுப்பார்கள்.
Acts 28:31
பவுல் ரோமில் இரண்டு ஆண்டுகள் கைதியாயிருந்தபோது, பிரசங்கிப்பதிலும், போதிப்பதிலுமிருந்து அவனை யார் தடுத்து நிறுத்தினார்கள்?
ஒருவரும் அவனைத் தடுத்து நிறுத்தவில்லை.