தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

Mark

Mark 1

Mark 1:2

இயேசு வருவதற்கு முன்பு என்ன சம்பவிக்குமென்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான் ?

தேவன் ஒரு தூதனை அனுப்புவார் என்றும், அவன் தேவனுக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும் ஏசாயா தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தான்.

Mark 1:3

இயேசு வருவதற்கு முன்பு என்ன சம்பவிக்குமென்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான் ?

தேவன் ஒரு தூதனை அனுப்புவார் என்றும், அவன் தேவனுக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும் ஏசாயா தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தான்.

Mark 1:4

யோவான் எதைக்குறித்து பிரசங்கிக்க வந்தான் ?

யோவான், பாவமன்னிப்புக்கென்று மனதிரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் குறித்து பிரசங்கம்பண்ணுவதற்கு வந்தான்.

Mark 1:5

ஜனங்கள் என்ன செய்து யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்கள் ?

ஜனங்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

Mark 1:6-7

யோவான் எதை சாப்பிட்டான் ?

யோவான், வெட்டுக்கிளியையும், காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயிருந்தான்.

Mark 1:8-9

யோவானுக்குப் பின் வருகிறவர் எதினால் ஞானஸ்நானம் கொடுப்பார் என்றான் ?

எனக்குப்பின் வருகிறவர் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பார் என்று யோவான் சொன்னான்.

Mark 1:10

யோவானால் ஞானஸ்நானம் பெற்று இயேசு கரையேறினவுடனே, அவர் கண்டது என்ன ?

இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் தம்மேல் புறாவைப்போல் இறங்குகிறதையும் கண்டார்.

Mark 1:11

இயேசு ஞானஸ்நானம் பெற்றதும் வானத்திலிருந்து உண்டான சத்தம் என்ன ?

நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று வானத்திலிருந்து சத்தம் உண்டாயிற்று.

Mark 1:12

யார் இயேசுவை வனாந்திரத்திற்கு போகும்படி நடத்தினார் ?

ஆவியானவர், இயேசுவை வனாந்தரத்திற்குப் போகும்படி நடத்தினார்.

Mark 1:13-14

எவ்வளவு நாள் இயேசு வனாந்திரத்திலே இருந்தார், அங்கே அவருக்கு நடந்தது என்ன ?

இயேசு வனாந்திரத்திலே நாற்பதுநாள் இருந்து, அங்கே சாத்தானால் சோதிக்கப்பட்டார.

Mark 1:15

இயேசு பிரசங்கித்த செய்தி என்ன ?

தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று, மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்று இயேசு பிரசங்கித்தார்.

Mark 1:16

அந்திரேயா, சீமோன், யாக்கோபு மற்றும் யோவான் இவர்கள் யாவரும் என்ன தொழில் செய்கிறவர்கள் ?

அந்திரேயா, சீமோன், யாக்கோபு மற்றும் யோவான் இவர்கள் யாவரும் மீன்பிடிப்பவர்கள் பிடிக்கிறவர்கள்.

Mark 1:17-18

சீமோனையும், அந்திரேயாவையும் என்னவாக இயேசு மாற்றுவேன் என்றார் ?

இயேசு, சீமோனையும், அந்திரேயாவையும் மனுஷரை பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.

Mark 1:19-21

அந்திரேயா, சீமோன், யாக்கோபு மற்றும் யோவான் இவர்கள் யாவரும் என்ன தொழில் செய்கிறவர்கள் ?

அந்திரேயா, சீமோன், யாக்கோபு மற்றும் யோவான் இவர்கள் யாவரும் மீன்பிடிப்பவர்கள் பிடிக்கிறவர்கள்.

Mark 1:22-23

ஜெப ஆலயத்திலே ஏன் இயேசுவின் போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள் ?

இயேசு அதிகாரமுடையவராய்ப் போதிக்கிரத்தை ஜனங்கள் கண்டு அவர் போதிக்கிறதைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Mark 1:24-27

ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள மனிதன் இயேசுவைக் குறித்து கூறியது என்ன ?

ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இயேசுவை நீர் தேவனுடைய பரிசுத்தர் என்றான்.

Mark 1:28-29

இயேசுவைக்குறித்த செய்தியால் சம்பவித்தது என்ன ?

இயேசுவின் கீர்த்தி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.

Mark 1:30-31

அவர்கள் சீமோனுடைய வீட்டிற்குள் நுழைந்ததும், இயேசு யாரை குணமாக்கினார் ?

அவர்கள் சீமோனுடைய வீட்டிற்குள் நுழைந்ததும், இயேசு அவனுடைய மாமியை குணமாக்கினார்.

Mark 1:32-33

சாயங்காலமானபோது என்ன நடந்தது ?

சாயங்காலத்தில் சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்திருக்கிறவர்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள், அவர்களை அவர் குணமாக்கினார்.

Mark 1:34

சாயங்காலமானபோது என்ன நடந்தது ?

சாயங்காலத்தில் சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்திருக்கிறவர்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள், அவர்களை அவர் குணமாக்கினார்.

Mark 1:35-37

அதிகாலையிலே இருட்டோடே இயேசு செய்தது என்ன ?

அதிகாலையிலே இருட்டோடே இயேசு வனாந்திரமான ஓர் இடத்திற்குப்போய் ஜெபம்பண்ணினார்.

Mark 1:38

சீமோனிடம் இயேசு எதற்காக வந்தேன் என்றார் ?

அடுத்த ஊர்களிலும் தான் பிரசங்கிக்க வந்ததாக இயேசு சொன்னார்.

Mark 1:39

சீமோனிடம் இயேசு எதற்காக வந்தேன் என்றார் ?

அடுத்த ஊர்களிலும் தான் பிரசங்கிக்க வந்ததாக இயேசு சொன்னார்.

Mark 1:40-41

தன்னை குணமாக்கும்படி வேண்டிக்கொண்ட குஷ்டரோகிக்கு இயேசு செய்தது என்ன ?

குஷ்டரோகியின் மேல் இயேசு மனதுருகி, அவனை குணமாக்கினார்.

Mark 1:42-43

தன்னை குணமாக்கும்படி வேண்டிக்கொண்ட குஷ்டரோகிக்கு இயேசு செய்தது என்ன ?

குஷ்டரோகியின் மேல் இயேசு மனதுருகி, அவனை குணமாக்கினார்.

Mark 1:44-45

இயேசு, குஷ்டரோகியினிடம் சொன்னது என்ன ? ஏன் ?

இயேசு குஷ்டரோகியை நோக்கி, மோசே கட்டளையிட்டிருக்கிற காணிக்கையை சாட்சியாக செலுத்து என்றார்.

Mark 2

Mark 2:1-3

திமிர்வாதக்காரனை சுமந்து வந்த நாலுபேர் செய்தது என்ன ?

அந்த மனிதர்கள் வீட்டின் மேற்கூரையைப் பிரித்து, திமிர்வாதக்காரனை இயேசுவிடம் இறக்கினார்கள்.

Mark 2:4

திமிர்வாதக்காரனை சுமந்து வந்த நாலுபேர் செய்தது என்ன ?

அந்த மனிதர்கள் வீட்டின் மேற்கூரையைப் பிரித்து, திமிர்வாதக்காரனை இயேசுவிடம் இறக்கினார்கள்.

Mark 2:5

இயேசு திமிர்வாதக்காரனிடம் கூறியது என்ன ?

இயேசு: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

Mark 2:6

இயேசு சொன்னது என்ன ? ஏன் வேதபாரகர்கள் அவரைக் குற்றம்சாட்டினர் ?

வேதபாரகர்களில் சிலர்: இயேசு தேவதூஷணம் சொல்லுகிறார், தேவன் ஒருவரே பாவங்களை மன்னிக்கத்தக்கவர் என்றனர்.

Mark 2:7

இயேசு சொன்னது என்ன ? ஏன் வேதபாரகர்கள் அவரைக் குற்றம்சாட்டினர் ?

வேதபாரகர்களில் சிலர்: இயேசு தேவதூஷணம் சொல்லுகிறார், தேவன் ஒருவரே பாவங்களை மன்னிக்கத்தக்கவர் என்றனர்.

Mark 2:8-11

இந்த பூமியிலே இயேசுவுக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டென்பதை எவ்வாறு விளக்கினார் ?

இயேசு, திமிர்வாதக்காரனை நோக்கி உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டிற்கு போ என்றார். அவன் அந்தப்படியே போனான்.

Mark 2:12

இந்த பூமியிலே இயேசுவுக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டென்பதை எவ்வாறு விளக்கினார் ?

இயேசு, திமிர்வாதக்காரனை நோக்கி உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டிற்கு போ என்றார். அவன் அந்தப்படியே போனான்.

Mark 2:13

இயேசு லேவியை எனக்குப்பின்னே வா என்று அழைக்கும்பொழுது அவன் என்ன செய்துகொண்டிருந்தான் ?

லேவி, ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கையில், அவனை இயேசு அழைத்தார்.

Mark 2:14

இயேசு லேவியை எனக்குப்பின்னே வா என்று அழைக்கும்பொழுது அவன் என்ன செய்துகொண்டிருந்தான் ?

லேவி, ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கையில், அவனை இயேசு அழைத்தார்.

Mark 2:15

லேவியின் வீட்டில், பரிசேயரை எரிச்சலடைய செய்த இயேசுவின் செயல் என்ன ?

ஆயக்காரரோடும், பாவிகளோடும் இயேசு பந்தியிருந்தார்.

Mark 2:16

லேவியின் வீட்டில், பரிசேயரை எரிச்சலடைய செய்த இயேசுவின் செயல் என்ன ?

ஆயக்காரரோடும், பாவிகளோடும் இயேசு பந்தியிருந்தார்.

Mark 2:17

யாரை அழைக்க வந்ததாக இயேசு கூறினார் ?

இயேசு: நான் பாவிகளையே அழைக்க வந்தேன் என்றார்.

Mark 2:18

உபவாசத்தைக்குறித்து ஜனங்கள் இயேசுவிடம் கேட்டது என்ன ?

யோவானுடைய சீஷர்களும், பரிசேயருடைய சீஷர்களும் உபவாசிக்கும்பொழுது, உம்முடைய சீஷர்கள் உபவாசியாமலிருப்பதென்னவென்று இயேசுவிடம் ஜனங்கள் கேட்டார்கள்.

Mark 2:19

உபவாசத்தைக்குறித்து இயேசுவின் பதில் என்ன ?

இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில், மணவாளனுடைய தோழர்கள் உபவாசிப்பார்களா ? மணவாளன் தங்களோடிருக்கையில் உபவாசிக்கமாட்டார்கள். மணவாளன் அவர்களைவிட்டு எடுபடும் நாளில் அவர்கள் உபவாசிப்பார்கள் என்றார்.

Mark 2:20-22

உபவாசத்தைக்குறித்து இயேசுவின் பதில் என்ன ?

இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில், மணவாளனுடைய தோழர்கள் உபவாசிப்பார்களா ? மணவாளன் தங்களோடிருக்கையில் உபவாசிக்கமாட்டார்கள். மணவாளன் அவர்களைவிட்டு எடுபடும் நாளில் அவர்கள் உபவாசிப்பார்கள் என்றார்.

Mark 2:23

பரிசேயர்கள் எரிச்சலடையும்படி இயேசுவின் சீஷர்கள் பயிர்வழியில் செய்தது என்ன ?

இயேசுவின் சீஷர்கள் ஓய்வு நாளில் பயிர்களைக் கொய்துத் தின்னத்தொடங்கினர்.

Mark 2:24

பரிசேயர்கள் எரிச்சலடையும்படி இயேசுவின் சீஷர்கள் பயிர்வழியில் செய்தது என்ன ?

இயேசுவின் சீஷர்கள் ஓய்வு நாளில் பயிர்களைக் கொய்துத் தின்னத்தொடங்கினர்.

Mark 2:25

பசியாயிருந்து, புசிக்கத்தகாததை ஒருவன் புசித்ததற்கு இயேசுவின் உவமை என்ன ?

ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களை தாவீது புசித்ததை இயேசு உவமையாய் காட்டினார்.

Mark 2:26

பசியாயிருந்து, புசிக்கத்தகாததை ஒருவன் புசித்ததற்கு இயேசுவின் உவமை என்ன ?

ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களை தாவீது புசித்ததை இயேசு உவமையாய் காட்டினார்.

Mark 2:27

யாருக்காக ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று இயேசு சொன்னார் ?

இயேசு: ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றார்.

Mark 2:28

இயேசுவின் அதிகாரத்தின் உரிமை என்ன ?

இயேசு: மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார் என்றார்.

Mark 3

Mark 3:1

ஓய்வுநாளில் ஜெபஆலயத்தில் ஏன் அவர்கள் இயேசுவின்மேல் நோக்கமாயிருந்தார்கள் ?

ஓய்வுநாளில் இயேசு யாரையாகிலும் சொஸ்தமாக்கினால், குற்றம் சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

Mark 3:2-3

ஓய்வுநாளில் ஜெபஆலயத்தில் ஏன் அவர்கள் இயேசுவின்மேல் நோக்கமாயிருந்தார்கள் ?

ஓய்வுநாளில் இயேசு யாரையாகிலும் சொஸ்தமாக்கினால், குற்றம் சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

Mark 3:4

இயேசுவின் கேள்விக்கு ஜனங்களின் செயல் என்ன? அதினால் இயேசு என்ன செய்தார் ?

அவர்கள் பேசாமலிருந்ததைக் கண்டு இயேசு கோபமடைந்தார்.

Mark 3:5

இயேசுவின் கேள்விக்கு ஜனங்களின் செயல் என்ன? அதினால் இயேசு என்ன செய்தார் ?

அவர்கள் பேசாமலிருந்ததைக் கண்டு இயேசு கோபமடைந்தார்.

Mark 3:6

ஒரு மனிதனை இயேசு குணமாக்கினதினால், பரிசேயர் என்ன செய்ய ஆலோசனை பண்ணினார்கள் ?

பரிசேயர் இயேசுவைக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.

Mark 3:7-8

கடலோரத்துக்கு இயேசு போகையில் எவ்வளவு ஜனம் அவருக்குப் பின் சென்றனர் ?

திரளான ஜனங்கள் இயேசுவுக்குப் பின் சென்றனர்.

Mark 3:9-10

கடலோரத்துக்கு இயேசு போகையில் எவ்வளவு ஜனம் அவருக்குப் பின் சென்றனர் ?

திரளான ஜனங்கள் இயேசுவுக்குப் பின் சென்றனர்.

Mark 3:11-13

இயேசுவைக் கண்ட அசுத்த ஆவிகள் என்னவென்று சத்தமிட்டன ?

அசுத்த ஆவிகள் இயேசுவை நோக்கி நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.

Mark 3:14

எத்தனை பேரை இயேசு சீஷர்களாகத் தெரிந்துகொண்டார் ? அவர்கள் எதைசெய்வதற்காக ?

இயேசு பன்னிரண்டு சீஷர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம் பண்ணவும், பிசாசுகளைத் துரத்த அதிகாரமுடையவர்களாய் இருக்கவும் ஏற்படுத்தினார்.

Mark 3:15-18

எத்தனை பேரை இயேசு சீஷர்களாகத் தெரிந்துகொண்டார் ? அவர்கள் எதைசெய்வதற்காக ?

இயேசு பன்னிரண்டு சீஷர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம் பண்ணவும், பிசாசுகளைத் துரத்த அதிகாரமுடையவர்களாய் இருக்கவும் ஏற்படுத்தினார்.

Mark 3:19-20

எந்த அப்போஸ்தலன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தான் ?

அப்போஸ்தலர்களில் இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன் யூதாஸ் காரியோத்து.

Mark 3:21

ஜனங்களையும், சம்பவித்தவைகளையும் குறித்து இயேசுவின் குடும்பத்தினர் இயேசுவைக்குறித்து நினைத்தது என்ன ?

இயேசுவின் குடும்பத்தார், அவர் மதிமயங்கி இருப்பதாக நினைத்தனர்.

Mark 3:22

இயேசுவுக்கு எதிராக வேதபாரகரின் குற்றச்சாட்டு என்ன ?

வேதபாரகர்கள் இயேசுவை பிசாசுகளின் தலைவன் என்றும் அதினால் பிசாசுகளைத் துரத்துகிறான் என்றும் குற்றஞ்சாட்டினார்கள்.

Mark 3:23-25

வேதபாரகர்களின் குற்றச்சாட்டுக்கு இயேசுவின் பதில் என்ன ?

இயேசு ஒரு ராஜ்ஜியம் தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலை நிற்கமாட்டாதே என்றார்.

Mark 3:26-27

வேதபாரகர்களின் குற்றச்சாட்டுக்கு இயேசுவின் பதில் என்ன ?

இயேசு ஒரு ராஜ்ஜியம் தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலை நிற்கமாட்டாதே என்றார்.

Mark 3:28-29

இயேசு எந்த பாவம் மன்னிக்கப்படுவதில்லை என்றார் ?

பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை என்று இயேசு சொன்னார்.

Mark 3:30-32

இயேசு எந்த பாவம் மன்னிக்கப்படுவதில்லை என்றார் ?

பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை என்று இயேசு சொன்னார்.

Mark 3:33-34

யாரை இயேசு தன்னுடைய தாயும், சகோதரர்களுமாய் இருக்கிறார்கள் என்றார் ?

இயேசு: தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனே எனக்குத் தாயும், சகோதரனுமாய் இருக்கிறான் என்றார்.

Mark 3:35

யாரை இயேசு தன்னுடைய தாயும், சகோதரர்களுமாய் இருக்கிறார்கள் என்றார் ?

இயேசு: தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனே எனக்குத் தாயும், சகோதரனுமாய் இருக்கிறான் என்றார்.

Mark 4

Mark 4:1-3

ஏன் இயேசு படவில் ஏறி போதகம்பண்ணினார் ?

திரளான ஜனக்கூட்டம் கூடிவந்தபடியால், இயேசு படவில் ஏறி போதகம்பண்ணினார்.

Mark 4:4

வழியருகே விழுந்த விதைக்கு சம்பவித்தது என்ன ?

பறவைகள் வந்து அதை பட்சித்துப்போட்டது.

Mark 4:5

கற்பாறையில் விழுந்த விதைக்கு சம்பவித்தது என்ன ?

அவை தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.

Mark 4:6

கற்பாறையில் விழுந்த விதைக்கு சம்பவித்தது என்ன ?

அவை தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.

Mark 4:7

முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைக்கு சம்பவித்தது என்ன ?

முட்செடி அதை நெருக்கிப்போட்டது.

Mark 4:8-10

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் என்ன செய்தன ?

சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பலன் தந்தது.

Mark 4:11-13

புறம்பே இருகிறவர்களுக்கு அல்லாமல் பன்னிருவருக்கும் என்ன கொடுக்கபட்டிருப்பதாக இயேசு கூறினார் ?

தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி பன்னிருவருக்கு அருளப்பட்டிருக்கிறது, புறம்பே இருகிறவர்களுக்கு அல்ல என்று இயேசு சொன்னார்.

Mark 4:14

இயேசுவின் உவமையில் விதை என்பது என்ன ?

விதை என்பது தேவனுடைய வார்த்தையாகும்.

Mark 4:15

வழியருகே விதைக்கப்பட்ட விதை எதைக்குறிக்கிறது ?

வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்டதை எடுத்துப் போடுவான் என்பதைக்குறிக்கிறது.

Mark 4:16

கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்ட விதை எதைக்குறிக்கிறது ?

சந்தோஷத்துடனே வசனத்தைக் கேட்கிறவர்கள், உபத்திரவம் வந்ததும் இடறலடைவார்கள் என்பதைக்குறிக்கிறது.

Mark 4:17

கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்ட விதை எதைக்குறிக்கிறது ?

சந்தோஷத்துடனே வசனத்தைக் கேட்கிறவர்கள், உபத்திரவம் வந்ததும் இடறலடைவார்கள் என்பதைக்குறிக்கிறது.

Mark 4:18

முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவிதை எதைக்குறிக்கிறது ?

வசனத்தைக் கேட்டும் உலகக்கவலைகள் வசனத்தை நெருக்கிப்போடுகிறது என்பதைக்குறிக்கிறது.

Mark 4:19

முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவிதை எதைக்குறிக்கிறது ?

வசனத்தைக் கேட்டும் உலகக்கவலைகள் வசனத்தை நெருக்கிப்போடுகிறது என்பதைக்குறிக்கிறது.

Mark 4:20-21

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை எதைக்குறிக்கிறது ?

வசனத்தைக் கேட்கிறவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, பலன் கொடுக்கிறார்கள் என்பதைக்குறிக்கிறது.

Mark 4:22-25

அந்தரங்கமும், மறைபொருளும் என்னவாகும் என்று இயேசு சொன்னார் ?

இயேசு வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளும் இல்லை என்றார்.

Mark 4:26-28

தேவனுடைய ராஜ்யம் எவ்விதத்தில் மனுஷன் நிலத்தில் விதைக்கிறதற்கு ஒப்பாகும் ?

ஒரு மனுஷன் நிலத்தில் விதை விதைக்கிறான், அவனுக்குத் தெரியாதவிதமாய் அது முளைத்து பின்பு விளைந்ததை அவன் சேர்க்கிறான்.

Mark 4:29

தேவனுடைய ராஜ்யம் எவ்விதத்தில் மனுஷன் நிலத்தில் விதைக்கிறதற்கு ஒப்பாகும் ?

ஒரு மனுஷன் நிலத்தில் விதை விதைக்கிறான், அவனுக்குத் தெரியாதவிதமாய் அது முளைத்து பின்பு விளைந்ததை அவன் சேர்க்கிறான்.

Mark 4:30-31

தேவனுடைய ராஜ்யம் எவ்விதத்தில் கடுகு விதைக்கு ஒப்பாகும் ?

கடுகுவிதை சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது, அது பெரிதாய் வளர்ந்து அனேகப் பறவைகள் வந்தடையத்தக்கக் கூடாகும்.

Mark 4:32-34

தேவனுடைய ராஜ்யம் எவ்விதத்தில் கடுகு விதைக்கு ஒப்பாகும் ?

கடுகுவிதை சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது, அது பெரிதாய் வளர்ந்து அனேகப் பறவைகள் வந்தடையத்தக்கக் கூடாகும்.

Mark 4:35-36

இயேசுவும் சீஷர்களும் அக்கரைக்கு செல்லும்போது என்ன சம்பவித்தது ?

பலத்த காற்று உண்டாகி, படவு நீரில் நிரம்பத்தக்கதாக அலைகள் அதின்மேல் மோதிற்று.

Mark 4:37

இயேசுவும் சீஷர்களும் அக்கரைக்கு செல்லும்போது என்ன சம்பவித்தது ?

பலத்த காற்று உண்டாகி, படவு நீரில் நிரம்பத்தக்கதாக அலைகள் அதின்மேல் மோதிற்று.

Mark 4:38

சீஷர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி என்ன ?

சீஷர்கள்:நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா என்று இயேசுவிடம் கேட்டனர்.

Mark 4:39-40

பின்பு இயேசு என்ன செய்தார் ?

இயேசு காற்றை அதட்டினார் உடனே கடல் அமைதலாயிற்று.

Mark 4:41

இயேசு இவைகளை செய்ததும் சீஷர்கள் என்ன செய்தனர் ?

சீஷர்கள் இயேசுவுக்கு பயந்து இவர் யாரோ காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஆச்சரியப்பட்டார்கள்.

Mark 5

Mark 5:1

கதரேனருடைய நாட்டில் இயேசு வந்ததும் யார் அவரை சந்தித்தது ?

அசுத்த ஆவியுள்ள ஒரு மனிதன் இயேசுவை சந்தித்தான்.

Mark 5:2

கதரேனருடைய நாட்டில் இயேசு வந்ததும் யார் அவரை சந்தித்தது ?

அசுத்த ஆவியுள்ள ஒரு மனிதன் இயேசுவை சந்தித்தான்.

Mark 5:3-4

அந்த மனிதன் செய்துகொண்டிருந்த செயல்கள் என்ன ?

அவன் கல்லறைகளிலே இருந்து, சங்கிலிகளையும், விலங்குகளையும் தகர்த்து, இரவும் பகலும் கூக்குரலிட்டு தன்னைக் காயப்படுத்திக் கொண்டிருந்தான்.

Mark 5:5-6

அந்த மனிதன் செய்துகொண்டிருந்த செயல்கள் என்ன ?

அவன் கல்லறைகளிலே இருந்து, சங்கிலிகளையும், விலங்குகளையும் தகர்த்து, இரவும் பகலும் கூக்குரலிட்டு தன்னைக் காயப்படுத்திக் கொண்டிருந்தான்.

Mark 5:7

அசுத்த ஆவி, இயேசுவை என்னவென்று அழைத்தது ?

இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே என்று அசுத்த ஆவி சத்தமிட்டது.

Mark 5:8

இயேசு அந்த மனிதனிடம் கூறியது என்ன ?

இயேசு: அசுத்த ஆவியே இந்த மனுஷனை விட்டு புறப்பட்டுப் போ என்றார்.

Mark 5:9-12

அந்த அசுத்த ஆவியின் பெயர் என்ன ?

அந்த அசுத்த ஆவியின் பெயர் லேகியோன் ஏனெனில் அநேகராயிருந்தார்கள்.

Mark 5:13-14

அசுத்த ஆவியை இயேசு அந்த மனிதனிலிருந்து துரத்தியபோது சம்பவித்தது என்ன ?

அந்த அசுத்தஆவிகள் புறப்பட்டு பன்றிகளுக்குள் போயின, அந்த பன்றிகள் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து அமிழ்ந்தது.

Mark 5:15-16

சம்பவித்தவைகளைக் கேள்விப்பட்ட அத்தேசத்தார் செய்தது என்ன ? இயேசுவிடம் வேண்டினது என்ன ?

ஜனங்கள், இயேசுவை அந்த எல்லைகளை விட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள்.

Mark 5:17-18

சம்பவித்தவைகளைக் கேள்விப்பட்ட அத்தேசத்தார் செய்தது என்ன ? இயேசுவிடம் வேண்டினது என்ன ?

ஜனங்கள், இயேசுவை அந்த எல்லைகளை விட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள்.

Mark 5:19-21

கல்லறைகளிலே வசித்து வந்த மனிதனிடம் என்ன செய்யும்படி கூறினார் ?

இயேசு அந்த மனிதனை நோக்கி நீ உன் இனத்தாரிடத்தில் போய், கர்த்தர் உனக்கு செய்ததை அறிவி என்றார்.

Mark 5:22

ஜெபஆலயத் தலைவனாகிய யவீரு, இயேசுவிடம் வேண்டிக்கொண்டது என்ன ?

யவீரு என்பவன் இயேசுவிடம் வந்து, என் மகள் மரண அவஸ்தைப் படுகிறாள், நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும் என்று வேண்டிக்கொண்டான்.

Mark 5:23-24

ஜெபஆலயத் தலைவனாகிய யவீரு, இயேசுவிடம் வேண்டிக்கொண்டது என்ன ?

யவீரு என்பவன் இயேசுவிடம் வந்து, என் மகள் மரண அவஸ்தைப் படுகிறாள், நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும் என்று வேண்டிக்கொண்டான்.

Mark 5:25-27

இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்ட பெண்ணின் பிரச்சனை என்ன ?

பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடுள்ள பெண்ணாய் இருந்தாள்.

Mark 5:28-29

ஏன் அந்த பெண் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டாள் ?

இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் நான் சொஸ்தமாவேன் என்று நினைத்தாள்.

Mark 5:30-31

வஸ்திரத்தை அந்த ஸ்திரீ தொட்டதும் இயேசு என்ன செய்தார் ?

தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதை இயேசு தமக்குள்ளே அறிந்து, பின்னாகத் திரும்பி, யார் அவரைத் தொட்டது என்று பார்த்தார்.

Mark 5:32-33

வஸ்திரத்தை அந்த ஸ்திரீ தொட்டதும் இயேசு என்ன செய்தார் ?

தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதை இயேசு தமக்குள்ளே அறிந்து, பின்னாகத் திரும்பி, யார் அவரைத் தொட்டது என்று பார்த்தார்.

Mark 5:34

உண்மையை அவள் இயேசுவிடம் கூறியபின், இயேசு அவளிடம் சொன்னது என்ன ?

இயேசு: மகளே, உன் விசுவாசமே உன்னை இரட்சித்தது, நீ சமாதனத்தோடே போ என்றார்.

Mark 5:35

யவீருவின் வீட்டிற்குள் இயேசு வந்ததும், யவீருவின் மகள் எப்படி இருந்தாள் ?

யவீருவின் மகள் மரித்துப்போனாள்.

Mark 5:36

அந்த சமயத்திலே யவீருவினிடம் இயேசு சொன்னது என்ன ?

இயேசு, யவீருவினிடத்தில் பயப்படாதே, விசுவாசமுள்ளவனாய் இரு என்றார்.

Mark 5:37-39

பிள்ளை இருந்த அறைக்குள் இயேசு யாரை அழைத்துச் சென்றார் ?

இயேசு, பிள்ளையின் தகப்பனும், தாயும்,பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் என்பவர்களைத் தம்மோடு கூட்டிக்கொண்டு போனார்.

Mark 5:40-41

பிள்ளை இருந்த அறைக்குள் இயேசு யாரை அழைத்துச் சென்றார் ?

இயேசு, பிள்ளையின் தகப்பனும், தாயும்,பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் என்பவர்களைத் தம்மோடு கூட்டிக்கொண்டு போனார்.

Mark 5:42-43

அந்த பிள்ளை எழுந்து நடந்ததைக் கண்டு ஜனங்கள் என்ன செய்தனர் ?

ஜனங்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

Mark 6

Mark 6:2-3

இயேசுவின் ஊரார் ஏன் அவரைக் குறித்து அதிர்ச்சியடைந்தனர் ?

இயேசுவின் போதனையையும், அவருடைய ஞானத்தையும்,அவர் செய்த அற்புதத்தையும் கண்டு இவையெல்லாம் எங்கிருந்து வந்தது என்றார்கள்.

Mark 6:4-5

தீர்க்கதரிசி எங்கு கனவீனமடைவான் என்று இயேசு சொன்னார் ?

இயேசு: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும், தன் இனத்திலும், தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.

Mark 6:6

அவருடைய ஊர் ஜனங்களிடத்தில் இயேசு எதைக் குறித்து ஆச்சரியமடைந்தார் ?

அவருடைய ஊர் ஜனங்களின் அவிசுவாசத்தைக் கண்டு இயேசு ஆச்சரியமடைந்தார்.

Mark 6:7

இயேசு பன்னிருவருக்கும் என்ன அதிகாரங்கொடுத்து, அவர்களை அனுப்பினார் ?

இயேசு பன்னிருவருக்கும் பிசாசுகளைத் துரத்த அதிகாரங்கொடுத்தார்.

Mark 6:8

பன்னிருவர் தங்கள் வழியில் (பிரயாணத்துக்கு) கொண்டு சென்றது என்ன ?

ஒரு தடியும், பாதரட்சையும், ஒரு அங்கியும் பன்னிருவர் எடுத்துக்கொண்டனர்.

Mark 6:9-10

பன்னிருவர் தங்கள் வழியில் (பிரயாணத்துக்கு) கொண்டு சென்றது என்ன ?

ஒரு தடியும், பாதரட்சையும், ஒரு அங்கியும் பன்னிருவர் எடுத்துக்கொண்டனர்.

Mark 6:11-13

பன்னிருவர்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அவர்கள் என்ன செய்யும்படி இயேசு கூறினார் ?

இயேசு: தங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை சாட்சியாக உதறிப்போடுங்கள் என பன்னிருவருக்கும் கட்டளையிட்டார்.

Mark 6:14

ஜனங்கள் இயேசுவை யாரென்று நினைத்தார்கள் ?

இயேசுவை, சிலர் யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும் வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப் போலிருக்கிறான் என்றார்கள்.

Mark 6:15-17

ஜனங்கள் இயேசுவை யாரென்று நினைத்தார்கள் ?

இயேசுவை, சிலர் யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும் வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப் போலிருக்கிறான் என்றார்கள்.

Mark 6:18-19

ஏரோது, எது செய்வது நியாயமல்லவென்று யோவான் சொல்லியிருந்தான் ?

யோவான்: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொல்லியிருந்தான்.

Mark 6:20-22

யோவானின் வார்த்தைகளைக் கேட்ட ஏரோதின் செயல் என்ன ?

யோவானின் வார்த்தையை ஏரோதுக் கேட்டு துக்கமடைந்தான் ஆயினும் சந்தோசத்துடனே அவன் வார்த்தைகளைக்கேட்டு வந்தான்.

Mark 6:23-24

ஏரோது எதை உறுதியாக ஆணையிட்டான் ?

நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஏரோது ஆணையிட்டான்.

Mark 6:25

எரோதியாள் கேட்டது என்ன ?

யோவான் ஸ்நானனின் தலையை ஒரு தாலத்தில் தரவேண்டுமென்று எரோதியாள் கேட்டாள்.

Mark 6:26-30

எரோதியாளின் வேண்டுகோளுக்கு ஏரோதின் செயல் எவ்வாறு இருந்தது ?

ஏரோது மிகுந்த துக்கமடைந்தான் ஆயினும் ஆணையிட்டதினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்கள் நிமித்தமும் அதை செய்தான்.

Mark 6:31-32

இயேசுவும், சீஷர்களும் தனித்து ஓய்ந்திருக்கும்படி போகையில் நடந்தது என்ன ?

அவரை அறிந்த அநேகர் முன்னாக ஓடி, இயேசுவுக்கும், சீஷர்களுக்கும் முன்னே அங்கே கூடி வந்தார்கள்.

Mark 6:33

இயேசுவும், சீஷர்களும் தனித்து ஓய்ந்திருக்கும்படி போகையில் நடந்தது என்ன ?

அவரை அறிந்த அநேகர் முன்னாக ஓடி, இயேசுவுக்கும், சீஷர்களுக்கும் முன்னே அங்கே கூடி வந்தார்கள்.

Mark 6:34-36

இயேசுவுக்காக காத்திருந்த ஜனக்கூட்டத்தை இயேசு கண்டு என்ன செய்தார் ?

மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல இருந்த ஜனங்களை இயேசு கண்டு அவர்கள்மேல் மனதுருகினார்.

Mark 6:37

இயேசு கூறியதற்கு, ஜனங்களை போஷிக்கும்படி என்ன செய்யவேண்டுமென்று சீஷர்கள் நினைத்தார்கள் ?

இருநூறு பணத்துக்கு அப்பங்கள் வாங்க வேண்டுமென்று சீஷர்கள் நினைத்தார்கள்.

Mark 6:38-40

சீஷர்களிடத்தில் இருந்த போஜனம் என்ன ?

சீஷர்களிடத்தில் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் இருந்தது.

Mark 6:41-42

அப்பங்களையும் மீன்களையும் எடுத்து இயேசு என்ன செய்தார் ?

ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் இயேசு எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, பிட்டு அவைகளைத் தம்முடைய சீஷர்களிடம் கொடுத்தார்.

Mark 6:43

எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின்பு மீதியான துணிக்கை எவ்வளவு ?

எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின்பு பன்னிரண்டு கூடை நிறைய அப்பமும் மீனும் இருந்தன.

Mark 6:44-47

எத்தனை புருஷர்கள் சாப்பிட்டனர் ?

சாப்பிட்ட புருஷர்கள் ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.

Mark 6:48-49

சீஷர்களிடத்திற்கு இயேசு எப்படி வந்தார் ?

இயேசு கடலின்மேல் நடந்து சீஷர்களிடத்திற்கு வந்தார்.

Mark 6:50-51

சீஷர்கள் இயேசுவைக் கண்டதும், அவர் கூறியது என்ன ?

இயேசு: சீஷர்களிடத்தில் திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள் என்றார்.

Mark 6:52-54

ஏன் சீஷர்கள் அப்பங்களுக்காக செய்த அற்புதத்தை உணராமற்போனார்கள் ?

சீஷர்களின் இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியால் அப்பங்களைக் குறித்தும், அவர் செய்த அற்புத்தையும் உணராமற்போனார்கள்.

Mark 6:55

சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் இயேசுவைக் கண்டு செய்தது என்ன ?

பிணியாளிகளை படுக்கையில் கிடத்தி, இயேசு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடமெல்லாம் சுமந்துகொண்டு வந்தார்கள.

Mark 6:56

இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட யாவருக்கும் என்ன சம்பவித்தது ?

இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

Mark 7

Mark 7:2

பரிசேயரும், வேதபாரகர்களும் ஏற்கத்தகாத எந்த செயலை இயேசுவின் சீஷர்களில் சிலர் செய்தனர் ?

சீஷர்களில் சிலர் கை கழுவாமல் சாப்பிட்டனர்.

Mark 7:3

கைகளையும், செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும் மற்றும் மனைகளையும் கழுவிவிட்டு சாப்பிடுவது யாருடைய பாரம்பரியமாக இருந்தது ?

கைகளையும், செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும் மற்றும் மனைகளையும் கழுவிவிட்டு சாப்பிடுவது முன்னோர்களின் பாரம்பரியமாக இருந்தது.

Mark 7:4

கைகளையும், செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும் மற்றும் மனைகளையும் கழுவிவிட்டு சாப்பிடுவது யாருடைய பாரம்பரியமாக இருந்தது ?

கைகளையும், செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும் மற்றும் மனைகளையும் கழுவிவிட்டு சாப்பிடுவது முன்னோர்களின் பாரம்பரியமாக இருந்தது.

Mark 7:5

பரிசேயரும், வேதபாரகர்களும் ஏற்கத்தகாத எந்த செயலை இயேசுவின் சீஷர்களில் சிலர் செய்தனர் ?

சீஷர்களில் சிலர் கை கழுவாமல் சாப்பிட்டனர்.

Mark 7:6-8

பரிசேயரின், வேதபாரகர்களின் கைக் கழுவுகிற போதனையைக் குறித்து இயேசு சொன்னது என்ன ?

இயேசு பரிசேயரும், வேதபாரகர்களும் மாயக்காரர்கள் என்றும்,தேவனுடைய கட்டளைகளை விட்டுவிட்டு, மனுஷனுடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதிக்கிறார்கள் என்றார்.

Mark 7:9

பரிசேயரின், வேதபாரகர்களின் கைக் கழுவுகிற போதனையைக் குறித்து இயேசு சொன்னது என்ன ?

இயேசு பரிசேயரும், வேதபாரகர்களும் மாயக்காரர்கள் என்றும்,தேவனுடைய கட்டளைகளை விட்டுவிட்டு, மனுஷனுடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதிக்கிறார்கள் என்றார்.

Mark 7:10-12

பரிசேயர்களும் வேதபாரகர்களும், தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்னும் தேவனுடைய கட்டளையை எவ்வாறு அவமாக்கினார்கள் ?

நீங்கள் கொர்பான் என்ற காணிக்கையை தன் தகப்பனுக்கும், தாய்க்கும் கொடுத்துவிட்டால் அவன் கடமை தீர்ந்தது என்று சொல்லி தேவனுடைய கட்டளைகளை அவமாக்குகிறீர்கள்.

Mark 7:13-14

பரிசேயர்களும் வேதபாரகர்களும், தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்னும் தேவனுடைய கட்டளையை எவ்வாறு அவமாக்கினார்கள் ?

நீங்கள் கொர்பான் என்ற காணிக்கையை தன் தகப்பனுக்கும், தாய்க்கும் கொடுத்துவிட்டால் அவன் கடமை தீர்ந்தது என்று சொல்லி தேவனுடைய கட்டளைகளை அவமாக்குகிறீர்கள்.

Mark 7:15-17

எது மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்று இயேசு சொன்னார் ?

இயேசு: மனிதனுக்குள்ளிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

Mark 7:18

எது மனிதனைத் தீட்டுபடுத்தாது என்று இயேசு சொன்னார் ?

இயேசு: புறம்பே இருந்து மனிதனுக்குள்ளே போகிறது அவனைத் தீட்டுபடுத்தாது என்றார்.

Mark 7:19

எந்தெந்த போஜனங்கள் சுத்தமாக இருக்குமென்று இயேசு அறிவித்தார் ?

எல்லா போஜனங்களும் சுத்தமாக இருக்குமென்று இயேசு அறிவித்தார்.

Mark 7:20

எது மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்று இயேசு சொன்னார் ?

இயேசு: மனிதனுக்குள்ளிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

Mark 7:21

எந்தெந்த காரியங்கள் உள்ளிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்று இயேசு சொன்னார் ?

இயேசு: பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரங்களும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடுமாகிய இவைகளே உள்ளிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும்.

Mark 7:22-24

எந்தெந்த காரியங்கள் உள்ளிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்று இயேசு சொன்னார் ?

இயேசு: பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரங்களும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடுமாகிய இவைகளே உள்ளிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும்.

Mark 7:25

அசுத்த ஆவி பிடித்திருந்த மகளின் தாய் எந்த இனமுடையவளாயிருந்தாள் ? யூத அல்லது கிரேக்க ?

அசுத்த ஆவி பிடித்திருந்த மகளின் தாய் கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்.

Mark 7:26-27

அசுத்த ஆவி பிடித்திருந்த மகளின் தாய் எந்த இனமுடையவளாயிருந்தாள் ? யூத அல்லது கிரேக்க ?

அசுத்த ஆவி பிடித்திருந்த மகளின் தாய் கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்.

Mark 7:28

பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்று இயேசு சொன்னதற்கு, அந்தப் பெண் செய்தது என்ன ?

ஆயினும் மேஜையின் கீழ் இருக்கும் நாய்க் குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

Mark 7:29

அந்த பெண்ணுக்கு இயேசு செய்தது என்ன ?

இயேசு அந்த பெண்ணின் மகளிலிருந்த பிசாசை துரத்தி விட்டார்.

Mark 7:30-32

அந்த பெண்ணுக்கு இயேசு செய்தது என்ன ?

இயேசு அந்த பெண்ணின் மகளிலிருந்த பிசாசை துரத்தி விட்டார்.

Mark 7:33

கொன்னைவாயுடைய ஒரு செவிடனை இயேசுவிடம் கொண்டுவந்ததும், அவனை சுகமாக்க இயேசு செய்தது என்ன ?

இயேசு தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத்தொட்டு, வானத்தை அண்ணாந்துபார்த்து திறக்கப்படுவதாக என்றார்.

Mark 7:34-35

கொன்னைவாயுடைய ஒரு செவிடனை இயேசுவிடம் கொண்டுவந்ததும், அவனை சுகமாக்க இயேசு செய்தது என்ன ?

இயேசு தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத்தொட்டு, வானத்தை அண்ணாந்துபார்த்து திறக்கப்படுவதாக என்றார்.

Mark 7:36-37

சம்பவித்ததைக் குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று சொல்லியும் அவர்கள் செய்தது என்ன ?

இயேசு ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று கட்டளையிட்டார் ஆயினும் அவ்வளவு அதிகமாய் அதைக்குறித்து சொல்லிக்கொண்டார்கள்.

Mark 8

Mark 8:1

அவரை தொடர்ந்து வந்த ஜனங்களுக்காக எதைக் குறித்துக் கவலைப்படுவதாக இயேசு கூறினார் ?

திரளான ஜனங்கள் சாப்பிட ஒன்றுமில்லாததைப் பற்றி இயேசு கவலையுற்றிருப்பதாகக் கூறினார் .

Mark 8:2-4

அவரை தொடர்ந்து வந்த ஜனங்களுக்காக எதைக் குறித்துக் கவலைப்படுவதாக இயேசு கூறினார் ?

திரளான ஜனங்கள் சாப்பிட ஒன்றுமில்லாததைப் பற்றி இயேசு கவலையுற்றிருப்பதாகக் கூறினார் .

Mark 8:5

சீஷர்களிடம் எத்தனை அப்பங்கள் இருந்தன ?

சீஷர்களிடம் ஏழு அப்பங்கள் இருந்தன .

Mark 8:6-7

சீஷர்களின் அப்பங்களை வைத்து இயேசு என்ன செய்தார் ?

இயேசு ஸ்தோத்திரம்பண்ணி அப்பங்களைப் பிட்டு, சீஷர்களிடம் கொடுத்து பரிமாறும்படி கட்டளையிட்டார்.

Mark 8:8

எல்லோரும் சாப்பிட்டு முடிந்தும் எத்தனை துணிக்கைகள் மீதம் இருந்தது ?

எல்லோரும் சாப்பிட்டு முடித்தும் ஏழு கூடை துணிக்கைகள் மீதம் இருந்தது.

Mark 8:9-10

எத்தனைபேர் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள் ?

சாப்பிட்டு திருப்தியடைந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேராயிருந்தார்கள்.

Mark 8:11-14

அவரை சோதிக்கும்படி, இயேசு என்ன செய்யும்படி பரிசேயர் விரும்பினர் ?

பரிசேயர், இயேசுவினிடத்தில் வந்து, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும் என்றார்கள்.

Mark 8:15

பரிசேயர்களுக்கு சம்மந்தப்பட்ட எதைக்குறித்து தம்முடைய சீஷர்களுக்கு இயேசு கட்டளையிட்டார் ?

இயேசு தம்முடைய சீஷர்களிடம் பரிசேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படி கட்டளையிட்டார்.

Mark 8:16-18

இயேசு எதைக்குறித்து பேசுகிறார் என்று சீஷர்கள் நினைத்தனர் ?

சீஷர்கள் கொண்டுவர மறந்த அப்பத்தைக்குறித்து இயேசு சொல்லுகிறார் என்று நினைத்தார்கள் .

Mark 8:19-20

தாம் சொன்ன அர்த்தத்தை சீஷர்கள் அறியும்படிக்கு, இயேசு எந்த அற்புதத்தை அவர்களுக்கு நினைபூட்டினார் ?

இயேசு தாம் நாலாயிரம் மற்றும் ஐயாயிரம் பேருக்கு போஜனங்கொடுத்ததை சீஷர்களுக்கு நினைப்பூட்டினார் .

Mark 8:21-22

தாம் சொன்ன அர்த்தத்தை சீஷர்கள் அறியும்படிக்கு, இயேசு எந்த அற்புதத்தை அவர்களுக்கு நினைபூட்டினார் ?

இயேசு தாம் நாலாயிரம் மற்றும் ஐயாயிரம் பேருக்கு போஜனங்கொடுத்ததை சீஷர்களுக்கு நினைப்பூட்டினார் .

Mark 8:23

அந்த குருடன் முழுமையாக குணமடைய இயேசு செய்த மூன்று காரியங்கள் என்ன ?

இயேசு முதலில் அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து பின்பு அவன் கண்களின்மேல் அவர் தமது கையை வைத்தார் .

Mark 8:24-27

அந்த குருடன் முழுமையாக குணமடைய இயேசு செய்த மூன்று காரியங்கள் என்ன ?

இயேசு முதலில் அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து பின்பு அவன் கண்களின்மேல் அவர் தமது கையை வைத்தார் .

Mark 8:28

ஜனங்கள் இயேசு யார் என்று சொல்லிக்கொண்டார்கள் ?

சிலர் இயேசுவை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும் வேறு சிலர் அவரை தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லிக்கொண்டார்கள்.

Mark 8:29-30

இயேசுவை, பேதுரு யாரென்று சொன்னான் ?

பேதுரு, இயேசுவை கிறிஸ்து என்றான்.

Mark 8:31-32

சம்பவிக்கப்போகும் எந்த காரியங்களைக் குறித்து இயேசு தமது சீஷர்களுக்கு போதிக்கத் தொடங்கினார் ?

மனுஷகுமாரன் பல பாடுகள் பட்டு, தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு,மூன்றுநாளைக்குப் பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டுமென்று இயேசு தமது சீஷர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

Mark 8:33

பேதுரு, இயேசுவைக் கடிந்துகொள்ள தொடங்கியதும் அவர் கூறியது என்ன ?

இயேசு பேதுருவை நோக்கி: எனக்குப்பின்னாகப் போ சாத்தானே, நீ தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல், மனுஷருக்கேற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

Mark 8:34-35

ஒருவன் அவரைப் பின்பற்ற விரும்பினால் அவன் என்ன செய்யவேண்டுமென்று இயேசு சொன்னார் ?

இயேசு: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்து என்னைப் பின்பற்றக் கடவன் என்றார்.

Mark 8:36-37

உலகமுழுவதையும் ஆதாயப்படுத்த நினைப்பவனைக் குறித்து இயேசு கூறுவது என்ன ?

இயேசு: மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன ? என்றார்.

Mark 8:38

அவரைக் குறித்தும், அவர் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்படுகிறவனுக்கு என்ன செய்யப்படும் என்று இயேசு கூறினார் ?

இயேசு: அவரைக் குறித்தும், அவர் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்படுகிறவனை மனுஷகுமாரனும் அவர் வருகையில் வெட்கப்படுவார் என்றார்.

Mark 9

Mark 9:1

யார் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காண்பார்கள் என்று இயேசு சொன்னார் ?

இயேசு: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன் மரணமடைவதில்லையென்று சொன்னார் ..

Mark 9:2

பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் இயேசுவோடு உயர்ந்த மலைக்கு சென்றபோது, இயேசுவுக்கு சம்பவித்தது என்ன ?

இயேசு மறுரூபமானார், அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாயிற்று.

Mark 9:3

பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் இயேசுவோடு உயர்ந்த மலைக்கு சென்றபோது, இயேசுவுக்கு சம்பவித்தது என்ன ?

இயேசு மறுரூபமானார், அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாயிற்று.

Mark 9:4-6

மலையின்மேல் இயேசுவோடு பேசினது யார் ?

மோசேயும், எலியாவும் இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

Mark 9:7-8

மலையின்மேல், மேகத்திலிருந்து உண்டான சத்தம் என்ன ?

ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்றது .

Mark 9:9-10

மலையின்மேல் கண்டவைகளைக் குறித்து இயேசு தமது சீஷர்களுக்குக் கட்டளையிட்டது என்ன ?

மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரை கண்டவைகளை ஒருவருக்கும் அறிவிக்காமலிருக்கக் கட்டளையிட்டார் .

Mark 9:11-12

எலியாவின் வருகையைக் குறித்து இயேசு சொன்னது என்ன ?

எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான் ஆயினும் எலியா வந்தாயிற்று என்று இயேசு சொன்னார் .

Mark 9:13-16

எலியாவின் வருகையைக் குறித்து இயேசு சொன்னது என்ன ?

எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான் ஆயினும் எலியா வந்தாயிற்று என்று இயேசு சொன்னார் .

Mark 9:17

தகப்பனுக்கும் அவன் மகனுக்கும் சீஷர்களால் என்ன செய்யக்கூடாமற்போயிற்று ?

ஒருவனுடைய மகனுக்குள்ளிருந்த அசுத்த ஆவியை சீஷர்களால் துரத்தக்கூடாமற்போயிற்று .

Mark 9:18-21

தகப்பனுக்கும் அவன் மகனுக்கும் சீஷர்களால் என்ன செய்யக்கூடாமற்போயிற்று ?

ஒருவனுடைய மகனுக்குள்ளிருந்த அசுத்த ஆவியை சீஷர்களால் துரத்தக்கூடாமற்போயிற்று .

Mark 9:22

அசுத்த ஆவி அந்த மகனைக் கொல்லும்படி அநேகந்தரம் அவனை எங்கே தள்ளிற்று ?

அசுத்த ஆவி அந்த மகனைக் கொல்லும்படி அநேகந்தரம் அவனைத் தீயிலும், தண்ணீரிலும் தள்ளிற்று.

Mark 9:23

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடுமென்று இயேசு கூறியதற்கு, தகப்பனின் பதில் என்ன ?

தகப்பன்: விசுவாசிக்கிறேன்! என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும் என்றான்.

Mark 9:24-27

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடுமென்று இயேசு கூறியதற்கு, தகப்பனின் பதில் என்ன ?

தகப்பன்: விசுவாசிக்கிறேன்! என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும் என்றான்.

Mark 9:28

ஏன் ஊமையும் செவிடுமான அசுத்த ஆவியை சீஷர்களால் துரத்தக்கூடாமற்போயிற்று ?

ஜெபத்தினாலேயன்றி சீஷர்களால் அசுத்த ஆவியை துரத்தக் கூடாதிருந்தது.

Mark 9:29-30

ஏன் ஊமையும் செவிடுமான அசுத்த ஆவியை சீஷர்களால் துரத்தக்கூடாமற்போயிற்று ?

ஜெபத்தினாலேயன்றி சீஷர்களால் அசுத்த ஆவியை துரத்தக் கூடாதிருந்தது.

Mark 9:31-32

இயேசுவுக்கு சம்பவிக்கப்போகிற எதைக்குறித்து அவர் சீஷர்களிடத்தில் சொன்னார் ?

இயேசு தமது சீஷர்களிடத்தில் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம்நாள் உயிர்த்தெழுவதையும் சொன்னார்.

Mark 9:33

சீஷர்கள் வழியில் எதைக்குறித்து தர்க்கம்பண்ணினார்கள் ?

சீஷர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவனென்று தர்க்கம்பண்ணினார்கள் .

Mark 9:34

சீஷர்கள் வழியில் எதைக்குறித்து தர்க்கம்பண்ணினார்கள் ?

சீஷர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவனென்று தர்க்கம்பண்ணினார்கள் .

Mark 9:35

எவன் பெரியவன் என்று இயேசு சொன்னார் ?

பெரியவனாயிருக்க விரும்புகிறவன் முதலில் எல்லோருக்கும் ஊழியக்காரனாயிருக்க வேண்டுமென்று இயேசு சொன்னார்.

Mark 9:36

சிறுபிள்ளைகளில் ஒன்றை இயேசுவின் நாமத்தினால் ஏற்றுக்கொள்கிறவன் யாரை ஏற்றுக்கொள்கிறான் ?

சிறுபிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினால் ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான், என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்கிறான் .

Mark 9:37-41

சிறுபிள்ளைகளில் ஒன்றை இயேசுவின் நாமத்தினால் ஏற்றுக்கொள்கிறவன் யாரை ஏற்றுக்கொள்கிறான் ?

சிறுபிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினால் ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான், என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்கிறான் .

Mark 9:42

இயேசுவின் நாமத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியருக்கு இடறல் உண்டாக்குகிறவனுக்கு என்ன செய்வது நலமாயிருக்கும் ?

இடறல் உண்டக்குகிறவனுடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் போடுவது நலமாயிருக்கும் .

Mark 9:43-46

இடறல் உண்டாக்குகிற எதையும் என்ன செய்யும்படி இயேசு கூறினார் ?

இடறல் உண்டாக்குகிற எல்லாவற்றையும் விட்டு விலகும்படி இயேசு சொன்னார் .

Mark 9:47

இடறல் உண்டாக்குகிற எதையும் என்ன செய்யும்படி இயேசு கூறினார் ?

இடறல் உண்டாக்குகிற எல்லாவற்றையும் விட்டு விலகும்படி இயேசு சொன்னார் .

Mark 9:48-50

நரகத்தில் என்ன சம்பவிக்குமென்று இயேசு சொன்னார் ?

இயேசு: நரகத்தில் புழு சாவாமலும், அக்கினி அவியாமலும் இருக்கும் என்றார்.

Mark 10

Mark 10:2-3

இயேசுவை சோதிக்கும்படி பரிசேயர் அவரிடம் கேட்ட கேள்வி என்ன ?

பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, ஒரு புருஷன் தன் மனைவியை தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.

Mark 10:4

மனைவியைத் தள்ளிவிட மோசே யூதர்களுக்குக் கொடுத்த கட்டளை யாது ?

தள்ளுதற்சீட்டை கொடுத்து, மனைவியைத் தள்ளிவிடலாமென்று மோசே சொல்லியிருக்கிறார் என்றார்கள் .

Mark 10:5

மனைவியைத் தள்ளிவிட ஏன் மோசே யூதர்களுக்கு இந்த கட்டளையை கொடுத்தான் ?

யூதர்களின் இருதயக்கடினத்தினாலே மோசே இந்தக் கட்டளையை அவர்களுக்குக் கொடுத்தான் .

Mark 10:6

வரலாற்றிலிருந்து இயேசு எந்த சம்பவத்தைத் திருமணத்துக்கு ஆதாரமாக பரிசேயருக்கு சொன்னார் ?

ஆதியிலே தேவன் மனுஷனை ஆணும் பெண்ணுமாக படைத்து, அவர்களை இணைத்ததைக் குறிப்பிட்டார்.

Mark 10:7

ஒரு ஆணும் பெண்ணும் திருமணமாக இணைந்ததைப் பற்றி இயேசு கூறியது என்ன ?

அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று இயேசு சொன்னார்.

Mark 10:8

ஒரு ஆணும் பெண்ணும் திருமணமாக இணைந்ததைப் பற்றி இயேசு கூறியது என்ன ?

அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று இயேசு சொன்னார்.

Mark 10:9-12

தேவன் திருமணத்தில் இணைத்ததைக் குறித்து இயேசு சொன்னது என்ன ?

இயேசு: தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

Mark 10:13

சிறுபிள்ளைகளை கொண்டுவந்தவர்களை சீஷர்கள் தடுத்ததற்கு இயேசு என்ன செய்தார் ?

இயேசு, சீஷர்களிடத்தில் கோபமடைந்து, சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வர இடங்கொடுங்கள் என்றார்..

Mark 10:14

சிறுபிள்ளைகளை கொண்டுவந்தவர்களை சீஷர்கள் தடுத்ததற்கு இயேசு என்ன செய்தார் ?

இயேசு, சீஷர்களிடத்தில் கோபமடைந்து, சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வர இடங்கொடுங்கள் என்றார்..

Mark 10:15-18

தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க எப்படி அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இயேசு சொன்னார் ?

சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிப்பதில்லையென்று இயேசு சொன்னார் .

Mark 10:19-20

இயேசு அந்த மனிதனிடம் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க என்ன செய்யவேண்டுமென்றார் ?

இயேசு அவனிடம் விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவாயாக என்றார் .

Mark 10:21

இயேசு அவனிடம் எந்தக் கட்டளையை கூடுதலாகக் கொடுத்தார் ?

இயேசு அந்த மனிதனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்றுவிட்டு அவரைப் பின்பற்றி வரும்படி கட்டளையிட்டார் .

Mark 10:22

இயேசு கொடுத்த கட்டளைக்கு அவன் எவ்வாறு செயல்பட்டான் ? ஏன் ?

அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால் துக்கத்துடனே போய்விட்டான் .

Mark 10:23-24

தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது யாருக்குக் கடினமாயிருக்கிறது என்று இயேசு கூறினார் ?

இயேசு: ஐசுவரியவான்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது கடினமாயிருக்கிறது என்றார்.

Mark 10:25

தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது யாருக்குக் கடினமாயிருக்கிறது என்று இயேசு கூறினார் ?

இயேசு: ஐசுவரியவான்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது கடினமாயிருக்கிறது என்றார்.

Mark 10:26

ஐசுவரியவானும் எப்படி இரட்சிக்கப்படக் கூடுமென்று இயேசு சொன்னார் ?

இயேசு: மனுஷரால் இது கூடாதது தான், தேவனால் எல்லாம் கூடும் என்றார்.

Mark 10:27-28

ஐசுவரியவானும் எப்படி இரட்சிக்கப்படக் கூடுமென்று இயேசு சொன்னார் ?

இயேசு: மனுஷரால் இது கூடாதது தான், தேவனால் எல்லாம் கூடும் என்றார்.

Mark 10:29

இயேசுவின் நிமித்தம் ஒருவன் தன் வீட்டையாவது, தன் குடும்பத்தையாவது, நிலத்தையாவது விட்டவன் என்ன பெறுவான் என்று இயேசு சொன்னார் ?

இயேசு இம்மையிலே துன்பங்களோடுகூட நூறத்தனையாக எல்லாவற்றையும், மறுமையிலே நித்தியஜீவனையும் பெறுவான் என்றார் .

Mark 10:30-31

இயேசுவின் நிமித்தம் ஒருவன் தன் வீட்டையாவது, தன் குடும்பத்தையாவது, நிலத்தையாவது விட்டவன் என்ன பெறுவான் என்று இயேசு சொன்னார் ?

இயேசு இம்மையிலே துன்பங்களோடுகூட நூறத்தனையாக எல்லாவற்றையும், மறுமையிலே நித்தியஜீவனையும் பெறுவான் என்றார் .

Mark 10:32

எந்த வழியிலே இயேசுவும் அவர் சீஷர்களும் பிரயாணமாய் போனார்கள் ?

இயேசுவும், சீஷர்களும் எருசலேமுக்குப்போகிற வழியிலே பிரயாணமாய் போனார்கள்.

Mark 10:33

எருசலேமில் என்ன சம்பவிக்கும் என இயேசு சீஷர்களுக்குச் சொன்னார் ?

இயேசு தாம் மரணாக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவதையும், மூன்றாம்நாள் உயிரோடு எழுந்திருப்பதையும் சீஷர்களுக்கு சொன்னார்.

Mark 10:34

எருசலேமில் என்ன சம்பவிக்கும் என இயேசு சீஷர்களுக்குச் சொன்னார் ?

இயேசு தாம் மரணாக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவதையும், மூன்றாம்நாள் உயிரோடு எழுந்திருப்பதையும் சீஷர்களுக்கு சொன்னார்.

Mark 10:35-36

யாக்கோபும் யோவானும் இயேசுவிடம் வேண்டிக்கொண்டது என்ன ?

யாக்கோபும் யோவானும், மகிமையிலே இயேசுவின் வலது பாரிசத்தில் ஒருவனும் இடதுபாரிசத்தில் ஒருவனுமாக இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.

Mark 10:37-38

யாக்கோபும் யோவானும் இயேசுவிடம் வேண்டிக்கொண்டது என்ன ?

யாக்கோபும் யோவானும், மகிமையிலே இயேசுவின் வலது பாரிசத்தில் ஒருவனும் இடதுபாரிசத்தில் ஒருவனுமாக இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.

Mark 10:39

யாக்கோபும் யோவானும் என்ன பெறுவார்கள் என்று இயேசு சொன்னார் ?

இயேசு: யாகோபையும் யோவானையும் நோக்கி நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெரும் ஸ்நானத்தையும் நீங்கள் பெருவீர்கள் என்றார் .

Mark 10:40-41

யாக்கோபும், யோவானும் வேண்டினதை இயேசு அருளினாரா ?

இயேசு வலதுபாரிசத்திலும், இடதுபாரிசத்திலும் இருக்கும்படி அருளுவது என் காரியமல்ல என்றார் .

Mark 10:42

புறஜாதிகளுக்கு அதிகாரியாக இருப்பவர்கள் அவர்களை எப்படி நடத்துவதாக இயேசு கூறினார் ?

புறஜாதிகளுக்கு அதிகாரியாக இருப்பவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றார்.

Mark 10:43

எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் எப்படி இருக்க வேண்டுமென்று இயேசு கூறினார் ?

இயேசு: உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லோருக்கும் பணிவிடைக்காரனாய் இருக்க வேண்டுமென்றார் .

Mark 10:44-47

எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் எப்படி இருக்க வேண்டுமென்று இயேசு கூறினார் ?

இயேசு: உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லோருக்கும் பணிவிடைக்காரனாய் இருக்க வேண்டுமென்றார் .

Mark 10:48-51

மற்றவர்கள் அமைதியாய் இருக்கும்படி அதட்டினபொழுது பர்திமேயு என்னும் குருடன் என்ன செய்தான் ?

பர்திமேயு என்பவன் தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டுக்கூப்பிட்டான்.

Mark 10:52

பர்திமேயுவை எது பார்வயடைய செய்தது என்று இயேசு சொன்னார் ?

இயேசு பர்திமேயுவின் விசுவாசமே அவனை குணமாக்கிற்று என்றார் .

Mark 11

Mark 11:2-4

எதிரே இருந்த கிராமத்துக்கு எதற்காக இயேசு தமது இரண்டு சீஷர்களை அனுப்பினார் ?

ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக் குட்டியைக் கொண்டு வரும்படி இயேசு தம்முடைய சீஷர்களை அனுப்பினார்.

Mark 11:5

சீஷர்கள் குட்டியை அவிழ்க்கும்போது சம்பவித்தது என்ன ?

அங்கே இருந்தவர்களில் சிலர் நீங்கள் ஏன் குட்டியை அவிழ்க்கிறீர்கள் என்றார்கள், இயேசு கற்பித்தபடி அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள் அப்பொழுது அவர்களை போகவிட்டார்கள்.

Mark 11:6-7

சீஷர்கள் குட்டியை அவிழ்க்கும்போது சம்பவித்தது என்ன ?

அங்கே இருந்தவர்களில் சிலர் நீங்கள் ஏன் குட்டியை அவிழ்க்கிறீர்கள் என்றார்கள், இயேசு கற்பித்தபடி அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள் அப்பொழுது அவர்களை போகவிட்டார்கள்.

Mark 11:8-9

இயேசு கழுதைக் குட்டியின்மேல் வந்தபோது ஜனங்கள் என்ன செய்தார்கள் ?

அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே பரப்பினார்கள், வேறு சிலர் மரக்கிளைகளை தரித்து வழியில் பரப்பினார்கள்.

Mark 11:10

இயேசு எருசலேமுக்குச் சவாரிசெய்கையில் ஜனங்கள் எந்த ராஜ்யம் வருகிறது என்றார்கள் ?

நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் வருகிறது என்று மக்கள் ஆர்ப்பரித்தார்கள் .

Mark 11:11-13

தேவாலயத்தில் பிரவேசித்து இயேசு என்ன செய்தார் ?

இயேசு எல்லாவற்றையும் சுற்றிபார்த்துவிட்டு பின்பு பெத்தானியாவுக்கு போனார் .

Mark 11:14

அத்திமரத்தில் கனியைக் காணாததால் இயேசு என்ன செய்தார் ?

இயேசு அத்திமரத்தைப் பார்த்து, ஒருவனும் ஒருக்காலும் உன் கனியை புசிப்பதில்லை என்றார்.

Mark 11:15

இந்த முறை இயேசு ஆலயத்தில் பிரவேசித்து செய்தது என்ன ?

இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் வெளியே துரத்தி யாதொரு பொருளையும் ஆலயத்தின் வழியே கொண்டுபோக விடவில்லை.

Mark 11:16

இந்த முறை இயேசு ஆலயத்தில் பிரவேசித்து செய்தது என்ன ?

இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் வெளியே துரத்தி யாதொரு பொருளையும் ஆலயத்தின் வழியே கொண்டுபோக விடவில்லை.

Mark 11:17

பரிசேயரும் வேதபாரகர்களும் தேவாலயத்தை என்ன செய்ததாக இயேசு கூறினார் ?

இயேசு: தேவாலயத்தைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.

Mark 11:18-19

பரிசேயரும் வேதபாரகர்களும், இயேசுவுக்கு என்ன செய்யும்படி முயற்சித்தார்கள் ?

பரிசேயரும் வேதபாரகர்களும், இயேசுவைக் கொலை செய்யும்படி வகைதேடினார்கள் .

Mark 11:20-23

இயேசு பேசின அந்த அத்திமரத்துக்கு சம்பவித்தது என்ன ?

இயேசு சொன்ன அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிற் று.

Mark 11:24

நாம் ஜெபத்தில் கேட்கிறவைகளைக் குறித்து இயேசு சொன்னது என்ன ?

இயேசு: நீங்கள் ஜெபம்பண்ணும்போது, கேட்கிறவைகளை பெற்றுக்கொண்டோமென்று விசுவாசியுங்கள் அப்பொழுது அது உங்களுடையதாகும் என்றார்.

Mark 11:25-26

பரலோகத்தில் இருக்கும் பிதா நம்மை மன்னிக்கும்படி நாம் என்ன செய்யவேண்டுமென்று இயேசு சொன்னார் ?

இயேசு: பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, மற்றவர்கள் குற்றங்களையும் நாம் அவர்களுக்கு மன்னிக்கவேண்டும் என்றார்.

Mark 11:27

தேவாலயத்திலே பரிசேயரும், வேதபாரகர்களும், மூப்பரும் இயேசுவினிடத்தில் அறிய விரும்பியது என்ன ?

எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறாரென்று அவர்கள் அறிய விரும்பினார்கள்.

Mark 11:28-29

தேவாலயத்திலே பரிசேயரும், வேதபாரகர்களும், மூப்பரும் இயேசுவினிடத்தில் அறிய விரும்பியது என்ன ?

எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறாரென்று அவர்கள் அறிய விரும்பினார்கள்.

Mark 11:30

பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள் மற்றும் மூப்பர்களிடத்தில் இயேசு கேட்ட கேள்வி என்ன ?

இயேசு: யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ அல்லது மனுஷனால் உண்டாயிற்றோ என்று அவர்களிடத்தில் கேட்டார்.

Mark 11:31

பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள் மற்றும் மூப்பர்களும் ஏன் யோவானின் ஸ்நானம் பரத்திலிருந்து உண்டானதென்றுன்று சொல்ல விரும்பவில்லை ?

அதற்கு அவர்கள் பதில் சொல்ல விரும்பவில்லை ஏனெனில் பின்னே ஏன் யோவானை விசுவாசிக்கவில்லை என்று இயேசு நம்மை கேட்பார் என்று அறிந்திருந்தார்கள்.

Mark 11:32-33

பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள் மற்றும் மூப்பர்களும் ஏன் யோவானின் ஸ்நானம் மனுஷனால் உண்டானதென்றுன்று சொல்ல விரும்பவில்லை ?

ஜனங்கள் யோவானைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்து பதில் சொல்லாதிருந்தார்கள் ..

Mark 12

Mark 12:1-2

திராட்சை தோட்டத்தை உண்டுபண்ணி அதை தோட்டக்காரனிடம் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு , எஜமான் என்ன செய்தான் ?

திராட்சை தோட்டத்தை உண்டுபண்ணி அதை தோட்டக்காரனிடம் குத்தகைக்குக் கொடுத்து, எஜமான் புறதேசத்துக்குப் போயிருந்தான் .

Mark 12:3-4

திராட்சைத் தோட்டக்காரர், பழங்களையும், தன் பாகத்தையும் பெற்றுவரும்படி அனுப்பப்பட்ட எஜமானின் ஊழியக்காரனை என்ன செய்தான் ?

திராட்சைத் தோட்டக்காரர், எஜமானின் ஊழியக்காரனை அடித்து, காயப்படுத்திக் கொலை செய்தான்.

Mark 12:5

திராட்சைத் தோட்டக்காரர், பழங்களையும், தன் பாகத்தையும் பெற்றுவரும்படி அனுப்பப்பட்ட எஜமானின் ஊழியக்காரனை என்ன செய்தான் ?

திராட்சைத் தோட்டக்காரர், எஜமானின் ஊழியக்காரனை அடித்து, காயப்படுத்திக் கொலை செய்தான்.

Mark 12:6-7

திராட்சைத் தோட்டக்காரரிடத்தில் கடைசியாக எஜமான் யாரை அனுப்பினான் ?

இறுதியாக எஜமான் தன் சொந்த குமாரனை அனுப்பினான் .

Mark 12:8

கடைசியாக எஜமான் அனுப்பினவனுக்குத் திராட்சைத் தோட்டக்காரர் செய்தது என்ன ?

திராட்சைத் தோட்டக்காரர்கள் அவனைப் பிடித்து, கொலை செய்து தோட்டத்திற்கு புறம்பே போட்டுவிட்டார்கள்.

Mark 12:9

திராட்சைத் தோட்டத்து எஜமான் தோட்டக்காரர்களை என்ன செய்வான் ?

எஜமான் அந்த திராட்சைத் தோட்டக்காரனை சங்கரித்து தோட்டத்தையும் வேறோருவனிடத்தில் ஒப்புவிப்பான்.

Mark 12:10-13

வேதத்தில் வீடு கட்டுகிறவர்களால் ஆகாதென்று தள்ளின கல் என்ன ஆயிற்று ?

வீடு கட்டுகிறவர்களால் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல் ஆயிற்று.

Mark 12:14-16

பரிசேயரும், எரோதியரும் இயேசுவிடம் கேட்ட கேள்வி என்ன ?

வரி செலுத்துவது நியாயமா என்று அவர்கள் இயேசுவிடம் கேட்டனர்.

Mark 12:17

அவர்களுடைய கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன ?

இயேசு அவர்களிடத்தில்: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

Mark 12:18-21

சதுசேயர்கள் எதை விசுவாசியாதவர்கள் ?

சதுசேயர்கள் உயிர்த்தெழுதலை விசுவாசியாதவர்கள்.

Mark 12:22

சதுசேயர்களின் கதையில் வந்த ஸ்திரீக்கு எத்தனை புருஷர்கள் இருந்தார்கள் ?

ஒரு ஸ்திரீக்கு ஏழு புருஷர்கள் உண்டாயிருந்தார்கள்.

Mark 12:23

அந்த ஸ்திரீயைக் குறித்து சதுசேயர்கள் இயேசுவிடம் கேட்டது என்ன ?

உயிர்த்தெழுதலில் அந்த ஸ்திரீக்கு எவன் புருஷனாயிருப்பான் என்று அவரிடம் கேட்டார்கள்.

Mark 12:24

சதுசேயர்களின் தப்பிதங்களுக்கு இயேசு எதை காரணமாகக் கூறினார் ?

இயேசு: சதுசேயர்கள் தேவனுடைய வார்த்தையையும், வல்லமையையும் அறியாதிருக்கிறார்கள் என்றார்..

Mark 12:25

அந்த ஸ்திரீயைக் குறித்து சதுசேயர் கேட்ட கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன ?

இயேசு உயிரோடு எழுந்திருக்கும்போது ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதில்லை, அவர்கள் தேவதூதர்கள் போலிருப்பார்கள் என்றார்.

Mark 12:26

உயர்த்தெழுதல் உண்டென்பதை இயேசு எவ்வாறு வேதத்திலிருந்து காண்பித்தார் ?

மரித்தோரின் உயிர்த்தேழுதலைப்பற்றி, நான் ஆபிரகாமின் தேவனும்,ஈசாக்கின்தேவனும்,யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன்,என்று தேவன் சொல்லியத்தை மோசயின் ஆகமத்திலிருந்து இயேசு மேற்கோள் காட்டினார்.

Mark 12:27-28

உயர்த்தெழுதல் உண்டென்பதை இயேசு எவ்வாறு வேதத்திலிருந்து காண்பித்தார் ?

மரித்தோரின் உயிர்த்தேழுதலைப்பற்றி, நான் ஆபிரகாமின் தேவனும்,ஈசாக்கின்தேவனும்,யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன்,என்று தேவன் சொல்லியத்தை மோசயின் ஆகமத்திலிருந்து இயேசு மேற்கோள் காட்டினார்.

Mark 12:29

இயேசு எதை பிரதான கற்பனை என்று கூறுகிறார் ?

இயேசு: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை என்றார் .

Mark 12:30

இயேசு எதை பிரதான கற்பனை என்று கூறுகிறார் ?

இயேசு: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை என்றார் .

Mark 12:31-34

இயேசு சொன்ன இரண்டாவது கற்பனை என்ன ?

இயேசு: உன்னைப்போல் பிறனையும் நேசி என்பது இரண்டாவது கற்பனை என்றார்.

Mark 12:35-36

தாவீதைப் பற்றி வேதபாரகர்களிடம் இயேசு கேட்ட கேள்வி என்ன ?

கிறிஸ்து, தாவீதின் குமாரனாயிருக்கையில், தாவீது எப்படி கிறிஸ்துவை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறான் என்று இயேசு கேட்டார்.

Mark 12:37

தாவீதைப் பற்றி வேதபாரகர்களிடம் இயேசு கேட்ட கேள்வி என்ன ?

கிறிஸ்து, தாவீதின் குமாரனாயிருக்கையில், தாவீது எப்படி கிறிஸ்துவை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறான் என்று இயேசு கேட்டார்.

Mark 12:38-39

இயேசு, வேதபாரகர்களிடம் எதைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டுமென்று கூறுகிறார் ?

இயேசு: வேதபாரகர்கள் மனிதர்களால் மேன்மை பெற விரும்புகிறார்கள் ஆனால் விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிறார்கள் என்றார்.

Mark 12:40-43

இயேசு, வேதபாரகர்களிடம் எதைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டுமென்று கூறுகிறார் ?

இயேசு: வேதபாரகர்கள் மனிதர்களால் மேன்மை பெற விரும்புகிறார்கள் ஆனால் விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிறார்கள் என்றார்.

Mark 12:44

ஏன் இயேசு அந்த ஏழை விதவையை மற்றவர்களைப் பார்க்கிலும் அதிகமாய் காணிக்கைப் பெட்டியில் பணம் போட்டாள் என்றார் ?

இயேசு: இந்த ஏழை விதவை அதிகமாய் கொடுத்தாள் ஏனெனில் மற்றவர்கள் தங்கள் பரிபூரணத்திலிருந்து கொடுத்தார்கள் இவளோ தன் வறுமையிலிருந்து கொடுத்தாள் என்றார்.

Mark 13

Mark 13:2-3

அருமையான கற்களுக்கும், தேவாலயத்தின் கட்டிடத்திற்கும் என்ன சம்பவிக்குமென்று இயேசு கூறினார் ?

இயேசு ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.

Mark 13:4

சீஷர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி என்ன ?

இவைகள் எப்போது சம்பவிக்கும் அவைகளின் அடையாளம் என்னவென்று சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர்.

Mark 13:5

எதைக்குறித்து சீஷர்கள் ஜாக்கிரதையாய் இருக்கும்படி இயேசு கேட்டுக்கொண்டார் ?

ஒருவரும் உங்களை வஞ்சியாதிருக்க ஜாக்கிரதையாய் இருக்கும்படி சீஷர்களிடம் இயேசு கேட்டுக்கொண்டார்.

Mark 13:6

எதைக்குறித்து சீஷர்கள் ஜாக்கிரதையாய் இருக்கும்படி இயேசு கேட்டுக்கொண்டார் ?

ஒருவரும் உங்களை வஞ்சியாதிருக்க ஜாக்கிரதையாய் இருக்கும்படி சீஷர்களிடம் இயேசு கேட்டுக்கொண்டார்.

Mark 13:7

எவைகள் வேதனைகளுக்கு ஆரம்பமாக இயேசு கூறினார் ?

இயேசு: வேதனைகளுக்கு ஆரம்பமாக யுத்தங்களின் செய்திகளும், பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும் உண்டாகும் என்றார்.

Mark 13:8

எவைகள் வேதனைகளுக்கு ஆரம்பமாக இயேசு கூறினார் ?

இயேசு: வேதனைகளுக்கு ஆரம்பமாக யுத்தங்களின் செய்திகளும், பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும் உண்டாகும் என்றார்.

Mark 13:9

சீஷர்களுக்கு என்ன சம்பவிக்குமென்று இயேசு கூறினார் ?

சீஷர்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், ஜெபஆலயத்தில் அடிக்கப்படுவார்கள், என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும், ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்கள் முன் நிறுத்தப்படுவார்கள் என்று இயேசு சொன்னார்.

Mark 13:10-11

எது முதலில் நடக்கவேண்டுமென்று இயேசு சொன்னார் ?

சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும் என்று இயேசு சொன்னார்.

Mark 13:12

குடும்பத்தில் என்ன சம்பவிக்குமென்று இயேசு சொன்னார் ?

குடும்பத்தில் இருப்பவர்கள் தன் குடும்பத்தினரால் கொலைசெய்யப்படுவார்கள் என்று இயேசு சொன்னார்.

Mark 13:13

எவன் இரட்சிக்கப்படுவான் என்று இயேசு சொன்னார் ?

இயேசு முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்காப்படுவான் என்றார் .

Mark 13:14-19

பாழாக்குகிற அருவருப்பை நீங்கள் காணும்போது யூதேயாவில் இருக்கிறவர்கள் என்ன செய்யவேண்டுமென்று இயேசு சொன்னார் ?

பாழாக்குகிற அருவருப்பை நீங்கள் காணும்போது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள் என்று இயேசு சொன்னார்.

Mark 13:20-21

தாம் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இரட்சிக்காப்பட தேவன் எதை செய்வதாக இயேசு கூறினார் ?

இயேசு: தாம் தெரிந்துகொண்டவர்கள் நிமித்தமே உபத்திரவ நாட்களை தேவன் குறைத்திருப்பதாகக் கூறினார்.

Mark 13:22-23

யார் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள் என்று இயேசு சொன்னார் ?

இயேசு: கள்ளகிறிஸ்துக்களும், கள்ளதீர்க்கதரிசிகளும் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள் என்றார்.

Mark 13:24

உபத்திரவ நாட்களுக்குப்பின் வானத்தில் சம்பவிக்கும் காரியங்கள் என்ன ?

சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், வானத்தின் நட்சத்திரங்கள் கீழே விழும், வானத்தின் சத்துவங்களும் அசைக்கப்படும் என்றார்.

Mark 13:25

உபத்திரவ நாட்களுக்குப்பின் வானத்தில் சம்பவிக்கும் காரியங்கள் என்ன ?

சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், வானத்தின் நட்சத்திரங்கள் கீழே விழும், வானத்தின் சத்துவங்களும் அசைக்கப்படும் என்றார்.

Mark 13:26

மேகங்களின்மேல் ஜனங்கள் எதைக் காண்பார்கள் ?

மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின் மேல் வருகிறதைக் காண்பார்கள்.

Mark 13:27-29

மனுஷகுமாரன் வரும்போது என்ன செய்வார் ?

மனுஷகுமாரன் தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை தொடங்கி வானத்தின் கடைமுனைமட்டும் கூட்டிச்சேர்ப்பார் ..

Mark 13:30

இவைகள் சம்பவிக்கும்முன் எவைகள் ஒழிந்துபோவதில்லை என்று இயேசுசொன்னார் ?

இயேசு: இவைகள் சம்பவிக்கும்முன் இந்த சந்ததி ஒழிந்துபோவதில்லை என்று சொன்னார் .

Mark 13:31

எது ஒழிந்துபோகாதென்று இயேசு சொன்னார் ?

என் வார்த்தைகள் ஒழிந்துபோவதில்லை என்று இயேசு சொன்னார் .

Mark 13:32

இவைகள் எப்போது சம்பவிக்குமென்று இயேசு சொன்னார் ?

இயேசு அந்த நாளையாவது, அந்த நாழிகையையாவது பிதாவைத் தவிர வேறொருவனும் அறியான் என்றார்.

Mark 13:33-34

இயேசு தம்முடைய வருகையைக் குறித்து சீஷர்களுக்கு என்ன கட்டளைக்கொடுத்தார் ?

இயேசு தம்முடைய சீஷர்களை எச்சரிக்கையாய் விழித்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Mark 13:35-36

இயேசு தம்முடைய வருகையைக் குறித்து சீஷர்களுக்கு என்ன கட்டளைக்கொடுத்தார் ?

இயேசு தம்முடைய சீஷர்களை எச்சரிக்கையாய் விழித்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Mark 13:37

இயேசு தம்முடைய வருகையைக் குறித்து சீஷர்களுக்கு என்ன கட்டளைக்கொடுத்தார் ?

இயேசு தம்முடைய சீஷர்களை எச்சரிக்கையாய் விழித்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Mark 14

Mark 14:1

பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும் எதை செய்ய வகைதேடினார்கள் ?

அவர்கள் இயேசுவை தந்திரமாய் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.

Mark 14:2

பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும் ஏன் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையில் எதையும் செய்யாமல் இருந்தார்கள் ?

அவர்கள், ஜனங்களுக்குள் கலகமுண்டாகும் என்று கவலைப்பட்டார்கள் .

Mark 14:3-4

குஷ்டரோகியா சீமோன் வீட்டில் இயேசு இருக்கையில் அந்த ஸ்திரீ என்ன செய்தாள் ?

ஒரு ஸ்திரீ விலையுயர்ந்த உத்தம தைலத்தை உடைத்து இயேசுவின் சிரசில் ஊற்றினாள்.

Mark 14:5-7

எதற்காக சிலர் அந்த ஸ்திரீயைக் குறித்து முறுமுறுத்தார்கள் ?

அந்த ஸ்திரீ தைலத்தை விற்று பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்காததைக் குறித்து சிலர் தங்களுக்குள்ளே முறுமுறுத்தார்கள்.

Mark 14:8

அந்த ஸ்திரீ எதை அவருக்கு செய்தாள் என்று இயேசு சொன்னார் ?

இயேசு: அந்த ஸ்திரீ என்னை அடக்கம்பண்ணுவதற்கு .அடையாளமாக இந்த தைலத்தை ஊற்றினாள் என்றார்.

Mark 14:9

அந்த ஸ்திரீயின் செயலுக்குப்பின் இயேசு கூறியது என்ன ?

இந்த சுவிஷேசம் உலகில் எங்கெங்கு பிரசங்கிக்கப்படுமோ அங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் பிரசங்கிக்கப்படும் என்று இயேசு சொன்னார்.

Mark 14:10-11

யூதாஸ்காரியோத்து என்பவன் எதற்காகப் பிரதான ஆசாரியரிடத்திற்க்குப் போனான் ?

யூதாஸ்காரியோத்து என்பவன் இயேசுவைக் காட்டிகொடுக்கும்படிக்கு பிரதான ஆசாரியரிடத்திற்குப் போனான்.

Mark 14:12-13

பஸ்காவை புசிக்கும் இடத்தை எப்படி சீஷர்கள் கண்டுபிடித்தனர் ?

நீங்கள் நகரத்திற்குள்ளே போகும்போது தண்ணீர் குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷனைக் காண்பீர்கள், அவனைத் தொடர்ந்து போய் அவன் எஜமானிடத்தில் பஸ்காவைப் புசிக்கத் தகுதியான இடம் எங்கே என்று கேட்கும்படி கூறினார்.

Mark 14:14-17

பஸ்காவை புசிக்கும் இடத்தை எப்படி சீஷர்கள் கண்டுபிடித்தனர் ?

நீங்கள் நகரத்திற்குள்ளே போகும்போது தண்ணீர் குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷனைக் காண்பீர்கள், அவனைத் தொடர்ந்து போய் அவன் எஜமானிடத்தில் பஸ்காவைப் புசிக்கத் தகுதியான இடம் எங்கே என்று கேட்கும்படி கூறினார்.

Mark 14:18-19

அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில் இயேசு கூறியது என்ன ?

இயேசு: அவருடன் புசிக்கும் சீஷர்களில் ஒருவன் அவரைக் காட்டிக்கொடுப்பான் என்றார்.

Mark 14:20

சீஷர்களில் எவன் அவரைக் காட்டிக்கொடுப்பான்என்று இயேசு சொன்னார் ?

இயேசு: என்னுடனே தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான் என்றார்.

Mark 14:21

தன்னைக் காட்டிக்கொடுக்கும் சிஷனைக் குறித்து இயேசு கூறியது என்ன ?

இயேசு: அவன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

Mark 14:22-23

அப்பத்தைப் பிட்டு சீஷர்களிடம் கொடுத்து இயேசு கூறியது என்ன ?

இயேசு: எடுத்துக்கொள்ளுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார் .

Mark 14:24

பாத்திரத்தை சீஷர்களிடம் கொடுத்து இயேசு சொன்னது என்ன ?

இயேசு: இது அநேகருக்காக சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய இரத்தமாயிருக்கிறது என்றார் .

Mark 14:25-26

பழ ரசத்தை எப்போது திரும்ப பானம்பண்ணுவதாக இயேசு கூறினார் ?

இயேசு: தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தை பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சைப் பழ ரசத்தை பானம்பண்ணுவதில்லை என்று சொன்னார்.

Mark 14:27-29

ஒலிவ மலையில் சீஷர்களிடம் இயேசு கூறியது என்ன ?

என்னிமித்தம் நீங்கள் எல்லாரும் இடறலடைவார்கள் என்று இயேசு சீஷர்களுக்குச் சொன்னார் .

Mark 14:30-31

நான் இடறலடையேன் என்று பேதுரு இயேசுவிடம் கூறியதற்கு இயேசு சொன்னது யாது ?

இயேசு பேதுருவை நோக்கி: சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்றார்.

Mark 14:32-33

இயேசு ஜெபம்பண்ணும்போது மூன்று சீஷர்களிடம் கூறியது என்ன ?

சீஷர்களை அங்கே தங்கி விழித்திருக்கும்படி இயேசு கூறினார்.

Mark 14:34

இயேசு ஜெபம்பண்ணும்போது மூன்று சீஷர்களிடம் கூறியது என்ன ?

சீஷர்களை அங்கே தங்கி விழித்திருக்கும்படி இயேசு கூறினார்.

Mark 14:35

எதற்க்காக இயேசு ஜெபம்பண்ணினார் ?

அந்த வேளை நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்ய இயேசு வேண்டிக்கொண்டார்.

Mark 14:36

எந்த சித்தத்தை ஏற்றுக்கொள்ள இயேசு ஆயத்தமாக இருப்பதாக இயேசு பிதாவிடம் ஜெபித்தார் ?

அவரைக் குறித்து பிதாவின் சித்தத்தை ஏற்றுக்கொள்ள இயேசு ஆயத்தமாயிருந்தார்.

Mark 14:37-39

இயேசு திரும்ப வந்தபோது மூன்று சீஷர்கள் என்ன செய்வதை கண்டார் ?

மூன்று சீஷர்களும் உறங்கிக்கொண்டிருந்ததை இயேசு கண்டார்.

Mark 14:40

ஜெபத்திலிருந்து இயேசு திரும்ப இரண்டாவது முறை வந்தபோது மூன்று சீஷர்கள் என்ன செய்வதை கண்டார் ?

மூன்று சீஷர்களும் உறங்கிக்கொண்டிருந்ததை இயேசு கண்டார்.

Mark 14:41-43

ஜெபத்திலிருந்து இயேசு திரும்ப மூன்றாவது முறை வந்தபோது மூன்று சீஷர்கள் என்ன செய்வதை கண்டார் ?

மூன்று சீஷர்களும் உறங்கிக்கொண்டிருந்ததை இயேசு கண்டார்.

Mark 14:44

வந்த காவலாளிகளிடம் இயேசு யார் என்று காட்டிகொடுக்கும்படிக்கு யூதாஸ் என்ன அடையாளம் கொடுத்தான் ?

இயேசு அவர்தான் என்று காண்பிக்க யூதாஸ் அவருக்கு முத்தம் செய்தான்.

Mark 14:45-47

வந்த காவலாளிகளிடம் இயேசு யார் என்று காட்டிகொடுக்கும்படிக்கு யூதாஸ் என்ன அடையாளம் கொடுத்தான் ?

இயேசு அவர்தான் என்று காண்பிக்க யூதாஸ் அவருக்கு முத்தம் செய்தான்.

Mark 14:48

அவரை பிடிக்க வந்தபோது எந்த வேத வாக்கியம் நிறைவேறியது என்றார் ?

கள்ளனைப் பிடிக்கிறதுபோல நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டுவந்து என்ன பிடிக்க வந்தீர்கள் ஏனெனில் வேத வாக்கியம் நிறைவேற வேண்டியதாயிற்று என்றார்.

Mark 14:49

அவரை பிடிக்க வந்தபோது எந்த வேத வாக்கியம் நிறைவேறியது என்றார் ?

கள்ளனைப் பிடிக்கிறதுபோல நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டுவந்து என்ன பிடிக்க வந்தீர்கள் ஏனெனில் வேத வாக்கியம் நிறைவேற வேண்டியதாயிற்று என்றார்.

Mark 14:50

இயேசுவைக் கைது செய்தபொழுது அவரோடிருந்தவர்கள் என்ன செய்தனர் ?

இயேசுவோடிருந்தவர்கள், அவரை விட்டு ஓடிபோனார்கள்.

Mark 14:51

இயேசுவை பிடித்தபோது அவரை தொடர்ந்துவந்த வாலிபன் என்ன செய்தான் ?

வாலிபன் தன் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடிப்போனான்.

Mark 14:52

இயேசுவை பிடித்தபோது அவரை தொடர்ந்துவந்த வாலிபன் என்ன செய்தான் ?

வாலிபன் தன் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடிப்போனான்.

Mark 14:53

பிரதான ஆசாரியனிடத்திக்கு இயேசுவைக் கொண்டுபோன பின்பு பேதுரு எங்கே இருந்தான் ?

பேதுரு, சேவகர்களுடனேகூட உட்கார்ந்து நெருப்பண்டையிலே குளிர் காய்ந்துகொண்டிருந்தான்.

Mark 14:54

பிரதான ஆசாரியனிடத்திக்கு இயேசுவைக் கொண்டுபோன பின்பு பேதுரு எங்கே இருந்தான் ?

பேதுரு, சேவகர்களுடனேகூட உட்கார்ந்து நெருப்பண்டையிலே குளிர் காய்ந்துகொண்டிருந்தான்.

Mark 14:55-58

சங்கத்தினரால் சாற்றப்பட்ட இயேசுவுக்கு எதிரான சாட்சிகள் என்ன ஆயிற்று ?

இயேசுவுக்கு எதிராகப் பொய் சாட்சிகளைத் தேடினார்கள், அனால் அகப்படவில்லை.

Mark 14:59-60

சங்கத்தினரால் சாற்றப்பட்ட இயேசுவுக்கு எதிரான சாட்சிகள் என்ன ஆயிற்று ?

இயேசுவுக்கு எதிராகப் பொய் சாட்சிகளைத் தேடினார்கள், அனால் அகப்படவில்லை.

Mark 14:61

பிரதான ஆசாரியன் இயேசுவை யார் என்று கேட்டான் ?

நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா என்று பிரதான ஆசாரியன் இயேசுவிடம் கேட்டான் .

Mark 14:62-63

பிரதான ஆசாரியனின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன ?

இயேசு: ஆம் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதான் என்றார் .

Mark 14:64

இயேசு சொன்னதைக் கேட்ட பிரதான ஆசாரியன் இயேசுவை என்ன குற்றவாளி என்றான் ?

பிரதான ஆசாரியன் இயேசுவை தேவதூஷணம் செய்த குற்றவாளி என்றான் .

Mark 14:65

மரணத்துக்கு எதுவாயிருக்கிறான் என்று இயேசுவைக் குறித்து தீர்மானித்து என்ன செய்தார்கள் ?

அவர்மேல் துப்பி, அவர் தலையில் குட்டி, அடித்தார்கள்.

Mark 14:66-67

நீயும் இயேசுவோடு இருந்தவன்தான் என்று வேலைக்கார பெண் கூறிய போது பேதுருவின் பதில் என்ன ?

அவள் பேசிக்கொண்டிருக்கும் போது, பேதுரு நான் அறியேன், நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்றான்.

Mark 14:68-70

நீயும் இயேசுவோடு இருந்தவன்தான் என்று வேலைக்கார பெண் கூறிய போது பேதுருவின் பதில் என்ன ?

அவள் பேசிக்கொண்டிருக்கும் போது, பேதுரு நான் அறியேன், நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்றான்.

Mark 14:71

நீயும் இயேசுவின் சீஷர்களில் ஒருவன் என்ற மூன்றாவது முறை கேட்டதற்கு பேதுருவின் செய்கை என்ன ?

இயேசுவை அறியேனென்று பேதுரு சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான்.

Mark 14:72

சேவல் கூவிய சத்தத்தைக் கேட்ட பேதுரு என்ன செய்தான் ?

சேவல் இரண்டு தரம் கூவியபின்பு பேதுரு மிகவும் அழுதான்.

Mark 15

Mark 15:1-4

பொழுது விடிந்தவுடனே பிரதான ஆசாரியர்கள் இயேசுவை என்ன செய்தனர் ?

பொழுது விடிந்தவுடனே, அவர்கள் இயேசுவைக் கட்டி பிலாத்துவினிடத்திலே ஒப்புக்கொடுத்தார்கள்.

Mark 15:5

பிரதான ஆசாரியர்கள் இயேசுவைக் குறித்து அநேக குற்றச்சாட்டுகள் கூறியபோது இயேசுவைக்குறித்து பிலாத்து ஏன் ஆச்சரியப்பட்டான் ?

இயேசு பதில் சொல்லாததைக் குறித்து பிலாத்து ஆச்சரியப்பட்டான்.

Mark 15:6

பண்டிகைதோறும் ஜனங்களுக்காக பிலாத்து என்ன செய்வது வழக்கமாயிருந்தது ?

பண்டிகைதோறும் காவல் பண்ணப்பட்டவர்களில் ஒருவனை ஜனங்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துக்கு வழக்கமாயிருந்தது.

Mark 15:7-9

யாரை ஜனங்கள் விடுதலை செய்யும்படி கூறினார்கள்? அவன் எதற்காக காவலில் இருந்தான் ?

கொலை காரனான பரபாசை விடுதலை செய்யும்படி ஜனங்கள் சத்தமிட்டனர்.

Mark 15:10

பிலாத்து ஜனங்களுக்காக இயேசுவை ஏன் விடுதலைப்பண்ண விரும்பினான் ?

பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள், இயேசுவை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்தான்.

Mark 15:11

யாரை ஜனங்கள் விடுதலை செய்யும்படி கூறினார்கள்? அவன் எதற்காக காவலில் இருந்தான் ?

கொலை காரனான பரபாசை விடுதலை செய்யும்படி ஜனங்கள் சத்தமிட்டனர்.

Mark 15:12-13

யூதருக்கு ராஜாவை என்ன செய்யும்படி ஜனங்கள் கேட்டுக்கொண்டனர் ?

யூதருக்கு ராஜாவை சிலுவையில் அறையவேண்டும் என்று ஜனங்கள் கூறினார்கள் .

Mark 15:14-16

யூதருக்கு ராஜாவை என்ன செய்யும்படி ஜனங்கள் கேட்டுக்கொண்டனர் ?

யூதருக்கு ராஜாவை சிலுவையில் அறையவேண்டும் என்று ஜனங்கள் கூறினார்கள் .

Mark 15:17-20

சேவகர்கள் இயேசுவுக்கு செய்தது என்ன ?

சேவகர்கள் சிவப்பு அங்கியை இயேசுவுக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு சூட்டினார்கள்.

Mark 15:21

இயேசுவின் சிலுவையை சுமந்தது யார் ?

அந்த வழியே வந்த சிரேனே ஊரானாகிய சீமோன், இயேசுவின் சிலுவையை சுமக்கும்படி பலவந்தம் பண்ணப்பட்டான்.

Mark 15:22-23

இயேசுவை சிலுவையில் அறையும்படி கொண்டுபோன இடத்தின் பெயர் என்ன ?

கபாலஸ்தலம் என அர்த்தமுடைய கொல்கோதா என்ற இடத்திற்குப் போனார்கள்.

Mark 15:24-25

இயேசுவின் உடையை வைத்து சேவகர்கள் செய்தது என்ன ?

சேவகர்கள் இயேசுவின் உடையின் பேரில் சீட்டுபோட்டார்கள்.

Mark 15:26-28

அவருடைய ஆக்கினைக்கு அடையாளமாக சேவகர்கள் எழுதினது என்ன ?

அவருக்கு அடையாளமாக யூதருக்கு ராஜா என்று சேவகர்கள் எழுதிவைத்தார்கள் .

Mark 15:29

அந்த வழியே போகிறவர்கள் இயேசுவை என்ன செய்யும்படி கூறினார்கள் ?

அந்த வழியே போகிறவர்கள் தலைதுலுக்கி இயேசுவை நோக்கி உன்னை நீயே இரட்சித்துக்கொள், சிலுவையில் இருந்து இறங்கி வா என்றனர் .

Mark 15:30

அந்த வழியே போகிறவர்கள் இயேசுவை என்ன செய்யும்படி கூறினார்கள் ?

அந்த வழியே போகிறவர்கள் தலைதுலுக்கி இயேசுவை நோக்கி உன்னை நீயே இரட்சித்துக்கொள், சிலுவையில் இருந்து இறங்கி வா என்றனர் .

Mark 15:31

இயேசு என்ன செய்தால் அவரை விசுவாசிப்பதாக பிரதான ஆசாரியர்கள் கூறினர் ?

பிரதான ஆசாரியர்கள்: இயேசு சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும் அப்போது நாங்கள் விசுவாசிப்போம் என்றார்கள்.

Mark 15:32

இயேசுவை நிந்திக்கும்வண்ணமாக அவருக்கு பிரதான ஆசாரியர்கள் என்ன பெயர் சூட்டினர் ?

பிரதான ஆசாரியர்கள் இயேசுவை, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து என்று அழைத்தார்கள்.

Mark 15:33

ஆறாம்மணி வேளையில் என்ன சம்பவித்தது ?

ஆறாம்மணி நேரமுதல் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.

Mark 15:34-36

ஒன்பதாம் மணிவேளையில் இயேசு என்னவென்று சத்தமிட்டார் ?

இயேசு: என் தேவனே என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர் என்று சத்தமிட்டார் .

Mark 15:37

இயேசு மரிக்கும்முன்பு என்ன செய்தார் ?

மரிக்கும் முன்பு இயேசு மிகுந்த சத்தமிட்டார் .

Mark 15:38

இயேசு தன் ஜீவனை விட்டதும் ஆலயத்தில் சம்பவித்தது என்ன ?

இயேசு தன் ஜீவனை விட்டதும் ஆலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.

Mark 15:39-41

இயேசு இறக்கும்பொழுது நடந்த காரியங்களைக் கண்டு நூற்றுக்கு அதிபதி என்ன செய்தான் ?

நூற்றுக்கு அதிபதி இயேசுவைக்குறித்து மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்தான் .

Mark 15:42

எந்த நாளில் இயேசு மரித்தார் ?

இயேசு மரித்தது ஓய்வுநாளுக்கு முந்தின நாள் .

Mark 15:43-45

இயேசு மரித்தபின்பு அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு என்ன செய்தான் ?

அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, மெல்லிய துப்படியிலே அவரை சுற்றி கல்லறையிலே வைத்து, வாசலில் ஒரு கல்லை புரட்டிபோட்டான்.

Mark 15:46-47

இயேசு மரித்தபின்பு அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு என்ன செய்தான் ?

அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, மெல்லிய துப்படியிலே அவரை சுற்றி கல்லறையிலே வைத்து, வாசலில் ஒரு கல்லை புரட்டிபோட்டான்.

Mark 16

Mark 16:2-3

ஸ்திரீகள் கந்தவர்கமிடும்படி இயேசுவின் கல்லறைக்கு எப்போது சென்றார்கள் ?

வாரத்தின் முதலாம் நாள் சூரியன் உதயமாகிறபோது ஸ்திரீகள் கல்லறையினிடதிற்குப் போனார்கள் .

Mark 16:4

கல்லறையின் வாசலில் பெரிய கல் இருக்க அந்த ஸ்திரீகள் எப்படி உள்ளே சென்றார்கள் ?

வாசலில் இருந்த பெரிய கல் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள்.

Mark 16:5

கல்லறைக்குள் பிரவேசித்ததும் ஸ்திரீகள் கண்டது என்ன ?

வெள்ளையங்கி தரித்து வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டார்கள்.

Mark 16:6

இயேசுவை பற்றி அந்த வாலிபன் கூறியது என்ன ?

இயேசு உயர்த்தெழுந்தார், அவர் இங்கே இல்லையென்று அந்த வாலிபன் சொன்னான்.

Mark 16:7-8

சீஷர்கள், இயேசுவை எங்கே சந்திப்பார்கள் என்று அந்த வாலிபன் சொன்னான் ?

சீஷர்கள் கலிலேயாவிலே இயேசுவை சந்திப்பார்கள் என்று அந்த வாலிபன் சொன்னான்.

Mark 16:9-10

இயேசு உயர்த்தெழுந்த பின்பு யாருக்கு முதலில் தரிசனமானார் ?

மகதலேனா மரியாளுக்கு இயேசு முதலில் தரிசனமானார்.

Mark 16:11-12

இயேசுவை உயிரோடு கண்டேன் என்று மரியாள் கூறியதும் சீஷர்கள் என்ன செய்தனர் ?

சீஷர்கள் நம்பவில்லை.

Mark 16:13

இயேசுவை உயிரோடு கண்டேன் என்று மற்ற இரண்டு மனிதர்கள் கூறியதும் இயேசுவின் சீஷர்கள் என்ன செய்தனர் ?

சீஷர்கள் நம்பவில்லை.

Mark 16:14

இயேசு சீஷர்களுக்கு காட்சியளித்த பின்பு அவர்களின் அவிசுவாசத்தைக் குறித்து என்ன செய்தார் ?

சீஷர்களின் அவிசுவாசத்தைக் குறித்து அவர்களைக் கடிந்துக்கொண்டார்.

Mark 16:15

இயேசு, சீஷர்களுக்குக் கொடுத்த கட்டளை என்ன ?

இயேசு சீஷர்களை நோக்கி நீங்கள் உலகமெங்கும் போய், சுவிஷேசத்தைப் பிரசங்கியுங்கள் என்று கட்டளை கொடுத்தார்.

Mark 16:16

எவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் என்று இயேசு கூறினார் ?

இயேசு: விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் என்றார்.

Mark 16:17

இயேசுவை விசுவாக்கிறவர்களைக் குறித்து இயேசு சொன்ன அடையாளம் என்ன ?

இயேசு: விசுவாக்கிறவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சாவுக்கேதுவான எதுவும் அவர்களை சேதப்படுத்தமாட்டாது, வியாதியஸ்தர்களை குணமாக்குவார்கள் என்றார்.

Mark 16:18

இயேசுவை விசுவாக்கிறவர்களைக் குறித்து இயேசு சொன்ன அடையாளம் என்ன ?

இயேசு: விசுவாக்கிறவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சாவுக்கேதுவான எதுவும் அவர்களை சேதப்படுத்தமாட்டாது, வியாதியஸ்தர்களை குணமாக்குவார்கள் என்றார்.

Mark 16:19

சீஷர்களுடன் இயேசு பேசி முடித்தபின்பு என்ன நடந்தது ?

இயேசு சீஷர்களுடன் பேசினபின்பு, எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார் .

Mark 16:20

பின்பு கர்த்தர் செய்தது என்ன ?

கர்த்தர் சீஷர்களுடனேகூடக் கிரியைகளை நடப்பித்து அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்.